பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சுஜாதா | இளையராஜா | இளையராஜா | மருதநாயகம் |
Pirandhadhu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தான்தன்ன தான்தன்ன தானாதானா…
தான்தன்ன தான்தன்ன தான்தன்னதானா…
தான்தன்ன தான்தன்ன தானாதானா…
தான்தன்ன தான்தன்ன தான்தன்னதானா…
ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு…
மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…
குழு : மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…
ஆண் : வளந்தது பகையோட நின்னு…
இங்கு தொடங்குது தொடங்குது சரித்திரம் ஒன்னு…
குழு : இங்கு தொடங்குது தொடங்குது சரித்திரம் ஒன்னு…
ஆண் : மதம் கொண்டு வந்தது சாதி…
இன்றும் மனுஷன தொரத்து மனு சொன்ன நீதி…
சித்தம் கலங்குது சாமி…
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி…
ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு…
மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…
குழு : பிறந்தது பனையூரு மண்ணு…
மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…
—BGM—
ஆண் : முப்புறம் எரிச்ச செவ்வனே… ஏ…
இங்கு எப்புறம் போனாலும் எறிவது என்னே…
சாதிக்கோர் சமயம் சொன்னானே…
தக்க சமயத்தில் காக்குமொர் சாதி சொல்வானா…
ஆண் : இட பாகம் இருந்தா நல்ல ஆளை…
கயவர் இடுகாட்டு சோறாக்கி உளறவிட்டாரே…
கண்ணீரில் நனையாத பூமி…
யாரும் கண்ணில் காட்ட தகுமோ…
அதை காணும் காலம் வருமோ…
ஆண் : மதம் கொண்டு வந்தது சாதி…
இன்றும் மனசன தொறத்துது மனு சொன்ன நீதி…
குழு : மதம் கொண்டு வந்தது சாதி…
இன்றும் மனசன தொறத்துது மனு சொன்ன நீதி…
ஆண் : சித்தம் கலங்குது சாமி…
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி…
குழு : சித்தம் கலங்குது சாமி…
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி…
ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு…
மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…
Notes : Pirandhadhu Song Lyrics in Tamil. This Song from Marudhanayagam (1997). Song Lyrics penned by Sujatha. பிறந்தது பனையூரு பாடல் வரிகள்.