Category Archives: 2000 Movies

2000 Movies

இதோ இந்த நெஞ்சோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராமனோஜ் பட்நாகர்குட்லக்

Itho Intha Nenjodu Song Lyrics in Tamil


குழு : தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனா…

பெண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

ஆண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

BGM

ஆண் : உயிரை பிரித்து இரு பாதி செய்தேன்…
உனக்கு அதிலே சரி பாதி தந்தேன்…

பெண் : உனது உயிரில் சரி பாதி கொண்டேன்…
எனது உயிரில் முழுமையும் தந்தேன்…

ஆண் : ஒவ்வொன்றும் முடியும் என்று…
விஞ்ஞானம் சொல்லும்…
நம் காதல் முடியாதென்று…
எஞ்ஞானம் சொல்லும்…

பெண் : காலங்கள் வாழும் காலமே… ஏ…
நம் காதல் எல்லை வாழுமே…

ஆண் : என் கைகள் உன்னில் நீளுமே… ஏ…
இமைக்காமல் உன்னை ஆளுமே… ஏ…

பெண் : கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா…

ஆண் : கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா…

பெண் : பஸநி ரிரிரி…
ஆண் : ஸரிஸ ககக…
ஆண் & பெண் : ஸரிஸ ஸாநிதப
மபகம ரிகஸரி மபகம ரிகஸரி…
கமநித பநி கரிஸா…

BGM

பெண் : இதயம் திறந்து பூந்தோட்டம் செய்தாய்…
இனிமேல் எனக்கு என்னென்ன செய்வாய்…

ஆண் : நிலவை பறித்து உன் கூந்தல் முடிப்பேன்…
விண்மீன் பறித்து மணியாரம் தொடுப்பேன்…

பெண் : வேறேதும் வேண்டாம் வேண்டாம்…
உன் மார்பு போதும்…
உயிர் போகும் காலம் கூட…
ஒரு பார்வை போதும்…

ஆண் : உன் சொல்லில் வேதம் கேட்கிறேன்…
உன் கண்ணில் என்னை பார்க்கிறேன்…

பெண் : உன்னோடு என்னை சேர்க்கிறேன்…
உன் மார்பில் கன்னம் தேய்க்கிறேன்…

ஆண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
பெண் : ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…

ஆண் : உயிர்த்தீயில் தீபம் ஏற்றினேன்…
ஆண் & பெண் : என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

குழு : தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனா…


Notes : Itho Intha Nenjodu Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. இதோ இந்த நெஞ்சோடு பாடல் வரிகள்.


இதயம் துடிக்கிறதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே. பிரபாகரன், கே.எஸ். சித்ரா & பேபி தீபிகாமனோஜ் பட்நாகர்குட்லக்

Idhayam Thudikkirathe Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : இதயம் துடிக்கிறதே…
தாளம் கிடைக்கிறதே…
பாடல் பிறக்கிறதே…
பாசம் மலர்கிறதே… } * (3)

பெண் : காதல் கடலில் நான்தானே…
ஊமை தீவாய் ஆனேனே…
நாளும் உன்னை மட்டும் எண்ணி கொண்டே…
உயிர் வாழ்கிறேன்…

ஆண் : இதயம் துடிக்கிறதே…
தாளம் கிடைக்கிறதே…
பாடல் பிறக்கிறதே…
பாசம் மலர்கிறதே…

BGM

ஆண் : நிலவோடு இங்கே விளையாட வந்தேன்…
பிறை போதும் என்றே உறவாடுகின்றேன்…

பெண் : எனக்கான மேகம் இங்கே திசை மாறுதே…
இமை மீறும் கண்ணீர் என்னை விலை பேசுதே…

ஆண் : அணை போட்டும் நெஞ்சில்…
அலை வீசக் கண்டேன்…

பெண் : தரை மீது மீனைப் போலே…
தடுமாறினேன்…

ஆண் : சின்னக் குயிலை தாலாட்டும்…
நெஞ்சில் மௌன போராட்டம்…

பெண் : நானோ உள்ளங்கையில் தண்ணீர் கேட்டு…
உன்னைப் பார்க்கிறேன்…

ஆண் : இதயம் துடிக்கிறதே…
தாளம் கிடைக்கிறதே…
பாடல் பிறக்கிறதே…
பாசம் மலர்கிறதே…

BGM

பெண் : ஊரெங்கும் தெய்வம்…
சிலையாக கண்டேன்…
எனக்கான தெய்வம் நடமாட கண்டேன்…

ஆண் : குயில் பாட்டு என்னை வந்து குளிப்பாட்டுதே…
நிழல் கேட்டு வந்த சொந்தம் உயிர் மீட்குதே…

பெண் : உயிரோடு இங்கே உனை சூடிக்கொண்டேன்…
ஆண் : இதயத்தில் தீபம் போல உனை ஏற்றினேன்…

பெண் : நெஞ்சில் தொட்டில் கொடுத்தாய்…
கண்ணில் பொத்தி வளர்த்தாய்…

ஆண் : நாளை நீயும் நானும் நிலா போல…
கனா காண்கிறேன்…

பெண் : இதயம் துடிக்கிறதே…
தாளம் கிடைக்கிறதே…
பாடல் பிறக்கிறதே…
பாசம் மலர்கிறதே…

ஆண் : இதயம் துடிக்கிறதே…
தாளம் கிடைக்கிறதே…
பாடல் பிறக்கிறதே…
பாசம் மலர்கிறதே…

ஆண் : காதல் கடலில் நான்தானே…
ஊமை தீவாய் ஆனேனே…
நாளும் உன்னை மட்டும் எண்ணி கொண்டே…
உயிர் வாழ்கிறேன்…

ஆண் : இதயம்…
பெண் : துடிக்கிறதே…
ஆண் : தாளம்…
பெண் : கிடைக்கிறதே…

ஆண் : பாடல்…
பெண் : பிறக்கிறதே…
பெண் & ஆண் : பாசம் மலர்கிறதே…


Notes : Idhayam Thudikkirathe Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. இதயம் துடிக்கிறதே பாடல் வரிகள்.


ஆசை மகனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன்தேவாவானவில்

Aasai Magane Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…
ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…

ஆண் : கரிச காட்டு கள்ளியிலே…
நீ மொளைச்சவண்டா…
உன்ன கல் சுமந்தாச்சும்…
படிக்க வைப்பான் உன் அப்பன்டா…

ஆண் : வெட்டருவா வேணாம்…
வேல்கம்பும் வேணாம்…
கத்தியெல்லாம் தூரபோட்டு…
புத்தைகத்தை தூக்கு…

ஆண் : ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…

BGM

ஆண் : ஆட்டு ஈரல் சுட்டுத்தாரேன்…
அச்சு வெல்லம் தொட்டுத்தாரேன்…
நாட்டு கோழி சாறு எறக்கி…
நல்லெண்ணெய்யும் ஊத்தித்தாரேன்…
.
ஆண் : புத்தகத்தில் ஒவ்வொரு எழுத்தும்…
புத்திக்குள்ள சேரணுமே…
நீ பொன்னு மெடல் வாங்கணுமே…

BGM

ஆண் : உனக்கு வந்த புகழால்…
எனக்கு முறுக்கு மீசை ஏறனுமே…
ஊர் கிறுக்கு பிடிச்சு போகணுமே…

ஆண் : மகனே உன் உச்சந்தலையில்…
எண்ணெய் வச்சி தேக்கிறேன்டா…
மகனே உன் படிப்புக்காக…
என்னை நானே தேக்கிறேன்டா…

ஆண் : நீ சுடச்சுட சுடச்சுட படிடா…
நீ சூரியனை எழுப்பி விடுடா…
நீ சுடச்சுட சுடச்சுட படிடா…
நீ சூரியனை எழுப்பி விடுடா…

ஆண் : அன்பு மகன் வாழ்க…
ஆறும் ஊரும் வாழ்க…
உன் ஐ எ எஸ் ஓரத்தில்…
அப்பன் பேரும் வாழ்க…

ஆண் : ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…
ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…

BGM

ஆண் : காட்டு வெயிலில் பஞ்சம் பொழச்சோம்…
கலப்பை வித்து கஞ்சி குடிச்சோம்…
எருமை தயிரு சோறு போட்டு…
உன்ன மட்டும் ஊட்டி வளத்தோம்…

ஆண் : மொத்தம் எல்லாம் செலவழிச்சாலும்…
மிச்சம் இருப்பது நீ அல்லவா…
நீ வெதைக்கு வச்ச நெல் அல்லவா…

BGM

ஆண் : நாட்டரங்காலில் நான் உன்ன விதைச்சேன்…
நாளை விளைச்சல் நீயல்லவா…
நீ நாட்டுக்கெல்லாம் உணவல்லவா…

ஆண் : மழை பார்க்கும் மானாவாரி…
வருஷம் ஒரு நாள் விளையுமடா…
மழைக்கால இரவும்கூட…
மறு நாள் நிச்சயம் விடியுமடா…

ஆண் : நீ சத்தியத்தை நம்பி நம்பி போடா…
அந்த சரஸ்வதி வருவா வாடா…
நீ சத்தியத்தை நம்பி நம்பி போடா…
அந்த சரஸ்வதி வருவா வாடா…

ஆண் : அன்பு மகன் வாழ்க…
ஆறும் ஊரும் வாழ்க…
உன் ஐ எ எஸ் ஓரத்தில்…
அப்பன் பேரும் வாழ்க…

ஆண் : ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…

ஆண் : கரிச காட்டு கள்ளியிலே…
நீ மொளைச்சவண்டா…
உன்ன கல் சுமந்தாச்சும்…
படிக்க வைப்பான் உன் அப்பன்டா…

ஆண் : வெட்டருவா வேணாம்…
வேல்கம்பும் வேணாம்…
கத்தியெல்லாம் தூரபோட்டு…
புத்தைகத்தை தூக்கு…

BGM


Notes : Aasai Magane Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. ஆசை மகனே பாடல் வரிகள்.


கல்லூரி வானில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதேவன் & அனுராதா ஸ்ரீராம்எஸ்.எ. ராஜ்குமார்பெண்ணின் மனதை தொட்டு

Kalluri Vaanil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
என் மடி மீது சாய்ந்த நிலாவோ…
என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ…

ஆண் : ஹைக்கூவே ஹைக்கூவே…
ஹை ஸ்பீட்டில் வந்தாயே…
ஐ ப்ரோவை மேல் தூக்கி…
ஐ லவ் யூ என்றாயே…

பெண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
ஹைக்கூவாய் ஹைக்கூவாய்…
ஐ லவ் யூ என்றாயே…

BGM

ஆண் : ஏப்ரல் மே எப்போதும்…
பெண் : வெப்பத்தில் வெப்பத்தில்…

BGM

ஆண் : என்றாலும் எண்ணங்கள்…
பெண் : தெப்பத்தில் தெப்பத்தில்…

BGM

பெண் : டால்பின்கள் துள்ளாதா…
ஆண் : உள்ளத்தில் உள்ளத்தில்…

BGM

பெண் : உள்ளுக்குள் உண்டாகும்…
ஆண் : வெள்ளத்தில் வெள்ளதில்…

பெண் : பொல்லாத ஆடவா…
ஆண் : நான் பூப்பந்து ஆடவா…

பெண் : உன்னாலே இம்சைகள் உண்டாகும் போக போக…
ஆண் : இம்சைகள் எல்லாமே இன்பங்கள்தானம்மா…

பெண் : இச்சென்று சத்தங்கள் உண்டாக கூடும் கூடும்…
ஆண் : சத்தங்கள் எல்லாமே முத்தங்கள் தானம்மா…

பெண் : பூ பூ பூ பூச்செண்டு…
புயலில் போராடும்…

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
பெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…

BGM

பெண் : பெண்ணோட பல்ஸ் என்ன…
ஆண் : பார்த்தேனே பார்த்தேனே…

BGM

பெண் : ஸ்டெத்ஸ்கோப் வைக்காமல்…
ஆண் : சொல்வேனே சொல்வேனே…

BGM

ஆண் : செவ்வாழை மேனிக்குள்…
பெண் : என்னையா என்னையா…
ஆண் : ஸ்கானிங் நான் செய்யாமல்…
பெண் : சொல்லையா சொல்லையா…

ஆண் : நான் பார்த்தால் பாவமா…
பெண் : நீ நாள் பார்த்து பார்க்கவா…

ஆண் : அர்ஜென்டா ஆபரேஷன் செய்கின்ற…
கேஸும் உண்டு…

பெண் : அன்பே உன் ஆசைதான்…
ஆபரேஷன் கேஸ் அல்ல…

ஆண் : எல்லைக்குள் நில்லென்றால்…
என் நெஞ்சம் மீறும் இன்று…

பெண் : கண்ணாளா நம் காதல்…
கார்கில் வார் போர் அல்ல…

ஆண் : த த த தள்ளாதே…
இளமை ஏற்காதே…

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
பெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
ஆண் : என் மடி மீது சாய்ந்த நிலாவோ…
பெண் : என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ…

ஆண் : ஹைக்கூவே ஹைக்கூவே…
பெண் : ஐ லவ் யூ என்றாயே…

BGM


Notes : Kalluri Vaanil Song Lyrics in Tamil. This Song from Pennin Manathai Thottu (2000). Song Lyrics penned by Vaali. கல்லூரி வானில் பாடல் வரிகள்.


ஜூலை பதினாறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ், சுஜாதா மோகன் & கே.எஸ். சித்ராமனோஜ் பட்நாகர்குட்லக்

July Pathinaaru Song Lyrics in Tamil


BGM

பெண் : ஜூலை பதினாறு வந்தால்…
வயது பதினேழுதான்…
கன்னம் என் கன்னம் கண்டால்…
வயது பதினாலுதான்…

பெண் : எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்…
எங்கு பிறந்தானோ… ஓஓஓஓஹ்…

ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால்…
வயது மூவேழுதான்…
வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி…
எங்கு பிறந்தாளோ… ஓஓஓஓஹ்…

BGM

பெண் : காதல் மேல் காதல் கொள்ள வந்தேன்…
காதல்தான் என்னை காணவில்லை…
காதல்தான் தேர்வில்லாத பள்ளி…
கல்லாமல் நானும் போவதில்லை…

பெண் : அந்த கண்ணாளன் முகம் காணவே…
என் கண்கள் பூத்தாடுதே…
அந்த பொன் நாளும் கை கூடவே…
என் மார்பு கூத்தாடுதே…

ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால்…
வயது மூவேழுதான்…
வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி…
எங்கு பிறந்தாளோ…

BGM

ஆண் : கண் பார்த்து கண்கள் காதல் கொள்ளும்…
மெய் காதல் தேடும் எந்தன் உள்ளம்…
பொய் காதல் தன்னை மட்டும் காணும்…
மெய் காதல் இன்னோர் ஜீவன் பேணும்…

ஆண் : என் உடல் எங்கும் கண்ணாகவே…
என் காதல் நான் தேடுவேன்…
அது நிறைவேறும் திருநாளிலே…
எவரெஸ்ட்டில் நான் பாடுவேன்… ஏஹ் ஏஹ்…

பெண் : ஜூலை பதினாறு வந்தால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

பெண் : எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்…
எங்கு பிறந்தானோ…

BGM


Notes : July Pathinaaru Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. ஜூலை பதினாறு பாடல் வரிகள்.


பிறையே பிறையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாவானவில்

Piraye Piraye Song Lyrics in Tamil


BGM

ஆண் : பிறையே பிறையே மூன்றாம் பிறையே…
வரும் நாளெல்லாம் வளர் பிறையே…
பௌர்ணமி நிலவு உனக்குள் இருக்கு…
பதறாது இருப்பாய் வளர்பிறையே…

ஆண் : வெளிச்சம் மறையக்கூடும்…
மரிப்பதில்லை விடிந்து தோன்றும்… ம்ம்…
விதைகள் உதைக்கும் போதும்…
இறப்பது இல்லை முளைக்கும் மீண்டும்…

ஆண் : தூங்கு பொன்மானே நாளை உன் நாளே…

BGM


Notes : Piraye Piraye Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. பிறையே பிறையே பாடல் வரிகள்.


வாடா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & பி. உன்னிகிருஷ்ணன்தேவாஅப்பு

Vada Vaa Song Lyrics in Tamil


BGM

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…

BGM

ஆண் : வாடா வா நீ வாடா வா…
வாடா வா நீ வாடா வா…

குழு : ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஆசை இல்லை அச்சம் இல்லையே…
நீ வாடா வா…

ஆண் : உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா… ஆஅ…

BGM

ஆண் : ஓ பாததுக்கு செருப்பிருந்தால்…
பாதையெல்லாம் மெத்தைத்தான்…
குழு : ஹை ஹாய்…

ஆண் : போதும் என்ற மனம் இருந்தால்…
பூமி எல்லாம் சொர்க்கம்தான்…
குழு : ஹை ஹாய்…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…

BGM

ஆண் : வயிறு என்னும் பள்ளதுக்குள்ளே…
வாழ்க்கைய தொலைச்சோம்…
வாழ்க்கைய தொலைச்சோம்…

BGM

ஆண் : வயித்த விட்டு இதயம் என்னும்…
வீட்டுக்கு வருவோம்…
வீட்டுக்கு வருவோம்…

ஆண் : தேய்பிறையானால் பௌர்ணமிக்கு பெருமை…
துன்பதுக்குள் இருக்கு வாழ்க்கையின் இனிமை…

ஆண் : ஓஹோ… புத்தி உள்ள ஆளுக்கு…
தொட்டதெல்லாம் தூள் அப்பா…
பறவைக்கு வானத்தில் மேடு பள்ளம் ஏதெப்பா…

ஆண் : ஓஓ… லட்சியம் ஏதும் இல்ல…
அண்ணனைக்கு வாழ பாரப்பா…

ஆண் : நீ வாடா வா நீ வாடா வா…
உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா…

ஆண் : நீ வாடா வா…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…

BGM

ஆண் : குழந்தைகளாய் இருகையிலே…
கொள்ளை ஆசை இல்லையே…
கொள்ளை ஆசை இல்லையே…

BGM

ஆண் : குழந்தை மனம் தொலைந்ததனால்…
வந்ததது இந்த தொல்லையே…
வந்தது இந்த தொல்லையே…

ஆண் : நரகத்தில் இன்பம் காணும்…
குழந்தையின் வயது…
சொர்க்கத்தில் துன்பம் காணும்…
மனிதனின் மனது…

ஆண் : ஏஹே… பூமி எல்லாம் கடல் என்றால்…
மீனாகதான் வாழனும்…
வாழ்க்கை உன்னை சூடு வைத்தால்…
புல்லாங்குழல் ஆகணும்…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…

குழு : நீ வாடா வா நீ வாடா வா…

குழு : ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஆசை இல்லை அச்சம் இல்லையே…
நீ வாடா வா…

குழு : உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா…
ஆண் : தர ராராரா…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…


Notes : Vada Vaa Song Lyrics in Tamil. This Song from Appu (2000). Song Lyrics penned by Vairamuthu. வாடா வா பாடல் வரிகள்.


ஹோலி ஹோலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகோபால் ராவ் & சுஜாதா மோகன்தேவாவானவில்

Holi Holi Song Lyrics in Tamil


BGM

குழு : ஹே ஹே ஹோலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…

BGM

பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…
தில்வாளி பெங்காலி லடிக்கி கி…

ஆண் : ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலி பெண்ணோடு…

ஆண் : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

குழு : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

ஆண் : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

குழு : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

ஆண் : வானவில்லில்…
குழு : வானவில்லில்…
ஆண் : ஏழு வண்ணம்…
குழு : ஏழு வண்ணம்…

பெண் : வண்ணமெல்லாம் எண்ணம் சொல்லும்…
உந்தன் வண்ணமே…
என்னய்யா சொல்லய்யா…
என்னய்யா சொல்வைய்யா…

ஆண் : ஆஹ்… ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலி பெண்ணோடு…

BGM

ஆண் : பூமியெல்லாம் வண்ணம் கொள்ளை…
வண்ணம் போனால் ஒண்ணுமே இல்லை…
நிறமில்லை என்றால் ஒரு வான்வெளி இல்லை…
கண் காண்பதெல்லாம் வெறும் கருப்பு வெள்ளை…

பெண் : காதலின் வண்ணம் அது சிவப்பென்று ஆகும்…
கற்பின் வண்ணம் அது கருநீலம் ஆகும்…

ஆண் : பச்சை நிறம் பிடித்தால் நீ பொறாமைக்காரன்…
மஞ்சள் நிறம் பிடித்தால் நீ அதிர்ஷ்டக்காரன்…
அட கருப்பு உன் விருப்பா நீ அசகாய சூரன்…

பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…
தில்வாளி பெங்காலி லடிக்கி கி…

BGM

பெண் : சாயம் போனால் ஆடை பழசு…
வண்ணம் போனால் வாழ்க்கை பழசு…
மண்ணோடு சேர்ந்தால் விதை வண்ணம் மாறும்…
என்னோடு சேர்ந்தால் உன் எண்ணம் மாறும்…

ஆண் : ஹே ஹே… ரத்தத்தின் நிறமென்ன…
சிவப்பென்று சொல்வோம்…
முத்தத்தின் நிறம் கூட…
சிவப்பென்று செய்வோம்…

ஆண் : பெண்மையை விற்றால் வண்ணமும் இல்லை…
பெண்மையை விற்றால் உறவுகள் இல்லை…
ஆணோடு பெண் சேர்ந்தால் நிறமேதும் இல்லை…

பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…
தில்வாளி பெங்காலி லடிக்கி கி…

ஆண் : ஆஹ்… ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலிபெண்ணோடு…

ஆண் : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

குழு : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

ஆண் : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

குழு : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

ஆண் : வானவில்லில்…
குழு : வானவில்லில்…
ஆண் : ஏழு வண்ணம்…
குழு : ஏழு வண்ணம்…

பெண் : வண்ணமெல்லாம் எண்ணம் சொல்லும்…
உந்தன் வண்ணமே…
என்னய்யா சொல்லய்யா…
என்னய்யா சொல்வைய்யா…

ஆண் : ஏஹ்… ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலி பெண்ணோடு…


Notes : Holi Holi Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. ஹோலி ஹோலி பாடல் வரிகள்.


கன்னிக் கோவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாவானவில்

Kanni Koyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே…
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…

BGM

ஆண் : என் தாய் மண்ணில உன் பாதம் பதிச்சிடு…
பூ சூடாமல் வாழும் பெண்களை காத்திடு…
மஞ்சள் இடம்மா மாலை கொடம்மா…
திருநாள் வருமா… ஆஆஆ…

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே…
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…

BGM


Notes : Kanni Koyil Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. கன்னிக் கோவில் பாடல் வரிகள்.


அடிடா மேளத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பாலசுப்ரமணியம், அருண்மொழி & எஸ்.என். சுரேந்தர்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Adida Melatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏய் என்னடா நட தாளம் தப்புது…
ஏய் தாளத்துல நடறான்னா…

குழு : யம்மா யம்மா…
யம்மா தம்மா தம்மா தம்மா…
யம்மா யம்மா…
யம்மா தம்மா தம்மா தம்மா…

BGM

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
குழு : ஆஆ… ஹோய்…

BGM

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…
குழு : ஆஆ… ஹோய்…

BGM

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

குழு : சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்…
விடிஞ்சாலே அட கூவாத சிக்கான் சிக்கான்…
மாஞ்சாவே தடவாம கிட்டான் கிட்டான்…
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

BGM

குழு : கட்டு கட்டா பணத்த…
அட சேத்து வச்சவன்…
கொட்ட கொட்ட முழிப்பான்…

குழு : கன்னக் கோலு மறைக்கும்…
அட மனுஷந்தாண்டா…
தூக்கம் கெட்டுத் தவிப்பான்…

ஆண் : கடனை அதிகம் வாங்கி தவிச்சவன்…
உறக்கம் வரல நாள் முழுதும் விழிக்கிறான்…

ஆண் : திருட்டுத் தனமா காதல் வளர்த்தவன்…
தெனமும் இரவில் கண் முழிச்சுக் கெடக்குறான்…

குழு : நாமெல்லாம் யோக்கியந்தான் மச்சான் மச்சான்…
ஆனாலும் கண் முழிக்க வச்சான் வச்சான்…
ஆசையில பம்பரமா ஆட்டி வச்சான்…
எல்லாமே எந்திரமா மாத்தி வச்சான்…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

BGM

குழு : சங்கீதத்தின் சங்கதி சரிகமப…
தம்பிக்குச் சொல்லிக் கொடு…
தம்பி சுருதி பிடிச்சா அதிகமப்பா…
தம்மாரே தம்மு கொடு…

ஆண் : லால்லா லால்லா லாலா…
லால்லா லால்லா லாலா…

ஆண் : கொறட்ட கொறட்ட ஜதி போடுது…
உருண்டு பொரண்டு ஊருலகம் ஒறங்குது…

ஆண் : உறங்கும் கிளிகள் இப்ப வீட்டுல…
எழுப்பு எழுப்பு அட நம்ம பாட்டுல…

குழு : சய்யாரே சிக்கிமுக்கி சிக்கிகிச்சு…
ஒய்யாரே வெக்கப்பட்டு ஒட்டிகிச்சு…
கண்ணாலே கிச்சு முச்சு வச்சிகிச்சு…
தன்னாலே தொட்டு தொட்டு பத்திகிச்சு…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

குழு : ஹேய் சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்…
விடிஞ்சாலே அட கூவாத சிக்கான் சிக்கான்…
மாஞ்சாவே தடவாம கிட்டான் கிட்டான்…
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…


Notes : Adida Melatha Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. அடிடா மேளத்த பாடல் வரிகள்.