Category Archives: 2000 Movies

2000 Movies

அடி காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Adi Kadhal Enbathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

ஆண் : சகியே அது சாதுவான…
ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்…
அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு…
வெளியே குதித்துவிடும்…

ஆண் : கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

BGM

ஆண் : இடி ஒலி கேட்கும் போதிலும்…
வெடி ஒலி கேட்கும் போதிலும்…
காதல் மிருகம் விழிக்காது கண்மூடி தூங்குமே…

ஆண் : பூக்கள் மலரும் ஓசையில்…
புடவையின் சர சர ஓசையில்…
காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பாா்க்குமே…

ஆண் : ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா…
இறை தேடும் மிருகம்தான் என்னை திண்ணுமா…
நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும்…
கொஞ்சம் வலிமை சோ்க்க வாமா…

ஆண் : கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

BGM

ஆண் : காதல் மிருகம் என்பது…
ரத்தம் சதையா கேட்குது…
உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது…

ஆண் : மீண்டும் மிருகம் தூங்கவே…
காடா மலையா கேட்குது…
இடுப்பிலும் சேலை கொண்ட மடிப்பொன்று கேட்குது…

ஆண் : மிருகம் தவிக்குதே வழி சொல்லவா…
மிருகத்தை வதைப்பது குற்றம் அல்லவா…

ஆண் : மடி தாங்கி கொடுக்க…
மெல்ல தடவி கொடுக்க…
அது தூங்கி போகும் அல்லவா…

ஆண் : கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

ஆண் : சகியே அது சாதுவான…
ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்…
அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு…
வெளியே குதித்துவிடும்…

ஆண் : கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா…

BGM


Notes : Adi Kadhal Enbathu Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. அடி காதல் பாடல் வரிகள்.


சின்னஞ்சிறு கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே. எஸ். சித்ராஇளையராஜாகண்ணுக்குள் நிலவு

Chinnanjchiru Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

பெண் : துளி சோகம் கண்டால்…
உந்தன் கண்ணில்…
புயல் வீசும் கண்ணா…
எந்தன் நெஞ்சில் அறிவாயோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

BGM

பெண் : பகல் நேரத்திலும் நிலா கேட்கும் உந்தன்…
கண்ணில் நிலவு குடியிருக்கும்…
இதழ் ஓரத்திலும் சிந்தும் தேன் துளிகள்…
அமுதாய் அமுதாய் அது இனிக்கும்…

பெண் : நீ சிரித்தால்…
அந்த தெய்வீக சங்கீதம் கேட்கும்…
நீ பார்த்தால் மணி தீபங்கள்…
என் நெஞ்சில் ஆடும் அறிவாயோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

BGM

பெண் : என்னை அன்னை என்றான்…
வரம் அள்ளி தந்தான்…
மகனாய் பிறந்து தவம் முடித்தான்…

பெண் : விழி தேடி வந்து மடி ஆடி நின்று…
எரியும் விளக்காய் ஒளி கொடுத்தான்…

பெண் : உன் நிழலும் என் மகன் போல…
பாலூட்ட கேட்கும்…
தாலாட்டும் இந்த சொந்தங்கள்…
எப்போதும் வேண்டும் ஆராரோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

பெண் : துளி சோகம் கண்டால்…
உந்தன் கண்ணில்…
புயல் வீசும் கண்ணா…
எந்தன் நெஞ்சில் அறிவாயோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…


Notes : Chinnanjchiru Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. சின்னஞ்சிறு கிளியே பாடல் வரிகள்.


இரவு பகலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Iravu Pagalai Theda Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட… } * (2)

ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்…
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ…
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்…
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ…
அச்சச்சோ… அச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…

BGM

ஆண் : வாழ்க்கை என்னும் பயணம் இங்கே…
தூரம் தூரம்…
எங்கே மாறும் எங்கே சேரும்…
சொல்லும் காலம்…

ஆண் : தென்றல் வந்து பூக்கள் ஆடும்…
அதுவொரு காலம்…
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும்…
இலையுதிர் காலம்…

ஆண் : கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும்…
தனியாக அழகில்லையே…
கடலைச் சேரா நதியைக் கண்டால்…
தரையில் ஆடும் மீனைக் கண்டால்…
ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்…
அச்சச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…

BGM

ஆண் : வீசும் காற்று ஓய்வைத் தேடி…
எங்கே போகும்…
பூக்கள் பேச வாயிருந்தால்…
என்ன பேசும்…

ஆண் : மாலை நேரம் பறவைக் கூட்டம்…
கூட்டைத் தேடும்…
பறவை போனால் பறவைக் கூடு…
யாரைத் தேடும்…

ஆண் : நாடோடி மேகம் ஓடோடி இங்கே…
யரோடு உறவாடுமோ…
அன்னையில்லா பிள்ளை கண்டால்…
பிள்ளையில்லா அன்னை கண்டால்…
அன்பேயில்லா உலகம் கண்டால்…
அச்சச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…

ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்…
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ…
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்…
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ…
அச்சச்சோ… அச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…

BGM


Notes : Iravu Pagalai Theda Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. இரவு பகலை பாடல் வரிகள்.


சின்ன சின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & கிருஷ்ணராஜ்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Chinna Chinna Sugangal Song Lyrics in Tamil


குழு : சையா சக்கா சையா சக்கா…
சம்மா சக்கா சம்மா சக்கா சையா சக்கா…

குழு : சையா சக்கா சையா சக்கா சம்மா சக்கா…
சம்மா சக்கா சம்மா சக்கா சையா சக்கா…

BGM

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

ஆண் : புயல் வந்து மையம் கொண்டாலும்…
பூவின் இதழில் புன்னகை இருக்கு…
உள்ளம் பார்க்கும் பார்வைதானே…
இன்பம் என்பது…

BGM

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

BGM

ஆண் : எந்த பூவிலும் தேன் துளி உண்டு…
எடுத்து குடிக்கும் அறிவுள்ள வண்டு…
வாடி கிடக்க வருந்தி துடிக்க வண்டுக்கு நேரமில்லை…

BGM

ஆண் : இருட்டை பார்த்து மலைப்பது மடமை…
இருட்டை நெருப்பால் எரிப்பது திறமை…
ஆதவன் செய்யும் பேரை தன்னை…
அகலும் செய்து விடும்…

ஆண் : மண்ணில் எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும்…
பட்டாம்பூச்சி அழுவது கிடையாது…
உன் நெஞ்சிலே சாந்தி கொள்…
உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது…

ஆண் : வாழும் ஆளை சார்ந்தது…
வாழ்க்கை என்பது…

BGM

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

BGM

குழு : சையா சக்கா சையா சக்கா சம்மா சக்கா…
சம்மா சக்கா சையா சக்கா சை…

ஆண் : பூத்து சிரிக்கும் பூக்களினோடு…
பனியின் துளியாய் பல்லாங்குழி ஆடு…
வானம் பொழியும் மழையின் ஷவரில்…
நாளும் நீராடு…

BGM

ஆண் : உன்னை கடந்து போகிற போது…
ஊட்டி மேகம் திருடி கொண்டோடு…
பூவை உடைக்கும் காற்றை போல…
புகுந்து விளையாடு…

ஆண் : இந்த ஜீவிதம் ஆனந்தம்…
கவலைகள் என்று ஒன்று கிடையாது…
வெண்ணிலா தேயலாம்…
வெளிச்சத்தை வெட்டி கொல்ல முடியாது

ஆண் : மனித ராசி ஒன்றுதான்…
சிரிக்க தெரிந்தது…

BGM

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

ஆண் : புயல் வந்து மையம் கொண்டாலும்…
பூவின் இதழில் புன்னகை இருக்கு…
உள்ளம் பார்க்கும் பார்வைதானே…
இன்பம் என்பது…

BGM


Notes : Chinna Chinna Sugangal Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. சின்ன சின்ன பாடல் வரிகள்.


எந்தன் குயிலெங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி . உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Endhan Kuyil Engey Song Lyrics in Tamil


ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…

BGM

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

BGM

ஆண் : கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்…
படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி…
பெண் : ஓஹோஹோ…

ஆண் : கனவினிலும் என் நினைவினிலும்…
கவிதைக்குரல் தினம் எனை அடிக்கடி அழைக்குதடி…
பெண் : ஓஹோஹோ…

பெண் : அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்…
அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்…
வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை…

பெண் : எந்தன் குயிலெங்கே…
இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்…
கொஞ்சும் குயிலோசை…
இன்று கேட்டேன் இன்று கேட்டேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

BGM

பெண் : மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும்…
கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே…
ஆண் : ஓஹோஹோ…

பெண் : அழகழகாய் இனி பூ மலரும்…
ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும்…
ஓஹோஹோ…

ஆண் : என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்…
என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்…
என் வாசலின் தென்றலே மனதை வருடிவிடு…

பெண் : எந்தன் குயிலெங்கே…
இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்…
கொஞ்சும் குயிலோசை…
இன்று கேட்டேன் இன்று கேட்டேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…


Notes : Endhan Kuyil Engey Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. எந்தன் குயிலெங்கே பாடல் வரிகள்.


ரா ரா ரா ராஜகுமாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துராஜேஷ் கிருஷ்ணன் & சுஜாதா மோகன்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Ra Ra Rajakumara Song Lyrics in Tamil


குழு : என்னவளே நீ வானம் விட்டு வந்ததேன்…
என்னவளே என் நெஞ்சை வந்து தொட்டதேன்…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…
பெண் : ரா ரா உன் ரசிகையின் வாசல் ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : காதல் என்பது நீ வாழும் ஊரா…
காமன் என்பது நீ கொண்ட பேரா…

ஆண் : உன் சாலை ஓரம் காதல் தேரா…
ஓடோடி வாராய் பேதை மீரா…
குழு : ரா ரா ரா ரா…

ஆண் : ரா ரா ரா ராஜகுமாரி ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…
ஆண் : ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

BGM

பெண் : பேரின்பம் வேண்டாம் மோட்சங்கள் வேண்டாம்…
பெண்ணின் உணர்வுகள் மதிப்பாயா…
குழு : ஓயே ஓயே…

ஆண் : பெண்ணே உன் நிழலும் தரை விழும் முன்னே…
மடியில் ஏந்திட மாட்டேனா…
குழு : ஓயே ஓயே…

பெண் : ஒரு ரோஜா மலரானேன் செடி முள்ளே…
என்னை குத்தும் குத்தும்…

ஆண் : கண்ணே நான் வைப்பேன்…
உன் காயத்தின் மேல் முத்தம் முத்தம்…

பெண் : உன்னால்தான் கண்டேன் கண்ணில் ஈரம்…
குழு : ரா ரா ரா ரா…

ஆண் : என்னவளே நீ வானம் விட்டு வந்ததேன்…
என்னவளே என் நெஞ்சை வந்து தொட்டதேன்…
குழு : ராஜகுமாரா… ராஜகுமாரா…

BGM

பெண் : ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் உண்டு…
கண்டுபிடிப்பது ஆண்களின் பொறுப்பு…
குழு : ஓயே ஓயே…

ஆண் : ஹே உனது உறக்கத்தில் நான் விழித்திருந்து…
கனவு காண்பது என் பொறுப்பு…
குழு : ஓயே ஓயே…

பெண் : பொதுவாக ஒரு பெண்ணில்…
சிறு பிள்ளை உள்ளம் உண்டு உண்டு…

ஆண் : கண்ணே அதை கண்டு…
நான் நாளும் செய்வேன் தொண்டு தொண்டு…

பெண் : உன் வார்த்தை போதும் வாழ்வேன் இன்று…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

ஆண் : ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : காதல் என்பது நீ வாழும் ஊரா…
ஆண் : காமன் என்பது நீ கொண்ட பேரா…

பெண் : உன் சாலை ஓரம் காதல் தேரா…
ஆண் : ஓடோடி வாராய் பேதை மீரா…

குழு : ரா ரா ரா ரா ராஜகுமாரா…
ரா ரா ராஜகுமாரா ரா ரா…


Notes : Ra Ra Rajakumara Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. ரா ரா ரா ராஜகுமாரா பாடல் வரிகள்.


சாஞ்சாடு சாஞ்சாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாஉயிரிலே கலந்தது

Sainthadu Sainthaadu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

ஆண் : உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

BGM

ஆண் : கருவில் நம்மை தாங்க வரம் கேட்கிறாள்…
தான் தாயாகவே அவள் தவம் செய்கிறாள்…
மரணம் அதை பார்த்து சேய் காண்கிறாள்…
மண்ணில் இரண்டாம் முறை நம் தாய் பிறக்கிறாள்…

ஆண் : பிள்ளை கொஞ்சி விளையாடவே…
பொம்மை வடிவில் அவள் மாறினாள்…
இமை மேலே இமயம் நமக்காக சுமந்தாள்…
ஆரிராரோ ஆராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

BGM

ஆண் : தாயின் இரு பிள்ளை இரு கண்களே…
ஒன்று வலித்தாலுமே அவள் மனம் வாடுமே…
உண்மை புரியாத ஒரு பிள்ளையே…
தன் அறியாமையால் தினம் தடுமாறுமே…

ஆண் : தாயின் அன்பு பொய்யாகுமா…
தாய் பால் என்றும் விஷமாகுமா…
சுகமான உலகம் கருவறை ஆகும்…
ஆரிராரோ ஆராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

ஆண் : உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…

BGM


Notes : Sainthadu Sainthaadu Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. சாஞ்சாடு சாஞ்சாடு பாடல் வரிகள்.


தேவ தேவ தேவதையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & ஹரிணிதேவாஉயிரிலே கலந்தது

Deva Deva Devathaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே…

BGM

ஆண் : என் காதலி யார் என்று…
நான் காற்றில் அலைந்தேனே…
ஒரு தேவதை உன் பெயரை…
வந்து தெரிவித்து போனாலே…

ஆண் : நீ போடும் தாவணியே…
என் கட்சி கொடி…
நான் உன்னை ஆட்சிசெய்வேன்…
உன் இஷ்டப்படி…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே…

BGM

ஆண் : ஒரு ஆப்பிள் அறுந்து விழுந்தால்…
அது மண்ணைதானே சேரும்…
ஆண் ஆசை மலர்ந்து கொண்டால்…
அது பெண்ணைதானே சேரும்…

BGM

பெண் : ஒரு வார்த்தை பருவமானால்…
அது கவிதை ஆக மாறும்…
பெண் கனவு பருவமானால்…
அது காதலாக மாறும்…

ஆண் : பூக்கள் யாசித்தால்…
வண்டுகள் வந்து தேன் எடுக்கும்…
கண்கள் யோசித்தால்…
காதல் நெஞ்சில் ஊட்றெடுக்கும்…

பெண் : மாலை வந்தால் குளிருது…
என்னை மார்பில் புதைத்து விடு…
புலம்பும் வளையல் உடைத்துவிடு…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…

BGM

பெண் : நம் காதல் ஏட்டில் எழுது…
முதல் முத்த அத்தியாயம்…
இன்று விடியும் முன்பு எழுது…
நீ மொத்த அத்தியாயம்…

BGM

ஆண் : இன்று எந்தன் மார்பு…
நிறம் சிவந்ததென்ன மாயம்…
உன் புனிதமான விரலால்…
இது பூக்கள் செய்த காயம்…

பெண் : காதல் யுத்தத்தில்…
அங்கும் இங்கும் சேதம் வரும்…
சேதம் வந்தால்தான்…
சீக்கிரம் இங்கே நியாயம் வரும்…

ஆண் : உயிரில் வந்து கலந்தவள் நீதான்…
உயிருக்குள் பிரிவேது…
நமது உறவுகள் உடையாது…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…

பெண் : என் காதலன் யார் என்று…
நான் காற்றில் அலைந்தேனே…
ஒரு தேவதை உன் பெயரை வந்து…
தெரிவித்து போனாலே…

பெண் : நான் போடும் தாவணியே…
உன் கட்சி கொடி…
நான் உன்னை சுவாசிப்பேன்…
என் இஷ்டப்படி…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…
ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…


Notes : Deva Deva Devathaiye Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. தேவ தேவ தேவதையே பாடல் வரிகள்.


உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாஉயிரிலே கலந்தது

Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil


பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

பெண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

ஆண் : நீ தோன்றினாய் அடிவானமாய்…
நான் வந்ததும் தொலைவாகினாய்…

BGM

பெண் : கண் மூடினேன் மெய் தீண்டினாய்…
கை நீட்டினேன் கனவாகினாய்…

ஆண் : மழை சாலையில் குமிழாகினாய்…
விரல் தீண்டினேன் உடைந்தோடினாய்…

பெண் : என் தூரத்து விண்மீனே…
கை ஓரத்தில் வருவாயா…
என்னை ஒரு முறை தொடுவாயா…
ஒளியே… யே யே யே…

ஆண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

பெண் : காற்றெங்கிலும் உன் கீர்த்தனை…
கண்ணீரிலே ஆராதனை…

BGM

ஆண் : என் தோட்டத்தில் உன் வாசனை…
என் ஜீவனில் உன் வேதனை…

பெண் : நான் தேடினேன் என் கண்ணனை…
புயல் சூழ்ந்ததே என் கண்களை…

ஆண் : நான் வேறெங்கும் மறையவில்லை…
என் வேர் என்றும் அழிவதில்லை…
உன் வானம் முடிவதில்லை உறவே… ஹேஹேஹே…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

ஆண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

BGM


Notes : Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. உயிரே உயிரே பாடல் வரிகள்.


உதட்டுக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதேவன்எஸ்.எ. ராஜ்குமார்பெண்ணின் மனதை தொட்டு

Udhadukkum Song Lyrics in Tamil


BGM

குழு : ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…

BGM

ஆண் : உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு…
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

ஆண் : உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு…
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

ஆண் : உன் கூந்தல் எழில் மாளிகை…
என் ரோஜா குடி ஏறுமா…
பூவுக்கே பூவைப்பதால்…
என்னோடு பரிகாசமா…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

குழு : ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…

BGM

ஆண் : நிலா தவமிருந்து முகம் ஆனதோ…
விண்மீன் விரதம் கொண்டு விழி ஆனதோ…

குழு : ஈயாய் யாயி யாயி யே…
ஈயாய் யாயி யாயி யே…

ஆண் : ஓ ஏ… மழை மேகம் எல்லாம் குழல் ஆனதோ…
மின்னல் இறங்கி வந்து இடை ஆனதோ…

குழு : ஈயாய் யாயி யாயி யே…
ஈயாய் யாயி யாயி யே…

ஆண் : மருதாணி இல்லாமலே…
உள்ளங்கை காட்டாதோ கோவை நிறம்…
உள்ளங்கை இதுவானால்…
உள்ளங்கம் எல்லாமே அல்வா நிறம்…

ஆண் : உன்னை படைக்க தொடங்கும் போதே…
பிரம்மன் காய்ச்சல் ஆகி இருப்பான்…
உன்னை படைத்து முடித்த பின்னே…
அவன் மூர்ச்சை ஆகி இருப்பான்… ஹே…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

ஆண் : உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு…
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு…

BGM

பெண் : ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…

BGM

ஆண் : உந்தன் நாசி தொட்ட காற்றை கொடு…
ஜென்மம் ஏழு வரை வாழ்ந்திருப்பேன்…

குழு : ஈயாய் யாயி யாயி யே…
ஈயாய் யாயி யாயி யே…

ஆண் : யாயியே… மண்ணில் விழுந்த உன் நிழல் எடுத்து…
மடியில் கட்டிக் கொண்டு அழைந்திருப்பேன்…

குழு : ஈயாய் யாயி யாயி யே…
ஈயாய் யாயி யாயி யே…

ஆண் : உலகழகி ஒவ்வொருத்திக்கும்…
ஒவ்வொன்றில் ஒவ்வொன்றில் அழகிருக்கும்…
ஒளி மலரே உனக்கு மட்டும்…
ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் அமைந்திருக்கும்…

ஆண் : உன்னை கண்டு ரசித்துக் கொண்டே…
என் காலம் போக வேண்டும்…
உன் சுண்டு விரலை பிடித்து…
நான் சொர்கம் ஏற வேண்டும்… ஹே…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

ஆண் : உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு…
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

ஆண் : உன் கூந்தல் எழில் மாளிகை…
என் ரோஜா குடி ஏறுமா…
பூவுக்கே பூவைப்பதால்…
என்னோடு பரிகாசமா…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

குழு : ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…

BGM


Notes : Udhadukkum Song Lyrics in Tamil. This Song from Pennin Manathai Thottu (2000). Song Lyrics penned by Vaali. உதட்டுக்கும் பாடல் வரிகள்.