Category Archives: 1997 Movies

1997 Movies

கோழி வந்ததா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்சுஜாதா மோகன், யுகேந்திரன், அனுராதா ஸ்ரீராம் & மலேசியா வாசுதேவன்தேவாஆஹா

Kozhi Vandhadhaa Song Lyrics in Tamil


பெண் : கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…

குழு : கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…

BGM

பெண் : கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ…

ஆண் : வானம் வந்ததா முதலில் நீலம் வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
ஹே கொக்கர கொக்கோ…
ஹே கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

பெண் : சுத்தாதா பூமி சுத்த வச்ச சாமி…
சாமிக்கு முன் பூமி வந்ததா…
ஓ கொக்கர கொக்கோ…

குழு : கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…

BGM

ஆண் : எரிச்சாலும் எரியாது அது என்ன தெரியுமா…
கிழிச்சாலும் கிழியாது அது என்ன தெரியுமா…

குழு : கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

பெண் : மேகம் தான் எந்நாளும் தீ பற்றி எரியுமா…
குண்டூசி நுனி கீறி தண்ணீரு கிழியுமா…

ஆண் : பிரியாத உறவேதம்மா…
இழந்தாலே வேரேதம்மா…

பெண் : உலையில சோறு கொதிக்கும் விவரத்த கூறு…
மனுஷன் பசியினை தீர்க்கும் அதன் ரகசியம் பாரு…

ஆண் : இந்த வாழ்க்கை என்கிற விடுகதைக்கு…
ஒரு பதில் என்ன தேடு…

குழு : கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…

BGM

பெண் : பூக்காரி விதவையின்னா வெறுக்கதான் தோணுமா…
அவ விக்கும் பூவுக்கு வாசம்தான் மாறுமா…

குழு : கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

பெண் : குருக்கத்தி பூவுக்கு கோப்பைதான் கோவளம்…
மனுஷங்க கவலைக்கு மனுஷன்தான் காரணம்…

ஆண் : கலை இல்லா வயல் ஏதம்மா…
கவலை தான் இனி ஏதம்மா…

ஆண் : வானத்தில் பறக்கும் குருவியும் மரம் வந்து சேரும்…
கெடச்ச வாழ்க்கைய ரசிச்சா மனசின் துயரங்கள் தீரும்…

குழு : அட சோகம் வரப்போ…
சிரிச்சு சிரிச்சு மறந்திட வேண்டும்…

குழு : கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ…

குழு : வானம் வந்ததா முதலில் நீலம் வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
ஹே கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

ஆண் : சுத்தாதா பூமி…
பெண் : சுத்த வச்ச சாமி சாமிக்கு முன் பூமி வந்ததா…
ஓ கொக்கர கொக்கோ…

குழு : கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…
கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…


Notes : Kozhi Vandhadhaa Song Lyrics in Tamil. This Song from Aahaa (1997). Song Lyrics penned by Vaasan. கோழி வந்ததா பாடல் வரிகள்.


பிறந்தது பனையூரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சுஜாதாஇளையராஜாஇளையராஜாமருதநாயகம்

Pirandhadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : தான்தன்ன தான்தன்ன தானாதானா…
தான்தன்ன தான்தன்ன தான்தன்னதானா…
தான்தன்ன தான்தன்ன தானாதானா…
தான்தன்ன தான்தன்ன தான்தன்னதானா…

ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு…
மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…
குழு : மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…

ஆண் : வளந்தது பகையோட நின்னு…
இங்கு தொடங்குது தொடங்குது சரித்திரம் ஒன்னு…
குழு : இங்கு தொடங்குது தொடங்குது சரித்திரம் ஒன்னு…

ஆண் : மதம் கொண்டு வந்தது சாதி…
இன்றும் மனுஷன தொரத்து மனு சொன்ன நீதி…
சித்தம் கலங்குது சாமி…
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி…

ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு…
மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…

குழு : பிறந்தது பனையூரு மண்ணு…
மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…

BGM

ஆண் : முப்புறம் எரிச்ச செவ்வனே… ஏ…
இங்கு எப்புறம் போனாலும் எறிவது என்னே…
சாதிக்கோர் சமயம் சொன்னானே…
தக்க சமயத்தில் காக்குமொர் சாதி சொல்வானா…

ஆண் : இட பாகம் இருந்தா நல்ல ஆளை…
கயவர் இடுகாட்டு சோறாக்கி உளறவிட்டாரே…
கண்ணீரில் நனையாத பூமி…
யாரும் கண்ணில் காட்ட தகுமோ…
அதை காணும் காலம் வருமோ…

ஆண் : மதம் கொண்டு வந்தது சாதி…
இன்றும் மனசன தொறத்துது மனு சொன்ன நீதி…

குழு : மதம் கொண்டு வந்தது சாதி…
இன்றும் மனசன தொறத்துது மனு சொன்ன நீதி…

ஆண் : சித்தம் கலங்குது சாமி…
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி…

குழு : சித்தம் கலங்குது சாமி…
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி…

ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு…
மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…


Notes : Pirandhadhu Song Lyrics in Tamil. This Song from Marudhanayagam (1997). Song Lyrics penned by Sujatha. பிறந்தது பனையூரு பாடல் வரிகள்.


தலைமகனே கலங்காதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாஅருணாச்சலம்

Thalai Magane Song Lyrics in Tamil


BGM

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…

BGM

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…
உன் தந்தை தெய்வம்தானடா…
உன் தந்தை தெய்வம்தானடா…

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…

BGM

ஆண் : ஹே… மேகங்கள் அதுபோல…
சோகங்கள் கலைந்தோடும்… ஆஹா…
நீ போகும் பாதையெல்லாம்…
நியாயங்கள் சபையேறும்…

ஆண் : எந்நாளும் உன்னோடு…
உன் அன்னை மனம் வாழும்…
தெய்வங்கள் அருளோடு…
திசையாவும் மலர் தூவும்…

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…
தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே… ஏஏஏ…

BGM


Notes : Thalai Magane Song Lyrics in Tamil. This Song from Arunachalam (1997). Song Lyrics penned by Kalidasan. தலைமகனே கலங்காதே பாடல் வரிகள்.


சிங்கம் ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன்தேவாஅருணாச்சலம்

Singam Ondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…

ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த…
உண்மையுள்ள கூட்டம் உண்டு…

BGM

ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த…
உண்மையுள்ள கூட்டம் உண்டு…
ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்…
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்…
சபதம் செய்து…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…

ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

BGM

ஆண் : பெத்தவர்கள் நினைத்ததை முடிப்பான்…
குழு : முடிப்பான்…
ஆண் : மற்றவர்கள் சுகத்துக்கு உழைப்பான்…
குழு : உழைப்பான்…

ஆண் : சத்தியத்தின் பாதை வழி நடப்பான்…
குழு : நடப்பான்…
ஆண் : மக்கள் பணம் மக்களுக்கே கொடுப்பான்…
குழு : கொடுப்பான்…

ஆண் : துன்பம் அது முடிகிறதே…
இவன் சொன்னால் இரவும் விடிகிறதே…
ஆஹா… ஒரு வார்த்தையிலே…
அட ஆகாயம்தான் விடிகிறதே…

ஆண் : தீமை விலகிட நன்மை பெருகிட…
குழு : சட்டம் தீட்டும் திட்டம் கிட்டும்…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…

ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

BGM

ஆண் : பார்ப்பதற்கு பாமரன் போல் இருப்பான்…
குழு : இருப்பான்…
ஆண் : வேளை வந்தால் விஸ்வரூபம் எடுப்பான்…
குழு : எடுப்பான்…

ஆண் : கெட்டவங்க முகமூடி கிழிப்பான்…
குழு : கிழிப்பான்…
ஆண் : நல்லவங்க சொல்லும் சொல்லை மதிப்பான்…
குழு : மதிப்பான்…

ஆண் : பகையே நீ துள்ளாதே…
இவன் போகும் வழியில் நில்லாதே…
சீறும் சிங்கம் இவனல்லோ…
இவனை புழுவாய் நீ எண்ணாதே…

ஆண் : தீமை விலகிட நன்மை பெருகிட…
குழு : சட்டம் தீட்டும் திட்டம் கிட்டும்…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…

ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே… ஹேய்…

ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த…
உண்மையுள்ள கூட்டம் உண்டு…

BGM

ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த…
உண்மையுள்ள கூட்டம் உண்டு…
ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்…
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்…
சபதம் செய்து…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…

ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே… ஹேய்… ஹாஹா…

BGM


Notes : Singam Ondru Song Lyrics in Tamil. This Song from Arunachalam (1997). Song Lyrics penned by Vairamuthu. சிங்கம் ஒன்று பாடல் வரிகள்.


சோலாரே சோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்த்தி பாஸ்கர்எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிணி & வெங்கட் பிரபுகார்த்திக் ராஜாஉல்லாசம்

Cho Lareya Song Lyrics in Tamil


BGM

ஆண் : சோலாரே சோ சோ லாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : சோலாரே சோ சோலாரே…
காதல் வம்சம் நாங்கள் லாரே…
காற்றின் வர்ண ஜாலம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : நாங்கள் காதல் தூதர்கள்…
எங்கும் எங்கள் கிளைகள்…
நாங்கள் காதல் வேர்கள்…
எங்கும் எங்கள் பூக்கள்…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் வம்சம் நாங்கள் லாரே…
காற்றின் வர்ண ஜாலம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…
மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…

BGM

ஆண் : அழகே நாம் அன்பின் விதைகளை…
உலகெங்கும் விதைத்து பார்ப்போமா…
உனை போலே பூக்கும் மலர்களை…
பரிசாக நிலவில் சேர்ப்போமா…

ஆண் : அழகே நாம் அன்பின் விதைகளை…
உலகெங்கும் விதைத்து பார்ப்போமா…
உனை போலே பூக்கும் மலர்களை…
பரிசாக நிலவில் சேர்ப்போமா…

பெண் : இதை போல பேசும் கள்வனை…
இது என்ன காதல் சிந்தனை…
இதயங்கள் திருடும் ஜித்தனை…
நிலம் ஒன்றே போதும் பித்தனே… ஏ ஹோய்…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…
மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…

BGM

ஆண் : திசை எங்கும் உந்தன் வாசனை…
திசை மாறும் காற்றின் யோசனை…
பருவங்கள் செய்யும் சாதனை…
பசி தாகம் இல்லா வேதனை…

பெண் : பகலில்லை இரவும் இல்லையே…
பனி காற்றில் குளிருமில்லையே…
பகலில்லை இரவும் இல்லையே…
இதுதானோ காதல் தொல்லையே… ஹோய்…

ஆண் : சோலாரே சோ சோலாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் வம்சம் நாங்கள் லாரே…
காற்றின் வர்ண ஜாலம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : நாங்கள் காதல் தூதர்கள்…
எங்கும் எங்கள் கிளைகள்…

பெண் : நாங்கள் காதல் வேர்கள்…
எங்கும் எங்கள் பூக்கள்…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…
மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…

BGM


Notes : Cho Lareya Song Lyrics in Tamil. This Song from Ullaasam (1997). Song Lyrics penned by Paarthi Bhaskar. சோலாரே சோ பாடல் வரிகள்.


திருமலை நாயகனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னியின் செல்வன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுமங்கலிதேவாமாப்பிள்ளை கவுண்டர்

Thirumalai Nayagane Song Lyrics in Tamil


BGM

பெண் : திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
ஆண் : திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…

பெண் : சுந்தர தமிழ் மொழியில்…
மந்திர விழி இரண்டும்…
நெஞ்சத்தில் இடம் பிடித்த மன்னவா…

ஆண் : வெற்றிலை கொடி மடித்து…
முத்துக்கள் சரம் தொடுத்து…
சிற்றிடை அளவெடுத்து கொள்ளவா…

பெண் : இரவின் மடியில் கணா கணா காணும் சுகமா…

ஆண் : திருமலை நாயகனின் இன்று திருமதி ஆனவளே…
பெண் : திருமதியான பின்னே உன் திருவடி சேரட்டுமா…

BGM

பெண் : ராமனைத்தான் நான் கண்டதில்லை…
சிதையை நீயும் தொட்டதில்லை…
நீதான் அந்த ராமன் இந்த வில்லை முறிப்பாயா…

BGM

ஆண் : கோகுலத்தில் நான் பொறந்ததில்லை…
வெண்ணைகள் திருடி தின்னதில்லை…
நீதான் அந்த ராதை திண்ண வெண்ணை தருவாயா…

பெண் : நிலவில் நீதானே நான் பார்த்த மூன்றாம் பிறை…
ஆண் : நதியில் நீதானே நான் பார்த்த யமுனா நதி…

பெண் : ஒரு பூவே வரும் வாசம்…
இந்த பூவில் மனம் பாசம்…

ஆண் : அடிகண்மணி அடிக்கண்மணி சுகமா…

பெண் : திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
ஆண் : திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…

BGM

பெண் : மன்மத சாயல் ஆணிடமே…
மயங்குவது எல்லாம் பெண்ணினமே…
மாயம் அந்த மாயம் இந்த மன்ணன் புரிவானா…

BGM

ஆண் : சுகங்களை சேர்த்து பெண் எழுதி…
சூரியனைக் கொண்டு கண் எழுதி…
பார்வை சுடும் பார்வை என் நெஞ்சை எறிக்காதா…

பெண் : அணைத்தால் சுகம் பாதி பயம் பாதி…
நான் வேர்க்கிறேன்…

ஆண் : வியர்வை மணி சேர்த்து சரம் சேர்த்து…
நான் கோர்க்கிறேன்…

பெண் : ஒரு காதல் அதில் மோதல்…
ஒரு மோதல் அதில் காதல்…

ஆண் : கிளி கொஞ்சிடும் கொஞ்சிடும் மொழியோ…

பெண் : திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
ஆண் : திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…

பெண் : சுந்தர தமிழ் மொழியில்…
மந்திர விழி இரண்டும்…
நெஞ்சத்தில் இடம் பிடித்த மன்னவா…

ஆண் : வெற்றிலை கொடி மடித்து…
முத்துக்கள் சரம் தொடுத்து…
சிற்றிடை அளவெடுத்து கொள்ளவா…

பெண் : இரவின் மடியில் கணா கணா காணும் சுகமா…

BGM


Notes : Thirumalai Nayagane Song Lyrics in Tamil. This Song from Mappillai Gounder (1997). Song Lyrics penned by Ponniyin Selvan. திருமலை நாயகனே பாடல் வரிகள்.


பொண்ணுக்கு சின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாதெம்மாங்கு பாட்டுக்காரன்

Ponnukku Chinna Song Lyrics in Tamil


பெண் : தந்தன்னா…
ஆண் : தந்தன்னா…
பெண் : தானா…
ஆண் : தந்தன்னா…
பெண் : தானா…
ஆண் : தந்தன்னா…
பெண் : தானா…

ஆண் : தானா தானா தந்தன்னன்னா…
பெண் : தந்தன்னா…
ஆண் : தானா…
பெண் : தந்தன்னா…
ஆண் : தானா…
பெண் : தானா தானா தந்தன்னன்னா…

ஆண் : பொண்ணுக்கு சின்னப் பொண்ணுக்கு…
கண்ணில் போதைதான் ஏனோ…
கண்ணுக்கு செல்லக்கண்ணுக்கு…
இன்று காதல்தான் தேனோ…

பெண் : பார்வை திரைதான் மூடும்…
நாணம் கொண்ட மானோ…
கூடும் திருநாள் தேடும்…
வேளை இது தானோ…

ஆண் : பொண்ணுக்கு சின்னப் பொண்ணுக்கு…
கண்ணில் போதைதான் ஏனோ…

பெண் : கண்ணுக்கு செல்லக் கண்ணுக்கு…
இன்று காதல்தான் தேனோ…

BGM

பெண் : ராசி உள்ள ராசனுக்கு…
நாடி வந்த ராமனுக்கு…
பேசி மணம்தான் முடிக்க…
பொண்ணு இங்கு காத்திருக்கு…

ஆண் : ஏழை கொண்ட காதல் எல்லாம்…
கூட ஒரு நாள் இருக்கு…
ஏங்குகின்ற ஆசை எல்லாம்…
காணும் படி வாழ்விருக்கு…

பெண் : நீ செல்லும் பாதை என் பாதை என்று…
காண்கின்ற கண்மணிப் பாவை இன்று…

ஆண் : வாழ்வென்றும் தாழ்வென்றும் காண்கின்ற ஏழைக்கு…
வந்தது சொந்தங்கள் தேடிக் கொண்டு…

பெண் : பொண்ணுக்கு சின்னப் பொண்ணுக்கு…
கண்ணில் போதைதான் ஏனோ…

ஆண் : கண்ணுக்கு செல்லக் கண்ணுக்கு…
இன்று காதல்தான் தேனோ…

BGM

ஆண் : பொன்னெடுத்து பூட்டி வைத்து…
பூவெடுத்து சூட்டி வைத்து…
பார்க்க ஒரு ஆசை உண்டு…
பாவலனில் பார்வைக்கின்று…

பெண் : பொன்னின் நிறம் மாறுமையா…
பூவும் தினம் வாடுமையா…
உன் மனதில் வாழ்ந்திருக்கும்…
அன்பு மட்டும் போதுமையா…

ஆண் : நீ என்று நான் என்று நேசம் கொண்டு…
நேசத்திலே அன்பு பாசம் கொண்டு…

பெண் : வாழ்வுக்கும் தாழ்வுக்கும்…
நீ தந்த பூவுக்கும்…
நான் கொண்ட ஆனந்தம்…
கோடி உண்டு…

ஆண் : பொண்ணுக்கு சின்னப் பொண்ணுக்கு…
கண்ணில் போதைதான் ஏனோ…

பெண் : கண்ணுக்கு செல்லக் கண்ணுக்கு…
இன்று காதல்தான் தேனோ…

ஆண் : பார்வை திரைதான் மூடும்…
நாணம் கொண்ட மானோ…

பெண் : கூடும் திருநாள் தேடும்…
வேளை இது தானோ…

ஆண் : பொண்ணுக்கு…
பெண் : சின்னப் பொண்ணுக்கு…
ஆண் : கண்ணில் போதைதான் ஏனோ…

பெண் : கண்ணுக்கு…
ஆண் : செல்லக் கண்ணுக்கு…
பெண் : இன்று காதல்தான் தேனோ…


Notes : Ponnukku Chinna Song Lyrics in Tamil. This Song from Themmangu Paattukaaran (1997). Song Lyrics penned by Gangai Amaran. பொண்ணுக்கு சின்ன பாடல் வரிகள்.


மலர்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.என். சுரேந்தர்தேவாஒன்ஸ் மோர்

Malargale Song Lyrics in Tamil


BGM

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு…

ஆண் : நதிகளே உங்களை நான் காதலிக்கிறேன்…
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு…
தென்றலே உன்னை நான் காதலிக்கிறேன்…
மறுப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி…

ஆண் : உலகமே என் வீடு…
இளமையே விளையாடு…

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…

ஆண் : குயில்களே…

BGM

ஆண் : நதிகளை மட்டும் அல்ல…
அதன் நுரையையும் காதலித்தேன்…
வெண்ணிலவை மட்டும் அல்ல…
அதன் கரையையும் காதலித்தேன்…

ஆண் : ஒரு பட்டுபூச்சியை காதலித்து பார்த்தேன்…
அதன் உதிர்ந்த சிறகையும் மூடி வைத்து காத்தேன்…

ஆண் : அந்தி வானத்தின் மேலே…
முகில் போவதை போலே…
எந்தன் உடல் அங்கு பரந்திட வழி இல்லையா…

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு…

ஆண் : நதிகளே…

BGM

ஆண் : மழை துளி மழை துளி முத்துகளாய் சிதறுது…
சிதறிடும் முத்துக்களை சேமித்தால் நல்லது…

ஆண் : அந்த வானவில்லிலே மொத்த நிறம் ஏழு…
அதில் ஒற்றை நிறத்திலே ஊஞ்சல் கட்டி ஆடு…

ஆண் : சுகமானது பூமி…
இதமானது வாழ்கை…
இந்த உலகத்தை ரசிக்கின்ற கவிஞன் இவன்…

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு…

ஆண் : நதிகளே உங்களை நான் காதலிக்கிறேன்…
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு…
தென்றலே உன்னை நான் காதலிக்கிறேன்…
மறுப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி…

ஆண் : உலகமே என் வீடு…
இளமையே விளையாடு…

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…

ஆண் : குயில்களே…

BGM


Notes : Malargale Song Lyrics in Tamil. This Song from Once More (1997). Song Lyrics penned by Vairamuthu. மலர்களே பாடல் வரிகள்.


அயிர மீனு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மனோ & சுவர்ணலதாதேவாமாப்பிள்ளை கவுண்டர்

Ayira Meenu Pidikka Song Lyrics in Tamil


BGM

பெண் : அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…
அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

பெண் : கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல…
அவன் கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல…
என்னைக் கைப்புடிச்சுக் கொண்டாருவான் தேருல ஊருல…

பெண் : அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

BGM

பெண் : ஆலமரம் அரசமரம் அத்தனையும் சாட்சி…
நீ அடுத்த மாசம் பாக்கப் போற கல்யாணக் காட்சி…

ஆண் : புர்ர் ரங்கு டக்குட்டு தக்கு தக்கு…
புர்ர்ர் ரங்கு டக்குட்டு தரிகிட தரிகிடதாம்…

பெண் : சேல கட்டாக் குருவிகளா நீங்க கூட வாங்க…
ஒரு சீர் செனத்தி எனக்காக எடுத்து வந்து தாங்க…

ஆண் : போட்டா சிவக்கும் புது வெத்தல…
என் பொண்டாட்டி தொட்டுத் தந்தா பத்தல…
நாள்தோறும் மல்லிகப்பூ மணக்கணும்…
நீ நாலாவது ஜாமத்திலும் முழிக்கணும்…

பெண் : அதுக்கு ஏத்திக்கட்டு இறுக்கிக்கட்டு…
எட்டு மொழ வேட்டிய…

ஆண் : அயிர மீனு புடிக்க வந்தா ஆத்துல…
இந்த ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

பெண் : அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

BGM

ஆண் : ஹோய் ஹோய் ஹோய்…
கோட்டை கட்டி ஆளுகிற கோயம்புத்தூர் ராசா…
என்னைக் கூடிக்கூடி மயக்கிப்புட்டா குத்தால ரோசா…

BGM

பெண் : சாரல் வந்து தூறுதய்யா ஜன்னல நீ சாத்து…
ஒரு ஜாலியாக நடத்திக்கலாம் சம்சாரக் கூத்து…

ஆண் : ஓய் முத்தி வெளஞ்ச புது முந்திரி…
என் மூடக் கெளப்பிவிடும் சுந்தரி…

பெண் : ஒன்ன மடக்க வந்த வாப்பட்டி…
நான் உரசாமப் பத்திக்கிடும் தீப்பட்டி…

ஆண் : இனி காச்சு மூச்சு முத்தம்தான்…
கட்டில் காலு சத்தம்தான்…

பெண் : அயிரமீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

ஆண் : அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
இந்த ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…
கல்யாணத்த சொல்லிப்புட்டேன் நேருல…
நான் கல்யாணத்த சொல்லிப்புட்டேன் நேருல…
ஒன்னைக் கைப்புடிச்சுக் கொண்டாருவன் தேருல ஊருல…

பெண் : அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

BGM


Notes : Ayira Meenu Pidikka Song Lyrics in Tamil. This Song from Mappillai Gounder (1997). Song Lyrics penned by Kalidasan. அயிர மீனு பாடல் வரிகள்.


ஹே சா சா சா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிநிர்மலா & ஹரிஹரன்சிற்பிஜானகி ராமன்

Hey Cha Cha Kadalicha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே சா சா சா காதலிச்சா…
சம்மதிச்சா இந்த மோனலிசா…
அட மெல்ல சிரிச்சா என்ன அள்ளி குடிச்சா…
நான் கட்டி புடிச்சா கொஞ்சம் மூச்சடச்சா…

ஆண் : கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா…
முத்தம் கொடுத்து மொத்தமா நனைச்சா…

பெண் : ஹே சா சா சா காதலிச்சா…
சம்மதிச்சா இந்த மோனலிசா…

ஆண் : அட மெல்ல சிரிச்சா என்ன அள்ளி குடிச்சா…
பெண் : நான் கட்டி புடிச்சா கொஞ்சம் மூச்சடச்சா…

BGM

ஆண் : மடியிலே விழுந்ததே ஒரு நிலா… ஹே…
பெண் : இளமைக்கு இன்றுதான் திருவிழா… ஹே…

ஆண் : உறவில் விழுந்தாள் இதயம் கலந்தாள்…
மயக்கம் வருமோ இங்கே…

பெண் : பருவ விருந்தாய் அருவியில் நனைந்தாய்…
வெட்கம் போனது இங்கே…

ஆண் : முத்தத்தில் கரையாமல் சொர்க்கத்தில் திரியாமல்…
அம்மம்மா காதலுக்குள் இன்பம் இங்கு இல்லையே…

பெண் : ஹே சா சா சா காதலிச்சா…
சம்மதிச்சா இந்த மோனலிசா…
அட மெல்ல சிரிச்சா உன்ன அள்ளி குடிச்சா…
நீ கட்டி புடிச்சா கொஞ்சம் மூச்சடச்சா…

BGM

ஆண் : நெருக்கமாய் இருக்கலாம் அணைக்கலாம்… ஹே…
பெண் : உதட்டினால் உயிரையே நனைக்கலாம்… ஹேய்…

ஆண் : கொதிக்கும் உடம்பும் தவிக்கும் மனசும்…
எனக்கு தந்தாய் நீயே…

பெண் : குளிர குளிர குளிக்கும் பொழுதும்…
எனக்குள் இருக்கும் தீயே…

ஆண் : கண்ணோடு துயில் இல்லை…
என்னோடு நான் இல்லை…
இப்போதும் எனகென்று ஏதும் இங்கே இல்லையே…

பெண் : ஹே சா சா சா காதலிச்சா…
சம்மதிச்சா இந்த மோனலிசா…

ஆண் : அட மெல்ல சிரிச்சா என்ன அள்ளி குடிச்சா…
பெண் : நீ கட்டி புடிச்சா கொஞ்சம் மூச்சடச்சா…

ஆண் : கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா…
பெண் : முத்தம் கொடுத்து மொத்தமக நனைச்சா…

ஆண் : ஹே சா சா சா காதலிச்சா…
சம்மதிச்சா இந்த மோனலிசா…

பெண் : அட மெல்ல சிரிச்சா என்ன அள்ளி குடிச்சா…
நீ கட்டி புடிச்சா கொஞ்சம் மூச்சடச்சா…


Notes : Hey Cha Cha Kadalicha Song Lyrics in Tamil. This Song from Janakiraman (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஹே சா சா சா பாடல் வரிகள்.