Category Archives: 1997 Movies

1997 Movies

ஹவ்வாலியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசஞ்சீவ் அத்வானி & சௌமியா ராவ்சிற்பிஜானகி ராமன்

Hawaliya Hawaliya Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹவ்வாலியா ஹே ஹவ்வாலியா ஹவ்வாலியா…
பூமேனியா தேகம் என்ன பூமாலையா…
கால்கள் என்ன செவ்வாழையா…

பெண் : ஹவ்வாலியா ஹே ஹவ்வாலியா ஹவ்வாலியா…
பூமாலையா எந்தன் தேகம் பூமாலையா…
கிள்ளி பார்க்க நீ வந்தியா…

BGM

ஆண் : மொட்டு விட்ட அழகை மூடி வைப்பதெதுக்கு…
ஹே ஹே ஹே ஹே ஹே…

பெண் : சொட்டு சொட்டு என்ன பிழிவது எதுக்கு…
ஹே ஹே ஹே ஹே ஹே ஏ…

ஆண் : கன்னி வச்ச அழகை விட்டுகொடு எனக்கு…
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…

பெண் : தொட்ட இடம் எல்லாம் சுளுக்குது எனக்கு…
ஹே ஹே ஹே ஹே ஹே ஏ…

ஆண் : நினைச்சா இனிக்குமே கரும்பு உடம்புதான்…

பெண் : கிடைச்சா போதுமே மச்சான் உடம்புதான்…

ஆண் : தேசிங்கு ராஜன் தேடி வச்சானே…
ராஜ்ஜியம் ஜெயிச்சிடத்தான்…

பெண் : ஹவ்வாலியா ஹே ஹவ்வாலியா ஹவ்வாலியா…
ஆண் : பூமேனியா தேகம் என்ன பூமாலையா…
கால்கள் என்ன செவ்வாழையா…

BGM

ஆண் : உதட்டுக்கு கீழே மச்சம் இருந்தால்…
ஹே ஹே ஹே ஹே ஹே…

பெண் : திருமணமாக ஆசை இருக்கும்…
ஹே ஹே ஹே ஹே ஹே ஏ…

ஆண் : என்னிடம் உந்தன் உதட்டை கொடுத்தால்…
ஹே ஹே ஹே ஹே ஹே…

பெண் : விடிகிற போது காயம் இருக்கும்…
ஹே ஹே ஹே ஹே ஹே…

ஆண் : இடுப்பு சேலையே நழுவ விடுறியே…
பெண் : உறங்கும் மனசுக்கு அடுப்பில் சிறு தீயே…

ஆண் : மச்சத்தை பார்த்து மிச்சத்தை பார்க்க…
மனம்தான் ஏங்கியதே…

பெண் : ஹே ஹவ்வாலியா ஹே ஹவ்வாலியா ஹவ்வாலியா…
பூமாலையா எந்தன் தேகம் பூமாலையா…
கிள்ளி பார்க்க நீ வந்தியா…

ஆண் : ஹே ஹவ்வாலியா ஹே ஹவ்வாலியா ஹவ்வாலியா…
பூமேனியா தேகம் என்ன பூமாலையா…
கால்கள் என்ன செவ்வாழையா…


Notes : Hawaliya Hawaliya Song Lyrics in Tamil. This Song from Janakiraman (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஹவ்வாலியா பாடல் வரிகள்.


துடிக்கின்ற காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுபமா, மனோ & பவதாரணிதேவாநேருக்கு நேர்

Thudikindra Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனமே திகைக்காதே…

ஆண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…

பெண் : இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்…
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…

ஆண் : மனமே திகைக்காதே…

பெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை…
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்…

BGM

ஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை…
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்…

ஆண் : மனமே திகைக்காதே…

BGM

ஆண் : இனி முத்தங்களாலே தினம் குளிக்கலாம்…
எவர் கண்டார்… எவர் கண்டார்…

பெண் : என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம்…
எவர் கண்டார் அதை எவர் கண்டார்…

BGM

ஆண் : மாலை வந்து சேருமுன்னே…
பிள்ளை வரலாம் எவர் கண்டார்…

பெண் : அத்து மீற நினைக்காதே…
குத்தி விடுவேன் எவர் கண்டார்…

BGM

பெண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்…
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்…

ஆண் : மனமே திகைக்காதே…

BGM

பெண் : என் தூக்கத்தையும் நீ திருடலாம்…
எவர் கண்டார் அதை எவர் கண்டார்…

ஆண் : நீ கண்களைக் கைது செய்யலாம்…
எவர் கண்டார் அதை எவர் கண்டார்…

BGM

பெண் : மோகம் வந்தாள் உன் நெஞ்சில்…
முட்டி விடுவேன் எவர் கண்டார்…

ஆண் : உன்னைவிட நான் காதல் செய்து…
உன்னை வெல்வேன் எவர் கண்டார்…

பெண் : மனமே திகைக்காதே…

ஆண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…

பெண் : இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்…
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்…

ஆண் : மனமே திகைக்காதே…

பெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை…
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்…

BGM

ஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை…
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்…

BGM


Notes : Thudikindra Kadhal Song Lyrics in Tamil. This Song from Nerrukku Ner (1997). Song Lyrics penned by Vairamuthu. துடிக்கின்ற காதல் பாடல் வரிகள்.


பொட்டு மேல பொட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & அனுராதா ஸ்ரீராம்சிற்பிஜானகி ராமன்

Pottu Mela Pottu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு…
பொட்டலிலே போற புள்ள…
நீ தொட்டு வச்ச குங்குமம்மா…
நான் மண்ணில் வந்து பொறக்கலையே…

குழு : தையாரே தைய்ய தைய்யயா…
தையாரே தைய்ய தைய்யயா…
தையாரே தைய்ய தைய்யயா…
தையாரே தைய்ய தைய்யயா…

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு…
பொட்டலிலே போற புள்ள…
ஏய்… பொட்டு மேல பொட்டு வைச்சு…
பொட்டலிலே போற புள்ள…

ஆண் : நீ தொட்டு வைச்ச குங்குமமா…
நான் மண்ணில் வந்து பொறக்கலையே… ஏ…
மண்ணில் வந்து பொறக்கலையே…

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு…
பொட்டலிலே போற புள்ள…

BGM

குழு : ஏ தையாரே தையாரே தைய்ய…
ஏ தையாரே தையாரே தைய்ய…

பெண் : கட்டிப் புடிச்சா புயல் அடிக்குதைய்யா…
என் உச்சி முதல் பாதம் வரைக்கும்…
பட்டி மன்றம்தான் ஒன்னு நடக்குதைய்யா…
என் கட்டிலுக்கும் தலை அணைக்கும்…

ஆண் : பொத்தி வச்சு பொத்தி வச்சு…
ஆசை ரொம்ப முத்தி போச்சு…
உன்னை கண்ட பின்புதானே மோட்சம் வந்துச்சு…

பெண் : பெண்மைக்கு வெட்கம் தொல்லையா…
அட ஆசைக்கிங்கு எப்போதும் எல்லை இல்லையா…

ஆண் : இது கட்டு காவல்விட்டு தாவும் வயசில்லையா…

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு…
பொட்டலிலே போற புள்ள…

BGM

ஆண் : காவி கட்டத்தான் மனம் நெனச்சதடி…
உன்னை பார்த்த பின்னே மாறி போச்சு…
ஆடி அசைஞ்சு நீ நடக்கையில…
தவம் அத்தனையும் ஆடி போச்சு…

பெண் : கையில் பட்டு காலில் பட்டு…
பட்டு சேலை கெட்டு போச்சு…
சிக்கி கிட்டு சின்ன பொண்ணு செவந்திருச்சு…

ஆண் : பொல்லாத ஆசை விடுமா…
உன்னை விட்டு வைக்க நான் என்ன ஞானப்பழமா…

பெண் : உன் பக்தி இப்போ முத்தி போச்சு…
ரொம்ப மோசமா…

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு…
ஏய்… பொட்டலிலே போற புள்ள…

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு…
பொட்டலிலே போற புள்ள…
நீ தொட்டு வைச்ச குங்குமமா…
நான் மண்ணில் வந்து பொறக்கலையே…
மண்ணில் வந்து பொறக்கலையே…

குழு : தையாரே தைய்ய தைய்யயா…
தையாரே தைய்ய தைய்யயா…
தையாரே தைய்ய தைய்யயா…
தையாரே தைய்ய தைய்யயா…


Notes : Pottu Mela Pottu Song Lyrics in Tamil. This Song from Janakiraman (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. பொட்டு மேல பொட்டு பாடல் வரிகள்.


உள்ளமே உனக்குதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & அனுராதா ஸ்ரீராம்சௌந்தர்யன்கோபுர தீபம்

Ullame Unakkuthan Song Lyrics in Tamil


BGM

ஆண் : உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்…
உன்னையும் என்னையும் பிரிச்சா உலகமில்லையே…
தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே…

ஆண் : வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்…
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்…

பெண் : உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்…
உள்ளமே உனக்குத்தான் உசுரே உனக்குதான்…

BGM

ஆண் : பார்த்ததும் இரண்டு விழியும் இமைக்க மறந்துப் போச்சு…

BGM

ஆண் : குரல கேட்டதும் கூவும் பாட்டு குயிலும் மறந்து போச்சு…

BGM

பெண் : தொட்டதும் செவப்பு சேலை இடுப்ப மறந்துப் போச்சு…
இழுத்து சேர்த்ததும் பேச வந்ததது பாதி மறந்துப் போச்சு…

ஆண் : சுந்தரி உன்னையும் என்னையும் பிரிச்ச காலம் போச்சு…
பெண் : என் கிராமமே உன்னை கண்டதும் பழக்கம் வழக்கலாச்சு…

ஆண் : உறவு தடுத்த போதும் உயிர் கலந்தாச்சு…
பெண் : உனக்கு சேர்த்துதானே நான் விடும் மூச்சு…

ஆண் : வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்…
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்…

பெண் : உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்…
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்…

BGM

பெண் : மாமனே முயற்சி இருக்கு…
உன்னையும் என்னையும் பிரிக்க…

BGM

பெண் : இனி கேட்கிறேன் குளத்து தண்ணிய…
குடத்தில் எப்படி அடைக்க…

BGM

ஆண் : காதலி எழுதியிருக்கும் மனசும் மனசும் கலக்க…
அடியே முடியுமா பல்லு எடுத்த காத்து வந்து அழிக்க…

பெண் : கண்ணணே உன்னை காண உசிரு கிடந்து துடிக்க…
ஆண் : அழகு ராணியே இதய துடிப்ப எந்த தாவணி மறைக்க…

பெண் : மனசு திறந்து பேச மதிச்சு பறக்க…
ஆண் : மவுசு கூடிவந்து கண்ணுபட படக்க…

ஆண் : வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்…
இல்லையீல் மண்ணோடு போய் நான் சேருவேன்…

பெண் : உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்…
உன்னையும் என்னையும் பிரிச்சா உலகமில்லையே…
தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே…

பெண் : வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்…
ஆண் : இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்…

பெண் : உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்…
ஆண் : உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே…
பெண் : தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே…


Notes : Ullame Unakkuthan Song Lyrics in Tamil. This Song from Gopura Deepam (1997). Song Lyrics penned by Vairamuthu. உள்ளமே உனக்குதான் பாடல் வரிகள்.


கொஞ்சும் மஞ்சள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & ஹரிணிகார்த்திக் ராஜாஉல்லாசம்

Konjum Manjal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அழகே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…

ஆண் : சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்… ஓ…
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்… ஓ…
நிலாவும் மெல்ல கண் மூடும்… ஓ…

ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அழகே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…

BGM

பெண் : தீ மூட்டியதே குளிர்க் காற்று…
என் வெட்கத்தின் நிறத்தினை மாற்று…
உன் ஆசைக்கு எத்தனை வண்ணம்…
ஒரு ராத்திரி ஓவியம் தீட்டு…

ஆண் : வியர்வையிலே தினம் பாற்கடல் ஓடிடும் நாளும்…
படகுகளா இது பூவுடல் ஆடிட…
இவள் மேனியை என் இதழ் அளந்திடும் பொழுது…
ஆனந்த தவம் இது…

பெண் : உன் விரல் ஸ்பரிசத்தில் மின்னலும் எழுமே…
அடடா என்ன சுகமே…

ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அழகே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…

பெண் : சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்… ஓ…
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்… ஓ…
நிலாவும் மெல்ல கண் மூடும்… ஓ…

BGM

ஆண் : உன் மேனியில் ஆயிரம் பூக்கள்…
நான் வாசனை பார்த்திட வந்தேன்…
புல் நுனியினில் பனித் துளி போலே…
உன் உயிருக்குள் அடங்கிட வந்தேன்…

பெண் : மயங்குகிறேன் அதில் உணர்வுகள் ஓய்ந்தது ஏனோ…
வழங்குகிறேன் இவள் உதடுகள் காய்ந்தது…
இவள் செயலில் பூக்கள் கட்டிலின் கீழே தூங்கிடலானது…

ஆண் : உன் வளையோசையில் நடந்தது இரவே…
நினைத்தால் என்ன சுகமே…

BGM

பெண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அன்பே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…

பெண் : சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்… ஓ…
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்… ஓ…
நிலாவும் மெல்ல கண் மூடும்… ஓ…

ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அழகே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…


Notes : Konjum Manjal Song Lyrics in Tamil. This Song from Ullaasam (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. கொஞ்சும் மஞ்சள் பாடல் வரிகள்.


அகிலா அகிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & அனுபமாதேவாநேருக்கு நேர்

Akhila Akhila Song Lyrics in Tamil


BGM

ஆண் : அகிலா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : கண் விழிச்சா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : பகலா இரவா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : பார்ப்பதெல்லாம் அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா…
வா வா வா கட்டிக்கொள்ள வா…
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா…

ஆண் : அகிலா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : கண் விழிச்சா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : பகலா இரவா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : பார்ப்பதெல்லாம் அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

BGM

குழு : அகிலா அகிலாஅகிலா அகிலா…
அகிலா அகிலா அகில் அகிலா…
அகிலா அகிலாஅகிலா அகிலா…
அகிலா அகிலா அகில் அகிலா…

ஆண் : உன் தோட்டத்தில் பூ நனையுமென்று…
குடை கொண்டு வருகிறேன்…

பெண் : உன் ஜன்னலில் வெய்யில் கால வேளையில்…
தென்றல் கொண்டு வருகிறேன்…

ஆண் : காதல் பித்து ஏதேதோ பண்ணும்…
பெண் : மின்னல் கொண்டு பாய்கூடப் பின்னும்…

ஆண் : காதல் இது வார்த்தை அல்ல வாக்கியம்…
பெண் : ஆமாம் மனப்பாடம் செய்தல் பாக்கியம்…

BGM

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா…
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா…

ஆண் : அகிலா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : கண் விழிச்சா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா…

BGM

குழு : அகிலா அகிலாஅகிலா அகிலா…
அகிலா அகிலா அகில் அகிலா…
அகிலா அகிலாஅகிலா அகிலா…
அகிலா அகிலா அகில் அகிலா…

ஆண் : நான் உன்னையே டீ போட்டுப் பேசினால்…
உரிமை கூடும் அல்லவா…

பெண் : நான் உன்னையே டா போட்டுப் பேசினால்…
உறவு கூடும் அல்லவா…

ஆண் : நீயே இங்கே நானாகிப் போனேன்…
பெண் : வார்த்தைகளில் மரியாதை வேண்டாம்…

ஆண் : காதல் அது நெஞ்சில் வீசும் வாசனை…
பெண் : ஆமாம் வந்து நுகர என்ன யோசனை…

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா…
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா…

ஆண் : அகிலா அகிலா…
கண் விழிச்சா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : பகலா இரவா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : பார்ப்பதெல்லாம் அகிலா…

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா…
வா வா வா கட்டிக்கொள்ள வா…
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா…

BGM


Notes : Akhila Akhila Song Lyrics in Tamil. This Song from Nerrukku Ner (1997). Song Lyrics penned by Vairamuthu. அகிலா அகிலா பாடல் வரிகள்.


எங்கெங்கே எங்கெங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஆஷா போஸ்லே & ஹரிஹரன்தேவாநேருக்கு நேர்

Engengaey Song Lyrics in Tamil


BGM

பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே…
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே…
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ…
இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே…

பெண் : நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று…
தொடாதே நீ தொடாதே…

ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்…
செல்லாதே தள்ளிச் செல்லாதே…

ஆண் : ஓ என்னம்மா என்னம்மா…
உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா…

BGM

ஆண் : என் தூக்கத்தில் என் உதடுகள்…
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்…

பெண் : என் கால்களில் பொன் கொலுசுகள்…
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்…

ஆண் : பூப்போல இருந்த மனம் இன்று…
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே…
சகியே இதயம் துடிக்கும் உடலின் வெளியே…

BGM

பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே…
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே…

BGM

பெண் : என் வீதியில் உன் காலடி…
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்…

ஆண் : உன் ஆடையின் பொன் நுாலிலே…
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்…

பெண் : நான் உன்னை துரத்தியடிப்பதும்…
நீ எந்தன் தூக்கம் பறிப்பதுவும் சரியா…
முறையா காதல் பிறந்தால் இதுதான் கதியா…

BGM

பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே…
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே…
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ…
இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே…

பெண் : நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று…
தொடாதே நீ தொடாதே…

ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்…
செல்லாதே தள்ளிச் செல்லாதே…

ஆண் : ஓ என்னம்மா என்னம்மா…
உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா…

BGM


Notes : Engengaey Song Lyrics in Tamil. This Song from Nerrukku Ner (1997). Song Lyrics penned by Vairamuthu. எங்கெங்கே எங்கெங்கே பாடல் வரிகள்.


மானூத்து ஓடையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமணிவண்ணன்சிற்பிநந்தினி

Maanoothu Odaiyila Song Lyrics in Tamil


பெண் : மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…

BGM

ஆண் : மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…
மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…

ஆண் : மஞ்ச கிழங்கு நான் தாரேன் மனச ஏண்டி தேய்கிற…
ஈர சேலை கட்டி வந்து என்ன செய்ய பாக்குற…

ஆண் : மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…

BGM

பெண் : ஹேய்… மயிலே மயிலே என் மனச கொண்டா…
நீ மறைச்சு வைக்க அது மாங்கா துண்டா…

ஆண் : ஹேய் மயிலே மயிலே என் மனச கொண்டா…
நீ மறைச்சு வைக்க அது மாங்கா துண்டா…

ஆண் : சின்னமனூரு சீமையில வெத்தல கட்டு வாங்கயில…
அப்படி எதாவது எட்டு கட்டி பாடுங்க மாமா…
அப்படீங்கிற பிக்கப் பண்ணிக்கோ…

ஆண் : நான் பாக்க அவ பாக்க தொலைஞ்சு போனேனே…
அவ பேர் கேக்க ஊர் கேக்க…
ஒளிஞ்சு ஒளிஞ்சு ஓடி வந்தேனே…

ஆண் : மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…

ஆண் : மஞ்ச கிழங்கு நான் தாரேன் மனச ஏண்டி தேய்கிற…
ஈர சேலை கட்டி வந்து என்ன செய்ய பாக்குற…

BGM

ஆண் : நாவ பழ கருப்பழகி நல்ல சொல்லு தாடி…
அடி பாவ பட்ட மாமனுக்கு பசி எடுக்குது வாடி…
ஹேய் நாவ பழ கருப்பழகி நல்ல சொல்லு தாடி…
அடி பாவ பட்ட மாமனுக்கு பசி எடுக்குது வாடி…

ஆண் : அடி வெக்கப்பட்டு ஒதுங்கிறியே வெளிப்பகட்டுகாரி…
நீ விட்டு போனா வளத்திடுவேன் எட்டு முழ தாடி…
அடி நான் படிக்கும் பாட்டு எல்லாம் உன்னை பத்தி நியூசு…
அதை நாடறிய பாட வந்தேன் நீ கொடுத்த சான்சு…

ஆண் : மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…

பெண் : வெத்தல வாங்க போன மகன்…
வேலி போட பாக்குறான்…
வேலி தாண்டி வந்த ஆட்டை…
பாத்து பயந்து ஓடுறான்…

பெண் : ஹேய் குட்டு ஒடைஞ்சு போச்சுதின்னு…
தட்டு கெட்டு நிக்கிறான்…
ஹேய் குட்டு ஒடைஞ்சு போச்சுதின்னு…
தட்டு கெட்டு நிக்கிறான்…


Notes : Maanoothu Odaiyila Song Lyrics in Tamil. This Song from Nandhini (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. மானூத்து ஓடையில பாடல் வரிகள்.


ஹலோ மிஸ்டர்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணி & ராஜகோபால்ஏ. ஆர். ரகுமான்இருவர்

Hello Mister Ethirkatchi Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…

பெண் : காதலா காதலா உனை நான் விடமாட்டேன்…
கைத்தளம் பற்றுவேன் பிரியவிடமாட்டேன்…
கண்கள் மீனாடை அழகு மீதாணை விடவே விடமாட்டேன்…

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…

BGM

பெண் : கண்ணை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால்…
உள்ளத்தில் உலகப் போர் மூளுமே…
நீயென்னை மறந்தால் நில்லாமல் மறைந்தால்…
என் கண்கள் பாலை வனமாகுமே…

பெண் : பருவங்கள் சந்தித்தால் பிரிவொன்று உண்டாகும்…
துருவங்கள் சந்தித்தால் பிரியாது எந்நாளும்…
கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும்…

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…

BGM

பெண் : மண்ணை வேர்கள் பிரிந்தாலும்…
விண்ணை நீலம் பிரிந்தாலும்…
கண்ணை மணிகள் பிரிந்தாலும்…
உனை நான் பிரியேன்…

பெண் : சங்கம் தமிழைப் பிரிந்தாலும்…
சத்தம் இசையைப் பிரிந்தாலும்…
தாளம் சுருதியைப் பிரிந்தாலும்…
உனை நான் பிரியேன்…

பெண் : உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாளோ…
உன்னோடு சேரத்தான் விதி மன்னன் இட்டானோ…
உன்னைப் பார்த்த நாள்தான் பொன்னாளோ…

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…


Notes : Hello Mister Ethirkatchi Song Lyrics in Tamil. This Song from Iruvar (1997). Song Lyrics penned by Vairamuthu. ஹலோ மிஸ்டர் பாடல் வரிகள்.


நட்சத்திர பங்களா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிதேவா & சுபாதேவாநேசம்

Natchathira Bangla Song Lyrics in Tamil


BGM

பெண் : நட்சத்திர பங்களா…
நிக்காதே நீ சிங்கிளா…
நட்சத்திர பங்களா…
நிக்காதே நீ சிங்கிளா…

BGM

பெண் : வித விதமா சேலை கட்டி…
மொழ மொழம்மா மல்லி வச்சு…
ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு…
பேஸ் கட்டுல மின்னல் வச்சு…

பெண் : ஓடுது பார் குதிரை…
இது போற இடம் மதுரை…
உன் நெஞ்சுக்குள்ள தில் இருந்தா…
நின்னு பாரு எதுர…

BGM

பெண் : ஹேய்… வித விதமா சேலை கட்டி…
மொழ மொழம்மா மல்லி வச்சு…
ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு…
பேஸ் கட்டுல மின்னல் வச்சு…

பெண் : ஓடுது பார் குதிரை…
இது போற இடம் மதுரை…
உன் நெஞ்சுக்குள்ள தில் இருந்தா…
நின்னு பாரு எதுர…

BGM

பெண் : எங்களோட வீட்டுகில்லை கதவு…
வாசல் கதவு…
அட எல்லாரும் எல்லாரும் இங்க உறவு…
குடும்ப உறவு…

ஆண் : சில்லி சிக்கன் போலதாண்டி உடம்பு…
பெண் : ஆ…
ஆண் : கண்ணாடி உடம்பு…
பெண் : ஹா ஆ…

பெண் : இவன் பிடிக்கிற பிடியில நொறுங்கும் எழும்பு…
முதுகு எழும்பு…

ஆண் : ஹையோ ஹையோ…
ரசிக்கத்தானே இருக்குதம்மா உங்களோட ராத்திரி…
பெண் : ஹா…

ஆண் : ஆண்களோட வாழ்க்கைகெல்லாம்…
பெண்கள்தானே பேட்டரி…

பெண் : ஆ… சாயங்காலம் சல்லாப சங்கீதம்…
ஆண் : ஹோய்… நான்தானே உன்னோட சந்தோசம்…

ஆண் : நட்சத்திர பங்களா…
நிக்காத நீசிங்கிளா…
நட்சத்திர பங்களா…
நிக்காத நீ சிங்கிளா…

BGM

பெண் : லைசன்ஸ்சு தேவையில்லை எனக்கு…
இப்ப நான் உனக்கு…
நீ எடுத்தத எடுத்திட கொடுக்கும் சரக்கு…
எனக்குள் இருக்கு…

ஆண் : பாப்பா உதட்டுல ஒரு முத்தம் வச்சி தொடங்கு…
பெண் : ஹஹா…
ஆண் : கணக்க தொடங்கு…
பெண் : ஹ்ம்ம்…

பெண் : இவன் மடியில விடியிற வரைக்கும் மயங்கு…
சுகமா உறங்கு…

ஆண் : ஹைய்யோ ஹைய்யோ…
ரம்மும் ஜின்னும் ஒண்ணா ஊத்தி…
என்ன ஆகும் பார்க்கலாம்…
பெண் : ஹா… ஆ…

ஆண் : ஏழாம் நம்பர் ரூம்முகுள்ள…
கண்ணா மூச்சி ஆடலாம்…
பெண் : சீ…

ஆண் : இப்போதே என்னோடு வந்தாடு வா…
பெண் : என் நெஞ்சோடு ரோஜா பூ பந்தாடு…

ஆண் : நட்சத்திர பங்களா…
நிக்காத நீ சிங்கிளா…
நட்சத்திர பங்களா…
நிக்காத நீ சிங்கிளா…

ஆண் : வித விதமா சேலை கட்டி…
மொழ மொழம்மா மல்லி வச்சு…
ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு…
பேஸ் கட்டுல மின்னல் வச்சு…

ஆண் : ஓடுது பார் குதிரை…
இது போற இடம் மதுரை…
உன் நெஞ்சுக்குள்ள தில் இருந்தா…
நின்னு பாரு எதுர…

ஆண் & பெண் : நட்சத்திர பங்களா…
நிக்காதே நீ சிங்கிளா…
நட்சத்திர பங்களா…
நிக்காதே நீ சிங்கிளா…

BGM


Notes : Natchathira Bangla Song Lyrics in Tamil. This Song from Nesam (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. நட்சத்திர பங்களா பாடல் வரிகள்.