உலகம் ஒருவனுக்கா
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்…
விடை தருவான் கபாலிதான்…
கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்…
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்…
விடை தருவான் கபாலிதான்…
கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்…
கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி…
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசைகாரன்…
நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன…
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்…
புலி உறுமுது புலி உறுமுது…
இடி இடிக்குது இடி இடிக்குது…
கொடிப் பறக்குது கொடிப் பறக்குது…
வேட்டைக்காரன் வர்றதப்பாத்து…
உரிமையை மீட்போம்…
உரிமையை மீட்போம்…
யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா…
இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா…
செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ…
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…
செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ…
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…
ஓடாதே ஓடாதே…
நியாயங்கள் தேடாதே…
இங்கே நல்லவனாய் வாழ்ந்தால் போதாதே…
பூமி கெட்டவனை கேள்வி கேட்காதே…
தங்கமா வைரமா என்ன சொல்ல…
இவன் குணத்துக்கு ஏதும் ஈடு இல்ல…
சொந்தமா பந்தமா என்ன சொல்ல…
ஒரு ஆபத்துன்னா வந்து நிப்பான் இந்த புள்ள…
வரனும் வரனுமே சங்கிலி கருப்பரே…
அருள தரனுமே சங்கிலி கருப்பரே…
கோட்ட கருப்பனே சாட்ட தெரிக்கவா…
வேட்ட கருப்பனே இடி முழங்கிட வா…
வானம் பறந்து பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…
ஓடும் நதியினிலே ஓடம்…
ஓய்ந்து கரையை தேடுதாம்…