பாட வந்ததோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்பி. சுசீலா & கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாஇளமை காலங்கள்

Paada Vandhadho Gaanam Song Lyrics in Tamil


BGM

பெண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…
பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

பெண் : கல்லூறும் பொன் வேளை…
தள்ளாடும் பெண் மாலை…
இளமை வயலில் அமுத மழை விழ…

பெண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

BGM

ஆண் : ராஜமாலை தோள் சேரும்…
நாணமென்னும் தேன் ஊறும்…
ராஜமாலை தோள் சேரும்…
நாணமென்னும் தேன் ஊறும்…

ஆண் : கண்ணில் குளிர்காலம்…
நெஞ்சில் வெயில்காலம்…
கண்ணில் குளிர்காலம்…
நெஞ்சில் வெயில்காலம்…

பெண் : அன்பே அன்பே எந்நாளும்…
நான் உந்தன் தோழி…
பண்பாடி கண்மூடி…
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி…

ஆண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

BGM

பெண் : மூடிவைத்த பூந்தோப்பு…
காலம் யாவும் நீ காப்பு…
மூடிவைத்த பூந்தோப்பு…
காலம் யாவும் நீ காப்பு…

பெண் : இதயம் உறங்காது…
இமைகள் இறங்காது…
இதயம் உறங்காது…
இமைகள் இறங்காது…

ஆண் : தேனே… தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்…
உல்லாசம் உள்ளூறும்…
நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்…

பெண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

ஆண் : கல்லூறும் பொன் வேளை…
தள்ளாடும் பெண் மாலை…
இளமை வயலில் அமுத மழை விழ…

பெண் : பாட வந்ததோ கானம்…
பாவை கண்ணிலோ நாணம்…

BGM


Notes : Paada Vandhadho Gaanam Song Lyrics in Tamil. This Song from Ilamai Kaalangal (1983). Song Lyrics penned by Muthulingam. பாட வந்ததோ பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top