பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தமிழ்மணி | கே.ஜே. யேசுதாஸ் | வி.எஸ். நரசிம்மன் | கண் சிமிட்டும் நேரம் |
Raagam Pudu Raagam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ராகம் புது ராகம்…
யாரோடு பாட வந்த ராகம்…
ராகம் புது ராகம்…
யாரோடு பாட வந்த ராகம்…
விதியும் சுதியும் இரண்டு வந்ததே…
ஆண் : ராகம் புது ராகம்…
—BGM—
ஆண் : தேனாகவும் பாலாகவும்…
ஏன் இங்கு மாறுகிறாள்…
முழு நிலவு இளம் பிறையை…
வளர்த்திட தேய்கிறாள்…
ஆண் : தேனாகவும் பாலாகவும்…
ஏன் இங்கு மாறுகிறாள்…
முழு நிலவு இளம் பிறையை…
வளர்த்திட தேய்கிறாள்…
ஆண் : அருகிலே தவர் இருந்தும்…
காதல் எங்கோ தேடிடுதே…
புலியின் கடும் கோபமே…
மானும் அறியாது…
விழித்தால் உயிரோடுதான் வாழ்வது எது…
மிருகம் எழுதும் தீர்ப்பே விடுகதை…
ஆண் : ராகம் புது ராகம்…
யாரோடு பாட வந்த ராகம்…
விதியும் சுதியும் இரண்டு வந்தாடுதே…
ஆண் : ராகம் புது ராகம்…
ராகம் புது ராகம்…
Notes : Raagam Pudu Raagam Song Lyrics in Tamil. This Song from Kan Simittum Neram (1988). Song Lyrics penned by Tamilmani. ராகம் புது ராகம் பாடல் வரிகள்.