Tag Archives: சத்யபிரகாஷ்

என்ன தவம் செய்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துசத்யபிரகாஷ் & சைந்தவிகோபி சுந்தர்தள்ளி போகாதே

Enna Thavam Seithan Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன தவம் செய்தேன்…
என்னை தேடி வந்தாய்…
அக மகிழ்வென ஆகிறாய்…

ஆண் : வீணை தந்தி என்னில்…
வீசும் தென்றல் நீயோ…
இசை அறிவித்து போகிறாய்…

ஆண் : மாயா நீயே…
என் இதழ் புதை வினா…
ஓயா ஓயா… ஆ…
விழி முனை விழா…

ஆண் : ஹே… நல்லவை அல்லவை என்பவை நீங்கி…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே… ஓயெஹ் ஓயெஹ்…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே…

ஆண் : கல்லென கல்லென ஊறிய உள்ளம்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே… ஓயெஹ் ஓயெஹ்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே…

ஆண் : என்ன தவம் செய்தேன்…
என்னை தேடி வந்தாய்…
அக மகிழ்வென ஆகிறாய்…

ஆண் : வீணை தந்தி என்னில்…
வீசும் தென்றல் நீயோ…
இசை அறிவித்து போகிறாய்…

BGM

ஆண் : உன் பார்வை சரம் நீங்காத வரம்…
உன் பாதத் தடம் என் பூமி படம்…

ஆண் : குழந்தை ஒளித்து வைக்கும் பொம்மையாய்…
காதல் துரத்தி கொண்டு பார்த்திடும்…
தினமும் முகம் மறையும் புள்ளியில்…
காற்றில் நரை விழும்…
என் தாபம் என்னை தோய்த்திடும்…

ஆண் : ஹே நல்லவை அல்லவை என்பவை நீங்கி…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே… ஓயெஹ்ஓ யெஹ்…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே…

ஆண் : கல்லென கல்லென ஊறிய உள்ளம்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே… ஓயெஹ் ஓயெஹ்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே…

BGM

பெண் : உன் பேரை மனம் ரீங்காரம் இடும்…
உன்னாலே வரும் சிங்கார சினம்…

பெண் : உயிரில் தங்கி விடும் ஏக்கங்கள்…
நிழலின் கருமை என பூத்திடும்…
அழகில் வின்மினி தொடும் ஆற்றலை…
பேதை புறா பெரும்…
என் காதல் என்னை ஏந்திடும்…

ஆண் : என்ன தவம் செய்தேன்…
என்னை தேடி வந்தாய்…
அக மகிழ்வென ஆகிறாய்…

ஆண் : வீணை தந்தி என்னில்…
வீசும் தென்றல் நீயோ…
இசை அறிவித்து போகிறாய்…

ஆண் : மாயா நீயே…
என் இதழ் புதை வினா…
ஓயா ஓயா… ஆ…
விழி முனை விழா…

ஆண் : ஹே… நல்லவை அல்லவை என்பவை நீங்கி…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே… ஓயெஹ் ஓயெஹ்…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே…

ஆண் : கல்லென கல்லென ஊறிய உள்ளம்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே… ஓயெஹ் ஓயெஹ்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே…


Notes : Enna Thavam Seithan Song Lyrics in Tamil. This Song from Thalli Pogathey (2021). Song Lyrics penned by Kabilan Vairamuthu. என்ன தவம் செய்தேன் பாடல் வரிகள்.


விழியே கலங்காதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோ. சேஷாசத்யபிரகாஷ் & சக்திஸ்ரீ கோபாலன்விவேக் சிவா & மெர்வின் சாலமன்வெடிகுண்டு பசங்க

Vizhiye Kalangathey Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…
விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…

ஆண் : வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…

ஆண் : விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…

ஆண் : வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…

ஆண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற பெண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னைவிட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…

ஆண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற பெண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னை விட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…

ஆண் : விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…
விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…

பெண் : நிலவோடு சில காலம் உலாபோகும் சிறு மேகம்…
மழையாகும் நிலை வந்தால் விடைபெறும் உறவோன்றோ…
கானாவோடு சில நேரம் உனை காணும் இரு கண்ணும்…
விடிகின்ற வரை தானே இது தரும் பேரின்பம்…

பெண் : காலையும் மாலையும் தினம்தோறும் சேர்கின்றதே…
நான் உனை சேரும் நாள் நிகழாமல் போகின்றதே…
காதலால் காதலால் என் தூக்கம் தூளானதே…
நீ இன்றி என் பூமி சுழலாதே…

பெண் : வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…

பெண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற கண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னைவிட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…

பெண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற கண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னைவிட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…


Notes : Vizhiye Kalangathey Song Lyrics in Tamil. This Song from Vedigundu Pasangge (2018). Song Lyrics penned by Ko Sesha. விழியே கலங்காதே பாடல் வரிகள்.


காளியம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சத்யபிரகாஷ்அஜேஷ்அலங்கு

Kaaliyamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் கண்ணுக்குள்ள சுத்துறியே காளியம்மா…
நெஞ்சுக்குள்ளே நிக்கிறியே ஏன்டியம்மா…
உச்சந்தலை உச்சியில ஒரு வானமா…
உன்ன நானும் ஏத்தி வச்சேன் காளியம்மா…

ஆண் : ஆலம் விழுதாட்டம் அரசம் இலையாட்டம்…
ஆடி குதிச்சாளே ராட்டினமா…
காடு மலையெல்லாம் ஜோடி நெழலாட்டம்…
சேர்ந்து போவோமே வாடியம்மா…

ஆண் : காளியம்மா ஏன்டியம்மா…
உசுருல ஒட்டி வச்சேன் உன்னையம்மா…
காளியம்மா ஏன்டியம்மா…
உன் முகம்தான் உள்ளுக்குள்ள போதையம்மா…

BGM

ஆண் : தோதா பழக வச்ச…
தோளில் சுமக்க வச்ச…
மனச புதுசாக்கி மாத்தி வச்ச…

ஆண் : தானா சிரிக்க வச்ச…
நானா இருக்க வச்ச…
நெனப்ப பருந்தாக்கி பாக்க வச்ச…

ஆண் : தாலாட்டுற என் தாயாகுற…
உன் அன்புல நெஞ்ச லேசாக்குற…
தலைக்கோதுனா நீ குதிபோடுற
தடுமாறுனா என் துணையாகுற…

ஆண் : அடி என் பாத நேரச்சு பாசம் நூறாச்சு…
வாழ்க அழகாச்சு காளியம்மா…
வீசும் என் மூச்சில் உன் வாசம் உண்டாச்சு…
நாளும் உன்பேச்சு காளியம்மா…

ஆண் : காளியம்மா ஏன்டியம்மா…
உசுருல ஒட்டி வச்சேன்உன்னயம்மா
காளியம்மா ஏன்டியம்மா…
உன் முகம்தான் உள்ளுக்குள்ள போதையம்மா…

ஆண் : காளியம்மா ஏன்டியம்மா…
உசுருல ஒட்டி வச்சேன்உன்னயம்மா
காளியம்மா ஏன்டியம்மா…
உன் முகம்தான் உள்ளுக்குள்ள போதையம்மா…


Notes : Kaaliyamma Song Lyrics in Tamil. This Song from Alangu (2024). Song Lyrics penned by Mohan Rajan. காளியம்மா பாடல் வரிகள்.


தொட தொட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாமனாசத்யபிரகாஷ்ஜிப்ரான்80’s பில்டப்

Thoda Thoda Song Lyrics in Tamil


ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…
சுடச்சுட தேகம் வேகம் நீயும் கொதிக்கிறியே… ஏ…

BGM

ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…
சுடச்சுட தேகம் வேகம் நீயும் கொதிக்கிறியே… ஏ…

ஆண் : கன்னித்தீயே சின்ன பூவே…
அடி நீதான் சம்மதம் தாயேன்…
வெட்டிவேரே கட்டி தேனே…
உன நானே பருகிடுவேனே…

ஆண் : உசுருலதான் நெருங்கி வந்து கலக்குறியே…
மனசுல தான் பதுங்கி மெல்ல உலுக்குறியே…

ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…
சுடச்சுட தேகம் வேகம் நீயம் கொதிக்கிறியே… ஏ…

BGM

ஆண் : உனக்கண்டா தவிக்கிறேன்…
அழகு உனயே சில வடிக்கிறேன்…
கடவுளா தொழுகவே தினமுமே நாடுறேன்…

ஆண் : கருவண்டா அலையுறேன்…
மகரந்தசேர்க்கைக்கு அழைக்கிறேன்…
மனைவியா கரம் தொட மணவற தேடுறேன்…

ஆண் : பஞ்சாரத்து கோழி நானே உனக்காக ஏங்குறேன்…
பின்னிக்கொள்ள வேணும் மானே பிரண்ட கொடியா…

ஆண் : கண்ணக்கட்டி ஏனோ நீ தான் சதிராட்டம் ஆடுற…
மல்லுக்கட்ட போறேன் நானே உடும்பு புடியா…
நலமாகவே துணையாகவே இனி வாழனும்…

ஆண் : உசிருலதான் இறங்கி வந்து கலக்குறியே…
மனசுலதான் பதுங்கி மெல்ல உலுக்கிறியே…

ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…
சுடச்சுட தேகம் வேகம் நீயும் கொதிக்கிறியே… ஏ…

ஆண் : கன்னித்தீயே சின்ன பூவே…
அடி நீதான் சம்மதம் தாயேன்…
வெட்டிவேரே கட்டி தேனே…
உன நானே பருகிடுவேனே…

ஆண் : உசுருலதான் நெருங்கி வந்து கலக்குறியே…
மனசுல தான் பதுங்கி மெல்ல உலுக்குறியே…

ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…
சுடச்சுட தேகம் வேகம் நீயம் கொதிக்கிறியே… ஏ…

BGM


Notes : Thoda Thoda Song Lyrics in Tamil. This Song from 80’s Buildup (2023). Song Lyrics penned by Vamanaa. தொட தொட பாடல் வரிகள்.


நல்லையல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசத்யபிரகாஷ் & சின்மயிஏ.ஆர்.ரகுமான்காற்று வெளியிடை

Nallai Allai Song Lyrics in Tamil


ஆண் : வானில் தேடி நின்றேன் ஆழி நீயடைந்தாய்…
ஆழி நான் விழுந்தால் வானில் நீ எழுந்தாய்…
என்னை நட்சத்திரக்காட்டில் அலையவிட்டாய்…
நான் என்ற எண்ணம் தொலையவிட்டாய்…

ஆண் : நல்லையல்லை நல்லையல்லை…
நன்னிலவே நீ நல்லையல்லை…
நல்லையல்லை நல்லையல்லை…
நல்லிரவே நீ நல்லையல்லை…

BGM

ஆண் : ஒளிகளின் தேடல் என்பதெல்லாம்…
மௌனத்தில் முடிகின்றதே…
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம்…
ஞானத்தில் முடிகின்றதே…

ஆண் : நான் உன்னைத்தேடும் வேலையிலே…
நீ மேகம் சூடி ஓடிவிட்டாய்…

ஆண் : நல்லையல்லை நல்லையல்லை…
நன்னிலவே நீ நல்லையல்லை…
நல்லையல்லை நல்லையல்லை…
நல்லிரவே நீ நல்லையல்லை…

BGM

ஆண் : முகை முகில் மொட்டென்ற நிலைகளிலே…
முகந்தொட காத்திருந்தேன்…
மலா் என்ற நிலைவிட்டுப் பூத்திருந்தாய்…
மனம் கொள்ள காத்திருந்தேன்…

ஆண் : மகரந்தம் தேடி நுகரும் முன்னே…
வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்…

ஆண் : நல்லையல்லை நல்லையல்லை…
நாறும்பூவே நீ நல்லையல்லை…
நல்லையல்லை நல்லையல்லை…
முல்லை கொள்ளை நீ நல்லையல்லை…

BGM


Notes : Nallai Allai Song Lyrics in Tamil. This Song from Kaatru Veliyidai (2017). Song Lyrics penned by Vairamuthu. நல்லையல்லை பாடல் வரிகள்.


மொரட்டு சிங்களா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழா & சத்யபிரகாஷ்ஹிப் ஹாப் தமிழாநட்பே துணை

Morattu Single Song Lyrics in Tamil


BGM

ஆண் : மலையாளி பெண்ணே கொலைகார கண்கள்…
என் நெஞ்சை எந்தன் நெஞ்சை மயக்குவதேன்…
கண்களில் கதகளி கேரள பைங்கிளி…
என் நெஞ்சை கொல்லையிட்டு கடத்துவதேன்…

ஆண் : மொரட்டு சிங்களா இருந்தா என்னதான்…
கண்ணால மெரட்டி மெரள வச்சா…

BGM

ஆண் : மொரட்டு சிங்களா இருந்தா என்னதான்…
கண்ணால மெரட்டி மெரள வச்சா…

BGM

ஆண் : சாலை ஓரம் உள்ள சின்ன குழந்தைகள் இடம்…
சும்மா கொஞ்சுவது போல் நடிக்கும் அழகி அல்ல…

ஆண் : பைத்தியம் போல் நடிச்சதா குயூட்னு நினைச்சி…
இன்டர்நெட்டில் கடுபேத்தும் குமரி அல்ல…

ஆண் : அவ சிரிப்புல திமிரு ஒன்னு இருக்குது இருக்குது…
அவ பக்கம் என்ன கட்டி இழுக்குது இழுக்குது…

ஆண் : ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்…
நெஞ்சுக்குள்ள காதல்…
என்னத்த நான் சொல்ல…
அவ என்ன மெல்ல கொல்ல…

ஆண் : அவ சிரிப்புல திமிரு ஒன்னு இருக்குது இருக்குது…
அவ பக்கம் என்ன கட்டி இழுக்குது இழுக்குது…

ஆண் : ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்…
நெஞ்சுக்குள்ள காதல்…
என்னத்த நான் சொல்ல…
அவ என்ன மெல்ல கொல்ல…

BGM

ஆண் : ஆஹா… என்ன புடிச்சிருக்கா புடிச்சிருந்தா…
கொஞ்சம் சிரிச்சிருமா…

ஆண் : கண் சிமிட்டும் அழகு கவிதை அல்லவோ…
தென்றல் போல புன்னைகையால் புயல் வந்ததோ…
அவள் கண்களுக்குள் மெலடி…
என்னை பாத்து நீ கண்ணடிச்சு…
சிரிக்கும் சிரிப்பில் செதறி சரிஞ்சி தெரிகிறேன்டோ…

ஆண் : மொரட்டு சிங்களா இருந்தா என்னதான்…
கண்ணால மெரட்டி மெரள வச்சா…

ஆண் : மலையாளி பெண்ணே கொலைகார கண்கள்…
என் நெஞ்சை எந்தன் நெஞ்சை மயக்குவதேன்…

ஆண் : மொரட்டு சிங்களா இருந்தா என்னதான்…
கண்ணால மெரட்டி மெரள வச்சா…

ஆண் : கண்களில் கதகளி கேரளா பைங்கிளி…
என் நெஞ்சை கொல்லையிட்டு கடத்துவதன்…

ஆண் : ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்…
நெஞ்சுக்குள்ள காதல்…
என்னத்த நான் சொல்ல…
அவ என்ன மெல்ல கொல்ல…

ஆண் : ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்…
நெஞ்சுக்குள்ள காதல்…
என்னத்த நான் சொல்ல…
அவ என்ன மெல்ல கொல்ல…

ஆண் : கண் சிமிட்டும் அழகு கவிதை அல்லவோ…
தென்றல் போல புன்னைகையால் புயல் வந்ததோ…
அவள் கண்களுக்குள் மெலடி…
என்னை பாத்து நீ கண்ணடிச்சு…
சிரிக்கும் சிரிப்பில் செதறி சரிஞ்சி தெரிகிறேன்டோ…


Notes : Morattu Single Song Lyrics in Tamil. This Song from Natpe Thunai (2019). Song Lyrics penned by Hiphop Tamizha. மொரட்டு சிங்களா பாடல் வரிகள்.


உயிாின் உயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி. வி. பிரகாஷ் குமார், சைந்தவி & சத்யபிரகாஷ்ஜி. வி. பிரகாஷ் குமார்தாண்டவம்

Uyirin Uyire Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

பெண் : காதலாகி காற்றிலாடும்…
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்…
காலம் தாண்டி வாழ வேண்டும்…
வேற என்ன கேட்கிறேன்…

BGM

பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

BGM

பெண் : சாயங்காலம் சாயும் நேரத்தில்…
தோழி போல மாறுவேன்…
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில்…
தாயை போல தாங்குவேன்…

பெண் : வேறு பூமி வேறு வானம்…
தேடியே நாம் போகலாம்…
சேர்த்து வைத்த ஆசையாவும்…
சேர்ந்து நாமங்கு பேசலாம்…

பெண் : அகலாமலே அணுகாமலே…
இந்த நேசத்தை யார் நெய்தது…
அறியாமலே புரியாமலே…
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது…

BGM

பெண் : உயிரின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

BGM

பெண் : தண்டவாளம் தள்ளி இருந்தது…
தூரம் சென்று சேரத்தான்…
மேற்கு வானில் நிலவு எழுவது…
என்னுள் உன்னை தேடத்தான்…

பெண் : ஐந்து வயது பிள்ளை போலே…
உன்னை நானும் நினைக்கவா…
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்…
செல்ல முத்தம் பதிக்கவா…

பெண் : நிகழ் காலமும் எதிா் காலமும்…
இந்த அன்பெனும் வரம் போதுமே…
இறந்தாலுமே இறக்காமலே…
இந்த ஞாபகம் என்றும் வாழுமே…

BGM

பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

பெண் : காதலாகி காற்றிலாடும்…
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்…
காலம் தாண்டி வாழ வேண்டும்…
வேற என்ன கேட்கிறேன்…

BGM


Notes : Uyirin Uyire Song Lyrics in Tamil. This Song from Thaandavam (2012). Song Lyrics penned by Na. Muthukumar. உயிாின் உயிரே பாடல் வரிகள்.


Naan Varuvean Song Lyrics in Tamil

நான் வருவேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சத்யபிரகாஷ் & ஐஸ்வர்யா ரவிச்சந்திரன்ஜஸ்டின் பிரபாகரன்டியர் காம்ரேட்

Naan Varuvean Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் வருவேன் வருவேன் உயிரே…
போகாதே போகாதே…
வான் முடியா பயணம் போவோம்…
ஏங்காதே ஏங்காதே…

ஆண் : இந்த கணமே கணமே கணமே…
இன்னும் தொடாராதா…
புது சுகமே சுகமே சுகமே…
மனம் கேட்கிறதே…

ஆண் : என் ரணமே ரணமே ரணமே…
கொன்று குவிக்காதே…
எனை தினமே தினமே தினமே…
என் தேவதை…

ஆண் : வா வா தூர நிலா…
தூரம் அதை பார்த்திருப்போம்…
வா வா காலமில்லா…
காதல் அதில் வாழ்ந்திருப்போம்…

ஆண் : வா வா கை விரலை…
கை பிடிக்குள் மூடி வைப்போம்…
வா வானம் வரை நாம் நடப்பபோம்…

BGM

ஆண் : வலி தரும் காயம்…
தீயாய் மாறும் நேரமே…
மனம் அதை பார்த்து கொண்டால் மாயமாகுமே…

ஆண் : அதே கணம் மீண்டும் வந்தால்…
அதே சுகம் தேடி வந்தால்…
மனோதிடம் கூடும் இங்கே பேரன்பிலே…

ஆண் : நீ நதியோடு பேசு…
சிறு முகிலோடு பேசு…
உன் மனம் இன்னும் குழந்தை…
அதை தாலாட்டி பேசு…

ஆண் : எதிர் பார்க்காத ஒன்று…
நீ நினைக்காத நேரம்…
உன் கை வந்தால் பேரின்பமே…

பெண் : வா வா தூர நிலா…
தூரம் அதை பார்த்திருப்போம்…
வா வா காலமில்லா…
காதல் அதில் வாழ்ந்திருப்போம்…

பெண் : வா வா கை விரலை…
கை பிடிக்குள் மூடி வைப்போம்…
வா வானம் வரை நாம் நடப்பபோம்…

பெண் : தித் தித் தா தித் தை தை த தோம்…
தித் தித் தா தித் தை தை தக்க தோம் தக்க தோம்…
தித் தித் தா தித் தை தை த தோம்…
தித் தித் தா தித் தை தை தக்க தோம் தக்க தோம்…

பெண் : தித் தித் தா தித் தை தை த தோம்…
தித் தித் தா தித் தை தை தக்க தோம் தக்க தோம்…
தித் தித் தா தித் தை தை த தோம்…
தித் தித் தா தித் தை தை தக்க தோம் தக்க தோம்…

பெண் : அம்பரசீம கண்டு வரவே… ஏஏ…
அம்பரசீம கண்டு வரவே…
ஒரு மதுர நிறன மதுநிதோம் தோம் தோம்…
அம்புஜா நேத்ர சந்திர வதனே கதை மூர்காதினி…

பெண் : மழை வெயிலாக…
வீசி போகும் வாழ்விலே…
வழி எங்கும் நீயே வந்தாய்…
அன்பு கொடைகளாய்…

பெண் : உனக்கென வாழ வேண்டும்…
உனதென மாற வேண்டும்…
அழைத்திடும் தூரம் வாழ்ந்தால்…
போதும் நெஞ்சமே…

ஆண் : உன் ஆள் காட்டி விரலால்…
அடி நீ காட்டும் திசையில்…
இனி என் வாழும் போகும் கண்ணே…

ஆண் : வா வா தூர நிலா…
தூரம் அதை பார்த்திருப்போம்…
வா வா காலமில்லா…
காதல் அதில் வாழ்ந்திருப்போம்…

ஆண் : வா வா கை விரலை…
கை பிடிக்குள் மூடி வைப்போம்…
வா வானம் வரை நாம் நடப்பபோம்…

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
போகாதே போகாதே…

ஆண் : வான் முடியா பயணம் போவோம்…
ஏங்காதே ஏங்காதே…

ஆண் : இந்த கணமே கணமே கணமே…
இன்னும் தொடாராதா…
புது சுகமே சுகமே சுகமே…
மனம் கேட்கிறதே…

ஆண் : என் ரணமே ரணமே ரணமே…
கொன்று குவிக்காதே…
எனை தினமே தினமே தினமே…
என் தேவதை…

ஆண் : வா வா தூர நிலா…
தூரம் அதை பார்த்திருப்போம்…
வா வா காலமில்லா…
காதல் அதில் வாழ்ந்திருப்போம்…

ஆண் : வா வா கை விரலை…
கை பிடிக்குள் மூடி வைப்போம்…
வா வானம் வரை நாம் நடப்பபோம்…


Notes : Naan Varuvean Song Lyrics in Tamil. This Song from Dear Comrade (2019). Song Lyrics penned by Mohan Rajan. நான் வருவேன் பாடல் வரிகள்.


என் உயிரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்சத்யபிரகாஷ்ஷான் ரஹ்மான்கிங் ஆஃப் கோதா

En Uyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் உயிரை உன் விழியில்…
கண் பார்க்குதே…
உன் அழகில் என் விழிகள்…
பூ பூக்குதே…

BGM

ஆண் : என் உயிரை உன் விழியில்…
கண் பார்க்குதே…
உன் அழகில் என் விழிகள்…
பூ பூக்குதே…

ஆண் : என் விரலும் உன் விரலைதான் கேட்குதே…
என் வழிகள் உன் வருகைதான் பார்க்குதே…

குழு : வெண்மேகம் என் மேகம்…
ஆண் : நீ நிறங்களாக்கினாய்…
குழு : என் காதல் எல்லாமே…
ஆண் : நீ நிஜங்களாக்கினாய்…

குழு : செல்லாமல் நின்றேனே…
ஆண் : நீ திசைகள் காட்டினாய்…
குழு : சொல்லாமல் என் வாழ்வில்…
ஆண் : நீ சுவையை கூட்டினாய்…

ஆண் : என் உயிரை உன் விழியில்…
கண் பார்க்குதே…
உன் அழகில் என் விழிகள்…
பூ பூக்குதே…

BGM

ஆண் : காற்று வீச வீச இந்தப் பாதையில்…
உன்னுடன் நடக்க வேணும்…
என்னப் பேச பேச வார்த்தை இல்லையே…
ஆனாலும் பேசத் தோனும்…

ஆண் : மழைத்துளி ஆகியேனாலும்…
உந்தன் மார்பில் விழுந்தால் போதும் அன்பே…
மனம் மகிழ்தாடும் அன்பே…

ஆண் : கோபங்கள் தாபங்கள் வாராமல்…
நான் பார்த்துக் கொள்வேன்…
உன்னை நான் பார்த்து வைப்பேனே…
உயிரில் கோர்த்து வைப்பேன…

ஆண் : என் உயிரை உன் விழியில்…
கண் பார்க்குதே…
உன் அழகில் என் விழிகள்…
பூ பூக்குதே…

ஆண் : என் விரலும் உன் விரலைதான் கேட்குதே…
என் வழிகள் உன் வருகைதான் பார்க்குதே…

குழு : வெண்மேகம் என் மேகம்…
ஆண் : நீ நிறங்களாக்கினாய்…
குழு : என் காதல் எல்லாமே…
ஆண் : நீ நிஜங்களாக்கினாய்…

BGM


Notes : En Uyire Song Lyrics in Tamil. This Song from King of Kotha (2023). Song Lyrics penned by Mani Amuthavan. என் உயிரை பாடல் வரிகள்.


செவந்து போச்சு நெஞ்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுனிதா சாரதி, அர்ஜுன் சாண்டி & சத்யபிரகாஷ்ஏ.ஆர்.ரகுமான்செக்கச்சிவந்த வானம்

Sevandhu Pochu Nenju Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… செவந்து போச்சு நெஞ்சு…
செவந்து போச்சு நெஞ்சு…

ஆண் : புத்திய மாத்தி பொழைக்க சொன்னா…
கத்திய மாத்தி காவு வாங்கியே…
செவந்து போச்சு நெஞ்சு…

ஆண் : தப்பு தப்பா தப்புக செஞ்சு…
தப்பு அறுஞ்சும் தப்புக செஞ்சு…
தப்பு தப்பா தப்புக செஞ்சு…
தப்பு அறிஞ்சும் தப்புக செஞ்சு…
செவந்து போச்சு நெஞ்சு…

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்…
சொல் சொல் சொல் சொல் சொல்…
செவந்து போச்சு நெஞ்சு…
சொல் சொல் சொல் சொல் சொல்…

பெண் : அட நானா அட நானா…
அட சொன்னதும் நானா…
செஞ்சதும் நானா…
நானா அட நானா…
அட ரெண்டும் ஒண்ணா வெவ்வேறாளா…

பெண் : நானா அட நானா…
அட சொன்னதும் நானா…
செஞ்சதும் நானா…

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்…
சொல் சொல் சொல்…

—BGM—

பெண் : தீமை என்பது…
ஆமை போல் நுழைவது…
புத்தியை கொல்வது…
போதை அது…

பெண் : ஹே… வன்முறையில்… ஜம் ஜம் ஜம்…
வலிமையெல்லாம்… ஜிம் ஜிம் ஜிம்…
ஓ… வாங்குவதும் கொடுப்பதுவும்… தோம் தோம் தோம்…

பெண் : கொழுத்திருக்கு கோவம்…
பழித்தவரை லாபம்…
ஓ… கொள்ளைகளே கொள்கை என்றால்…
கம் கம் கம்…

பெண் : தடாங்கு தட தட தடியடி தானே…
சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு…
படாத எடத்துல வெட்டுப்பட்ட தழும்பு…
பல பல ஆளுக்கு விலாசம் ஆச்சு…

பெண் : தடாங்கு தட தட தடியடி தானே…
சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு…
ரகதிமி தக தித்தித்தோம்…
ஹே… செய்வோம் செய்வோம் செய்வோம்…

பெண் : ஹே… செவந்து போச்சு நெஞ்சு…
செவந்து போச்சு நெஞ்சு…

பெண் : புத்திய மாத்தி பொழைக்க சொன்னா…
கத்திய மாத்தி காவு வாங்கியே…
செவந்து போச்சு நெஞ்சு…

ஆண் : தப்பு தப்பா தப்புக செஞ்சு…
தப்பு அறிஞ்சும் தப்புக செஞ்சு…
பெண் : செவந்து போச்சு நெஞ்சு…

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்…
சொல் சொல் சொல் சொல்…

பெண் : அட நானா அட நானா…
அட சொன்னதும் நானா…
செஞ்சதும் நானா…
நானா அட நானா…
அட ரெண்டும் ஒண்ணா வெவ்வேறாளா…

பெண் : நானா அட நானா…
அட சொன்னதும் நானா…
செஞ்சதும் நானா…

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்…
சொல் சொல் சொல் சொல் சொல்…
சொல் சொல் சொல் சொல் சொல்…


Notes : Sevandhu Pochu Nenju Song Lyrics in Tamil. This Song from Chekka Chivantha Vaanam (2018). Song Lyrics penned by Vairamuthu. செவந்து போச்சு நெஞ்சு பாடல் வரிகள்.