பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | கே. ஜே. யேசுதாஸ் | ஜி. தேவராஜன் | சுவாமி ஜயப்பன் |
Thiruppaarkadalil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா… ஆ…
ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
—BGM—
ஆண் : உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்று உரலுடன் நடந்த கண்ணனும் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…
ஆண் : இரணியன் அகந்தை அழித்தவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்று இந்திர வில்லை முறித்தவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா… ஆ…
ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
—BGM—
ஆண் : கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே…
அறியாயோ நீயே…
அவள் கொடுமையை ஒழிக்க மறந்துவிட்டாயோ…
ஸ்ரீமந் நாராயணா…
ஆண் : தேவர்கள் உந்தன் குழந்தைகளன்றோ…
மறந்தாயோ நீயே…
உன் தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே…
வருவாயோ நீயே…
ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
—BGM—
ஆண் : தோளிலந்த சாரங்கம் எடுத்து…
வரவேண்டும் நீயே…
கணை தொடுத்திட வேண்டும்…
அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே…
ஆண் : அனந்த சயனத்தில் பள்ளியெழுந்து…
வாராய் திருமாலே…
உன் அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து…
காப்பாய் பெருமாளே…
ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
—BGM—
ஆண் : ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று…
வீறுடன் வாருங்கள்…
நாராயணனெனும் தலைவனின் துணையால்…
போர்க்களம் வாருங்கள்…
ஆண் : வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்…
வேல் கொண்டு வாருங்கள்…
இனி வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம்…
தேவர்கள் வாருங்கள்…
ஆண் : ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா…
வருவாய் திருமாலே…
துணை தருவாய் பெருமாளே…
—BGM—
Notes : Thiruppaarkadalil Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. திருப்பாற் கடலில் பாடல் வரிகள்.