Tag Archives: பிரேம்ஜி அமரன்

பனி விழும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் ராஜா, மதுஸ்ரீ & பிரேம்ஜி அமரன்கார்த்திக் ராஜாமனதோடு மழைக்காலம்

Pani Vizhum Kaalam Song Lyrics in Tamil


ஆண் : பனி விழும் காலம் பூவுக்கு பரவசம்…
இலையுதிர் காலம் துளிருக்கு பரவசம்…
வான் மழை வந்ததால் பூமிக்கு பரவசம்…
நீ நிழல் கண்டதால் என் முகம் பரவசம்…
புதிதாய்…

ஆண் : உனது எனது என்ற பேதம் அழிந்ததே…
எனக்குள் நீயும் வந்து யாதுமாகிறாய்…
புதிதாய்…

BGM

ஆண் : புதிதாய் புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…
மனதில் ஒரு வெளிச்சம் வருகிறதே…
அழகாய் பல பூக்கள் பூக்கிறதே…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

BGM

ஆண் : இரண்டு மனங்கள் இணையுது அழகாய்…
என்ன நடக்குது எல்லாம் நிஜமாய்…
உனது எனது என்பது பொதுவாய்…
உலகம் முழுவதும் நமக்கின்று உறவாய்…

BGM

பெண் : இந்த நெருக்கம் ஒன்று போதும்…
வேர் என்ன வாழ்வில் வேண்டும்…
இந்த நிமிடம் நெஞ்சின் ஓரம்…
நகராமல் உறைய வேண்டும்…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

BGM

ஆண் : இணைந்து நடக்கும் பாதைகள் நீளும்…
இறுதி வரைக்கும் போய் வர தோன்றும்…
இரண்டு இதயங்கள் எனக்குள் துடிக்கும்…
உறங்கும் போதும் உன் குரல் ஒலிக்கும்…

BGM

பெண் : உந்தன் நிழலில் அருகில் இருந்தால்…
இந்த ஜென்மம் மோட்சம் ஆகும்…
உந்தன் விழியின் வழியில் இருந்தால்…
எந்தன் உடலில் உயிரும் வாழும்…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
பெண் : அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

ஆண் : மெதுவாய் ஒரு வெளிச்சம் வருகிறதே…
பெண் : மனதில் ஒரு மாற்றம் நிகழ்கிறதே…

பெண் & ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…


Notes : Pani Vizhum Kaalam Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. பனி விழும் பாடல் வரிகள்.


அஞ்சலி அஞ்சலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபிரேம்ஜி அமரன், பார்த்தி பாஸ்கர் & ஹரி பாஸ்கர்இளையராஜாஅஞ்சலி

Anjali Anjali Song Lyrics in Tamil


பெண் : அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
சின்ன கண்மணி கண்மணி கண்மணி…
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி…

குழு : அம்மம்மா பிள்ளை கனி…
அங்கம்தான் தங்க கனி…
அம்மம்மா பிள்ளை கனி…
அங்கம்தான் தங்க கனி…

குழு : பொன் மணி சின்ன சின்ன…
கண் மணி மின்ன மின்ன…

குழு : கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண் மேனி…
பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மேனி…
முத்தமும் தந்திடும் திரு பூ மேனி…
கண் படும் கண் படும் இந்த பொன் மேனி…

{ குழு : அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
சின்ன கண்மணி கண்மணி கண்மணி…
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி… } * (2)

BGM

குழு : ஆகாயம் பூமி எல்லாம்…
இறைவன் உண்டாக்கி வைத்து…
ஆசைதான் தீராமலே உன்னை தந்தான் அம்மா…

குழு : கண்ணே உன்மேல் மேகம்தான்…
பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான் குட்டி…
சொல்லி சொல்லி தாலாட்டும்…

குழு : நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு பல்லாக்கு…
சிரிக்கும் சிரிப்பும் ஒரு மத்தாப்பு மத்தாப்பு…
உனது அழகுகென்ன ராஜாத்தி ராஜாத்தி…
உலகம் நடந்து வரும் கைதட்டி…

குழு : வராமல் வந்த தேவதை…
உலாவும் இந்த வெள்ளி தாரகை…

குழு : அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
சின்ன கண்மணி கண்மணி கண்மணி…
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி…

BGM

குழு : பூ போலே கண்ணாலேதான்…
பேசும் சிங்கார வேலி…
அந்தம் போல் நம்மோடுதான்…
ஆடு எப்போதும் நீ…

குழு : வானம் ஆளும் ஏஞ்சல்தான்…
வண்ண பாப்பா அஞ்சலிதான்…
அம்மா நெஞ்சில் ஊஞ்சல்தான்…
ஆடி பார்க்கும் அஞ்சலிதான்…

குழு : நடந்து நடந்து ஒரு பூச்செண்டு பூச்செண்டு…
பறந்து பறந்து ஒரு பொன் வண்டு பொன் வண்டு…
எடுக்க எடுக்க இரு கை கொண்டு கை கொண்டு…
இனிக்க இனிக்க ஒரு கற்கண்டு…

குழு : நிலவை போலே ஆடி வா…
நில்லாமல் போட நீயும் ஓடி வா…

குழு : அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
சின்ன கண்மணி கண்மணி கண்மணி…
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி…

குழு : அம்மம்மா பிள்ளை கனி…
அங்கம்தான் தங்க கனி…
அம்மம்மா பிள்ளை கனி…
அங்கம்தான் தங்க கனி…

குழு : பொன் மணி சின்ன சின்ன…
கண் மணி மின்ன மின்ன…

குழு : கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண் மேனி…
பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மேனி…
முத்தமும் தந்திடும் திரு பூ மேனி…
கண் படும் கண் படும் இந்த பொன் மேனி…

{ குழு : அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
சின்ன கண்மணி கண்மணி கண்மணி…
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி… } * (2)


Notes : Anjali Anjali Song Lyrics in Tamil. This Song from Anjali (1990). Song Lyrics penned by Vaali. அஞ்சலி அஞ்சலி பாடல் வரிகள்.


ஜல்சா பண்ணுங்கடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ரஞ்சித், திப்பு, பிரேம்ஜி அமரன், ஹரிசரண் & கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Jalsa Pannungada Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாழ்க்கைய யோசிங்கடா…
தல எழுத்த நல்லா வாசிங்கடா…
யோசிச்சு பாருங்கடா…
எல்லோரும் ஒன்னா சேருங்கடா…

ஆண் : இருக்குற வரைக்கும் அனுபவிக்க…
இளமை ஏத்துக்கடா…
வருகுற வரைக்கும் லாபமடா…
வசதிய தேடுங்கடா… கோ…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

BGM

ஆண் : ஞாபகம் வந்ததடா…
அந்த நாள் ஞாபகம் வந்ததடா…
நண்பனை விட ஒருத்தன்…
லைஃப்வுக்கு தேவை இல்லையடா…

ஆண் : நட்புக்கு கூட கற்புகள் உண்டு…
நல்லா தெரிஞ்சுக்கடா…
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா…
வெற்றிகள் குமியுமடா…
நம் வெற்றிகள் குமியுமடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

ஆண் : உழைக்கும் கைய நம்பி…
நாளைக்கு உலகமே இருக்குதடா…
உண்மைக்கு போராடி குரல் கொடுத்தா…
ஊரே வணங்குமடா…

ஆண் : நான் உங்கள் தோழன் நீ எந்தன் நண்பன்…
பிரிவே இல்லையடா…
நாளைய உலகம் இளைஞர்கள் கையில்…
நம்பிக்கை வையிங்கடா…
என் மேல நம்பிக்கை வையிங்கடா… வா…

ஆண் : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

BGM

ஆண் : காதல் வந்திச்சின்னா…
முகத்தில கலர் பல தெரியுமடா…
கண்ணாடி முன்னாடி நீ நின்னா…
கவர்ச்சியும் தோனுமடா…

ஆண் : காதலி இருந்தா கவலைகள் தீரும்…
காதல் பண்ணுங்கடா…
அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி…
நல்லா இருக்குமடா…
உன் வாழ்க்க நல்லா இருக்குமடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

ஆண் : டாவுல விழுந்தாக்கா…
மனசு நோவுல அழுகுமடா…
தீவுல இருப்பதுபோல்…
திசையே தெரியாம போகுமடா…

ஆண் : இன்னைக்கி சிரிப்பா நாளைக்கு மொறைப்பா…
இன்னமும் இருக்குதடா…
அந்த ரோதன நமக்கு இப்போ எதுக்கு…
உஷாரா இருந்துக்கடா…
ஃபிகர நம்பாம பொழச்சுக்கடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

குழு : வாழ்க்கைய யோசிங்கடா…
தல எழுத்த நல்லா வாசிங்கடா…

BGM


Notes : Jalsa Pannungada Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Gangai Amaran. ஜல்சா பண்ணுங்கடா பாடல் வரிகள்.


சரோஜா சாமானிக்காலோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ஷங்கர் மகாதேவன் & பிரேம்ஜி அமரன்யுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Saroja Saman Nikolo Song Lyrics in Tamil


ஆண் : சரோஜா சாமானிக்காலோ…

BGM

ஆண் : மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…

ஆண் : ஊட்டி ராணி உள்ளாற வா நீ…
எல்லாரும் ஒன்னாகலாம்…
ஓஹோஹோ… பூரிமா நீ பூக்காத பூ நீ…
ஏதாச்சும் செஞ்சாகலாம்…

ஆண் : ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…
ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…

ஆண் : மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…

BGM

ஆண் : பட்டு பட்டு சேத்துபட்டு…
ஐயோ சிரிக்குதடா நம்ம சீனி சிட்டு…
தொட்டுபுட்டு நீ ஒரங்கட்டு…
அது பசிகலென்னா எடம் மாத்தி கட்டு…

ஆண் : நெலமை முழுவதும் தெரியாது புரியாது…
தேச்சி பாக்காம தீக்குச்சி எரியாது…
அதுக்கு நேரம் ஒதுக்கு…
என்ன ஆனாலும் போனாலும் நமக்கெதுக்கு…

குழு : ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…
ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…

குழு : வாழ பப்பள வாழி இது புரியாதுங்க…
தார தப்பட்டம் எடுத்தா இது பழக்காதுங்கோ…
வாழ பப்பள வாழி இது புரியாதுங்க…
தார தப்பட்டம் எடுத்தா இது பழக்காதுங்கோ…

BGM

குழு : அன்னாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தென்னாட்டு வேங்கத்தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ…
அட அன்னாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தென்னாட்டு வேங்கத்தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ…

ஆண் : ஜானி ஜானி சரிகமபதனி…
வாணி ராணி அத வருத்தவ நீ…
கேனி கேனி திருவள்ளிகேனி…
கேட்டு பாரு நீதான் முதல் போனி…

ஆண் : எளசு பழசான இனிக்காது ருசிக்காது…
அழகு செலவான அதுக்கேதும் கெடைக்காது…
இருக்கும் போதே நொறுக்கு…
அது இல்லாம இங்கேதான் எது இருக்கு…

குழு : ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…
ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…

குழு : கோழி கொக்கர கோழி இது முழிக்காதுங்கோ…
வாடி பங்கஜவல்லி இது சலிக்காதுங்கோ…
கோழி கொக்கர கோழி இது முழிக்காதுங்கோ…
வாடி பங்கஜவல்லி இது சலிக்காதுங்கோ…

BGM


Notes : Saroja Saman Nikolo Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Gangai Amaran. சரோஜா சாமானிக்காலோ பாடல் வரிகள்.


வெண்ணிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதா ஆனந்த்விஜய் யேசுதாஸ், சைந்தவி & தன்வி ஷாபிரேம்ஜி அமரன்அதே நேரம் அதே இடம்

Vennilavu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க…
பின்னிரவில் மெல்லிசை கேட்க…
கண்ணிரண்டில் காமம் பூக்க…
உன்னை நானும் அணைப்பேனே…

பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்…
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்…
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க…
அணைக்கும்போது வருவேனே…

ஆண் : கோயில் சிலைகள் மீது காணும் நிலைகள் யாவும்…
காயம் காணும்போது அட அது ஒரு கலையென ஆகும்…

பெண் : ஆதி மனிதன் வாழ்வில் ஆடைதானே ஏது…
ஆதாம் ஏவாள் போல நாம் இருப்பது இயற்கையும் ஆகும்…

ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க…
பின்னிரவில் மெல்லிசை கேட்க…
கண்ணிரண்டில் காமம் பூக்க…
உன்னை நானும் அணைப்பேனே…

பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்…
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்…
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க…
அணைக்கும்போது வருவேனே…

BGM

ஆண் : தொடங்கிட தயங்கமும் ஏனோ…
பின்பு தொடர்ந்திட ஏக்கமும் ஏனோ…
எதனாலே இந்த தாகம்…
உன்னை உயிருடன் குடித்திடத் தானோ…

பெண் : விழிகளில் மயக்கமும் ஏனோ…
இது விடிகிற வரையினில்தானோ…
பகல் நேரம் வரும்போது…
நீ மிக மிக நல்லவன்தானோ…

ஆண் : ஏ… காமம் ஒரு திமிங்கலம்தானோ…
தேகங்களும் விழுங்கிடத்தானோ…
நானும் இதில் பிழைத்திடுவேனோ… ஏனோ…

பெண் : கடிகாரம் முள்ளுக்குதானே…
கடிவாளம் இல்லவே இல்லை…
காமம் மணி பார்ப்பதே இல்லை… ஏனோ…

ஆண் : ஓஹோ… நேரம் பார்த்துக் கூறும்…
மேகம் எங்குமில்லை…
காலம் தாண்டி வாழும் தேசம்…
கட்டிலறைதானே பெண்ணே…

BGM

ஆண் : மெல்லிடை இளைக்கிய நூலின்…
அதை அடிகடி படிப்பவன் நானே…
சலிக்காத உணவாகும்…
அந்த உணவெது உதடுகள்தானே…

பெண் : ஹே… மரங்கொத்தி பறவையை போலே…
என் உடலினில் காயங்கள் தந்தாய்…
வலி கூட சுகம்தானே அதில் துடிப்பவள் வசிப்பவள் நானே…

ஆண் : ஏ… மலை பாதை இடையினில் பார்த்தேன்…
வேகத்தடை நெஞ்சினில் பார்த்தேன்
விபத்தாக்கும் விழிகளை பார்த்தேன் வா நீ…

பெண் : ஏஹே… நீச்சல் என்றால் பழகிட வேண்டும்…
பூப்பறிக்க பயிற்சியும் வேண்டாம்…
பெண்ணுடலும் பூச்செடியாகும் வா நீ…

ஆண் : ஓ… சேலை கசங்கிடாமல்…
நானும் கட்டி பிடிப்பேன்…
ஊரும் மறந்து பேரும் மறந்து…
பூமி விட்டு வா போகலாம்…

BGM

ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க…
பின்னிரவில் மெல்லிசை கேட்க…
கண்ணிரண்டில் காமம் பூக்க…
உன்னை நானும் அணைப்பேனே…

பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்…
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்…
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க…
அணைக்கும்போது வருவேனே…


Notes : Vennilavu Song Lyrics in Tamil. This Song from Adhe Neram Adhe Idam (2009). Song Lyrics penned by Lalitha Anandh. வெண்ணிலவு பாடல் வரிகள்.


முதல் முறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதா ஆனந்த்ஹரிசரண், ஹரிணி & திப்புபிரேம்ஜி அமரன்அதே நேரம் அதே இடம்

Mudhal Murai Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…

பெண் : கனவினில் உன்னை பார்க்கும் போதும்…
அருகினில் என்னை பார்க்க வேண்டும்…
உன் அருகே நான் இருந்தால் சிலிர்கிறதே…

ஆண் : நீ விளையாட்டு பிள்ளை…
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை…
எனை தாயை போல தாங்க வேண்டும் மடியினிலே…

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…

BGM

ஆண் : நீ அருகில் தூங்கும் நேரமே…
வானிலையும் மாறி போகுதே…
நீயும் நினைத்தால் வானவில் வந்து விடுமே…

பெண் : உன் மனதில் தோன்றும் வார்த்தையே…
என் உதடும் கூற வேண்டுமே…
உன்னை நினைத்தால் வாழ்விலே என்றும் சுகமே…

ஆண் : உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்…
பெண் : உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்…

ஆண் : நான் உன் மூச்சில் வாழும்…
வரம் அது எந்நாளும் போதும்…
நீ சூடும் பூவும் வாடும் போது வலித்திடுமே…

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…

BGM

ஆண் : நீ நடந்து போகும் வேளையில்…
கால் வலிக்கும் என்று கலங்குவேன்…
தோளில் சுமந்தே தங்குவேன் உன்னை தினமே…

பெண் : தோளிரண்டில் என்னை தூக்கினால்…
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்…
நானும் உனையே தாங்குவேன் நெஞ்சில் தினமே…

ஆண் : சூரியன் உதிப்பதே உன் முகம் கனவே…
பெண் : பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே…

ஆண் : கரு மழை மேகம் யாவும்…
இறங்கியே உன்னை தீண்ட ஏங்கும்…
இனி கோயில் தேடி போக மாட்டேன் தெய்வமும் நீ…

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Adhe Neram Adhe Idam (2009). Song Lyrics penned by Lalitha Anandh. முதல் முறை பாடல் வரிகள்.


அது ஒரு காலம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதா ஆனந்த்ஹரிசரண் & பிரேம்கி அமரன்பிரேம்ஜி அமரன்அதே நேரம் அதே இடம்

Athu Oru Kaalam Song Lyrics in Tamil


BGM

ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்…
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்…

ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்…
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்…

ஆண் : ஹே… ஜோடியாய் இருந்தாள்…
ஒற்றையாய் விடத்தானா…
முத்துப்போல் சிரித்தாய்…
மொத்தமாய் அழத்தானா தானா…

ஆண் : ஹே… துள்ளித்தான் திரியும்…
பிள்ளையாய் இரு நீயும்…
துன்பம்தான் மறந்து…
பட்டம் போல் பற எப்போதும்…

ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்…
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்…

ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்…
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்…

ஆண் : நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும்…
நீயும் நானும் நீயும் நானும்…

BGM

ஆண் : ஹோ… இதயம் என்பது வீடு…
ஒருத்தி வசிக்கும் கூடு…
அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்…

ஆண் : ஓ… உலகம் என்பது மேடை…
தினமும் நடனம் ஆடு…
புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு…

ஆண் : நெஞ்சோடு பாரம் கண்டால்…
தூரத்தில் தூக்கிப்போடு…
கண்ணோடு ஈரம் கண்டால்…
இன்னொரு பெண்ணைத்தேடு…

ஆண் : ஹோ… நான் போக பாதை ஏது…
வானில் மிதக்கலாம்…
வலி கூற வார்த்தை ஏது…
எல்லாம் மறக்கலாம்…

ஆண் : எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன்…
அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாவேன்…

ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்…
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்…

ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்…
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்…

ஆண் : நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும்…
நீயும் நானும் நீயும் நானும்…

BGM

ஆண் : ஹோ… அவளைப் பிரிந்து நானும்…
உருகும் மெழுகு ஆனேன்…
அவளின் நினைவால் எரிந்தேனே நானே…

ஆண் : ஓ… பழகத் தெரியும் வாழ்வில்…
விலகத் தெரிய வேண்டும்…
புரிந்தால் மனதில் துயரில்லைதானே…

ஆண் : கல்வெட்டாய் வாழும் காதல்…
அழித்திட வேண்டும் நீயே…
காற்றாற்றில் நீச்சல் காதல்…
கைத்தர வந்தேன் நானே…

ஆண் : ஹோ… ஏற்காமல் போனாள் ஏனோ…
சோகம் எதற்குடா…
ஆறாத காயம் தானோ…
காலம் மருந்துடா…

ஆண் : உலகின் நடுவே தனியானேன் நானே…
அவளால் அழுதேன் கடலானேன் நானே…

ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்…
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்…

ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்…
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்…

ஆண் : ஹே… ஜோடியாய் இருந்தாள்…
ஒற்றையாய் விடத்தானா…
முத்துப்போல் சிரித்தாய்…
மொத்தமாய் அழத்தானா தானா…

ஆண் : ஹே… துள்ளித்தான் திரியும்…
பிள்ளையாய் இரு நீயும்…
துன்பம்தான் மறந்து…
பட்டம் போல் பற எப்போதும்…

BGM


Notes : Athu Oru Kaalam Song Lyrics in Tamil. This Song from Adhe Neram Adhe Idam (2009). Song Lyrics penned by Lalitha Anandh. அது ஒரு காலம் பாடல் வரிகள்.


America Yendralum Song Lyrics in Tamil

அமெரிக்கா என்றாலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபுஷ்பவனம் குப்புசாமி, மாணிக்க விநாயகம், பிரியா, நவீன் & பிரேம்ஜி அமரன்தேவி ஸ்ரீ பிரசாத்சந்தோஷ் சுப்ரமணியம்

America Yendralum Song Lyrics in Tamil


BGM

ஆண் : யே… அமெரிக்கா என்றாலும்…
ஆண்டிபட்டி என்றாலும்…
காதல் செஞ்சா குத்தம் சொல்ல…
ஊரே வருதுடா… ஹேய்…

BGM

ஆண் : அமெரிக்கா என்றாலும்…
ஆண்டிபட்டி என்றாலும்…
காதல் செஞ்சா குத்தம் சொல்ல…
ஊரே வருதுடா…

ஆண் : ஒன் டே கிரிக்கெட் போயாச்சு…
ட்வென்டி ட்வென்டி வந்தாச்சு…
ஆனா கூட அப்பா கூட்டம் மாறவில்லடா…

ஆண் : முருகா முருகா ஓ மை முருகா…
உன்னை போல ரெண்டு பொண்ணா…
நாங்க கேட்குறோம்…

ஆண் : முருகா முருகா ஓ மை முருகா…
சிங்கிள் பொண்ண ஓகே பண்ண…
செத்து பொழைக்கிறோம்…

குழு : லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

BGM

குழு : ஹேய்… லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

BGM

ஆண் : ஹோய்… அமெரிக்கா என்றாலும்…
ஆண்டிபட்டி என்றாலும்…
காதல் செஞ்சா குத்தம் சொல்ல…
ஊரே வருதுடா… டோய்…

BGM

ஆண் : லவ் ஹஸ் நோ காஸ்ட் ஆர் ரிலிஜியன்…
டூ ஹார்ட்ஸ் ஷேர் எ லாட் ஆப் பேஷன்…
பேரன்ட்ஸ் வில் நெவெர் எவர் லெட் தன் ஹப்பன்…
பட் ஹேய் லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

BGM

ஆண் : ஹேய்… மீசை ஆரம்பிக்கும் போது…
பாசம் யாவும் புரியாது…
காதல் என்பது ஒன்னும் இல்லடா…
வயசு செய்யும் மோசம்…

ஆண் : அட வேடந்தாங்களுக்கு போயும்…
காகம் பார்த்து என்ன லாபம்…
காதல் ஒன்றுதான் இளமை காலத்தில்…
எங்களோட சுவாசம்…

ஆண் : நாங்க வச்ச பாசத்த கொச்சை செய்வது…
பச்ச துரோகம்தானே…
உங்க உச்சி தொட்டு அட பாதம் வரையில்…
எங்க தியாகம்தானே…

ஆண் : தந்தை பிள்ளையின் உறவு…
ஏதோ சந்தை தரகு இல்லை…
உங்க பாசத்த என்றும் எங்கள்…
நெஞ்சம் மறந்ததில்ல…

குழு : லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

BGM

குழு : ஹேய்… லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

BGM

ஆண் : ஹேய்… அமெரிக்கா என்றாலும்…
ஆண்டிபட்டி என்றாலும்…
காதல் செஞ்சா குத்தம் சொல்ல…
ஊரே வருதுடா… டா டா டா டா டா…

பெண் : ஹேய்… ஸ்டாப் தி மியூசிக்…
ஒன் டூ த்ரீ போர்…

பெண் : ஹ்ம்ம்… ஆஆ… எழில் முக ராதா இமைகளின் ஓரம்…
குழல் ஊதும் கண்ணனை வரவேற்கிறாள்…
கர மலர் ஏந்த கார்மேக வண்ணன்…
கரையிலா கடல் போல அலை பாய்கிறேன்…

பெண் : ராதையின் தேடல் என்ன…
கண்ணன் மறந்ததில்லை…
தேவகி பாலனின்றி…
ராதை கண்ணில் தூக்கமில்லை…
ராதை கண்ணில் தூக்கமில்லை…

BGM

ஆண் : ஹேய்… காசு தேவைப்படும் போது…
கால சுத்தி வருவீங்க…
காதல் வந்ததும் பேச்ச மீறியே…
கால வாருவீங்க…

ஆண் : அடடாடா பள்ளி காலமது வேறு…
பருவ காலமிது வேறு…
எங்க பேச்சையே மனசு கேக்கல…
என்ன செய்வோம் போங்க…

ஆண் : கட்டுப்பாடுதான் இல்லா படகு…
கரையை சேர்ந்திடாது…

ஆண் : கட்டி போட்டுதான் வச்சா…
படகு கடல பார்த்திடாது…

ஆண் : காதல் செய்கிற பிள்ளை கண்ணுக்கு…
அப்பா தெரியாது…

ஆண் : மகனை நேசிக்கும் அப்பாவிக்கிது…
தப்பா தெரியாது…

குழு : லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

BGM

குழு : ஹேய்… லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

BGM


Notes : America Yendralum Song Lyrics in Tamil. This Song from Santosh Subramaniam (2008). Song Lyrics penned by Viveka. அமெரிக்கா என்றாலும் பாடல் வரிகள்.


சொப்பன சுந்தரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வெங்கட் பிரபுகார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா & பிரேம்ஜி அமரன்யுவன் ஷங்கர் ராஜாசென்னை 28 – 2

Soppana Sundari Song Lyrics in Tamil


ஆண் : ஏன்டா என்ன பார்த்து அந்த கேள்வி கேட்ட…
ஆண் : ஏன்னே அவன அடிச்சிட்டே இருக்கீங்க…
அப்படி என்ன தான் கேள்வி கேட்டான்…
ஆண் : என்ன கேட்டானா…

ஆண் : கார நம்ம வச்சிருக்கோம்…
இந்த கார வச்சி இருந்த சொப்பன சுந்தரிய…
இப்போ யார் வச்சி இருக்கா…
யார் வச்சி இருக்கா…
யார் வச்சி இருக்காங்கன்னு கேட்கிறான்…
கேட்கிறான்… கேட்கிறான்…

BGM

ஆண் : ஒரு வித்வான பார்த்து கேக்ற கேள்வியா இது…

ஆண் : யாரு எவரு இத வச்சிருந்தா தெரியுமா…
பேர நான் சொன்னா லிஸ்ட்டு ரொம்ப நீளும்மா…

ஆண் : மைசூரு நிஜாமும்…
மந்திரி பல பேர்களும்…
பாதுகாத்த பொக்கிஷமடா…

ஆண் : சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…
சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…

BGM

ஆண் : ஹே… கத்துக்கொள்ள வேணாம் இது மன்மத கல…
விட்டா வெலகாது உனக்கென்ன கவல…

ஆண் : மீச எந்திரிக்கும் முன்னே பர பப்பரப்பா…
ஆச முந்தி முந்தி தள்ள உன்ன மந்திரிக்கும்…

ஆண் : அடி புடி சரவெடி இது விட்டு விலாசு…
அடிக்கடி பலிஞ்சடுகுடு பர்ஸ்டு கிளாஸீ…

ஆண் : தினம் தூங்க முடியாம…
நாங்க கண்டு வர எப்ப பொறந்த…

ஆண் : சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…
சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…

BGM

ஆண் : என்ன கதை வேணும் சொல்லி தரவா…
எந்த வழி வேணும் அள்ளி தரவா வா வா…

ஆண் : அடியே பொம்பளைங்க கேட்டா நாங்க தட்டவில்ல…
தேடி வந்தத எல்லாமே நாங்க விட்டதில்ல…

ஆண் : இளசுங்க புடிச்சு நிக்குது எங்க முன்னால…
வயசுல இது பெருசுல வாறோம் பின்னால…

ஆண் : அழிச்சாலும் அழியாம…
அட அச்சடிச்சு சுத்தியடிச்ச…

ஆண் : சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…
சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…


Notes : Soppana Sundari Song Lyrics in Tamil. This Song from Chennai 28 – 2 (2016). Song Lyrics penned by Venkat Prabhu. சொப்பன சுந்தரி பாடல் வரிகள்.


மச்சி ஓபன் த பாட்டில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ, பிரேம்ஜி அமரன், திப்பு, ஹரிசரண் & நவீன் மாதவ்யுவன் ஷங்கர் ராஜாமங்காத்தா

Machi Open the Bottle Song Lyrics in Tamil


ஆண் : மச்சி ஓபன் த பாட்டில்…

BGM

ஆண் : இது அம்பானி பரம்பர…
அஞ்சாறு தலமுறை…
ஆனந்தம் வளர்பிறைதான்…

ஆண் : நம்ம கொட்டுன்னு ஒரு முறை…
சொன்னாக்க பலமுறை…
கொட்டாதோ பண மழைதான்…

ஆண் : நாம முன்னேறும் படிக்கட்டு…
என்றாச்சு நம் வாழ்வு கிரிக்கெட்டு…
இப்போ ஒன்பது கிரகமும் ஒன்னாக இருக்கு…
ஓஹோன்னு நம் ஜாதகம்…

ஆண் : ஆடாம ஜெயிச்சோமடா…
நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா…
ஓடாம ரன் எடுத்தோம்…
சும்மாவே உட்காந்து வின் எடுத்தோம்…

ஆண் : இது அம்பானி பரம்பர…
அஞ்சாறு தலமுறை…
ஆனந்தம் வளர்பிறைதான்…

ஆண் : நம்ம கொட்டுன்னு ஒரு முறை…
சொன்னாக்க பலமுறை…
கொட்டாதோ பண மழைதான்…

BGM

ஆண் : ஹே… ஒன்னா ரெண்டா…
ஆச உன்ன கண்டா…
ஜில்லுனு நிக்கிற ஜிகருதண்டா…

ஆண் : தப்பு தண்டா…
செய்ய ஒப்பு கொண்டா…
பூ மேல குந்துவேன் சோள வண்டா…

ஆண் : ஏழு மலை இருக்கும் கடவுளுக்கும்…
காசு தேவையினா கடன் கொடுப்போம்…

ஆண் : அந்த குபேரன்…
ஆவான் குசேலன்…
நம்ம ப்ராபெர்ட்டி முன்னால சிங்கள் டீ…
என்றாகும் சொர்க்கத்தில் சொத்துக்கள்தான்…

ஆண் : ஹே… உள்ளார வேற்காடு…
உன்னால உண்டாச்சு நோக்காடு…
போடேன்டி சாப்பாடு…
தொட்டாக்க போடாத கூப்பாடு…

ஆண் : ராமன் ஆண்டாலும்…
ராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலை இல்ல…

ஆண் : ஹே… நான்தான்டா என் மனசுக்கு ராஜா…
வாங்குங்கடா ஹே தங்கத்தில் கூஜா…
நான் கேட்டா கேட்டத கொடுப்பேன்…
கேக்குற வரங்கள கேட்டுக்கோடா…

BGM

ஆண் : ஹே… தோழா மீன் வாழ நீர் வேணும்…
நான் வாழ பீர் வேணும்…
நீ கொஞ்சம் ஊத்து ஊத்து…

ஆண் : தோழா இப்போதும் எப்போதும் முப்போதும்…
வீசிடும் நம் பக்கம் காத்து காத்து…
காத்து காலத்தில் தூத்திக்குவேன்…
கால நேரத்தில் மாத்திக்குவேன்…

ஆண் : போத ஆனாலும் மீறி போனாலும்…
பாத ஓா் நாளும் என் கால்கள் மாறாது…

ஆண் : என் பாட்டு வேறடா…
எந்நாளும் என் ரூட்டு வேறதான்…
என்னோட வேலைதான்…
என்னான்னு ஊர் பேசும் நாளைதான்…

ஆண் : இது அம்பானி பரம்பர…
அஞ்சாறு தலமுறை…
ஆனந்தம் வளர்பிறைதான்…

ஆண் : நம்ம கொட்டுன்னு ஒரு முறை…
சொன்னாக்க பலமுறை…
கொட்டாதோ பண மழைதான்…

ஆண் : நாம முன்னேறும் படிக்கட்டு…
என்றாச்சு நம் வாழ்வு கிரிக்கெட்டு…
இப்போ ஒன்பது கிரகமும் ஒன்னாக இருக்கு…
ஓஹோன்னு நம் ஜாதகம்…

ஆண் : ஆடாம ஜெயிச்சோமடா…
நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா…
ஓடாம ரன் எடுத்தோம்…
சும்மாவே உட்காந்து வின் எடுத்தோம்…

BGM


Notes : Machi Open the Bottle Song Lyrics in Tamil. This Song from Mankatha (2011). Song Lyrics penned by Vaali. மச்சி ஓபன் த பாட்டில் பாடல் வரிகள்.