Tag Archives: கே.ஜே. யேசுதாஸ்

K. J. Yesudas is a legendary Indian playback singer known for his contributions to the music industry in several languages, including Tamil, Telugu, Malayalam, Hindi, and Kannada. With a career spanning over five decades, he has recorded over 50,000 songs and won numerous awards for his melodious voice and versatility. Yesudas is also known for his collaborations with various music directors and his contributions to devotional music. He has left an indelible mark on Indian music with his unique style and continues to be celebrated as one of the greatest singers in Indian music history.

என் உயிர் நீதானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ் & ஜென்சி அந்தோணிஇளையராஜாப்ரியா

En Uyir Neethane Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் உயிர் நீதானே…
உன் உயிர் நாந்தானே…

பெண் : என் உயிர் நீதானே…
உன் உயிர் நாந்தானே…

ஆண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

BGM

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…

பெண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…

பெண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

BGM

பெண் : பூங்கொடி தள்ளாட…
பூவிழி வண்டாட…
காதலை கொண்டாட…
ஆசையில் வந்தேனே…

BGM

பெண் : பூங்கொடி தள்ளாட…
பூவிழி வண்டாட…
காதலை கொண்டாட…
ஆசையில் வந்தேனே…

பெண் : நீ தந்த சொந்தம் மாறாதே…
நான் கண்ட இன்பம் தீராதே…

பெண் : உன்னருகில் உன் நிழலில்…
உன் மடியில் உன் மனதில்…
ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்…

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…

பெண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

BGM

பெண் : பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட…
பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே…

BGM

பெண் : பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட…
பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே…

பெண் : நீ கொஞ்சும் உள்ளம் தேனாக…
நான் கொள்ளும் இன்பம் நூறாக…

பெண் : என்னருகில் புன்னகையில்…
கண்ணுறங்கும் மன்னவனே…
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்…

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…

பெண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…


Notes : En Uyir Neethane Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. என் உயிர் நீதானே பாடல் வரிகள்.


Perumal Devotional Song Lyrics in Tamil

என் நெஞ்சில் பள்ளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownகே.ஜே. யேசுதாஸ்Unknownபெருமாள் பாடல்கள்

En Nenjil Palli Kondavan Song Lyrics in Tamil


ஆண் : ஓம் நாராயணாய நமஹ…
ஓம் நாராயணாய நமஹ…
ஓம் நாராயணாய நமஹ…

BGM

ஆண் : என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…
ஸ்ரீ ரங்கநாயகன்…
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…
ஸ்ரீ ரங்கநாயகன்…

ஆண் : சயனத்தில் ஆதிசேஷன் மேலே…
திருவடி திருமகள் மடி மேலே…
பூலோக நாயகன் ஸ்ரீரங்கன்…

ஆண் : என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…

BGM

ஆண் : சயனிக்கும் பெருமாளின் தொப்புள் கொடி…
கமலத் தொப்புள் கொடி மேல் ப்ரம்ஹன் அமர்ந்த படி…
சயனிக்கும் பெருமாளின் தொப்புள் கொடி…
கமலத் தொப்புள் கொடி மேல் ப்ரம்ஹன் அமர்ந்த படி…

ஆண் : உலகத்தின் உயிர்களைப் படைத்த படி…
அப்படைப்பினைத் திருமால் காத்தபடி…

ஆண் : அண்டம் பகிரண்டம் அதைக் காக்கும்…
அவன் கோதண்டம்…
விண்ணையும் மண்ணுலகையும் அளக்கும்…
அவ்வாமனனின் பாதம்…

ஆண் : ஹரி ஹரி ஹரி என தினம் ஸ்மரி…
ஹரி ஹரி ஹரி என தினம் ஸ்மரி…
நான் வணங்கிடும் இறைவனோ சங்கு சக்ரதாரி…

ஆண் : என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…
ஸ்ரீ ரங்கநாயகன்…

ஆண் : சயனத்தில் ஆதிசேஷன் மேலே…
திருவடி திருமகள் மடி மேலே…
பூலோக நாயகன் ஸ்ரீரங்கன்…

ஆண் : என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…

BGM

ஆண் : திருப்பதியில் எழுந்தருளும் திருமாலும் நீயே…
உன் திருமார்பினில் அமர்ந்திருப்பது பத்மாவதி தாயே…
திருப்பதியில் எழுந்தருளும் திருமாலும் நீயே…
உன் திருமார்பினில் அமர்ந்திருப்பது பத்மாவதி தாயே…

ஆண் : உடுப்பியினில் தவழ்கின்ற ஸ்ரீ க்ருஷ்ணன் நீயே…
உன் அருள் வேண்டி நிற்கின்றேன் நான் உந்தன் சேயே…

ஆண் : நெறியையும் அற வழியையும் எமக்குணர்த்த…
பல அவதாரம்…
எடுத்தாய் எடுத்துரைத்தாய் அதுவே…
வாழ்வின் ஆதாரம்…

ஆண் : அருள் தரும் தேவா வரம் தர வா வா…
அருள் தரும் தேவா வரம் தர வா வா…
மூவுலகையும் ஆள்கின்ற த்ரிவிக்ரம ரூபா…

ஆண் : என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…
ஸ்ரீ ரங்கநாயகன்…
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…
ஸ்ரீ ரங்கநாயகன்…

ஆண் : சயனத்தில் ஆதிசேஷன் மேலே…
திருவடி திருமகள் மடி மேலே…
பூலோக நாயகன் ஸ்ரீரங்கன்…

ஆண் : என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…


Notes : En Nenjil Palli Kondavan Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. என் நெஞ்சில் பள்ளி பாடல் வரிகள்.


காலை நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே. ஜே. யேசுதாஸ்சந்திரபோஸ்மாநகர காவல்

Kaalai Neram Song Lyrics in Tamil


BGM

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

ஆண் : விடியல் காணும் உலகம் யாவும்…
இரவின் ஆடை களையும் வேளை…
ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும்…

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

BGM

ஆண் : பசும் சோலையில்…
வெயில் படும் வேளையில்…
நின்று குளிர் காயும்…
மடல் பூத்த மலர் கூட்டம்தான்…

ஆண் : கொடி மீதிலும் சின்ன செடி மீதிலும்…
மெல்ல நடை போடும்…
விடை கூறும் பனி மூட்டம்தான்…

ஆண் : தோட்டம் தோட்டமாய்…
கூட்டம் கூட்டமாய்…
வாழும் பறவை ஈர சிறகை…
உலர்த்தும் பொழுதுதான்…

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

ஆண் : விடியல் காணும் உலகம் யாவும்…
இரவின் ஆடை களையும் வேளை…
ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும்…

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

BGM

ஆண் : இடையோடுதான் ஓட்டும் உடையோடுதான்…
மெல்ல இசையோடு அசைந்தாடும் இளம் பாவைகள்…
பாப் சாங்தான் நல்ல பிரேக் டான்ஸ்தான்…
நித்தம் அதிகாலை பயில்கின்ற மயில் தோகைகள்…

ஆண் : வாழை தண்டு போல்…
கீரை தண்டு போல்…
காலும் நெளிய கையும் நெளிய…
ஆடும் அழகிகள்…

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

ஆண் : விடியல் காணும் உலகம் யாவும்…
இரவின் ஆடை களையும் வேளை…
ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும்…

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

BGM


Notes : Kaalai Neram Song Lyrics in Tamil. This Song from Managara Kaval (1991). Song Lyrics penned by Vaali. காலை நேரம் பாடல் வரிகள்.


சித்திரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ் & வசந்தாசங்கர் கணேஷ்நெஞ்சிலே துணிவிருந்தால் (1981)

Chitrame Song Lyrics in Tamil


BGM

ஆண் : சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்…
உந்தன் மன்னவன்தான்…
இந்த பொன்மானையே…
ஒரு பூந்தென்றலாய் தொடவோ…

ஆண் : சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்…
உந்தன் மன்னவன்தான்…
இந்த பொன்மானையே…
ஒரு பூந்தென்றலாய் தொடவோ… ஒ…

BGM

ஆண் : இடை கொண்ட அன்னம் ஒன்று…
எழிலோடு வந்தாட…
நடை சிந்தும் நளினம் கண்டு…
மனம் ஒன்று போராட…

ஆண் : இடை கொண்ட அன்னம் ஒன்று…
எழிலோடு வந்தாட…
நடை சிந்தும் நளினம் கண்டு…
மனம் ஒன்று போராட…

ஆண் : படை கொண்ட மன்னன் கூட…
பசி கொண்டு தள்ளாட…
பாவை உந்தன் பருவம் இன்று…
பதில் சொல்லுமோ…

ஆண் : சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்…
உந்தன் மன்னவன்தான்…
இந்த பொன்மானையே…
ஒரு பூந்தென்றலாய் தொடவோ… ஒ…

BGM

ஆண் : கடல் போல பொங்கும் உள்ளம்…
கரை காணும் நேரத்தில்…
உடல் மீறி பொங்கும் இன்பம்…
அலை மோதும் கோலத்தில்…

ஆண் : கடல் போல பொங்கும் உள்ளம்…
கரை காணும் நேரத்தில்…
உடல் மீறி பொங்கும் இன்பம்…
அலை மோதும் கோலத்தில்…

ஆண் : மடல் கொண்டு இளமை எழுதும்…
கவி ஒன்று மலராதோ…
விடை சொல்ல விடியும் காலை…
வரும் அல்லவோ…

ஆண் : சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்…
உந்தன் மன்னவன்தான்…
இந்த பொன்மானையே…
ஒரு பூந்தென்றலாய் தொடவோ… ஒ…

ஆண் : சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…


Notes : Chitrame Song Lyrics in Tamil. This Song from Nenjile Thunivirunthal (1981). Song Lyrics penned by Vairamuthu. சித்திரமே பாடல் வரிகள்.


பூவோ பொன்னோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & கே.ஜே. யேசுதாஸ்கங்கை அமரன்புதுயுகம்

Poovo Ponno Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ…
காதல் தீபமோ…
பார்வைதானோ பௌர்ணமி வானம்…
பாடும் மேடையோ…

ஆண் : பருவ சுகம் எழுத வரும்…
இரவுகளே உறவு தரும்…

பெண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ…
காதல் தீபமோ…
பார்வைதானோ பௌர்ணமி வானம்…
பாடும் மேடையோ…

பெண் : பருவ சுகம் எழுத வரும்…
இரவுகளே உறவு தரும்…

BGM

ஆண் : நூலிடை தன்னாலே நாடகம் ஆட…
மேலுடை கண்ணாடி பூந்திரை போட…
நூலிடை தன்னாலே நாடகம் ஆட
மேலுடை கண்ணாடி பூந்திரை போட…

பெண் : முகம் முதல் கால் வரை…

BGM

பெண் : முகம் முதல் கால் வரை இதழ் மழை தூவுதே…
ஆண் : பதமாய் இதமாய் புது சுகம் தேடுது…

பெண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ…
காதல் தீபமோ…
பார்வைதானோ பௌர்ணமி வானம்…
பாடும் மேடையோ…

பெண் : பருவ சுகம் எழுத வரும்…
இரவுகளே உறவு தரும்…

ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ…
காதல் தீபமோ…

BGM

பெண் : ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ…
வாசலில் வந்தாடும் காதலின் தூதோ…
ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ…
வாசலில் வந்தாடும் காதலின் தூதோ…

ஆண் : இரு விழி மூடுதே…

BGM

ஆண் : இரு விழி மூடுதே இனிமையும் கூடுதே…
பெண் : திருநாள் இரவே உறவினை தேடுதே…

ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ…
காதல் தீபமோ…
பெண் : பார்வைதானோ பௌர்ணமி வானம்…
பாடும் மேடையோ…

ஆண் : பருவ சுகம் எழுத வரும்…
பெண் : இரவுகளே உறவு தரும்…

ஆண் & பெண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ…
காதல் தீபமோ…


Notes : Poovo Ponno Song Lyrics in Tamil. This Song from Pudhu Yugam (1985). Song Lyrics penned by Vaali. பூவோ பொன்னோ பாடல் வரிகள்.


பொன்னான மேனி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாமீண்டும் கோகிலா

Ponnanameni Ullasam Song Lyrics in Tamil


BGM

பெண் : பொன்னான மேனி…
உல்லாசம் கொண்டாடும் ராணி…
உற்சாகம் மழையினில் நடமிடும்…
அழகினை ரசித்திட வா வா ராஜா…

பெண் : பொன்னான மேனி…
உல்லாசம் கொண்டாடும் ராணி…

BGM

பெண் : தேனாகப் பாடுவேன்…
காதல் வரும் நேரமே…

BGM

பெண் : லலல லலலா…
தேனாகப் பாடுவேன்…
காதல் வரும் நேரமே…

பெண் : பூ முத்தங்கள்தான்…
ஆண் : நனனன…
பெண் : அளந்து அளந்து தருவேன்…
பூஞ்சோலையில் வா…
ஆண் : நனனன…

பெண் : அணைத்து சுகங்கள் பெறலாம்…
என் நெஞ்சிலே உள்ளாடும் இன்பம்…

பெண் : மலரிதழ்…
ஆண் : நனனன…
பெண் : விரிந்தது…
ஆண் : நனனன…
பெண் : போவோம் ஆஹா…

பெண் : பொன்னான மேனி உல்லாசம்…
கொண்டாடும் ராணி…

BGM

ஆண் : பொன்னான மேனி…
உல்லாசம் கொண்டாடும் ராணி…

ஆண் : நீ எந்தன் வானிலே…
பாடி வரும் கோகிலா…

BGM

ஆண் : லலல லலலா…
நீ எந்தன் வானிலே…
பாடி வரும் கோகிலா…

ஆண் : என் வாழ்விலே நீ…
பெண் : ம்ம் ஹ்ம்ம்…
ஆண் : இணைந்து வளர்ந்த கொடியே…
எந்நாளுமே நான்…
பெண் : ஆஹஹஹ…

ஆண் : உனது மடியின் மலரே…
என் கண்ணிலே உள்ளாடும் மணியே…

ஆண் : புது சுகம்…
பெண் : ம்ம்ம் ம்ம்…
ஆண் : தெரியுது…
பெண் : ம்ம்ம் ம்ம்…
ஆண் : வாவா ஆ ஹா…

ஆண் : பொன்னான மேனி…
பெண் : உல்லாசம்…
ஆண் : கொண்டாடும் ராணி…
பெண் : உற்சாகம்…

பெண் : நனனனான நனனன நனனன னனனா…
ஆண் : ஹா னானா…

ஆண் : பொன்னான மேனி…
உல்லாசம் கொண்டாடும் ராணி…


Notes : Ponnanameni Ullasam Song Lyrics in Tamil. This Song from Meendum Kokila (1981). Song Lyrics penned by Panchu Arunachalam. பொன்னான மேனி பாடல் வரிகள்.


சாயி சரணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாஸ்ரீ ஷீரடி சாய்பாபா மஹாத்யம்

Sai Sharanam Song Lyrics in Tamil


ஆண் : ஜெய் பாண்டுரங்கா…
ஜெய் பண்டரி நாதா சரணம்…
சரணம் சரணம்…

ஆண் : சாயி சரணம் பாபா சரணம் சரணம்…
சாயி சரணம் கங்கை யமுனை சஞ்சம சமானம்…
இந்த தீர்த்தமுர்த்தி சேத்ரமெல்லாம் சாயி…
நாம் வணக்கம் தெய்வம் கருணா மூர்த்தி சாயி…
இந்த தீர்த்தமுர்த்தி சேத்ரமெல்லாம் சாயி…
நாம் வணக்கம் தெய்வம் கருணா மூர்த்தி சாயி…

ஆண் : சாயி சரணம் பாபா சரணம் சரணம்…
சாயி சரணம் கங்கை யமுனை சஞ்சம சமானம்…

BGM

ஆண் : கல்வி செல்வதை வேண்டிய பிள்ளைக்கு…
கற்று தந்தான் கணபதியாக…
பிள்ளை செல்வதை நாடி வந்தோருக்கு…
பேரருள் புரிந்தான் ஈஸ்வரனாக…

ஆண் : திருவை நீக்கும் உமி போல் நோயை…
தீர்த்திட வந்தான் திருமாளாக…
பக்தர்கள் பலருக்கு மாறுதியாக…
மற்றும் சிலருக்கு தத்தாத்திரேயராய்…
அவரவர்கள் ஆசைப்படி தரிசனம் தந்தானே…
தஞ்சமும் அளித்தான்…

ஆண் : சாய் சரணம் பாபா சரணம் சரணம்…
சாயி சரணம் கங்கை யமுனை சஞ்சம சமானம்…
இந்த தீர்த்தமுர்த்தி சேத்ரமெல்லாம் சாயி…
நாம் வணக்கம் தெய்வம் கருணா மூர்த்தி சாயி…

ஆண் : சாய் சரணம் பாபா சரணம் சரணம்…
சாயி சரணம் கங்கை யமுனை சஞ்சம சமானம்…

BGM

ஆண் : பெரும் புயலை தாக்குதலால்…
அமைதியற்ற எளியோரை…
ஆதரித்து காக்கும் தெய்வம் ஆகினான்…

ஆண் : அஞ்ஞானம் கண் குருடு…
அத்தனையும் தீரும் வண்ணம்…
அரவணைத்து ஆதரித்த வைத்தியன்…

ஆண் : வீடு தோறும் பிட்சை பெற்று…
அவர்கள் செய்த பாவம் எல்லாம்…
பெற்றுக்கொண்டு மோட்சம் தந்த புண்ணியன்…

ஆண் : பற்றிக்கொண்ட பாவம் எல்லாம்…
விட்டு விட்டு ஓடிப்போக…
சக்தி தன்னை தவத்தினாலே பெற்றவன்…

ஆண் : அஷ்ட சித்தி சாதனையால்…
அங்கமெல்லாம் துண்டமாக…
ஆத்ம சக்தி காட்டினானே சித்தனாய்…

ஆண் : ஜீவராசி அத்தனைக்கும் சாயி சரணம்…
குழு : சாயி சரணம்…
ஆண் : திவ்ய ஞான சாதனைக்கு சாயி சரணம்…
குழு : சாயி சரணம்…

ஆண் : ஆத்திகர்க்கு சாயி சரணம்…
நாத்திகர்க்கும் சாயி சரணம்…
குழு : ஆத்திகர்க்கு சாயி சரணம்…
நாத்திகர்க்கும் சாயி சரணம்

ஆண் : பக்திக்கும் சாயி சரணம்…
முக்திக்கு சாயி சரணம்…
குழு : பக்திக்கும் சாயி சரணம்…
முக்திக்கு சாயி சரணம்

ஆண் : சாயி சரணம் பாபா சரணம் சரணம்…
சாயி சரணம் கங்கை யமுனை சஞ்சம சமானம்…
இந்த தீர்த்தமுர்த்தி சேத்ரமெல்லாம் சாயி…
நாம் வணக்கம் தெய்வம் கருணா மூர்த்தி சாயி…

ஆண் : இந்த தீர்த்தமுர்த்தி சேத்ரமெல்லாம் சாயி…
நாம் வணக்கம் தெய்வம் கருணா மூர்த்தி சாயி…
இந்த தீர்த்தமுர்த்தி சேத்ரமெல்லாம் சாயி…
நாம் வணக்கம் தெய்வம் கருணா மூர்த்தி சாயி…


Notes : Sai Sharanam Song Lyrics in Tamil. This Song from Sri Shirdi Sai Baba Mahathyam (1986). Song Lyrics penned by Unknown. சாயி சரணம் பாடல் வரிகள்.


கிண்ணத்தில் தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாஇளமை ஊஞ்சலாடுகிறது

Kinnathil Thean Song Lyrics in Tamil


BGM

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…
கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

ஆண் : எண்ணத்தில் போதை வர…
எங்கெங்கோ நீந்துகிறேன்…
கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

BGM

பெண் : நானும் ஓர் திராட்சை ரசம்…
நாயகன் உந்தன் வசம்…
நானும் ஓர் திராட்சை ரசம்…
நாயகன் உந்தன் வசம்…

பெண் : தென்றல் போல் மன்றம் வரும்…
தேவி நான் பூவின் இனம்…
கொஞ்சமோ கொஞ்சும் சுகம்…
கொண்டு போ அந்தப்புரம்…

பெண் : கன்னத்தில் தேன் குடித்தால்…
கற்பனை கோடி வரும்…
உள்ளத்தில் பூங்கவிதை…
வெள்ளம் போல் ஓடி வரும்…

பெண் : கன்னத்தில் தேன் குடித்தால்…
கற்பனை கோடி வரும்…

BGM

ஆண் : ஆனிப்பொன் கட்டில் உண்டு…
கட்டில் மேல் மெத்தை உண்டு…
ஆனிப்பொன் கட்டில் உண்டு…
கட்டில் மேல் மெத்தை உண்டு…

ஆண் : மெத்தை மேல் வித்தை உண்டு…
வித்தைக்கோர் தத்தை உண்டு…
தத்தைக்கோர் முத்தம் உண்டு…
முத்தங்கள் நித்தம் உண்டு…

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

BGM

பெண் : யாழிசை தன்னில் வரும்…
ஏழிசை எந்தன் மொழி…
யாழிசை தன்னில் வரும்…
ஏழிசை எந்தன் மொழி…

ஆண் : விண்ணிலே வட்டமிடும்…
வெண்ணிலா உந்தன் விழி…

பெண் : பள்ளியில் காலை வரை…
பேசிடும் காதல் கதை…

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

பெண் : கன்னத்தில் தேன் குடித்தால்…
கற்பனை கோடி வரும்…

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…
கைகளில் ஏந்துகிறேன்…
கைகளில் ஏந்துகிறேன்…

BGM


Notes : Kinnathil Thean Song Lyrics in Tamil. This Song from Ilamai Oonjal Aadukirathu (1978). Song Lyrics penned by Vaali. கிண்ணத்தில் தேன் பாடல் வரிகள்.


வச்சப் பார்வை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே. ஜே. யேசுதாஸ்இளையராஜாஇளமைக்கோலம்

Vacha Paarvai Theerathadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்…

ஆண் : வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…

BGM

ஆண் : எங்கு போனாலும் ஒன்னத் தேடி…
ஆசை பின்னால போகும்…

BGM

ஆண் : எங்க பாத்தாலும் ஒன்னப் போல…
தோற்றம் முன்னால தோணும்…
என் கையோரம் நீ வந்தாலே…
என் சந்தோஷம் மேல போகும்…

ஆண் : காணாமலே கண் தேடுது…
கண்ணே நீ என்னோடு வாம்மா…

ஆண் : வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்…

BGM

ஆண் : கன்னிப் பூவோட நல்ல வாசம்…
காள நெஞ்சத்த மாத்தும்…
சின்னக் காலோட வந்த தாளம்…
சேத்தே சொர்க்கத்தில் ஏத்தும்…

ஆண் : உன் கண்ணாலே நீ பாத்தாலே…
நான் ஏதேதோ மாறிப் போவேன்…
ஆறாதது மாறாதது…
ஆஹாஹா பொண்ணோட மோகம்…

ஆண் : வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்…

ஆண் : வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…


Notes : Vacha Paarvai Theerathadi Song Lyrics in Tamil. This Song from Ilamai Kolam (1980). Song Lyrics penned by Gangai Amaran. வச்சப் பார்வை பாடல் வரிகள்.


பாட வந்ததோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்பி. சுசீலா & கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாஇளமை காலங்கள்

Paada Vandhadho Gaanam Song Lyrics in Tamil


BGM

பெண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…
பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

பெண் : கல்லூறும் பொன் வேளை…
தள்ளாடும் பெண் மாலை…
இளமை வயலில் அமுத மழை விழ…

பெண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

BGM

ஆண் : ராஜமாலை தோள் சேரும்…
நாணமென்னும் தேன் ஊறும்…
ராஜமாலை தோள் சேரும்…
நாணமென்னும் தேன் ஊறும்…

ஆண் : கண்ணில் குளிர்காலம்…
நெஞ்சில் வெயில்காலம்…
கண்ணில் குளிர்காலம்…
நெஞ்சில் வெயில்காலம்…

பெண் : அன்பே அன்பே எந்நாளும்…
நான் உந்தன் தோழி…
பண்பாடி கண்மூடி…
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி…

ஆண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

BGM

பெண் : மூடிவைத்த பூந்தோப்பு…
காலம் யாவும் நீ காப்பு…
மூடிவைத்த பூந்தோப்பு…
காலம் யாவும் நீ காப்பு…

பெண் : இதயம் உறங்காது…
இமைகள் இறங்காது…
இதயம் உறங்காது…
இமைகள் இறங்காது…

ஆண் : தேனே… தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்…
உல்லாசம் உள்ளூறும்…
நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்…

பெண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

ஆண் : கல்லூறும் பொன் வேளை…
தள்ளாடும் பெண் மாலை…
இளமை வயலில் அமுத மழை விழ…

பெண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

BGM


Notes : Paada Vandhadho Gaanam Song Lyrics in Tamil. This Song from Ilamai Kaalangal (1983). Song Lyrics penned by Muthulingam. பாட வந்ததோ பாடல் வரிகள்.