Tag Archives: ஸ்ரீராம் பார்த்தசாரதி

வா ஜன்னல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்ஸ்ரீராம் பார்த்தசாரதிசி. சத்யாகோடிட்ட இடங்களை நிரப்புக

Vaa Jannal Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா ஜன்னல் ஓரம்…
மின்னல் பூவாய் கண்ணால் தீண்ட…
காணாமல் வீண் போக…

ஆண் : பெண்ணில் அடங்காமல் அரங்கேறும்…
அனல் ஆசை வேள்விக்கு தீயாக…
திக்கி திக்கியே புகையுதே…
மூளை மங்குதே தொடாமலே…
நெஞ்சம் சிக்குதே…

BGM

ஆண் : மறைய மறைய தெரியும் அழகு…
செம்மேனியோ…
அடைய அடைய விடையும் அறிய…
நெஞ்சேங்குதோ…

ஆண் : நுழைய நுழைய இளமை முயலா…
திண்டாடுதோ…
மடியில் மடியவே மன்றாடுதோ…

ஆண் : சத்தமின்றியே கொதிக்குதே…
சித்தம் ஒன்றியே குதிக்குதே…
முத்தம் முத்துதே…

BGM


Notes : Vaa Jannal Song Lyrics in Tamil. This Song from Koditta Idangalai Nirappuga (2017). Song Lyrics penned by Muthamil. வா ஜன்னல் பாடல் வரிகள்.


புது மலர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீராம் பார்த்தசாரதிவித்யாசாகர்பூவெல்லாம் உன் வாசம்

Pudhu Malar Thottu Song Lyrics in Tamil


BGM

குழு : தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா ரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா ரா…

குழு : ஹோய்… தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா ரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா ரா…

ஆண் : புது மலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து…
புது கவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து…
கிசு கிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்து…
காதல் வந்ததே…

ஆண் : இரு முயல் துடிக்கின்ற முத்தம் நிறுத்து…
இருதயம் அடிக்கின்ற சத்தம் நிறுத்து…
இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து…
காதல் வந்ததே எனக்கு காதல் வந்ததே…

குழு : தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா ரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா ரா…

BGM

ஆண் : கூவ சொல்லாத குயிலை நிறுத்து…
ஆட சொல்லாத அலையை நிறுத்து…
காய சொல்லாத நிலவை கொளுத்து… ஓ…

ஆண் : முட்டி வழிகின்ற அருவி நிறுத்து…
சுற்றி வருகின்ற பூமி நிறுத்து…
பூமி துளைக்கின்ற புல்லை நிறுத்து…

ஆண் : இந்த அகிலத்தின் ஓசைகள் நின்றுவிட வேண்டும்…
அவள் விடும் சுவாசத்தின் சத்தம் மட்டும் வேண்டும்…
நட்சத்திர மண்டலத்தில் ஓர் இடம் வேண்டும்…
நாங்கள் மட்டும் பேசிக்கொள்ள தனி மொழி வேண்டும்…

ஆண் : கண்ணசைவில் மின்னல் விழ…
புன்னகையில் பூக்கள் விழ…
கை அசைவில் வானம் விழ…
பெண் அசைவில் நானும் விழ…

ஆண் : காதல் வந்ததே… காதல் வந்ததே…
காதல் வந்ததே… காதல் வந்ததே…

குழு : தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா ரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா ரா…

BGM

ஆண் : நனனனனனனா… நனனனனனா…

ஆண் : காதில் வேல் வீசும் கொலுஸை நிறுத்து…
சேதம் செய்கின்ற சிரிப்பை நிறுத்து…
வாதம் செய்கின்ற வளையல் நிறுத்து…

ஆண் : கண்கள் கள வாடும் மின்னல் நிறுத்து…
கதறி அழுகின்ற இடி யை நிறுத்து…
கத்தி எழுகின்ற மலையை நிறுத்து…

ஆண் : அந்த இரு விழி தெறிக்கின்ற மின்னல்கள் வேண்டும்…
இதழ் வழி பொழிகின்ற மழை மட்டும் வேண்டும்…
அவளுக்கும் நான் மட்டும் தெரிந்திட வேண்டும்…
அவள் முகம் நான் மட்டும் அறிந்திட வேண்டும்…

ஆண் : சிந்தி விழும் முதல் மழை…
வந்து விழும் முதல் அலை…
எந்திரிக்கும் முதல்வரை…
சுந்தரிக்கு சொந்தமாகவே…

ஆண் : காதல் வந்ததே… காதல் வந்ததே…
காதல் வந்ததே… காதல் வந்ததே…

ஆண் : புது மலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து…
புது கவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து…
கிசு-கிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்து…
காதல் வந்ததே…

ஆண் : இரு முயல் துடிக்கின்ற முத்தம் நிறுத்து…
இருதயம் அடிக்கின்ற சத்தம் நிறுத்து…
இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து…
காதல் வந்ததே எனக்கு காதல் வந்ததே…

குழு : தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா ரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா ரா…

குழு : ஹோய்… தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா ரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா ரா…


Notes : Pudhu Malar Thottu Song Lyrics in Tamil. This Song from Poovellam Un Vasam (2001). Song Lyrics penned by Vairamuthu. புது மலர் பாடல் வரிகள்.


துக்கமென்ன துயரமென்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜீவன்ஸ்ரீராம் பார்த்தசாரதி & ரீட்டாஇளையராஜாமயிலு

Thukamenna Thuyaramenna Song Lyrics in Tamil


பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…

BGM

பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…
கஷ்டமிங்க வாழ்கையில…
யாருக்கிங்கு இல்ல இல்ல…

பெண் : உனக்கென்ன நான் இருக்க…
எனக்கென நீ இருக்க…
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம்…
என் மாமா என் மாமா…

பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…
கஷ்டமிங்க வாழ்கையில…
யாருக்கிங்கு இல்ல இல்ல…

BGM

ஆண் : சொந்தம் விட்டு மந்தையில…
நின்ன கதை சொல்லட்டுமா…
பெத்தவள வேதனையில்…
விட்ட கதைசொல்லட்டுமா…

பெண் : அப்பன் சொல்லும் ஆறு கலை…
அதனையும் நான் தருவேன்…
பச்சை மன்னா நீஅழுதல…
தாய் மடியா நான் இருபேன்…

ஆண் : தூக்கி என்னை வளத்த சொந்தம்…
தூரமென ஆனதம்மா…

பெண் : தொப்புள்கொடி அறுத்ததானால்…
சொந்தம் விட்டு போயுடுமா…

ஆண் : என் இந்த பாடு தங்காது கூடு…
பெண் : காலம் இனி மாறும் என் மாமா…

பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…
கஷ்டமிங்க வாழ்கையில…
யாருக்கிங்கு இல்ல இல்ல…

பெண் : உனக்கென்ன நான் இருக்க…
எனக்கென நீ இருக்க…
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம்…
என் மாமா என் மாமா…

பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…
கஷ்டமிங்க வாழ்கையில…
யாருக்கிங்கு இல்ல இல்ல…

BGM

ஆண் : காகிதத்தில் கப்பல்கட்டி…
மண்தரையில் விட்டுபுடேன்…
காவி துணி வேசமுன்னு…
கேலி செய்ய கேடுகிட்டன்…

பெண் : நரம்பில்லா நக்குக்கெல்லாம்…
நல்ல வார்த்தை வந்திடுமா…
பேசிபுட்டு போனசனம்…
வாசல் வரை வந்திடுமா…

ஆண் : சின்னபுள்ள வெள்ளாமை வீடு வந்து சேர்ந்ததில்ல…
பெண் : கடுகது சிறுத்தாலும் காரமது போவதில்ல…

ஆண் : வேணாண்டி விளக்கம் இதுதானே தொடக்கம்…
ஒளிவீசும் எதிர்காலம் உருவாகும் நேரம்…

ஆண் : துக்கம்முனு துயரமுனு நமக்கது இல்ல இல்ல…
கஷ்டமுன்னு வாழ்கையில என்றும் வரபோவதில்ல…

பெண் : உனக்கென்ன நான் இருக்க…
எனகென நீ இருக்க…
கொஞ்சி கொஞ்சி பேசி மகிழிந்திடலமா…
மாமா என் மாமா…

ஆண் : துக்கமென்ன துயரமென்ன…
நமக்கது இல்ல இல்ல…
கஷ்டமுன்னு வாழ்கையில…
என்றும் வரபோவதில்ல…


Notes : Thukamenna Thuyaramenna Song Lyrics in Tamil. This Song from Mayilu (2012). Song Lyrics penned by Jeevan. துக்கமென்ன துயரமென்ன பாடல் வரிகள்.


Adada Adada Song Lyrics in Tamil

அடடா அடடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரீராம் பார்த்தசாரதி & ஸ்ரேயா கோஷல்டி. இமான்வீர சிவாஜி

Adada Adada Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடடா அடடா உனை போல் தேவதையே… ஹே…
இதுநாள் வரை என் இமைகள் காணலையே…
அடடா அடடா உனை போல் தேவதையே… ஹே…
இதுநாள் வரை என் இமைகள் காணலையே…

பெண் : ஆசைகளை இருவரும் பேசும் நேரம் இதுதானே…
பேரழகில் அனுஅனுவாக நாளும் கரைவேனே…

ஆண் & பெண் : என் அன்பே நீ எந்தன்…
பிறவியின் பெறும் பயனே…

BGM

ஆண் : அடடா அடடா உனை போல் தேவதையே… ஹே…
இதுநாள் வரை என் இமைகள் காணலையே…

BGM

ஆண் : காலையும் மாலையும்…
கைகளை கோர்த்து திரிவோம்…
பேசியே பொழுதை கழிப்போம்…
புன்னகை மடியில் படுப்போம்…

பெண் : பாதி நீ பாதி நான்…
கூடலில் மீதி அறிவோம்…
தோளிலே சரிந்தே நடப்போம்…
தூங்கவும் மறவே மறப்போம்…

ஆண் : கண்களை மூடியே நம்மை நாம் தேடுவோம்…
வெண்ணிலா வீதியில் பிள்ளைபோல் ஓடுவோம்…

பெண் : நொடியும் விலகாமல்…
முடிவே தெரியாமல் விரும்புவோம்…

BGM

ஆண் : அடடா அடடா உனை போல் தேவதையே… ஹே…
இதுநாள் வரை என் இமைகள் காணலையே…

பெண் : ஆசைகளை இருவரும் பேசும் நேரம் இதுதானே…
பேரழகில் அனுஅனுவாக நாளும் கரைவேனே…

ஆண் & பெண் : என் அன்பே நீ எந்தன்…
பிறவியின் பெறும் பயனே…

BGM


Notes : Adada Adada Song Lyrics in Tamil. This Song from Veera Sivaji (2016). Song Lyrics penned by Yugabharathi. அடடா அடடா பாடல் வரிகள்.


கார்குழல் கடவையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஸ்ரீராம் பார்த்தசாரதி, விஜய்நாராயணன், அனந்து, பிரதீப் குமார் & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்வடசென்னை

Kaarkuzhal Kadavaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்…
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்…

ஆண் : கண்ணாடி கோப்பை ஆழியில்…
நான் கைமீறி சேர்ந்த தேயிலை…
கன்னங்கள் மூடி ஓரமாய்…
நீ நின்றாலே அன்றே தேய்பிறை…

ஆண் : கிளியே நீ பிரிந்தால் சாகிறேன்…
இறகாய் உன் விழியே கேட்கிறேன்…
உளியே உன் உரசல் ஏற்கிறேன்…
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்…

ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்…
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்…

ஆண் : இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்…
அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்…
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்…
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்…

BGM

ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே…

BGM

ஆண் : காலக வழியிலே கனவுகள்…
கண்ணாடி கோப்பை ஆழியில்…
நான் கைமீறி சேர்ந்த தேயிலை…
கன்னங்கள் மூடி ஓரமாய்…
நீ நின்றாலே அன்றே தேய்பிறை…

ஆண் : கிளியே நீ பிரிந்தால் சாகிறேன்…
இறகாய் உன் விழியே கேட்கிறேன்…
உளியே உன் உரசல் ஏற்கிறேன்…
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்…

ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்…
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்…

BGM

ஆண் : இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்…
அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்…
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்…
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்…

BGM

ஆண் : உன் கொட்டம் பார்த்து…
பூ வட்டம் பார்த்து…
கண் விட்டம் பார்த்து…
தீ பற்றும் காற்று…

ஆண் : தோல் மச்சம் பார்த்து…
மேல் மிச்சம் பார்த்து…
தேன் லட்சம் பார்த்து…
நடை பிழறிற்று…

ஆண் : இணையாய் உன்னை அடைகிறேன்…
என்னையே வழி மொழிகிறேன்…

ஆண் : எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே…
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே…
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே…
கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே…

ஆண் : கிளியே நீ பிரிந்தால் சாகிறேன்…
விறகாய் உன் விழியே கேட்கிறேன்…
உளியே உன் உரசல் ஏற்கிறேன்…
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்…

ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்…
காலக வழியிலே கனவுகள்…


Notes : Kaarkuzhal Kadavaiye Song Lyrics in Tamil. This Song from Vada Chennai (2018). Song Lyrics penned by Vivek. கார்குழல் கடவையே பாடல் வரிகள்.


வெண்பனியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீராம் பார்த்தசாரதி & பாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்கோ

Venpaniye Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்பனியே முன்பணியே…
என் தோளில் சாய்ந்திட வா…
இன்றிரவே நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…

ஆண் : உன் இருள் நேரங்கள்…
உன் விழி ஈரங்கள்…
தன்னாலே தேய்கிறதே…

ஆண் : என் பனி காலங்கள்…
பொன் வெயில் சாரல்கள்…
உன்னால் உரைகிறதே…

பெண் : வெண்பனியே முன்பணியே…
என் தோளில் சாய்ந்திட வா…
இன்றிரவே நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…

பெண் : என் இருள் நேரங்கள்…
என் விழி ஈரங்கள்…
உன்னாலே தேய்கிறதே…

பெண் : என் பனி காலங்கள்…
பொன் வெயில் சாரல்கள்…
உன்னால் உரைகிறதே…

BGM

ஆண் : ஒரு இமை குளிர…
ஒரு இமை வெளிர…
உனக்குள்ளே உறங்கினேன்…

ஆண் : ஒரு இதழ் மலர…
மறு இதழ் உளற…
உன்னை அதில் உணர்கிறேன்…

பெண் : ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால்…
ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால்…
இணையும் இன்னும்…

ஆண் : வெண்பனியே… பெண் : ம்ம்… ம்ம்…
ஆண் : முன்பணியே… பெண் : ம்ம்… ம்ம்…
ஆண் : என் தோளில் சாய்ந்திட வா…

ஆண் : இன்றிரவே… பெண் : ம்ம்…
ஆண் : நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…

BGM

பெண் : இமைகளில் நனைந்தும்…
இரு விழு நுழைந்தும்…
இறங்கினாய் மனதுள்ளே…

பெண் : முதல் நொடி மரணம்…
மறு நொடி ஜனனம்…
என்னகுள்ளே என்னகுள்ளே…

ஆண் : எவ்வணம் அதில் இவளொரு செவ்வனம்…
சோவெதம் அதில் அலைந்திட வா நிதம்…
கணம் கணமே…

பெண் : வெண்பனியே…
முன்பணியே…
என் தோளில் சாய்ந்திட வா…

பெண் : இன்றிரவே…
நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…

ஆண் : உன் இருள் நேரங்கள்…
உன் விழி ஈரங்கள்…
தன்னாலே தேய்கிறதே…

பெண் : என் பனி காலங்கள்…
பொன் வெயில் சாரல்கள்…
உன்னால் உரைகிறதே…


Notes : Venpaniye Song Lyrics in Tamil. This Song from Ko (2011). Song Lyrics penned by Pa. Vijay. வெண்பனியே பாடல் வரிகள்.


சுற்றும் விழி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரீராம் பார்த்தசாரதி & பாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்கஜினி

Suttum Vizhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுற்றும் விழி சுடரே…
சுற்றும் விழி சுடரே…
என் உலகம் உன்னை சுற்றுதே…

ஆண் : சட்டை பையில் உன் படம்…
தொட்டு தொட்டு உரச…
என் இதயம் பற்றிக்கொல்லுதே…

ஆண் : உன் விழியில் விழுந்தேன்…
விண்வெளியில் பறந்தேன்…
கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்…

ஆண் : சுற்றும் விழி சுடரே…
சுற்றும் விழி சுடரே…
என் உலகம் உன்னை சுற்றுதே…

ஆண் : சட்டை பையில் உன் படம்…
தொட்டு தொட்டு உரச…
என் இதயம் பற்றிக்கொல்லுதே…

ஆண் : உன் விழியில் விழுந்தேன்…
விண்வெளியில் பறந்தேன்…
கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்…

BGM

ஆண் : மெல்லினம் மாா்பில் கண்டேன்…
வல்லினம் விழியில் கண்டேன்…
இடையினம் தேடி இல்லை என்றேன்…

பெண் : தூக்கத்தில் உளறல் கொண்டேன்…
தூரலில் விரும்பி நின்றேன்…
தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்…

ஆண் : கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா…
உன் கண்ணில் நான் கண்டேன்…
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்…
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்…

பெண் : சுற்றும் விழி சுடரே…
சுற்றும் விழி சுடரே…
என் உலகம் உன்னை சுற்றுதே…

பெண் : சட்டை பையில் உன் படம்…
தொட்டு தொட்டு உரச…
என் இதயம் பற்றிக்கொல்லுதே…

பெண் : உன் விழியில் விழுந்தேன்…
விண்வெளியில் பறந்தேன்…
கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்…

BGM

பெண் : மரம்கொத்தி பறவை ஒன்று…
மனம் கொத்தி போனது இன்று…
உடல் முதல் உயிா் வரை தந்தேன்…

ஆண் : தீ இன்றி திாியும் இன்றி…
தேகங்கள் எாியும் என்று…
இன்றுதானே நானும் கண்டு கொண்டேன்…

பெண் : மழை அழகா… வெயில் அழகா…
கொஞ்சும் போது மழை அழகு…
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு…
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு…

ஆண் : சுற்றும் விழி சுடரே…
சுற்றும் விழி சுடரே…
என் உலகம் உன்னை சுற்றுதே…

ஆண் : சட்டை பையில் உன் படம்…
தொட்டு தொட்டு உரச…
என் இதயம் பற்றிக்கொல்லுதே…

பெண் : உன் விழியில் விழுந்தேன்…
விண்வெளியில் பறந்தேன்…
கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்…

BGM


Notes : Suttum Vizhi Song Lyrics in Tamil. This Song from Ghajini (2005). Song Lyrics penned by Na. Muthukumar. சுற்றும் விழி பாடல் வரிகள்.


கேளாமல் கையிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ரீராம் பார்த்தசாரதி & சைந்தவிஏ.ஆர்.ரகுமான்அழகிய தமிழ் மகன்

Kelamal Kaiyile Song Lyrics in Tamil


பெண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…

BGM

பெண் : கேட்டு ரசித்த பாடல் ஒன்றை…
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட…
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை…
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட…

பெண் : என்னை உன்னை எண்ணிதானோ…
எழுதியது போலவே தோன்ற…
என்னை உன்னை எண்ணிதானோ…
எழுதியது போலவே தோன்ற…

ஆண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…
என் பேரை கூவிடும்…
உன் பேரும் கோகிலம்…

பெண் : கோகிலம் கோகிலம் கோகிலம்…
நெஞ்சிலே காதலின் கால் தடம்…

பெண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…
என் ராமன் நீ எனில்…
உன் கையில் நான் அணில்…

BGM

ஆண் : இனிமேல் இனி மேல் இந்த…
நானும் நான் இல்லை…
போய் வா போய் வா என்றே…
எனக்கே விடைகள் தந்தேன்…

பெண் : மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன்…
மிக எளிதாய் எங்கும் நடந்தேன்…
இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன்…
நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்…

ஆண் : கூந்தல் என்னும் ஏணி ஏறி…
முத்தமிட ஆசைகள் உண்டு…

பெண் : நெற்றி மூக்கு உதடு என்று…
இறங்கி வர படிகளும் உண்டு…

ஆண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…
என் பேரை கூவிடும்…
உன் பேரும் கோகிலம்…

பெண் : பார்த்தும் பாராமலே…
போகும் மேகங்களே…
பார்த்தும் பாராமலே…
போகும் மேகங்களே…

பெண் : ஏதோ நடக்கின்றதே…
குதித்து போவதேன் நில்லுங்களேன்…
பார்த்தும் பாராமலே…
போகும் மேகங்களே…

பெண் : கண்ணை கண்ணை சிமிட்டும்…
நொடியில் உன் உருவம்…
மறையும் மறையும்…
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்…

ஆண் : பார்வை ஒன்றால் உன்னை அள்ளி…
என் கண்ணின் சிறையில் அடைப்பேன்…
அதில் நிரந்தரமாய் நீ இருக்க…
இமைகள் வேண்டும் என்பேன்…

பெண் : மேற்கு திசையை நோக்கி நடந்தால்…
இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமோ…

ஆண் : தூங்கும் தேவை ஏதும் இன்றி…
கனவுகளும் கைகளில் விழுமா…

பெண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…
என் ராமன் நீ எனில்…
உன் கையில் நான் அணில்…

ஆண் : கோகிலம் கோகிலம் கோகிலம்…
நெஞ்சிலே காதலின் கால் தடம்…

பெண் : கோகிலம் கோகிலம் கோகிலம்…
நெஞ்சிலே காதலின் கால் தடம்…


Notes : Kelamal Kaiyile Song Lyrics in Tamil. This Song from Azhagiya Tamil Magan (2007). Song Lyrics penned by Thamarai. கேளாமல் கையிலே பாடல் வரிகள்.


என்ன குறை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ரீராம் பார்த்தசாரதி & நந்தினி ஸ்ரீகர்யுவன் ஷங்கர் ராஜாவலிமை

Enna Kurai Song Lyrics in Tamil


BGM

பெண் : என்ன குறை நான் வைத்தேன் கண்ணே…
என்ன நினைத்து வளர்த்தேன் உன்னை…
கண்ட கனவும் வீணாய் போகுமா…

பெண் : என்ன பிழை நான் செய்தேன் கண்ணே…
என்னைப் பிழிந்தே எடுத்தேன் உன்னை…
கண்ட கனவும் வீணாய் போகுமா…
தங்க வளையல் தாம்பாய் மாறுமா… ஆஆ…
தொட்டில் குழந்தை தூக்கில் ஆடுமா…

BGM

ஆண் : தன்னை தந்தே வாழும்…
உன்னை போலே யாரும்…
கனாவிலும் கண்டேன் இல்லையே…

ஆண் : கடல் தூங்கும் ஆழம்…
நெடும் வானின் நீளம்…
எல்லாம் சேர்ந்தும் கொஞ்சமே…

ஆண் : விழி நீரை சிந்த கூடாதே…
அதை வீடு என்றும் தாங்காதே…
இந்த தீயை ஆற்றுவேன்…
நீரை ஊற்றுவேன்…
பாதை மாற்றுவேன்…

BGM


Notes : Enna Kurai Song Lyrics in Tamil. This Song from Valimai (2022). Song Lyrics penned by Thamarai. என்ன குறை பாடல் வரிகள்.


இளங்காத்து வீசுதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஸ்ரீராம் பார்த்தசாரதி & ஸ்ரேயா கோஷல்இளையராஜாபிதாமகன்

Elangaathu Veesudhey Song Lyrics in Tamil


BGM

ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…

BGM

ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…

பெண் : கரும்பாறை மனசுல…
மயில் தோகை விரிக்குதே…
மழைச்சாரல் தெரிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
வானவில் குடையும் புடிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
வானவில் குடையும் புடிக்குதே…

ஆண் : மணியின் ஓசை கேட்டு…
மனக்கதவு திறக்குதே…
புதிய தாளம் போட்டு…
உடல் காற்றில் மிதக்குதே…

ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…

பெண் : வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…

BGM

பெண் : பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்…
நெஞ்சை அள்ளும் வண்ணத்துணி போல…
ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சி இருக்கு…
உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு…

ஆண் : அள்ளி அள்ளித் தந்து உறவாடும்…
அன்னமடி இந்த நிலம் போல…
சிலருக்குத்தான் மனசு இருக்கு…
உலகம் அதில் நிலைச்சு இருக்கு…

ஆண் : நேத்து தனிமையில போச்சு…
யாரும் துணை இல்ல…
யாரோ வழித்துணைக்கு வந்தால்…
ஏதும் இணை இல்லை…

பெண் : உலகத்தில் எதுவும்…
தனிச்சு இல்லையே…
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல…

ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…

பெண் : வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…

BGM

ஆண் : ஓ… மனசுல என்ன ஆகாயம்…
தினம்தினம் அது புதிர் போடும்…
ரகசியத்தை யாரு அறிஞ்சா…
அதிசயத்தை யாரு புரிஞ்சா…

பெண் : விதை விதைக்கிற கைதானே…
மலர் பறிக்குது தினம்தோறும்…
மலர் தொடுக்க நாரை எடுத்து…
யார் தொடுத்தா மாலையாச்சு…

ஆண் : ஆலம் விழுதிலே ஊஞ்சல்…
ஆடும் கிளி எல்லாம்…
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்…
தாலாட்டு கேட்டிடாமலே…
தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல…

பெண் : கரும்பாறை மனசுல…
மயில் தோகை விரிக்குதே…
மழைச்சாரல் தெரிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…

ஆண் : வானவில் குடையும் புடிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
வானவில் குடையும் புடிக்குதே…

ஆண் : மணியின் ஓசை கேட்டு…
மனக்கதவு திறக்குதே…

பெண் : புதிய தாளம் போட்டு…
உடல் காற்றில் மிதக்குதே…

BGM


Notes : Elangaathu Veesudhey Song Lyrics in Tamil. This Song from Pithamagan (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. இளங்காத்து வீசுதே பாடல் வரிகள்.