Tag Archives: Female Love Failure Song Lyrics

Female Love Failure Song Lyrics

போகாதே போகாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைரம்யா நம்பீசன்எஸ்.எஸ்.தமன்டமால் டுமீல்

Pogadhae Pogadhae Song Lyrics in Tamil


BGM

பெண் : போகாதே போகாதே…
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…
என்னை நீ நீங்காதே…
நல்லதோர் வீணை செய்த பின்பு…
கொல்லையில் வீசி செல்லும் முன்பு…
என்னை நீ பிரிந்து செல்ல…
செல்ல செல்ல செல்ல…
என்னுயிர் பறந்து செல்லுமே…

பெண் : போகாதே போகாதே…
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…

BGM

பெண் : உன் தோளை தோளை ஊஞ்சல் ஆக்கி…
நானும் சாய்ந்து ஆடி ஆடி விழுவேன்…
அன்பாலே மறவேன்…

பெண் : என் சேலை தன்னை போர்வையாக்கி…
நீயும் ஆழ்ந்து தூங்க தூங்க தருவேன்…
முத்தங்கள் இடுவேன்…

பெண் : காற்றிலே கேட்கும் ஓசை எல்லாம்…
காதிலே வந்து தைக்கும் உள்ளம்…
வாழ்விலே நீயும் இல்லை இல்லை இல்லை…
என்றால் நானும் ஏன் வாழ வேண்டும் சொல்…

பெண் : போகாதே போகாதே…
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…

BGM

பெண் : ஹே… நானும் நீயும் மாலை மாற்றும்
மாலை மாற்றும் சொப்பனங்கள் களையும்…
சொல்லாமல் சிதையும்…

பெண் : மோதிரங்கள் வாங்கும் போது…
முத்து வைர கற்கள் கற்கள் உடையும்…
முகூர்த்தம் தவறும்…

பெண் : அன்றிலாய் வாழ நானும் வந்தேன்…
அன்னமாய் பாலேதானே தந்தேன்…
உன்னையே எண்ணி எண்ணி எண்ணி…
வாழ்ந்து வாழ்ந்து என்னையே மறந்து போனதேன்…

பெண் : போகாதே போகாதே…
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…


Notes : Pogadhae Pogadhae Song Lyrics in Tamil. This Song from Damaal Dumeel (2014). Song Lyrics penned by Thamarai. போகாதே போகாதே பாடல் வரிகள்.


மரங்கொத்தி மரங்கொத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிதேவாநல்லதே நடக்கும்

Marangotthi Marangotthi Song Lyrics in Tamil


பெண் : மரங்கொத்தி மரங்கொத்தி…
மரத்தை கொத்தும் மரங்கொத்தி…
மரம் போல மரம் போல…
மனசை கொத்திப் போனாயே…

BGM

பெண் : மரங்கொத்தி மரங்கொத்தி…
மரத்தை கொத்தும் மரங்கொத்தி…
மரம் போல மரம் போல…
மனசை கொத்திப் போனாயே…

பெண் : மரமா என் மனசு அட இதுவா உன் பரிசு…
இதை தாங்குவாளா ராசாத்தி…

பெண் : மரங்கொத்தி மரங்கொத்தி…
மரத்தை கொத்தும் மரங்கொத்தி…
மரம் போல மரம் போல…
மனசை கொத்திப் போனாயே…

BGM

பெண் : எங்கோ ஒரு குடிசையில நான் இருந்த வேளையில…
என் மனசில் ஏணை கட்டி ஆடினவன் நீதானே…

பெண் : எப்போதுமே உன்னைச் சுத்தி…
உன் பேரத்தான் பச்சை குத்தி…
நெஞ்சுக்குள்ள மெட்டு கட்டி பாடினவ நான்தானே…

பெண் : ஏன்யா என்னை பிடிச்சு இந்தப்பாடா படுத்துற…
நான்தான் விட்டு போனேன் இப்ப ஏன்யா உசுப்புற…

பெண் : உன்னை சொல்லி குத்தமில்லை…
மோகம் வைச்ச பாவம்தான்…

பெண் : மரங்கொத்தி மரங்கொத்தி…
மரத்தை கொத்தும் மரங்கொத்தி…
மரம் போல மரம் போல…
மனசை கொத்திப் போனாயே…

BGM

பெண் : என்னை நீயும் விட்டுத்தள்ளு…
என் ஆசை தான் உப்புக் கல்லு…
முந்திக் கிட்ட பெண்னொருத்தி வாடுறது நல்லால்ல…

பெண் : கன்னி அவ பொன்னியாறு…
நானும் ஒரு கானல் நீரு…
அந்தப் பொண்ணு தோளில் நீதான் போடு ஒரு பூமாலை…

பெண் : வேணாம் அது பாவம் அந்த மானை ஏத்துக்க…
கேளு என் பேச்சை அந்த கிளியை சேர்த்துக்க…

பெண் : இன்னும் ஒரு ஜென்மம் வரும்…
நானும் உன்னை சேரத்தான்…

பெண் : மரங்கொத்தி மரங்கொத்தி…
மரத்தை கொத்தும் மரங்கொத்தி…
மரம் போல மரம் போல…
மனசை கொத்திப் போனாயே…

பெண் : மரமா என் மனசு அட இதுவா உன் பரிசு…
இதை தாங்குவாளா ராசாத்தி…

பெண் : மரங்கொத்தி மரங்கொத்தி…
மரத்தை கொத்தும் மரங்கொத்தி…
மரம் போல மரம் போல…
மனசை கொத்திப் போனாயே…

BGM


Notes : Marangotthi Marangotthi Song Lyrics in Tamil. This Song from Nallathe Nadakkum (1993). Song Lyrics penned by Vaali. மரங்கொத்தி மரங்கொத்தி பாடல் வரிகள்.


காதல் தேடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி. ராஜேந்தர்மோனிஷா என் மோனலிசா

Kaadhal Thedi Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் தேடி வாழ்ந்த காளை…
கை கூடி வந்த வேளை…
காதல் தேடி வாழ்ந்த காளை…
கை கூடி வந்த வேளை…

ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை…
அவ பார்க்கும் முன்னே என்ன லீலை…

ஆண் : காதல் செடி வளர்த்தானம்மா…
பூ பூப்பதையே பார்க்கலம்மா…

ஆண் : காதல் தேடி வாழ்ந்த காளை…
கை கூடி வந்த வேளை…

ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை…
அவ பார்க்கும் முன்னே என்ன லீலை…

BGM

ஆண் : காதல் வரத்தை கேட்டு பார்த்தான்…
கொடுக்கவே இல்லை…

BGM

ஆண் : காளை முகத்தை கடைசி வரை…
அவ பார்க்கவே இல்லை…

ஆண் : இருந்த போது ஏற்க மறுத்தாள்…
அதுதான் பிடிவாதம்…
இருந்த போது ஏற்க மறுத்தாள்…
அதுதான் பிடிவாதம்…
அவன் பிரிந்த போது பார்க்க துடித்தாள்…
அந்தோ பரிதாபம்…

BGM

ஆண் : பிரிவே காதலின் தண்டனையா…
காதல் தோல்வியை மீறலையா…

ஆண் : காதல் தேடி வாழ்ந்த காளை…
கை கூடி வந்த வேளை…

ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை…
அவ பார்க்கும் முன்னே என்ன லீலை…

BGM

ஆண் : இதயக்கதவை தட்டி பார்த்தான்…
பூட்டி கொண்டாளே…
திறக்க அவளும் நினைத்த போது…
திகைத்து நின்றாளே…

ஆண் : நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது…
இதுதான் காவியமா…
நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது…
இதுதான் காவியமா…
ஓவியம் எழும் முன்னே தூரிகை உடைந்தது…
அதுதான் நியாயமா…

ஆண் : நிலவோ உதித்திட வந்ததம்மா…
பொழுதோ விடிந்திட போகுதம்மா…

ஆண் : காதல் தேடி வாழ்ந்த காளை…
கை கூடி வந்த வேளை…

ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை…
அவ பார்க்கும் முன்னே என்ன லீலை…

BGM


Notes : Kaadhal Thedi Song Lyrics in Tamil. This Song from Monisha En Monalisa (1999). Song Lyrics penned by T R Rajendar. காதல் தேடி பாடல் வரிகள்.


எவடா உன்ன பெத்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சி.எஸ்.அமுதன், சந்துருரணினா ரெட்டிஎன். கண்ணன்தமிழ் படம் 2

Evada Unna Petha Song Lyrics in Tamil


பெண் : எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா…
கையில கெடச்சா அவ செத்தா செத்தா…
எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா…
கையில கெடச்சா அவ செத்தா செத்தா…

பெண் : அட்றா அவன உதடா அவன…
வெட்றா அவன தேவையே இல்ல…
அட்றா அவன உதடா அவன…
வெட்றா அவன தேவையே இல்ல…

BGM

பெண் : எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா…
குழு : பெத்தா பெத்தா…
பெண் : கையில கெடச்சா அவ செத்தா செத்தா…
ஹோய்… வெளிய வாடா…

BGM

பெண் : கை செலவுக்கு நாங்க வேணும்…
கிஸ் அடிச்சிட நாங்க வேணும்…
கேர்ள் பிரண்ட் இருக்குனு கெத்தா சுத்த…
குழு : உங்களுக்கு நாங்க வேணும்…

குழு : என்ன சண்டைய்க்கு லவ் பண்ற…
என்ன மண்டைக்கு லவ் பண்ற…
என்ன டியூஸ்டேக்கு லவ் பண்ற…
என்ன ஃப்ரைடேக்கு லவ் பண்ற…

பெண் : நான் உன்கூட இருக்கும் போதே…
என் பிரண்ட்ட ரூட் விட்ற நாயே…
கருப்பு கல்சர்ன்னு என்கிட்டயே நீ…
லெக்ச்சர் அடிக்கிறியே சனியனே…

பெண் : அடக்கி ஆள நினைக்கும் டாங்கி நீங்க…
உன் சொல்ல கேட்டு ஆட…
குழு : மங்கியா நாங்க…
பெண் : புல் ஷீட்…

பெண் : அட்றா அவன உதடா அவன…
வெட்றா அவன தேவையே இல்ல…
அட்றா அவன உதடா அவன…
வெட்றா அவன தேவையே இல்ல…

பெண் : எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா…
கையில கெடச்சா அவ செத்தா…

BGM

பெண் : தம்மு தண்ணி அடிச்சு நீ நாசமாதான் போவ…
உன்னை நானும் திருத்தி திருத்தி என் லைப்ப தொலைக்கணுமா…

குழு : என்ன கொண்டைக்கு லவ் பண்ற…
என்ன மண்டைக்கு லவ் பண்ற…
என்ன சண்டைக்கு லவ் பண்ற…
என்ன தொண்டைக்கு லவ் பண்ற…

பெண் : லவ் பெய்லியர்னு சொல்லி ஆசிடு அடிக்கிற நீங்க…
எங்ககிட்ட ஏன்டா கொலவெறி பத்தி மானம் கெட்டு பேசுறீங்க…

பெண் : நீ என்ன விட்டு போனா லாஸ் எனக்கில்லை…
உன் மொக்க மூஞ்சிக்கெல்லாம் ஊரில் பொண்ணா இல்ல…
போடாங்க…

பெண் : அட்றா அவன உதடா அவன…
வெட்றா அவன தேவையே இல்ல…

பெண் : நல்லா இருடா நல்லா இருடா…
எங்கே இருந்தாலும் நீ நல்லா இருடா…
சமர்ப்பணம்…


Notes : Evada Unna Petha Song Lyrics in Tamil. This Song from Tamizh Padam 2 (2018). Song Lyrics penned by C.S. Amudhan & Chandru. எவடா உன்ன பெத்தா பாடல் வரிகள்.


விழியிலே என் விழியிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே.எஸ். சித்ராஜி.வி.பிரகாஷ் குமார்வெள்ளித்திரை

Vizhiyilae Song Lyrics in Tamil


BGM

பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே…
உயிரிலே நினைவுகள் தழும்புதே…
கண்களில் கண்ணீர் வந்து உன் பெயரையே எழுதுதே…
முத்தமிட்ட உதடுகள் உளறுதே…

பெண் : நான் என்னை காணாமல்…
தினம் உன்னை தேடினேன்…
என் கண்ணீர் துளியில் நமக்காக…
ஒரு மாலை சூடினேன்…

பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே…
உயிரிலே நினைவுகள் தழும்புதே…

BGM

பெண் : இமைகளிலே கனவுகளை விதைத்தேனே…
ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே…
இன்று வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்…
உன் கையோடு கை சேரத்தான்…

பெண் : உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை…
இனி என் காதல் தொலை தூரம்தான்…

பெண் : நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே…
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே…

பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே…
உயிரிலே நினைவுகள் தழும்புதே…

BGM

பெண் : உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும்…
யாருக்குத்‌தான் நம் காதல் விடை தெரியும்…

பெண் : காதல் சிறகானது இன்று சருகானது…
என் உள் நெஞ்சம் உடைகின்றது…

பெண் : உன் பாதை எது என் பயணம் அது…
பனி திரை ஒன்று மறைக்கின்றது…

பெண் : ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா…
விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா…

பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே…
உயிரிலே நினைவுகள் தழும்புதே…


Notes : Vizhiyilae Song Lyrics in Tamil. This Song from Velli Thirai (2008). Song Lyrics penned by Pazhani Bharathi. விழியிலே என் விழியிலே பாடல் வரிகள்.


நெஞ்சுக்குள்ளே துடிக்கிற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜ் கண்ணாசுஜாதா மோகன்தேவாகண்ணால் பேசவா

Nenjukkulla Thudikkira Song Lyrics in Tamil


BGM

பெண் : நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாமால் தேடுதையா…
அந்த மூச்சுக் காத்தையே…

பெண் : நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாமால் தேடுதையா…
அந்த மூச்சுக் காத்தையே…

பெண் : வானம் அங்கிருக்க…
வெண்வான்மதி இங்கிருக்க…
இரண்டும் விலகிட வாழ்ந்திடுமா…
ஒரு வழி சொல்லு கைப்பிடிக்க…

பெண் : நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாம தேடுதய்யா…
அந்த மூச்சுக் மூச்சுக்காதே…

BGM

பெண் : அலங்கரிச்ச தேருப் போல ஊர்வலமாய் வந்தாலே…
சக்கரங்கள் உடைந்து போக வீதியிலே நின்னாலே…

BGM

பெண் : நந்தவனம் அழகைப் போல நாளெல்லாம் பூத்தாளே…
ஈரம் தான் காய்ந்துப் போக பாலைவனம் ஆனாலே…
ஏங்கும் காதல் சேர விதி வாசல் திறக்கலையே…
பொங்கும் ஊத்தைப் போல என் காதல் வத்தலையே…

பெண் : கண்ணிரெண்டில் ஒன்னு தான் பிரியுதா…
கரு வண்டு கண்ணையே குடையுதா…
செம்பருத்தி இதழால் விழியா…
பெண்ணொருத்திக் காணாதா வலியா…

பெண் : நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாம தேடுதையா…
அந்த மூச்சு காத்தையே…

BGM

பெண் : ஆசை என்னும் மண்ணில தான்…
காதல் விதை விதைத்தாலே…
முள்ளுச்செடி முளைச்சுப் போனால்…
நெஞ்சுக்குள்ளே குத்திடுமோ…

BGM

பெண் : வானளவு ஆசை வைச்சேன்…
கடுகளவு ஆகிடுமா…
கடல் அளவு நேசம் வைச்சேன்…
சிறு துளியாய் மாறிடுமா…

பெண் : நான் வாங்கும் மூச்சே உன் பேச்சுக் கேட்காதா…
இரத்தம் எல்லாம் கொதிச்சே உன் பெயரைச் சொல்லுதே…

பெண் : வெல்லாம் பூக்காதா பூமியா…
வான் மழை பெய்யாதா மேகமா…
முத்தெல்லாம் விழையாதா சிப்பியா…
நட்சத்திரம் பூக்காதா வானாமா…

பெண் : நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாமால் தேடுதையா…
அந்த மூச்சுக் காத்தையே…

பெண் : வானம் அங்கிருக்க…
வெண் வான்மதி இங்கிருக்க…
இரண்டும் விலகிட வாழ்ந்திடுமா…
ஒரு வழி சொல்லு கைப்பிடிக்க…

BGM


Notes : Nenjukkulla Thudikkira Song Lyrics in Tamil. This Song from Kannaal Pesavaa (2000). Song Lyrics penned by Raj Khanna. நெஞ்சுக்குள்ளே துடிக்கிற பாடல் வரிகள்.


Kangal Thirakkum Song Lyrics in Tamil

கண்கள் திறக்கும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசைந்தவிடி. இமான்ரோமியோ ஜூலியட்

Kangal Thirakkum Song Lyrics in Tamil


பெண் : கண்கள் திறக்கும் எந்தன் மனமே…
எங்கு நீ தூங்கி கிடந்தாய்…

BGM

பெண் : காதல் துளிர்க்கும் இந்த நொடியே…
எங்கு நீ உறைந்திருந்தாய்…

பெண் : இதயம் தன் போக்கிலே அவன் பின்னே போக…
உடலோ ஒரு கூடெனஇவன் முன்னே வாழ…
இரண்டாகி நானும் சாக…

பெண் : உயிரே என்னை மீண்டும் இணைவாயா…
நான் கேட்கிறேன்…
தவறை உணர்ந்தேனே நீ இன்றி…
நான் உதிர்கின்றேன்…

BGM

பெண் : கண்கள் திறக்கும் எந்தன் மனமே…
எங்கு நீ தூங்கி கிடந்தாய்…
காதல் துளிர்க்கும் இந்த நொடியே…
எங்கு நீ உறைந்திருந்தாய்…

பெண் : இதயம் தன் போக்கிலே அவன் பின்னே போக…
உடலோ ஒரு கூடென இவன் முன்னே வாழ…
இரண்டாகி நானும் சாக…

பெண் : உயிரே என்னை மீண்டும் இணைவாயா…
நான் கேட்கிறேன்…
தவறை உணர்ந்தேனே நீ இன்றி…
நான் உதிர்கின்றேன்…

BGM


Notes : Kangal Thirakkum Song Lyrics in Tamil. This Song from Romeo Juliet (2015). Song Lyrics penned by Madhan Karky. கண்கள் திறக்கும் பாடல் வரிகள்.


இந்நேரம் இந்த நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
தமிழ் மணிஆதித்யா ஆர் கேவிஜய் புல்கானின்சோனி மியூசிக் சௌத்

Inneram Indha Neram Song Lyrics in Tamil


BGM

ஆண் : இந்நேரம் இந்த நேரம் பின்னே நகர கூடாதா…
உன் மீது வந்த காதல் உள்ளே புதையாதா…
என் காயம் ஆயுள் காலம் தீரும் போதும் ஆறாதா…
முன் பாதை ஞாபகங்கள் நெஞ்சில் அணையாதா…

ஆண் : அறியாத பூகம்பமாக…
என்னை ஓர் வார்த்தை ரெண்டாக்குதே…
தெரியாத ஒரு காதல் கூடு…
அதில் இதயங்கள் மூன்றோடுதே…

ஆண் : எங்கிருந்தோ நீ வந்தாயே உறவே…
கண் இமை போல சேர்வாயோ பிரிவே…

—BGM—

ஆண் : இந்நேரம் இந்த நேரம் பின்னே நகர கூடாதா…
உன் மீது வந்த காதல் உள்ளே புதையாதா…
என் காயம் ஆயுள் காலம் தீரும் போதும் ஆறாதா…
முன் பாதை ஞாபகங்கள் நெஞ்சில் அணையாதா…

ஆண் : கண்ணுமுழுச்சோ ஏங்கி தவிச்சோ…
மனம் உன்ன நெனச்சோ காத்துருந்துச்சோ…
கையில் கெடச்சும் காற்றில் விட்டாச்சோ…
அதில் உன்னை தொலச்சோ தோற்றுருந்துச்சோ…

BGM

ஆண் : ஏன் இந்த கனவு…
வெட்ட வெளியில் கொட்டி செல்லுதே…
கொட்டி செல்லுதே…
யார் இட்ட விறகில் நெஞ்சம் நெருப்பாய்…
பற்றி கொள்ளுதே…

ஆண் : போ இன்னும் தொலைவாய்…
இந்த நெருக்கம் என்னை தள்ளுதே…
என்னை தள்ளுதே…
நீ தந்த நினைவு என்னை அழகாய் சுற்றிக்கொள்ளுதே…

ஆண் : ஒன்று சேர்ந்தாலும் விட்டுச் சென்றாலும்…
இந்த காதல்தான் மாறாது…
சொல்லி கொண்டாலும் உள்ளே கொன்றாலும்…
இந்த காதல்தான் தீராதே…

ஆண் : உன்னை காணதான் இங்கே வந்தேனே…
என்னை காணாமல் நானும் நின்றேனே…
வெளி காட்டாமல் வேஷம் கொண்டேனே…
எந்தன் ஆசைகள் அதை கொன்றேனே…

ஆண் : கண்ணுமுழுச்சோ ஏங்கி தவிச்சோ…
மனம் உன்ன நெனச்சோ காத்துருந்துச்சோ…
கையில் கெடச்சும் காற்றில் விட்டாச்சோ…
அதில் உன்னை தொலச்சோ தோற்றுருந்துச்சோ…

ஆண் : இந்நேரம் இந்த நேரம் பின்னே நகர கூடாதா…
உன் மீது வந்த காதல் உள்ளே புதையாதா…
என் காயம் ஆயுள் காலம் தீரும் போதும் ஆறாதா…
முன் பாதை ஞாபகங்கள் நெஞ்சில் அணையாதா…

ஆண் : அறியாத பூகம்பமாக…
என்னை ஓர் வார்த்தை ரெண்டாக்குதே…
தெரியாத ஒரு காதல் கூடு…
அதில் இதயங்கள் மூன்றோடுதே…

ஆண் : எங்கிருந்தோ நீ வந்தாயே உறவே…
கண் இமை போல சேர்வாயோ பிரிவே…

ஆண் : கண்ணுமுழுச்சோ ஏங்கி தவிச்சோ…
மனம் உன்ன நெனச்சோ காத்துருந்துச்சோ…
கையில் கெடச்சும் காற்றில் விட்டாச்சோ…
அதில் உன்னை தொலச்சோ தோற்றுருந்துச்சோ…

BGM


Notes : Inneram Indha Neram Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2022). Song Lyrics penned by Tamil Mani. இந்நேரம் இந்த நேரம் பாடல் வரிகள்.


நினைக்க தெரிந்த மனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திஆனந்த ஜோதி

Ninaikka Therindha Song Lyrics in Tamil


BGM

பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…

BGM

பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…

பெண் : மயங்க தெரிந்த கண்ணே உனக்கு உறங்க தெரியாதா…
மலர தெரிந்த அன்பே உனக்கு மறைய தெரியாதா…
அன்பே மறைய தெரியாதா…

பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…

BGM

பெண் : எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா…
இனிக்க தெரிந்த கனியே உனக்கு கசக்க தெரியாதா…
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா…
படர தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா…
பனியே மறைய தெரியாதா…

பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…

BGM

பெண் : கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா…
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா…
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா…
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா…
தலைவா என்னை புரியாதா…

பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…


Notes : Ninaikka Therindha Song Lyrics in Tamil. This Song from Anandha Jodhi (1963). Song Lyrics penned by Kannadasan. நினைக்க தெரிந்த மனமே பாடல் வரிகள்.


மருதாணி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமதுஸ்ரீ & ஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்சக்கரகட்டி

Marudaani Song Lyrics in Tamil


BGM

பெண் : மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
கங்கை என்று கானலை காட்டும்…
காதல் கானல் என்று கங்கையை காட்டும்…
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்…
காதல் கதைக்கு… கண்ணீர் வேண்டும்…

பெண் : மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…

பெண் : மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…

BGM

பெண் : அவன் இதய வீட்டில் வாழும்…
அவள் தேகம் வெந்து போகும்…
என அவன் அருந்திட மாட்டான்…
சுடு நீரும் சுடு சோறும்…

பெண் : காதலி கை நகம் எல்லாம்…
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்…

BGM

பெண் : ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி… ஓஓ…
உணரவில்லை இன்னொரு பாதி…

பெண் : மருதாணி விழியில் ஏன்…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…

BGM

பெண் : அவள் அவன் காதல் நெஞ்சில்…
கண்டாலே சிறு குற்றம்…
அவன் நெஞ்சம் தாய்பால் போலே…
எந்நாளும் பரிசுத்தம்…
ஆத்திரம் நேத்திரம் மூட… அஅ…
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்…

BGM

பெண் : ஆக மொத்தம் அவசரக் கோலம்… ஓ… ஓஓ…
அவளுக்கிதை காட்டிடும் காலம்…

பெண் : மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
கங்கை என்று கானலை காட்டும்…
காதல் கானல் என்று கங்கையை காட்டும்…
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்…
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்…

பெண் : மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…

பெண் : மருதாணி… மருதாணி விழியில் ஏன்…
மருதாணி… மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…


Notes : Marudaani Song Lyrics in Tamil. This Song from Sakkarakatti (2007). Song Lyrics penned by Vaali. மருதாணி பாடல் வரிகள்.