Category Archives: 1994 Movies

1994 Movies

முத்தம் தர

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசிந்து & மனோவித்யாசாகர்ஜெய்ஹிந்த்

Mutham Thara Song Lyrics in Tamil


குழு : லெட்ஸ் கோ லெட்ஸ் கோ…
லெட் லெட் லெட் லெட் லெட் லெட் லெட்ஸ் கோ…

BGM

ஆண் : முத்தம் தர ஏத்த இடம்…
குழு : ஹய் ஹய்…
ஆண் : முகத்துல எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : இப்போதே சொல்லடி பெண் பூவே…
எல்லாமே நல்ல இடம்…

பெண் : முத்தம் தர ஏத்த இடம்…
குழு : ஹய் ஹய்…
பெண் : முகத்துல எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : எந்திடம் சத்தம் வந்திடுமோ…
கண்ணாலா அந்த இடம்…
குழு : ஓஹோ ஓஓ…

BGM

ஆண் : கிச்சு கிச்சு மூட்டும் இடம்…
குழு : ஹய் ஹய்…
ஆண் : கிளி பெண்ணே எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : உள்ளங்கை வேர்க்குது ராசாத்தி…
நீ சொல்லு நல்ல இடம்…

பெண் : கிச்சு கிச்சு மூட்டும் இடம்…
குழு : ஹய் ஹய்…
பெண் : கிளி கிட்ட எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : எந்த இடம் சேலை நிக்காதோ…
அர்ஜுனா அந்த இடம்…
குழு : அடி தூளூ…

BGM

ஆண் : பார்வைக்கு ஏத்த இடம்…
குழு : ஹய் ஹய்…
ஆண் : பாவையே எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : கண்ணுக்கு மோட்சம் தர வேணும்…
கண்மணி எந்த இடம்…

பெண் : கண்ணுக்கு ஏத்த இடம்…
குழு : ஹய் ஹய்…
பெண் : காதலா எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : எந்திடம் சூரியன் பாக்கலையோ…
அன்பரே அந்த இடம்…

ஆண் : காதுக்கு இனிய ஒலி…
குழு : ஹய் ஹய்…
ஆண் : கன்னியே என்ன ஒலி…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : காதலின் தேசிய கீதம்தான்…
கண்மணி என்ன ஒலி…

பெண் : காதுக்கு இனிய ஒலி…
குழு : ஹய் ஹய்…
பெண் : காதலில் எந்த ஒலி…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : கட்டில்தான் மெல்ல கீரீச்சிடுமே…
கண்ணனே அந்த ஒலி…
குழு : எப்பா…

BGM

ஆண் : காதலுக்கு நல்ல உடை…
குழு : ஹய் ஹய்…
ஆண் : காதலி எந்த உடை…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : சேலையா சுடிதார் தாவனியா…
சொல்லடி எந்த உடை…

பெண் : காதலுக்கு நல்ல உடை…
குழு : ஹய் ஹய்…
பெண் : காதலா எந்த உடை…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : ஆதியில் ஏவால் கொண்டாலே…
கண்ணனே அந்த உடை…
குழு : எம்மாவ்…

BGM


Notes : Mutham Thara Song Lyrics in Tamil. This Song from Jaihind (1994). Song Lyrics penned by Vairamuthu. முத்தம் தர பாடல் வரிகள்.


இன்ப ராகங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதோட்டுரா சோமராஜு & ஆலூரி கோடீஸ்வர ராவ்ஹலோ பிரதர்

Inbaragangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : இன்ப ராகங்கள்…
நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை…

பெண் : உந்தன் காணங்கள்…
காதலிக்க சொல்லுகின்ற சுபவேளை…

ஆண் : கண்ணோடு அடிக்குது மேளம்…
பெண் : நெஞ்சோடு தகதிமி தாளம்…
ஆண் : நம்மோடு குறையட்டும் தூரம்…
பெண் : கொண்டாடு வாலிப வாரம்…

BGM

ஆண் : இன்ப ராகங்கள்…
நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை…

பெண் : உந்தன் காணங்கள்…
காதலிக்க சொல்லுகின்ற சுபவேளை…

BGM

ஆண் : சோலையில் பூங்குயில் பாடிய பாடலில்…
சுரங்களும் நீதானே…
பதங்களும் நான்தானே…

பெண் : வாலிபம் மீட்டிய காதலின் வீணையில்…
சுதி சுதி நீதானே…
லயம் லயம் நான்தானே…

ஆண் : எதிர்காலம் கண்களில்…
நான் கண்டு கொண்டேன்…

பெண் : அது எப்படி உன்னிலே…
நான் என்னை கண்டேன்…

ஆண் : பூங்கொடி… ஒஒ…
உன் பார்வையே போதைதானே…
பெண் : உன் வார்த்தையே கீதைதானே…

ஆண் : இன்ப ராகங்கள்…
நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை…

பெண் : உந்தன் காணங்கள்…
காதலிக்க சொல்லுகின்ற சுபவேளை…

BGM

பெண் : காமனும் தேவியும் காதலில் காண்கிற…
அதே அதே கலை வேண்டும்…
இதே இதே சுகம் வேண்டும்…

ஆண் : வயசுக்கு ருசிதரும் வேளையில் மாங்கனி…
அகம் கனிந்தது என்ன…
சுகம் விளைந்தது என்ன…

பெண் : பெண்மை கொண்ட கண்மணி…
உன்னை கண்டு கொண்டால்…

ஆண் : இரு கண்ணில் வெண்ணிலா
அவள் கொண்டு வந்தால்…

பெண் : மன்னவா… ஒஒஒ… பரிமாறவே பள்ளி எங்கே…
ஆண் : பசும் பால் பழம் தேவை இங்கே…

ஆண் : இன்ப ராகங்கள்…
நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை…

பெண் : உந்தன் காணங்கள்…
காதலிக்க சொல்லுகின்ற சுபவேளை…

ஆண் : கண்ணோடு அடிக்குது மேளம்…
பெண் : நெஞ்சோடு தகதிமி தாளம்…
ஆண் : நம்மோடு குறையட்டும் தூரம்…
பெண் : கொண்டாடு வாலிப வாரம்…

BGM


Notes : Inbaragangal Song Lyrics in Tamil. This Song from Hello Brother (1994). Song Lyrics penned by Vairamuthu. இன்ப ராகங்கள் பாடல் வரிகள்.


ஊரறிய பேரெடுத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாசாது

Oorariya Pereduththa Song Lyrics in Tamil


பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

BGM

பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

பெண் : புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…

பெண் : பசும் பால் முக்கனியா…
புது தேன் சக்கரையா…
இளமான் நிக்குதையா…
இத பார் வக்கனையா…

பெண் : ஒரு பூவும் வச்சு பொட்டும் வச்சு…
தாலிய கட்டுறியா…

பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

பெண் : புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…

BGM

பெண் : வைர மாலை போல உன்ன கழுத்தில் மாட்டனும்…
வளையல் போல அழகு கையில் எடுத்து பூட்டனும்…
பொடவை இழுத்து புடிச்சு இடுப்பில் சுத்தணும்…
புள்ளைய போல பத்து மாசம் மடியில் தாங்கனும்…

பெண் : பாட்டெடுத்து பக்கம் வந்தா பவள கொடி…

BGM

பெண் : பாட்டெடுத்து பக்கம் வந்தா பவள கொடி…
அட வளைச்சு புட்டா அர்ஜூனன மல்லிக செடி…

பெண் : என்னத்தை சொல்லுவேன் என் கதைய…
எம் மனம் வேவுற சங்கதிய…
அந்தியில் சந்திரன் சுட்டுச்சு…
ஆறுதல் சொல்லி நீ தொட்டனைச்சு…

பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

பெண் : புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…

BGM

ஆண் : ஒனக்கும் எனக்கும் சரி படாம ஒதுங்கி நின்னேனே…
எதுக்கு இந்த லவ்வும் கிவ்வும் எடுத்து சொன்னானே…

ஆண் : நெருங்கி நெருங்கி உணர்ச்சி நரம்ப எழுப்பிவிட்டாயே…
நினைக்க நினைக்க மனசு முழுக்க இனிக்கும் மிட்டாயே…

ஆண் : ராத்திரியில் சந்திரனும் கொதிக்கிறதா…

BGM

ஆண் : ராத்திரியில் சந்திரனும் கொதிக்கிறதா…
ரவிக்கை எல்லாம் ஈரத்திலே மிதக்கிறதே…

ஆண் : கொல்லுது கொல்லுது உன் நினைப்பு…
கொஞ்சிட சொல்லுது உன் வனப்பு…
வந்திடு வந்திடு செங்கனியே…
வாட்டத்த போக்குறேன் பைங்கிளியே…

ஆண் : ஓய் ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
எனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

பெண் : புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…

ஆண் : பசும் பால் முக்கனியா…
புது தேன் சக்கரையா…

பெண் : இளமான் நிக்குதையா…
இத பார் வக்கனையா…

ஆண் : நான் பூவும் வச்சு பொட்டும் வச்சு…
தாலிய கட்டட்டுமா…

பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

ஆண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
எனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…


Notes : Oorariya Pereduththa Song Lyrics in Tamil. This Song from Saadhu (1994). Song Lyrics penned by Vaali. ஊரறிய பேரெடுத்த பாடல் வரிகள்.


கறவை மாடு மூனு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிஇளையராஜாமகளிர் மட்டும் (1994)

Karavai Maadu Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : டியாண் டியாண் டியாண் டியாண்…
டியாண் டியாண் டியாண்டியாண்…
டியாண் டியாண் டியாண்… } * (2)

BGM

ஆண் : கறவை மாடு மூனு காளை மாடு ஒன்ணு…
ஹா ஹா ஹா ஹா…
அடிச்சேன் லக்கி பிரைஸ்சு அதிர்ஷ்டக்காரன் நாணு…
ஹா ஹா ஹா ஹா…

ஆண் : கறவை மாடு மூனு காளை மாடு ஒன்ணு…
அடிச்சேன் லக்கி பிரைஸ்சு அதிர்ஷ்டக்காரன் நானு…
சுகவாசி ஆட்டம் போடும் நேரம்…
மனசுல விலைவாசி போல போதை ஏறும்…

பெண் : கறவை மாடு மூனு காளை மாடு ஒன்ணு…
ஹா ஹா ஹா ஹா…
அடிச்சான் லக்கி பிரைஸ்சு அதிஷ்டக்கார ஆளு…

BGM

பெண் : தூங்கவில்லை நெடுநாளா…
தென்றல் தாக்கியதே கொடுவாளா…

BGM

பெண் : தூங்கவில்லை நெடுநாளா…
தென்றல் தாக்கியதே கொடுவாளா…
நான் இருந்தேன் தனி ஆளா…
இன்று நாம் கலக்கும் கும்பமேளா…

ஆண் : தாமரை மேனி தீண்டிடும் தேனீ…
நானடி ராணி என்னை நாடியே வா நீ…

பெண் : நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சும் நேரம்…
இன்பம் இன்பம் ஆரம்பம்…

பெண் : அடிச்சா பாரு கண்ணு அய்யராத்துப் பொன்னு…
மடிசார் கட்டும் ராணி மைலாப்பூருக்கு வா நீ…
விளக்கேத்தும் சாயங்கால நேரம்…
மனசுல உருவாச்சு உன்னால் ஒரு பாரம்…

பெண் : அடிச்சா பாரு கண்ணு அய்யராத்துப் பொன்னு…
மடிசார் கட்டும் ராணி மைலாப்பூருக்கு வா நீ நீ நீ நீ…

BGM

ஆண் : நான் உன்னை நெனச்சு ஏங்கினேன்…
முள் மேல படுத்து தூங்கினேன்…

பெண் : ஆனாலும் அசடு…
ஆனாலும் அசடு நீங்கதான்…
வாங்கோன்னா மடியில் தூங்கத்தான்…

ஆண் : சிந்தாமணி செம்மாங்கனி…
என்னாலும் நீ என் மோகினி…

பெண் : ஆசைத் தீர கட்டுங்கோ…
கோந்து போல ஒட்டுங்கோ…
நேக்குக்குத்தான் என்னவோ பண்றதெ தொட தொட…

பெண் : வயசுப் பொண்ண மாமா…
வளைச்சுக் கட்டு பார்ப்போம்… ஹ ஹ ஹ ஹ…
தேங்கா பாலத் தேடி வந்த இந்த ஆப்பம்…

பெண் : சௌடாலா சைட் அடிக்க நேத்து…
எதிருள சமஞ்சாடும் சாதி பூவை பார்த்து…

BGM

ஆண் : அடியே ஆத்தா நீ நாட்டுக்கட்டை…
புடிச்சேன் பாரு வந்து மாட்டிக்கிட்ட…

பெண் : அட ஏன் ராசா உன் அழகை எண்ணி…
நெடுநாள் ஆச்சு நான் நாஸ்தா பண்ணி…

ஆண் : அடியே குப்பைக் கோலம் நீ கூட்டும்போது…
இடுப்பைப் பார்க்காதவன் ஆபிசுல ஏது…

பெண் : முன்னால் உள்ளது சிங்காரம்…
பின்னால் உள்ளது ஒய்யாரம்…
கண்னால் கண்டது அல்லாரும்…
தான்னால் போடணும் கின்னாரம்…
அட சும்மா இப்படி நின்னாள் எப்படி மாமோய்…

ஆண் : கறவை மாடு மூனு காளை மாடு ஒன்ணு…
ஹா ஹா ஹா ஹா…

பெண் : அடிச்சான் லக்கி பிரைஸ்சு அதிஷ்டக்கார ஆளு…
சுகவாசி ஆட்டம் போடும் நேரம்…
மனசுல விலைவாசி போல போதை ஏறும்…

ஆண் : ஐ கறவை மாடு மூனு காளை மாடு ஒன்ணு…
ஹா ஹா ஹா ஹா…

பெண் : அடிச்சான் லக்கி பிரைஸ்சு அதிஷ்டக்கார ஆளு…
சுகவாசி ஆட்டம் போடும் நேரம்…
மனசுல விலைவாசி போல போதை ஏறும்…
சுகவாசி ஆட்டம் போடும் நேரம்…
மனசுல விலைவாசி போல போதை ஏறும்…


Notes : Karavai Maadu Song Lyrics in Tamil. This Song from Magalir Mattum (1994). Song Lyrics penned by Vaali. கறவை மாடு மூனு பாடல் வரிகள்.


திருநெல்வேலி சீமையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஆதித்தன்சீவலப்பேரி பாண்டி

Tirunelveli Seemayile Song Lyrics in Tamil


BGM

ஆண் : திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…
திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…

குழு : குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…

ஆண் : ஹே… புலித்தேவன் பொறந்தது இந்த மண்ணு…
பல போர் கண்டு செயிச்சது இந்த மண்ணு…

குழு : நல்ல காதல் சொன்னது இந்த மண்ணு…
அந்த கற்புக்கு நின்னது இந்த மண்ணு…
இங்க மானம் வீரம் தான் ரெண்டு கண்ணு…

ஆண் : திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…

குழு : குலம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…

BGM

ஆண் : பாளையங் கோட்டையில பாண்டி பய பேரு சொன்ன…
குத்தால அருவிக்கே குப்புனு வேர்த்துரும்மா…
நாங்கு நீரிலே பாண்டி பய கம்பெடுத்தா…
சங்கரன் கோவில்புர சர்கார் வண்டி ஓடாதா…

குழு : ஊர் ஊர் ஊர் இவன் பக்கம் இருக்க…
தெ தெதெ தெருப்பேர் இருக்கு…
நெஞ்சினுள்ளே இருக்கு நீதிமன்றம் எதுக்கு…
நல்ல காலம் இருக்கு நம்மூருக்கு…

ஆண் : திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா… டோய்…

குழு : குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…

BGM

ஆண் : தமிழன் ஆஸ்தி எல்லாம் தன்மானம் தாண்டா…
தாமிர பரணி தண்ணி குடிச்சவன் நாண்டா…
பொண்ணும் போரும் வந்தா போர்க்களம்தான் போவேன்டா…
ஒருத்தன் நம்பி வந்தா உயிர் குடுக்கும் தேவன்டா…

குழு : சொய் சொய் சொய் சுத்த ரத்தம் வாழ்க…
சொய் சொய் சொய் சூரி கத்தி வாழ்க…
சத்தியங்கள் வாழ்க ஜாதி சனம் வாழ்க…
தென்பாண்டி சீமையே நீ வாழ்கவே…

ஆண் : அட திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…

குழு : குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…

ஆண் : ஹே… புலித்தேவன் பொறந்தது இந்த மண்ணு…
பல போர் கண்டு செயிச்சது இந்த மண்ணு…

குழு : நல்ல காதல் சொன்னது இந்த மண்ணு…
அந்த கற்புக்கு நின்னது இந்த மண்ணு…
இங்க மானம் வீரம்தான் ரெண்டு கண்ணு…

ஆண் : திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…

குழு : குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…

BGM


Notes : Tirunelveli Seemayile Song Lyrics in Tamil. This Song from Seevalaperi Pandi (1994). Song Lyrics penned by Vairamuthu. திருநெல்வேலி சீமையிலே பாடல் வரிகள்.


எதிலேயும் வல்லவனடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி.பாலசுப்ரமணியம், கமல்ஹாசன் & சுவர்ணலதாமகேஷ் மகாதேவன்நம்மவர்

Ethilum Vallavan Da Song Lyrics in Tamil


BGM

ஆண் : எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா…
வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா… ஹேய்…
என்னடா யோசிக்கிறே வாயாலே வாசிக்கிறேன்…
மிருதங்கம் நாதஸ்வரம் கேட்டுக் கொள்ளேன்டா…

BGM

ஆண் : புது மெட்டப் போட்டுக்கடா…
இளமொட்ட பாத்துக்கடா…
நம்மோட பாட்டுக்கிங்கே போட்டி உண்டாடா… ஹா…

குழு : வைக்கப் புல்லில் வாளெடுப்பார்…
வந்தவரைத் தோர்க்கடிப்பார்…
ஜும் ஜும் ஜும்…
நம்மவரை ஜெயிக்க இங்கே ஆளிருக்காடா…
ஜும் ஜும் ஜும்

குழு : பாடம் சொல்லும் நல்லவரு…
சகல கலா வல்லவரு…
ஜும் ஜும் ஜும்…
பாட்டுக்கொரு பாட்டெடுப்பார்…
கேட்டுக் கொள்ளேன்டா…
ஜும் ஜும் ஜும்…

BGM

ஆண் : மலையாள மெட்டில் இப்போ ஒரு பாட்டு பாடுறேன்டா…
வயலாறு பாட்டு ரொம்ப கேட்டிருக்கேன்டா… ஹேய்…

குழு : ஒயிலாக முண்டு கட்டி…
மல்லிய பூவு செண்டுக்கட்டி…
நம்மோட வந்து கொஞ்சம் ஆடச் சொல்லேன்டா…

ஆண் : மந்திரம் காவிலின்னு தைமாச கொடியேற்றம்…
படை காளி முற்றதிந்நு பாஞ்சாரி துடி தாளம்…

பெண் : மலவாழும் தேவிக்கின்னு நிரதாலப் பொலிமேளம்…
மலர் மஞ்சள் குங்குமத்தால் உடலாகே அபிஷேகம்…

ஆண் : துடி தாளம் துடி தாளம்…
தும்பப் பூ துடி தாளம்…

குழு : தின்னண்டா தின்னண்டா…
தின்னண்டா தின்னண்டா…
ஜும் ஜும் பலேபலே பலேபலே பலே…

ஆண் : யாஹு யாஹு உயாஹு யாஹு…
குழு : பலேபலே பலேபலே பலே…

ஆண் : பஞ்சாபி பாணியிலே நான் பாடும் பாடலிலே…
நெஞ்சோடு கிக்கு வரும் கேட்டுக் கொள்ளுங்கோ… குடியே…

BGM

குழு : குடியிருந்த கோயிலிலே வாத்தியாரு ஆடயிலே…
அப்போது பார்த்த சுகம் பார்த்துக் கொள்ளுங்க…

ஆண் : பாபாவே கலாமறோடு…
நீ நிக்கியவே லாகேஸோரு…
பாபாவே கலாமறோடு…
நீ நிக்கியவே லாகேஸோரு…
ஏ கேருகடிதா ஏ கேருகடிதா…
அடுகை திக்கா லாதினுஸ்ஸா சடுகை…

ஆண் : பாபாவே காலமரோடு…
நீ நிக்கியவே லாகேஸோரு…
ஜூலே ஜூலே லால் தம் மஸ்து கலந்தர்…
சேவனுதி சக்கார் தம் மஸ்து கலந்தர்…
குழு : பலே பலே பலே பலே பலே…

ஆண் : எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா…
வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா… ஹேய்…

ஆண் : புது மெட்டப் போட்டுக்கடா…
இளமொட்ட பாத்துக்கடா…
நம்மோட பாட்டுக்கிங்கே போட்டி உண்டாடா ஹா ஏன்டா…

குழு : பாடுறவன் பாடட்டுமே…
ஆடுறவன் ஆடட்டுமே…
தொர்க்காமே நம்ம கிட்டே போவதுண்டா… டேய்…

BGM

ஆண் : தெலுங்குல நான் பாடட்டுமா…
தெறமை எல்லாம் காட்டட்டுமா…
கைத் தாளம் போட வைக்கும் நம்ம சங்கீதம்…

குழு : பல மொழியும் கத்தவரு…
பாட்டில் இவர் வல்லவரு…
இவராட்டம் பாட இங்கே யாரு சொல்லுங்க…

BGM

ஆண் : ஹே… ஏருவாக்கா சாகாரோ ரன்னோ சின்னன்னா…
நீ கஷ்டமந்தா தீருனுரோ ரன்னோ சின்னன்னா…

பெண் : ஏருவாக்கா சாகாரோ ரன்னோ சின்னன்னா…
நீ கஷ்டமந்தா தீருனுரோ ரன்னோ சின்னன்னா…

BGM

ஆண் : மைசூரு கன்னடத்தில்…
பாட்டுண்டு என்னிடத்தில்…
நான் பாடிக் காட்டட்டுமா உங்க முன்னாலே…

குழு : காவேரி கொள்ளிடத்தில்…
கைசரக்கு உன்னிடத்தில்…
ஏராளம் இன்னும் உண்டு போடு தில்லாலே…

BGM

ஆண் : கோலு கோலன்ன கோலே கோலு கோலே…
எக்கோலு ரன்னதக் கோலே…
கோலு கோலன்ன கோலே கோலு கோலே…
எக்கோலு ரன்னதக் கோலே…

ஆண் & பெண் : பெளகாரி நானெத்து யார்…
யாரா நெனையல்லி…
கல்லுக்காவேரி கபினியா…
கல்லுக்காவேரி கபினியாநெனதறி…
ஹொத்தித்த பாப்பா பரிஹாரா…

ஆண் & பெண் : கோலு கோலன்ன கோலே கோலு கோலே…
எக்கோலு ரன்னதக் கோலே…

ஆண் : மலைஜாதி இருளர் அவரோட இசையில்…
புதுசாக இப்ப ஒரு பாட்டுச் சொல்லட்டா…

BGM

ஆண் : ஆஹா ஆஆஹா ஆஹா ஆஹா டாண்டு டாண்டு…
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள…
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள…
பாய்ப்பு பாய்ப்பு பாய்ப்பு…
சித்தாட வாங்கி வைக்கிறேன் இப்புடே…
வெக்கிறேன் வெக்கிறேன் இங்குடே…
வெக்காதே புல்லிங்களே…

ஆண் : ஆஹா ஆஆஹா ஆஹா ஆஹா டாண்டு டாண்டு…
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள…
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள… ஆஹா ஆஹா…

ஆண் : தா தை தை தத்து ஆ தை தை தத்து…
குழு : தா தை தை தத்து ஆ தை தை தத்து…

BGM

ஆண் : கை தட்டும் உங்களின் பாராட்டு ஒன்னுதான்…
கலைஞர்கள் எங்களுக்கு நல்ல சன்மானம்… ம்ம்…
நல்ல சன்மானம்…ம்ம்…
குழு : ஆஆன்…


Notes : Ethilum Vallavan Da Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Pulamaipithan. எதிலேயும் வல்லவனடா பாடல் வரிகள்.


தூக்கணாங்குருவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாஜல்லிக்கட்டுக் காளை

Thookanakuruvi Song Lyrics in Tamil


பெண் : சின்னப் பொண்ணு சின்ன மாப்பிள்ள…
சிரிச்சு கட்டின வீடு…
அதை சிக்கில்லாம எடுத்து தந்தா…
சென்ன பட்டணம் பாதி…

BGM

குழு : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…

ஆண் : பூ மணக்குற காத்து…
அதில் தேனிரவுகள் பூத்து…
பூ மணக்குற காத்து…
அதில் தேனிரவுகள் பூத்து…
தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மா… ஆ…

குழு : அம்மம்மா நில்லம்மா…
வெட்கம் இனி ஏனம்மா…

பெண் : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…

BGM

ஆண் : பூத்த மல்லிகை வேர்த்திருந்தது…
நான் தொடும் போது…

பெண் : அது வேர்த்த முகத்தை போர்த்திக் கொண்டது…
தேன் தரும் போது…

ஆண் : ஏந்தும் கைகளில் சாந்தம் கொள்வது…
உன் மனம்தானே…

பெண் : மனம் சாந்தம் கொண்டதும்…
சரசம் செய்வதும் உன் விரல்தானே…

ஆண் : கோடியிலே நீ ஒருத்தி…
கொத்து விட்ட செம்பருத்தி…

பெண் : காளை ஒன்னு சாஞ்சதைய்யா…
கன்னிப் பொண்ணு சேலை முட்டி…

ஆண் : மனம் பாடிப் பாடி…
தினம் தேடித் தேடி…
என்னைக் கூடி கொஞ்ச வந்த மானே…

குழு : பொன்னம்மா கண்ணம்மா…
பூவெடுத்து போடம்மா

ஆண் : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…

BGM

பெண் : ஊரு மெச்சிட சீரு வைத்திட நீ வர வேண்டும்…
ஆண் : அடி சீரு வைத்திடும் தேதி ஒன்றினை நீ தர வேண்டும்…

பெண் : கூரப் பட்டுடன் ஓரக்கண்ணில் பார்த்திருப்பேனே…
ஆண் : உன் கூந்தல் தொடங்கி பாதம் வரையில் நான் ரசிப்பேனே…

பெண் : பால் எடுத்து நான் கொடுத்து…
பஞ்சணை மேல் கொஞ்சிடுவேன்…

ஆண் : தேவியிடம் மண்டியிட்டு…
தேவைகளை கெஞ்சிடுவேன்…

பெண் : அட போதும் போதும் இன்று…
நாளை பார்ப்போம் என்று…
நானும் தள்ளிப் படுத்தேனே…

குழு : அம்மம்மா மாப்பிள்ளை…
ஏங்குவது நியாயமா

ஆண் : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…

பெண் : பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து…
பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து…
தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மா… ஆ…

குழு : அம்மம்மா நில்லம்மா…
வெட்கம் இனி ஏனம்மா…

குழு : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…


Notes : Thookanakuruvi Song Lyrics in Tamil. This Song from Jallikattu Kaalai (1994). Song Lyrics penned by Kalidasan. தூக்கணாங்குருவி பாடல் வரிகள்.


சொர்க்கம் என்பது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சுவர்ணலதாமகேஷ் மகாதேவன்நம்மவர்

Sorgam Enbathu Namakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொர்க்கம் என்பது நமக்கு…
குழு : சொர்க்கம் என்பது நமக்கு…

பெண் : சுத்தம் உள்ள வீடுதான்…
குழு : சுத்தம் உள்ள வீடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

BGM

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…

பெண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

BGM

ஆண் : குளிக்கும் அறைக்குள் கெட்ட கெட்ட வார்த்தைகள்…
பெண் : படிக்கும் மனத்தில் என்ன ஆசைகள்…

ஆண் : இதற்கா இதற்கா…
குழு : கல்வி கற்கும் சாலைகள்…
பெண் : எதற்கோ எதற்கோ…
குழு : இந்த வேலைகள்…

BGM

குழு : மீதியாக வந்த பக்கம்…
ஆண் : போதை ஏற மாத்திரை…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…
ஆண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

BGM

பெண் : படிக்கும் படிப்பு நல்ல பண்பை ஊட்டலாம்…
ஆண் : ஒழுங்காய் நடக்கும் பாதை காட்டலாம்…

பெண் : உனக்கும் எனக்கும்…
குழு : ஆடு மாடு தேவல…
ஆண் : உனை போல் எனை போல்…
குழு : கெட்டு போகல…

BGM

குழு : நல்ல வார்த்தை கூட இப்போ…
கெட்ட வார்த்தை ஆனது…

ஆண் : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…
ஆண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

BGM


Notes : Sorgam Enbathu Namakku Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Vairamuthu. சொர்க்கம் என்பது பாடல் வரிகள்.


பூங்குயில் பாடினால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராமகேஷ் மகாதேவன்நம்மவர்

Poonnkuyil Paadinal Song Lyrics in Tamil


BGM

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
பெண் : சண்டையும் சங்கீதம்…

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
பெண் : சண்டையும் சங்கீதம்…

BGM

பெண் : லாலலாலல்லா லாலலாலல்லா
லாலலா லாலலா லல்லா…

பெண் : லால்ல லாலாலலா…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : லால்ல லாலாலலா…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…

பெண் : லல்ல லாலால்லாலா லாலலாலா…
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்…

பெண் : சுருதியில் சேரும் ராகம் என்றும் கற்கண்டு…
ஆண் : பூவில் பாடும் வண்டு என்ன சுதி கொண்டு…

பெண் : நீங்கள் போடும் சந்தம் இன்பம் ஆனந்தம்…
ஆண் : மழையின் சந்தம் ஒன்றே என்றும் சுய சந்தம்…

பெண் : நேசமாக நீங்கள் கேட்பதென்ன பாட்டு…
ஆண் : மூங்கில் மீது காற்று மோதிய பழப்பாட்டு…

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

BGM

பெண் : எங்கும் கடவுள் தேடும் தெய்வ சங்கீதம்…
ஆண் : எதிலும் மனிதன் தேடும் எங்கள் சங்கீதம்…

பெண் : தேவலோகம் கேட்கும் ஜீவ சங்கீதம்…
ஆண் : ஏழை குடிசை கேட்கும் எங்கள் சங்கீதம்…

பெண் : காசு மாலைதானே கலையின் சன்மானம்…
கண்ணின் துளிகள்தானே கலைகளின் வெகுமானம்…

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
பெண் : சண்டையும் சங்கீதம்…


Notes : Poonnkuyil Paadinal Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Vairamuthu. பூங்குயில் பாடினால் பாடல் வரிகள்.


சுகங்கள் சொர்க்கத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & உமா ரமணன்மனோஜ் கியான்சிறகடிக்க ஆசை

Sungangal Sorgathil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ம்ம்… சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்…
உடல்கள் மன்மத ரதங்கள்…
இது ஆடி மாசக் காத்து…
மெல்ல வீசும் பதமாப் பாத்து…

பெண் : ஆஅ… விடுங்கள் விளையாட்டை விடுங்கள்…
விரல்கள் அப்பப்பா விரல்கள்…
உங்கள் ஜாலம் போதும் போதும்…
ஆண் : ஆஹா…
பெண் : இந்த மேனி நீராய் போகும்…

ஆண் : ஹஹா… சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்…
உடல்கள் ஆஆ மன்மத ரதங்கள்…

BGM

ஆண் : தேவர்கள் வாழ்கின்ற உலகம்…
இந்த தேவதை இமைகளில் உறங்கும்…
ஏனடி உடைகளில் மாற்றம்…
இந்த இல்லாத இடைக்கென்ன தோற்றம்…
உடை ஏனடி தடைதானடி ஓஓஹ் எனைப்பாரடி…

பெண் : அஹ… வேண்டாமுங்க வேண்டாமுங்க…
வேறேதும் துணை பாருங்க…

ஆண் : அய்யோ இது மாலை நேரக் கூத்து…
கொஞ்சம் நீயும் கதவை சாத்து…

ஆண் : சுகங்கள் ஹஹா சொர்க்கத்தில் நிஜங்கள்…
உடல்கள் ஓ மன்மத ரதங்கள்…

BGM

ஆண் : வாலிப வளைவுகள் வாட்டும்…
அது பேரின்ப சுகங்களை கூட்டும்…
தேனான கனிகளின் ஆட்டம்…
அதை தாங்கிடும் தோள்களும் வாட்டும்…
மனம் வாடுது உனைத் தேடுது ஆஹாஹ் எனைப்பாரடி…

பெண் : ஹேய்… வேண்டாமுங்க வேண்டாமுங்க…
வேறேதும் துணை பாருங்க…

ஆண் : இனி நேரம் காலம் ஏது…
உந்தன் பேசும் விழியே தூது…

ஆண் : சுகங்கள் அஹ ஹா சொர்க்கத்தில் நிஜங்கள்…
உடல்கள் ஆஹாஹா மன்மத ரதங்கள்…
இது ஆடி மாசக் காத்து…
மெல்ல வீசும் சுகமா பாத்து…

பெண் : ஆஹாஹ்…
விடுங்கள் விளையாட்டை விடுங்கள்…
ஆண் : ஆஹ்ஹஹ்ஹா…
பெண் : இது மோக ராகப் பாட்டு…
ஆண் : ம்ம்ம்…
பெண் : நாளும் தனியாப் போச்சு…
ஆண் : ஹஹாஹ்…

பெண் : தொடுங்கள் மெதுவாக தொடுங்கள்…
ஆண் : ஆ… சுகங்கள் இப்போது…


Notes : Sungangal Sorgathil Song Lyrics in Tamil. This Song from Siragadikka Aasai (1994). Song Lyrics penned by Vairamuthu. சுகங்கள் சொர்க்கத்தில் பாடல் வரிகள்.