Tag Archives: மகாலட்சுமி ஐயர்

சின்ன சின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்டிம்மி & மகாலட்சுமி ஐயர்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Chinna Chinna Silmishangal Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

BGM

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

ஆண் : உடலின் நரம்பை உரசிடும் நேரம்…
சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்…

பெண் : நினைவு அலைகள் நெருங்கிடும் நேரம்…
இதய அறையில் பிரளயம் தோன்றும்…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…

ஆண் : இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…
ஐ நோ ஐ நோ யூ லவ் மீ லவ் மீ ஓ யே…

ஆண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நான் செய்யவா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நான் செய்யவா…

BGM

பெண் : காதல் இனிய அறிவியல்…
நம் உயிரில் உறையும் உயிரியல்…

BGM

ஆண் : இதயம் இணைந்தால் உளவியல்…
நம் இளமை கலந்தால் களவியல்…

பெண் : விரல் தீண்டும் நேரத்தில் நுரையீரல் சுவாசத்தில்…
கலவரம் வந்தால் அங்கே காதல் விஞ்ஞானம்…

ஆண் : ஓஷோவின் தியானத்தில் ஓயாமல் யோகத்தில்…
இருவரும் சேர்ந்தால் அங்கே காதல் ஆன்மீகம்…

பெண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…

ஆண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நான் செய்யவா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நான் செய்யவா…

BGM

குழு : லவ் லவ் லவ் லவ் லவ் இஸ் எ பென்டாசி…
பீலிங் பீலிங் பீலிங் எக்ஸடசி…
லவ் லவ் லவ் லவ் லவ் இஸ் எ பென்டாசி…
பீலிங் பீலிங் பீலிங் எக்ஸடசி…

BGM

ஆண் : உனக்குள் பிறக்கும் நறுமணம்…
என் உணர்வை மெதுவாய் தோன்றிடும்…

BGM

பெண் : ஆஹா… அளக்கும் இதழ்கள் அசைத்திடும்…
என் திசுக்கள் அனைத்தும் உசுப்பிடும்…

ஆண் : புவி ஈர்ப்பு விசை போல்…
உயிர் ஈர்ப்பு விசைதான்…
எனை தினம் ஈர்க்கும் கண்ணில் கண்டேனே…

பெண் : ஒளி கீற்று இல்லாமல் தாவரங்கள் வாழாதே…
உன்னை தினம் காணா விட்டால் இதயம் இயங்காதே…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

ஆண் : உடலின் நரம்பை உரசிடும் நேரம்…
சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்…

பெண் : நினைவு அலைகள் நெருங்கிடும் நேரம்…
இதய அறையில் பிரளயம் தோன்றும்…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…

ஆண் : இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…
ஐ நோ ஐ நோ யூ லவ் மீ லவ் மீ ஓ யே…

BGM


Notes : Chinna Chinna Silmishangal Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Pa. Vijay. சின்ன சின்ன பாடல் வரிகள்.


கூ கூ என

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக், ஹரிஷ் ராகவேந்திரா & மகாலட்சுமி ஐயர்யுவன் ஷங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Koo Koovena Song Lyrics in Tamil


பெண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…
பெண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…

பெண் : ஆதாம் உடன் ஏவால் சேர்ந்ததும்…
ஆண் : ஆப்பிள் மரம் காயாய் காய்க்குது…
பெண் : மேகம் மழை துளிகளை தூவியதே…
ஆண் : விண்ணின் வாழ்த்து மடலா…

ஆண் : பாம்பில் கூட பல்லில் மட்டும் விஷம் இருக்கும்…
உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்கு…

பெண் : தாயக்கட்டை கையில் இல்லா சகுனியடா…
கொண்டையில்லா வீணையில்லா நாரதனடா…

பெண் : ஹேய் ஹேய் ஹே… கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…

பெண் : காற்றே இரு குயிகளின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…

BGM

ஆண் : கல்யாணம் மாசியிலே…
அது நடக்காது…
பெண் : பெற்றோரின் ஆசியிலே…
ஆண் : அதை விடமாட்டேன்…

ஆண் : கண்டனே ஒர் கனவு…
அது என்னது…

பெண் : காஷ்மீரில் தேன் நிலவு…
ஆண் : நினைப்புதான்…

ஆண் : தூண்டிலிலே…
பெண் : மாட்டிகொள்ளும்…
ஆண் : ஒரு புழுவாய் நீ இருப்பாய்…
மூட்டைபூச்சி போல் அறித்துடுவா…

பெண் : ஐயோ ஓ… வயிறு இங்கு எரிகிறதே…

ஆண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
பெண் : வா வா என மறு குயில் கூவிட…
ஆண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
பெண் : இன்றே மாறிவிடுமா…

BGM

ஆண் : சிறகில்லா தேவதை நீ…
தேவதையா ராட்சசி…

ஆண் : தரை வந்த தாமரை நீ…
தாமரையா அரளிபூ…

பெண் : உன் கைகள் பிடித்திடவே…
ஆண் : வேஷக்காரி வேஷக்காரி…
பெண் : என் வாழ்வில் காத்திருந்தேன்…
ஆண் : அண்டப்புழுகி…

பெண் : கூட நின்னே குழி வெட்டும் குள்ள நரியே…
குட்டி சாத்தான் வேலைகளை விட்டு விடு நீ…

ஆண் : அதை சொல்ல உனக்கென்ன துப்பு இருக்கு…
ஐயோ ஓ… ரத்தக்குடி காட்டேரிதான் நீ…

பெண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…
பெண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…


Notes : Koo Koovena Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. கூ கூ என பாடல் வரிகள்.


ஆறாத கோபம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைராமன் மகாதேவன் & மகாலட்சுமி ஐயர்தேவன் ஏகாம்பரம்பலே பாண்டியா (2010)

Aaradha Kobam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆறாத கோபமில்லை…
என் அருகினிலே வா…
இனி நானாக பிரிவதில்லை…
என் வாழ்வினிலே வா…

பெண் : என் வார்த்தையை அன்பின்…
சிறையில்தான் அடைத்தேன்…
நீ தொட்டதும் அன்பே…
உடையும் ஆசையின் வெள்ளமே…

ஆண் : நாட்கள் போனதே காதல் நின்றதே…
பிரிவிலே உருகினேன்…
தினம் தினம் அணுகினேன்…

பெண் : இது ஆறாத கோபமில்லை…
என் அருகினிலே வா…
இனி நானாக பிரிவதில்லை…
என் வாழ்வினிலே வா…

BGM

பெண் : நேற்று வரையில்…
உன்னை நீங்கி இருந்தேனே…
நெஞ்சின் திரையில்…
உன்னை வைத்து ஏங்கினேனே…

ஆண் : தூரம் குறையும் என நம்பி நகர்ந்தேனே…
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே…
பருகிட சென்றேன் பிறகும் தாகத்தில் நின்றேன்…

பெண் : குளிர் நீருடன் வந்தேன்…
இதழால் நிரப்பிட நின்றேன்…

பெண் : ஆறாத கோபமில்லை…
என் அருகினிலே வா…

ஆண் : இனி நானாக பிரிவதில்லை…
என் வாழ்வினிலே வா…

BGM

ஆண் : பேசும்பொழுதே சில வாரத்தை தடுமாறும்…
தென்றல் நடுவே…

பெண் : தலை நீட்டி பேச பார்க்கும்…
பார்க்கும் பொழுதே…
இருகண்கள் கவிபாடும் நானும் அதிலே…

ஆண் : இடைவந்து போகுமே…
ஆண் & பெண் : அனுபவமில்லை…
அதனால் ஆயிரம் தொல்லை…
இந்த அன்பொரு தொல்லை…
எதிலும் அனுபமில்லை…

ஆண் : ஆறாத கோபமில்லை…
என் அருகினிலே வா…

பெண் : இனி நானாக பிரிவதில்லை…
என் வாழ்வினிலே வா…

ஆண் : என் வார்த்தையை அன்பின்…
சிறையில்தான் அடைத்தேன்…

பெண் : நீ தொட்டதும் அன்பே…
உடையும் ஆசையின் வெள்ளமே…

ஆண் : நாட்கள் போனதே காதல் நின்றதே…
பிரிவிலே உருகினேன்…
தினம் தினம் அணுகினேன்…

BGM


Notes : Aaradha Kobam Song Lyrics in Tamil. This Song from Bale Pandiya (2010). Song Lyrics penned by Thamarai. ஆறாத கோபம் பாடல் வரிகள்.


முதல்முறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீனிவாஸ் & மகாலட்சுமி ஐயர்யுவன் ஷங்கர் ராஜாவின்னர்

Mudhal Murai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹேய்… முதல் முறை இந்த உலகத்திலே…
பூ பூத்த பூ எது சொல்வாயா…
காற்றோடு கேட்டேன் இதையே…

பெண் : ஹேஹேஹே… முதல் முறை இந்த மலருக்குள்ளே…
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா…
பூவோடு கேட்டேன் இதையே…

பெண் : முதல் முதல் வந்த மழை எது என்று…
நதியிடம் கேட்டால் என்ன சொல்லும்… ஹே ஏய்ய்…
முதல் முதல் சேர்ந்த நதி எது என்று…
கடலிடம் கேட்டால் என்ன செய்யும்…

BGM

ஆண் : ஏனோ என் மனம் அது…
எங்கோ பறந்தது பெண்ணே…
உன் வீட்டுக்கு வந்ததா…

பெண் : ஹேஹே… இல்லை என் மனம் அது…
வாசல் அருகினில் நின்று…
யாரும் வரவில்லை என்றதே…

ஆண் : நெடுஞ்சாலையோரம் உள்ள பெண்கள் எல்லாம்…
நீதானோ என்று மனம் குழம்பி போகுதே… ஹோ…

பெண் : உன் மனதை அழைத்து வந்திட…
என் மனதை அனுப்பி வைக்கிறேன்…
ரெண்டும் ஒன்று சேர்ந்து தொலையாதோ… ஓ…

ஆண் : முதல் முறை இந்த உலகத்திலே…
பூ பூத்த பூ எது சொல்வாயா…
காற்றோடு கேட்டேன் இதையே…

பெண் : ஹேஹேஹே… முதல் முறை இந்த மலருக்குள்ளே…
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா…
பூவோடு கேட்டேன் இதையே…

BGM

பெண் : ஓஹோ… இது என்ன என்னில் மெல்ல நுழைவது…
போ போ என்று சொல்லவில்லை நான்…

ஆண் : ஓஹோ… தேநீர் பருகிடும் அந்த கோப்பை…
அதிலடி பெண்ணே உன் முக தரிசனம்தான்…

பெண் : ஒரு கோடி பூக்கள் அது ஒன்றாய் சேர்ந்து…
என் மேலே சிந்தும் ஒரு மாயமானதே… ஓஹோ…

ஆண் : கவிதைகள் தோன்றும் இடம் எது…
கவிஞர்கள் அறிவதில்லை…
அது போலே என்னுள்ளே நீயும் வந்தாய்…

பெண் : ஹேய்… முதல் முறை இந்த உலகத்திலே…
பூ பூத்த பூ எது சொல்வாயா…
காற்றோடு கேட்டேன் இதையே…

பெண் : ஹே… முதல் முறை இந்த மலருக்குள்ளே…
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா…
பூவோடு கேட்டேன் இதையே…

BGM


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Winner (2003). Song Lyrics penned by Pa. Vijay. முதல்முறை பாடல் வரிகள்.


முதல் நாள் இன்று

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.கே., பாப் ஷாலினி & மகாலட்சுமி ஐயர்ஹாரிஸ் ஜெயராஜ்உன்னாலே உன்னாலே

Mudhal Naal Indru Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல் நாள் இன்று…
எதுவோ ஒன்று…
வேறாக உனை மாற்றலாம்…
அங்கங்கு அனல் ஏற்றலாம்…

பெண் : என் உள்ளம் பாடுகின்றது…
யார் சொல்லி கற்று கொண்டது…
நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா…
நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா…
ஓஹோ ஜானே ஜா…

ஆண் : முதல் நாள் இன்று…
எதுவோ ஒன்று…
வேறாக உனை மாற்றலாம்…
அங்கங்கு அனல் ஏற்றலாம்…

BGM

பெண் : திசை தூறும் கூறுகின்ற உண்மை…
குளிர்போலே காதல் மேகம் மேன்மை…
தீண்டும் வரையில் தித்திக்காதோ சொல்ல உள்ளம்…

ஆண் : முழுதாக மூழ்கியதும் இல்லை…
முழ்காமல் மிதந்ததும் இல்லை…
காதல் கடல் விழுந்தவர் காணும் இதை…

ஆண் : வெகு தூரம் வந்தேன்…
காதல் கிருமிகள் நெருங்காமல்…

பெண் : முதல் நாள் இன்று… ஓஹோ…
எதுவோ ஒன்று… ஓஹோ…
லேசாக எனை மாற்றலாம்…
அங்கங்கு அனல் ஏற்றலாம்…

BGM

பெண் : இளம் நெஞ்சில் காதல் விதை தூவு…
இல்லையேல் நீ தன்னந்தனி தீவு…
வாழ்க்கை ஒரு சுமையானால் நோ சொல்லு… ஓஹோ…

ஆண் : உதட்டாலே காதல் எனும் சொல்லை…
குறைத்தாலே கூட வரும் தொல்லை…
வாழும் மட்டும் விழிகளின் தூக்கம் கெடும்…

பெண் : சுகம் எது வாழ்வில்…
காதல் வழியை சுமக்காமல்…

ஆண் : முதல் நாள் இன்று…
எதுவோ ஒன்று…
வேறாக உனை மாற்றலாம்…
அங்கங்கு அனல் ஏற்றலாம்…

ஆண் : ஓ… பூக்கள் வைரம் என்றுதான்…
காற்றிடும் காதல் ஒன்றுதான்…
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்…
என்றாலும் துன்பம்தான் மிச்சம் மிச்சம்…
ஓஹோ கோரியே யே…

ஆண் : ஹோசனா சோனா…
ஹோசனா சோனா…
ஹோசனா சோனா…
ஹோசனா சோனா…


Notes : Mudhal Naal Indru Song Lyrics in Tamil. This Song from Unnale Unnale (2007). Song Lyrics penned by Pa. Vijay. முதல் நாள் இன்று பாடல் வரிகள்.


துரியோதனா துரியோதனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன் & மகாலட்சுமி ஐயர்தேவாசாக்லெட்

Dhuryodhana Dhuryodhana Song Lyrics in Tamil


BGM

பெண் : துரியோதனா துரியோதனா…
நீ தாயம் உருட்ட வாடா…
துச்சாதனா துச்சாதனா…
நீ துயிலை உரிக்க வாடா…

பெண் : துரியோதனா துரியோதனா…
நீ தாயம் உருட்ட வாடா…
துச்சாதனா துச்சாதனா…
நீ துயிலை உரிக்க வாடா…

பெண் : நான் ஜெயிச்சா நீ அடிமை…
நீ ஜெயிச்சா நான் அடிமை…

பெண் : சூதாட வாடா சூட்டோட சூடா…
ஏதேதோ ஏக்கம் ஏழு எட்டு நாளா…

பெண் : வாடா வாடா…
நான் வாழ வாழ்த்த வாடா…
வாடா வாடா…
என்னை ஜெயிச்சுக்கொண்டு பேடா…

பெண் : துரியோதனா துரியோதனா…
நீ தாயம் உருட்ட வாடா…
துச்சாதனா துச்சாதனா…
நீ துயிலை உரிக்க வாடா…

BGM

ஆண் : நதியில குளித்த காத்து…
பின்பு நடந்தது நம்மைப்பார்த்து…
கைத்தட்டி அழைச்சது அல்லி…
தன்னை கற்பழி என்று சொல்லி…

பெண் : வா வா என்று பூவா சொல்லும்…
சொல்ல சொன்னது வயசுதான்…

ஆண் : ஏய்… உன்னைச் சொல்லி குத்தம் இல்லை…
உசுப்புது உன்னை மனசதான்…

பெண் : அம்மாடி நீதான் அக்கால சகுனி…
அன்னாடம் என்னை லேசாக கவனி…

ஆண் : ஆத்தாடி என்ன பொல்லாத ஆசை…
ஏய் ஏய்… ஆசைக்கு ஏது ஒழுங்கான பாஷை…

பெண் : ஓ… வாடா வாடா என் வெட்க்கம் போச்சு வாடா…
வாடா வாடா என்னை வெளுத்துக்கட்டு வாடா…

பெண் : ஏய் துரியோதனா துரியோதனா…
ஆண் : நான் தாயம் உருட்ட வந்தேன்…

பெண் : ஏய் துச்சாதனா துச்சாதனா…
ஆண் : நான் துயிலை உரிக்க வந்தேன்…

BGM

ஆண் : மேற்கினில் சூரியன் சாஞ்சால்…
அத மெத்தை என்றாடும் இருவர்…
சரியா தப்பா சொல்ல…
அந்த மன்மதன் தான்டி நடுவர்…

பெண் : இருவர் தோற்க சரிசமமாக…
ஜோராக நடந்திடும் சூதுதான்…

ஆண் : எம்மா நீதான் விடியும் வரையும்…
ஆடைக்கு கொடுக்கணும் லீவுதான்…

பெண் : உண்டான மோகம் உன் தோளை பார்தா…
உள்ளாசை கூடும் உன்கிட்ட தோத்தா…

ஆண் : ஏய்… நான் என்ன சொல்ல…
நான் நானாக இல்லை…
உன் தலையாணை மெல்ல…
சுகமான தொல்லை…

பெண் : வாடா வாடா…
நீ வேணும் வேணும் வாடா…
வாடா வாடா…
என்னை வாரிக்கொண்டு போடா… டா டா…

பெண் : துரியோதனா துரியோதனா…
நீ தாயம் உருட்ட வாடா…
துச்சாதனா துச்சாதனா…
நீ துயிலை உரிக்க வாடா…

ஆண் : நான் ஜெயிச்சா நீ அடிமை…
நீ ஜெயிச்சா நான் அடிமை…

ஆண் : சூதாட வந்தேன் சூட்டோட சூடா…
பெண் : ஏதேதோ ஏக்கம் ஏழு எட்டு நாளா…

பெண் : வாடா வாடா…
நான் வாழ வாழ்த்த வாடா…
வாடா வாடா…
என்னை ஜெயிச்சுக்கொண்டு பேடா… பேடா…


Notes : Dhuryodhana Dhuryodhana Song Lyrics in Tamil. This Song from Chocklet (2001). Song Lyrics penned by Vaali. துரியோதனா துரியோதனா பாடல் வரிகள்.


ஒரே ஒரு வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜீவன் மயில்மகாலட்சுமி ஐயர் & சக்திஸ்ரீ கோபாலன்ஸ்ரீகாந்த் தேவாதிருநாள்

Ore Oru Vaanam Song Lyrics in Tamil


பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

பெண் : அட போடா கருப்பழகா…
வெள்ளந்தி சிாிப்பழகா…
ஆயிரம் தலைமுறைக்கும் பூப்பேன் உனக்கழகா…

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM

பெண் : தூண்டிலில் புழுவாக துளித் துளியா துடிச்சேனடா…
வரமாக வந்து என்னில் சோ்ந்தாயடா…
கைவிரல புடிச்சுக்கிட்டே காலங்கள கடந்துருவேன்…
கடவுளையே வணங்குவத மறந்துருவேன்…

பெண் : வலியும் இல்லாமலே காயமா காயமா…
வயசுப் பெண் மனசு மாயமா மாயமா…
உன்னக் கைசேரவே மாசமா வருஷமா…

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…

BGM

பெண் : என்ன இது அதிசயமோ…
காதல் செய்த காிசனமோ…
மணப் பெண்ணாய் இன்று நானும் ஆனேனடா…

பெண் : வெட்கத்துல நனைஞ்சுக்கிறேன்…
வெத்தலையா சிவந்துக்கிறேன்…
கூந்தலுல உன் உறவ முடிஞ்சுக்குறேன்…

பெண் : நிமிஷம் ஒரு சேலையா மாத்துறேன் மயங்குறேன்…
மாலை மாத்தாமலே மணவிழா பாக்குறேன்…
அாிசிப் பானை உள்ள ஆசைய ஒழிக்குறேன்…

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM


Notes : Ore Oru Vaanam Song Lyrics in Tamil. This Song from Thirunaal (2016). Song Lyrics penned by Jeevan Mayil. ஒரே ஒரு வானம் பாடல் வரிகள்.


பொல்லாத படவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மகாலட்சுமி ஐயர் & கே கேதேவாதம்

Polladha Badavaa Song Lyrics in Tamil


BGM

பெண் : பொல்லாத படவா பொல்லாத படவா…
ஓயாமல் விரட்டி மிரட்டிவிட்டாய்…

ஆண் : கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே…
என்னை நீ திருடி மிரட்டிவிட்டாய்…

பெண் : முரட்டு காதல் காட்டி…
என்னை மிகவும் மிரட்டிவிட்டாய்…

ஆண் : இதயம் இரண்டாய் மாற்றி…
என்னை நொடியில் மிரட்டிவிட்டாய்…

பெண் : உயிர் எல்லாம் உதற என் நெஞ்சம் அதிர…
உன் காதல் சொல்லி மிரட்டிவிட்டாய்…

பெண் : பொல்லாத படவா பொல்லாத படவா…
ஓயாமல் விரட்டி மிரட்டிவிட்டாய்…

ஆண் : கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே…
என்னை நீ திருடி மிரட்டிவிட்டாய்…

BGM

ஆண் : என் படத்தை நெஞ்சோடு நீ அணைத்துதான்…
கொஞ்சம் என் மூச்சை மிரட்டிவிட்டாய்…

பெண் : என் வீட்டு சுவர் ஏறி நீ குதித்து தான்…
வந்து என்னை பார்த்து மிரட்டிவிட்டாய்…

ஆண் : அழகான அவஸ்தை நீ தந்து மிரட்டிவிட்டாய்…
பெண் : சுகமான இம்சை நீ தந்து மிரட்டிவிட்டாய்…

ஆண் : நம் பேரை கையிலே எழுதி எழுதி…
நீ காட்டாமல் மிரட்டியது ஏனோ…

பெண் : உன்னோட முகவரி கேட்டால் கேட்டால்…
நீ என் மனதை காட்டியது ஏனோ…

ஆண் : என் அருகில் நீதான் இல்லாத போதும்…
உன் நினைவில் என்னை மிரட்டி விட்டாய்…

பெண் : பொல்லாத படவா பொல்லாத படவா…
ஓயாமல் விரட்டி மிரட்டிவிட்டாய்…

ஆண் : கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே…
என்னை நீ திருடி மிரட்டிவிட்டாய்…

BGM

ஆண் : நான் சின்ன சில்மிஷங்கள் செய்யும் போது…
நீயும் அழுதேதான் மிரட்டிவிட்டாய்…

பெண் : என் அழுகை பொய் என்று நீ அறிந்துதான்…
என்னை மேலும் நீ மிரட்டி விட்டாய்…

ஆண் : ஒரு செல்ல பேரில் என்னை அழைத்து மிரட்டிவிட்டாய்…
பெண் : சிறு பிள்ளை போலே மடி தூங்கி மிரட்டிவிட்டாய்…

ஆண் : உன் கண்ணில் தூசியென சொல்லி சொல்லி…
என்னை சும்மா நீ மிரட்டியது ஏனோ…

பெண் : சும்மா நான் சொல்வது தெரிந்தும் தெரிந்தும்…
அதை நீ வந்து ஊதியதேனோ…

ஆண் : சில நேரம் வன்முறை சில நேரம் அகிம்சை…
ரெண்டும் நீ செய்து மிரட்டிவிட்டாய்…

பெண் : பொல்லாத படவா பொல்லாத படவா…
ஓயாமல் விரட்டி மிரட்டிவிட்டாய்…

ஆண் : யே… கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே…
என்னை நீ திருடி மிரட்டிவிட்டாய்…

பெண் : முரட்டு காதல் காட்டி…
என்னை மிகவும் மிரட்டிவிட்டாய்…

ஆண் : இதயம் இரண்டாய் மாற்றி…
என்னை நொடியில் மிரட்டிவிட்டாய்…

பெண் : உயிர் எல்லாம் உதற என் நெஞ்சம் அதிர…
உன் காதல் சொல்லி மிரட்டிவிட்டாய்…

ஆண் : கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே…
என்னை நீ திருடி மிரட்டிவிட்டாய்…

பெண் : பொல்லாத படவா பொல்லாத படவா…
ஓயாமல் விரட்டி மிரட்டிவிட்டாய்…

BGM


Notes : Polladha Badavaa Song Lyrics in Tamil. This Song from Dum (2003). Song Lyrics penned by Pa. Vijay. பொல்லாத படவா பாடல் வரிகள்.


உயிரிலே எனது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமகாலட்சுமி ஐயர் & ஸ்ரீனிவாஸ்ஹாரிஸ் ஜெயராஜ்வேட்டையாடு விளையாடு

Uyiriley Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…
உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய்…

ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய்…
கானல் நீரோடு சேர்கிறாய்…
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை…
திருப்பி நான் வாங்க மாட்டேனே…

பெண் : உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…
உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய்…

BGM

ஆண் : அருகினில் உள்ள தூரமே…
அலை கடல் தீண்டும் வானமே…
நேசிக்க நெஞ்சம் ரெண்டு…
போதாதா போதாதா நீ சொல்லு…
நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சொல்லு…

பெண் : இது நடந்திட கூடுமோ…
இரு துருவங்கள் சேருமா…
உச்சரித்து நீயும் விலக…
தத்தளித்து நானும் மருக என்ன செய்வேனோ…

ஆண் : உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…

பெண் : உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய்…

BGM

பெண் : ஏதோ ஒன்று என்னை தடுக்குதே…
பெண் தானே நீ என்று முறைக்குதே…
என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே…
விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே…

ஆண் : வா வந்து என்னை சேர்ந்திடு…
என் தோள்களில் தேய்ந்திடு…
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்…
வரும் திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும்…

BGM

ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய்…
கானல் நீரோடு சேர்கிறாய்…
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை…
திருப்பி நான் வாங்க மாட்டேனே…

BGM


Notes : Uyiriley Song Lyrics in Tamil. This Song from Vettaiyaadu Vilaiyaadu (2006). Song Lyrics penned by Thamarai. உயிரிலே எனது பாடல் வரிகள்.


நவம்பர் மாதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்தேவாரெட்

November Madham Song Lyrics in Tamil


BGM

ஆண் : நவம்பர் மாதம் நாலாம் தேதி…
காதலி கையில் இருப்பாள்…
மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து…
மெத்தை மேலே வந்து குதிப்பாள்…

குழு : உன் மார்பில் பாய்ந்து…
கண் மூடி சாய்ந்து…
கண்ணாளா தன் மேனியை…
உன் மீசையில் தேய்ப்பாள்…

ஆண் : கண் ஜாடை செய்தாள்…
கை ரெண்டும் சேர்த்தாள்…
ஐயய்யோ என் ஆசையை…
சொல்லாமலே தீர்ப்பாள்…

ஆண் : நவம்பர் மாதம் நாலாம் தேதி…
காதலி கையில் இருப்பாள்…

BGM

ஆண் : ஓ… தினம் விசேஷமே தினம் விசேஷமே…
அவள் முத்தமிட்ட எச்சிலை…
முத்தத்தாலே துடைத்தால்…
ரத்தத்துக்குள் சந்தோஷமே…

குழு : பேரின்ப வாரம்…
கொண்டாடும் நேரம்…
கண்ணா நாம் பாலாற்றிலே…
தேன் ஊற்றுவோம் வா வா…
ஓ… தினம் விசேஷமே தினம் விசேஷமே…

ஆண் : ஓஓ… இதயத்தில் ஒட்டி கொள்வாயா…
அடி பெண்ணே பெண்ணே…
என் உயிரை வெட்டி தின்பாயா…
என் கண்ணே கண்ணே…

ஆண் : பாம்பை போல் பின்னி கொள்வாயா…
அடி பெண்ணே பெண்ணே…
பள்ளியறை கலகம் செய்வாயா…
என் கண்ணே கண்ணே…

பெண் : என் கூந்தல் பாயில் நீ வந்து தூங்கு…
கண்ணா உன் முன் கோபத்தை என் மெத்தையில் காட்டு…

ஆண் : நவம்பர் மாதம் நாலாம் தேதி…
காதலி கையில் இருப்பாள்…
மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து…
மெத்தை மேலே வந்து குதிப்பாள்…

BGM

பெண் : ஓ… இன்பம் கொண்டாட்டமோ தினம் கோலாட்டமோ…
என் உச்சந்தலை முத்தத்தில் உள்ளங்காலும் தித்திக்கும்…
உற்சவத்தின் தேரோட்டமோ…

ஆண் : உன் ஆடை போக நான் ஆடை ஆக…
உன் அங்கம் ஒவ்வொன்றையும் நான் மூடுவேன் வா வா…
ஓ… இன்பம் கொண்டாட்டமோ தினம் கோலாட்டமோ…

பெண் : ஊரெல்லாம் நம்மை பார்த்தாலும்…
உன் உதடை விட்டு என் உதடை பிரிக்க மாட்டேனே…
என் கண்ணா கண்ணா…

பெண் : பூகம்பம் புரட்டி விட்டாலும்…
என் வாழ்நாள் முழுதும்…
மடி விட்டு இறங்க மாட்டேனே என் மன்னா மன்னா…

ஆண் : தேனுண்ட வாயும் தித்தித்த கையும்…
நில் என்று சொன்னாலுமே நில்லாதடி வா வா…

ஆண் : நவம்பர் மாதம் நாலாம் தேதி…
காதலி கையில் இருப்பாள்…
மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து…
மெத்தை மேலே வந்து குதிப்பாள்…

குழு : உன் மார்பில் பாய்ந்து…
கண் மூடி சாய்ந்து…
கண்ணாளா தன் மேனியை…
உன் மீசையில் தேய்ப்பாள்…

ஆண் : கண் ஜாடை செய்தாள்…
கை ரெண்டும் சேர்த்தாள்…
ஐயய்யோ என் ஆசையை சொல்லாமலே தீர்ப்பாள்…

BGM


Notes : November Madham Song Lyrics in Tamil. This Song from Red (2002). Song Lyrics penned by Vairamuthu. நவம்பர் மாதம் பாடல் வரிகள்.