Tag Archives: கிருஷ்ணராஜ்

கருடா கருடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கிருஷ்ணராஜ் & சுஜாதா மோகன்தேவாநட்புக்காக

Garuda Garuda Song Lyrics in Tamil


BGM

பெண் : கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு…
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு…

BGM

பெண் : கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு…
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு…

பெண் : அட உன் மனம் ரகசியப் புயலா விரல் வெயிலா…
நீ தொடுகையில் கொதிக்குது…
கண்களில் இருப்பது சரியா வரை முறையா…
உடல் இருபுறம் சிவக்குது…

பெண் : யாயி யார் யாரோ…
இது காதல் ஆராரோ…
யாயி யார் யாரோ…
இது காதல் ஆராரோ…

ஆண் : கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு…
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு…

BGM

ஆண் : மனமோகினி என் மடியில் வந்தால்…
அடி சுகம் காணும் உன் தாவணி…
என் கூட்டணி அதில் இணைந்தாலே நீ…
நம் பிள்ளைகள் வரும் பேரணி…

BGM

பெண் : எப்போதுமே அட என்மீது நீ…
இறை கை வைத்து செய்யும்பணி…
இன்ப கனவுக்குள்ளே என்னைச் சிறை வைத்திடும்…
அந்தக் கலையில் நீ கலைமாமணி…

ஆண் : உண்ணாத உணவுக்குச் சுவையேதம்மா…
கண்ணோடு இமை சேரத் தடை ஏனம்மா…

பெண் : முள்ளொன்று இல்லாமல் கடிகாரமா…
கல்யாணம் செய்யும் முன் அதிகாரமா…

ஆண் : ஆரணி பட்டு நீயணி…
நம் கல்யாணம்தானே இனி…

பெண் : கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு…
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு…

BGM

பெண் : செய்கூலியும் இல்லை சேதாரமும் இல்லை…
கோலாரு தங்கம் இது…
கை வைத்துப் பார் இந்தப் பெண்ணுக்குள்ளே…
அட பொய்யான பாகம் எது…

BGM

ஆண் : கண்ணே உனை இங்கு எண்ணாத நாள்…
நான் உண்ணாத நாள் அல்லவா…
அன்பே அன்பே உன் அங்கம் எங்கும்…
என் அடையாளப் பொறி போடவா…

பெண் : தீராத சந்தேகம் உன் தாகமா…
ஆராய்ச்சி செய்யத்தான் என் தேகமா…

ஆண் : இல்லாத சொல்லுக்குப் பொருள் ஏதம்மா…
என் ஆசை முத்தத்தில் முடிவேதம்மா…

பெண் : பூங்கிளி உன் பூங்கிளி…
இந்தப் பூவுக்குள் பன்னீர் தெளி…

ஆண் : கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு…
பெண் : திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு…

ஆண் : அட உன் மனம் ரகசியப் புயலா விரல் வெயிலா…
நீ தொடுகையில் கொதிக்குது…

பெண் : கண்களில் இருப்பது சரியா வரை முறையா…
உடல் இருபுறம் சிவக்குது…

ஆண் : யாயி யார் யாரோ…
இது காதல் ஆராரோ…

பெண் : யாயி யார் யாரோ…
இது காதல் ஆராரோ…

ஆண் : கருடா…
பெண் : கருடா… கருடா…
ஆண் : கருடா…


Notes : Garuda Garuda Song Lyrics in Tamil. This Song from Natpukkaga (1998). Song Lyrics penned by Kalidasan. கருடா கருடா பாடல் வரிகள்.


குயில் பாட்டு கேக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகிருஷ்ணராஜ் & கே.எஸ். சித்ராதேவாவாய்மையே வெல்லும்

Kuyil Pattu Kekkuthu Song Lyrics in Tamil


BGM

பெண் : குக்குகூகூ… குக்குகூகூ…
குயில் பாட்டு கேக்குது…
குயில் பாட்டை குளிர் காற்று…
செவியோரம் சேர்க்குது…

பெண் : அடி சின்ன மணிக்குயிலே…
எந்தன் சிந்தை மயங்குது பார்…
இந்த சிந்து படித்திடத்தான்…
இங்கு சொல்லி கொடுத்தது யார்…

பெண் : இசை தேன் வந்து தேன் வந்து…
பாயுது பாயுது குயிலே…

ஆண் : தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர தீம் திர…

ஆண் : தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர தீம்…

BGM

ஆண் : தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர தீம்…

பெண் : விண்ணை விட்டு நிலத்தில் இறங்கிடும்…
மண்ணை தொட்டு நடனம் புரிந்திடும்…
தூறல் மழை துளியை தெளித்திடும் ஈர முகிலே…

பெண் : பச்சை பயிர் உலகில் தழைப்பதும்…
பட்ட மரம் திரும்ப கிளைப்பதும்…
தாகங்களை நொடியில் தணிப்பதும் உங்கள் செயலே…

பெண் : எந்த வேருக்கும் நீர்விடும் மனது…
இங்கு யாருக்கும் வாய்ப்பது அரிது…
அம்மம்மா மக்கள் தாகங்கள் தீர்ந்திட…
பாடடி பாடடி குயிலே…

ஆண் : தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர தீம் திர…

BGM

பெண் : தென்பொதிகை மடியில் பிறந்தவள்…
தென்மதுரை நகரில் புகுந்தவள்…
செந்தமிழர் உணர்வில் கலந்தவள் தென்றல் மகளே…

பெண் : உன்னை இங்கு தடுக்க முடியுமா…
ஆணை இட்டு ஒடுக்க முடியுமா…
கூட்டுக்குள்ளே அடைக்க முடியுமா சொல்லு மகளே…

பெண் : இந்த பெண்ணினம் அப்படி இருக்கும்…
இது உன்னினம் என்பதை நினைக்கும்…
அம்மம்மா பெண்மை வாழ்கின்ற வாழ்வென்று…
பாடடி பாடடி குயிலே…

ஆண் : தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர தீம் திர…

பெண் : குக்குகூகூ… குக்குகூகூ…
குயில் பாட்டு கேக்குது…
குயில் பாட்டை குளிர் காற்று…
செவியோரம் சேர்க்குது…

பெண் : அடி சின்ன மணிக்குயிலே…
எந்தன் சிந்தை மயங்குது பார்…
இந்த சிந்து படித்திடத்தான்…
இங்கு சொல்லி கொடுத்தது யார்…

பெண் : இசை தேன் வந்து தேன் வந்து…
பாயுது பாயுது குயிலே…

ஆண் : தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர தீம் திர…


Notes : Kuyil Pattu Kekkuthu Song Lyrics in Tamil. This Song from Vaimaye Vellum (1997). Song Lyrics penned by Vaali. குயில் பாட்டு கேக்குது பாடல் வரிகள்.


ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கிருஷ்ணராஜ், வேல்முருகன் & சத்யன்யுவன் ஷங்கர் ராஜாகழுகு 

Aambalaikum Pombalaikum Song Lyrics in Tamil


ஆண் : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்…
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்…
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்…
அது எப்போதுமே போதையான நிலவரம்…

BGM

ஆண் : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்…
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்…
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்…
அது எப்போதுமே போதையான நிலவரம்…

ஆண் : அப்போ ஆணும் பொண்ணும் ஒத்துமையா இருந்துச்சு…
அது காதலிலே உலகத்தையே மறந்துச்சு…

ஆண் : அது வாழ்ந்த போதிலும்…
இல்ல இறந்த போதிலும்…
அது பிரிஞ்சதே இல்ல…
அது மறஞ்சதே இல்ல…

ஆண் : தினம் ஜோடி ஜோடியாய் இங்க செத்து கிடக்கும்டா…
அத தூக்கும் போதெல்லாம் என் நெஞ்சு வலிக்கும்டா…

BGM

ஆண் : நீ சொல்லும் காதல் எல்லாம்…
மலை ஏறி போச்சு சிட்டு…
தும்மல போல வந்து போகுது இந்த காதலு…

ஆண் : காதலுன்னு சொல்லுராங்க கண்டபடி சுத்துராங்க…
டப்பு கொறைஞ்சா மப்பு கொறைஞ்சா தள்ளி போறாங்க…

ஆண் : காதல் எல்லாமே ஒரு கண்ணாம்பூச்சி…
இதில் ஆணும் பெண்ணுமே தினம் காணா போச்சு…
காதலிலே தற்கொலைகள் கொறைஞ்சே போச்சு…

ஆண் : அட உண்மை காதலே இல்ல சித்தப்பு…
இங்க ஒருத்தன் சாவுறான்…
ஆனா ஒருத்தன் வாழுறான்…

ஆண் : அட என்னடா உலகம்…
இதில் எத்தன கலகம்…
இங்க காதலே பாவம்…
இது யார் விட்ட சாபம்…

ஆண் : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்…
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்…

BGM

ஆண் : இன்னைக்கு காதல் எல்லாம்…
ரொம்ப ரொம்ப மாறிடிச்சு…
கண்ண பாக்குது கைய கோர்க்குது ரூமு கேட்குது…

ஆண் : எல்லாம் முடிஞ்ச பின்னும் பிரண்டுனு சொல்லிக்கிட்டு…
வாழுரவங்க ரொம்ப பேருடா கேட்டு பாருடா…

ஆண் : இப்ப காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்ல…
அட ஒன்னு தோத்துட்டா ரெண்டு இருக்குது உள்ள…
இப்ப எல்லாம் தேவதாசு எவனும் இல்ல…

ஆண் : அவன் பொழுது போக்குக்கு ஒரு பிகர பாக்குறான்…
அவ செலவு பண்ணதான் ஒரு லூச தேடுறா…
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறா…
ரொம்ப புளிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியிறா…

ஆண் : அவன் பொழுது போக்குக்கு ஒரு பிகர பாக்குறான்…
அவ செலவு பண்ணதான் ஒரு லூச தேடுறா…
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறா…
ரொம்ப புளிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியிறா…

BGM


Notes : Aambalaikum Pombalaikum Song Lyrics in Tamil. This Song from Kazhugu (2012). Song Lyrics penned by Snegan. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் பாடல் வரிகள்.


நான் சால்ட்டு கொட்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுக்விந்தர் சிங் & கிருஷ்ணராஜ்எஸ்.எ. ராஜ்குமார்பெண்ணின் மனதை தொட்டு

Nan Saltu Kottai Song Lyrics in Tamil


BGM

ஆண் : சன் சன் சன் சல்சலே…
குழு : சல்சலே சல்சலே…
ஆண் : சன் சன் சன் சல்சலே…
குழு : சல்சலே சல்சலே…

BGM

குழு : ஏலேசா ஏலேசா ஹம்ச ஏலேசா…
ஏலேசா ஏலேசா ஹம்ச ஏலேசா…
போடே…

BGM

ஆண் : நான் சால்டு கொட்ட…
நீ சைதாப்பேட்டை…
தோடா…

ஆண் : நான் சால்டு கொட்ட…
நீ சைதாப்பேட்டை…

ஆண் : நான் வருத்தகரி…
நீ அவிச்ச முட்ட…

ஆண் : நான் விஸ்கி பிராண்டி…
நீ பேட்டரி தண்ணி…

ஆண் : அட ஆகமொத்தம் எல்லாருமே…
இந்தியாவின் குடிமகன்தான்…

ஆண் : ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து…
காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து…

குழு : ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து…
காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து…

ஆண் : நான் சால்டு கொட்ட…
நீ சைதாப்பேட்டை…

BGM

ஆண் : வுட்டுல மப்பு…
அட ரோட்டுல மப்பு…
உல்லாசமா சல்லாபமா பீச்சுல மப்பு…

ஆண் : கரெக்ட்டா சொன்ன மாமு…

ஆண் : ஹோட்டலில் மப்பு…
சினிமா தியேட்டரில் மப்பு…
தோத்தவனும் ஜெயிச்சவனும் ஏத்துற மப்பு…

ஆண் : ஹே மனவலியே நியாயத்த நீ ஏத்துக்கோ…

ஆண் : அட்வைஸ் சொன்னா அப்போதைக்கு ஏத்துக்கணும்…

ஆண் : தலைவர் பொறந்த நாளில்…
நாங்க தண்ணிய போடுறதில்ல…

ஆண் : அட காந்தி ஜெயந்தி அன்னைக்கு…
நாங்க கடைக்கு போறது இல்லை இல்லை…

ஆண் : நான் சால்டு கொட்ட…
நீ சைதாப்பேட்டை…
நான் வருத்தகரி…
நீ அவிச்ச முட்ட…

ஆண் : சர்தான் எப்பா…

BGM

ஆண் : ஸ்பென்சரு போனா ஜீன்ஸ்ல போவோம்…

ஆண் : சின்டாதிர்பேட்ட முத்தியால்பேட்ட லுங்கில போவோம்…

ஆண் : லலலலலலல லலலலலல…
பஸ்சுல அடிப்போம்…
மறுநாள் பைக்குல பறப்போம்…

ஆண் : ஒரு கடகன்னிய பாத்து புட்டா…
கல்லாவ சுடுவோம்…

ஆண் : கொழா புட்டு இறால்புட்டு சோரா புட்டு…
ஆண் : சோகாருக்கு சுட்டு தரும் சின்ன சிட்டு…

ஆண் : நம்மளுக்கேத்த பிகர…
நாங்க என்னைக்கும் விடுறதில்ல…

ஆண் : நம்ம மாமாவுக்கு மட்டும்…
நாங்க மாமுல் தரதில்ல…

ஆண் : நான் சால்டு கொட்ட…
நீ சைதாப்பேட்டை…

ஆண் : நான் வருத்தகரி…
ஓஹோ… நீ அவிச்ச முட்ட…

ஆண் : நான் விஸ்கி பிராண்டி…
நீ பேட்டரி தண்ணி…

ஆண் : அட ஆகமொத்தம் எல்லாருமே…
இந்தியாவின் குடிமகன்தான்…

ஆண் : ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து…
காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து…

குழு : ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து…
காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து…

BGM

ஆண் : அடிச்சு தூள் பண்ணிட்டா மாமு…

BGM


Notes : Nan Saltu Kottai Song Lyrics in Tamil. This Song from Pennin Manathai Thottu (2000). Song Lyrics penned by Vaali. நான் சால்ட்டு கொட்ட பாடல் வரிகள்.


Yeppa Yeppa Song Lyrics in Tamil

எப்பா எப்பா ஐயப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே.சுபாஷ்மனோ, கிருஷ்ணராஜ், பிரபுதேவா, விவேக் & கே.சுபாஷ்தேவாஏழையின் சிரிப்பில்

Yeppa Yeppa Song Lyrics in Tamil


ஆண் : எப்பா எப்பா ஐயப்பா…
கண்ணுல காச காட்டப்பா…
ஏழ தலையெழுத்த மாத்தப்பா…
பெரும் குபேரனா ஆக்கப்பா…

குழு : பப்பரபர பரபரபர பப்பரபரப்…
பப்பரபர பரபரபர பப்பரபரப்…

ஆண் : ஒம் பணம் பணம் எம் பணம் பணம்…
எம் பணம் ஒம் பணம்… ஐ…
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்…
ஒம் பணம் எம் பணம்… ஐய்யோ…

குழு : பணம் பணம் பணம்…
அந்த பணமிருந்தா தெனம்…
தெனம் தெனம் தெனம்…
அந்த பணத்த நெனைக்கும் மனம்…

ஆண் : தூள்… எப்பா எப்பா ஐயப்பா…
கண்ணுல காச காட்டப்பா…
ஏழ தலையெழுத்த மாத்தப்பா…
பெரும் குபேரனா ஆக்கப்பா…

BGM

ஆண் : சிதம்பரம் சீர்காழி மாயவரம்…
கும்பகோணம் நாகூர் நாகூர் நாகப்பட்டினம்…

ஆண் : படிச்சித்தான் பழக்கமில்ல புத்தகத்த பார்த்ததில்ல‌…
அட மழ பெய்ஞ்சாலும் அந்த பக்கம் ஒதுங்கவில்ல‌…

ஆண் : ஜஸ்டு… டேய் கவலைப்படாதே…
நான் சொல்லி தாரேன்…
அ ஆ இ ஈ… அட்வான்சா போறியேடா…
எனக்கு மறந்திடும் போல இருக்கு… ரைட் ரைட்…

ஆண் : காச தெனம் எண்ணி எண்ணி…
கணக்க நான் கத்துகிட்டேன்…
வறுமைக்கு பொறந்ததால படிக்காம பட்டம் பெற்றேன்…

ஆண் : காசுதான் அது மெய்யடா…
அத கவனத்துல வைய்யடா…
வாழ்க்கையே ஒரு பள்ளிடா…
அத படிச்சவன் பெரும் புள்ளிடா…

ஆண் : ஒம் பணம் பணம் எம் பணம் பணம்…
எம் பணம் ஒம் பணம்… ஐ…
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்…
ஒம் பணம் எம் பணம்… ஐய்யோ…

குழு : பணம் பணம் பணம்…
அந்த பணமிருந்தா தெனம்…
தெனம் தெனம் தெனம்…
அந்த பணத்த நெனைக்கும் மனம்…

ஆண் : தூள்… எப்பா எப்பா ஐயப்பா…
கண்ணுல காச காட்டப்பா…
ஏழ தலையெழுத்த மாத்தப்பா…
பெரும் குபேரனா ஆக்கப்பா…

BGM

ஆண் : சிதம்பரம் சீர்காழி மாயவரம்…
கும்பகோணம் நாகூர் நாகூர் நாகப்பட்டினம்…

ஆண் : நாணயம் தெரிஞ்சிக்கவே நாணயம் படைச்சிருக்கான்…
வேர்வையில் பூத்த பூவ‌ ஒரு பக்கம் செதுக்கிருக்கான்…

ஆண் : ஹோல்ட் ஆன் ஹோல்ட் ஆன் கன்சு…
ஆஹா இறக்கத்துல ப்ரேக் அடிச்ச மாரி…
என்ன மேட்டர் பா நெஞ்ச தொட்டுயே…
ஆன பூவ சொல்ட்டு தலய விட்டியே…
பூவோ தலையோ கையிலதான் நிக்கமாட்டுங்குது… அஆஹான்…

ஆண் : இன்னைக்கு உழச்ச காச‌…
நாளைக்கு சேர்த்து வை…
என்னைக்கும் கவல இல்லே…
இல்லேனு சொல்லே இல்ல‌…

ஆண் : அது இஷ்டம் போல வந்ததால்…
அதிர்ஷ்டமுன்னு பேருங்க‌…
சொல்லாமலே செல்வதால் செல்வமுன்னு பேருங்க‌…

ஆண் : ஒம் பணம் பணம் எம் பணம் பணம்…
எம் பணம் ஒம் பணம்… ஐ…
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்…
ஒம் பணம் எம் பணம்… ஐய்யோ…

குழு : பணம் பணம் பணம்…
அந்த பணமிருந்தா தெனம்…
தெனம் தெனம் தெனம்…
அந்த பணத்த நெனைக்கும் மனம்…

ஆண் : தூள்… எப்பா எப்பா ஐயப்பா…
கண்ணுல காச காட்டப்பா…
ஏழ தலையெழுத்த மாத்தப்பா…
பெரும் குபேரனா ஆக்கப்பா…


Notes : Yeppa Yeppa Song Lyrics in Tamil. This Song from Eazhaiyin Sirippil (2000). Song Lyrics penned by K.Subash. எப்பா எப்பா ஐயப்பா பாடல் வரிகள்.


மருமகனே மருமகனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கிருஷ்ணராஜ் & தேவாதேவாதேவா

Marumagane Song Lyrics in Tamil


ஆண் : மருமகனே மருமகனே மாமன்காரன் நானே…
உன் கால் வலிக்கும் கை வலிக்கும்…
தோல் வலிக்கும் தொடை வலிக்கும்…
கண்ணிபொண்ணு கையிபட்டா…
எல்லா நோவும் பறந்து போகும்…

ஆண் : அப்படி போடு…

ஆண் : ஆ… காபி தண்ணி போடட்டுமா…
டீ தண்ணி போடட்டுமா…

BGM

ஆண் : மாப்புள காபி தண்ணி போடட்டுமா…
டீ தண்ணி போடட்டுமா…
சொல்லுங்க மருமகனே என் மம்முதனே…
சொல்லுங்க மருமகனே…

ஆண் : காபி தண்ணி வேணா மாமா…
எனக்கு டீ தண்ணி வேணா மாமா…
பச்ச தண்ணி போதும் மாமா…
என் தாகத்துக்கு பச்ச தண்ணி போதும் மாமா…

ஆண் : கம்மஞ்சோறு ஆக்கட்டுமா…
நெல்லு சோறு ஆக்கட்டுமா…
கம்மஞ்சோறு ஆக்கட்டுமா…
நெல்லு சோறு ஆக்கட்டுமா…
சொல்லுங்க மருமகனே என் மம்முதனே…
சொல்லுங்க மருமகனே…

ஆண் : கம்மஞ்சோறு வேணா மாமா…
எனக்கு நெல்லு சோறும் வேணாம் மாமா…
கூல் இருந்தா போதும் மாமா…
நான் ஊத்திக் கொள்ள கூல் இருந்தா போதும் மாமோய்…

BGM

ஆண் : கறிக்கொழம்பு ஆக்கட்டுமா…
ஆஆஆ… ஆஆ… ஓய்…
கறிக்கொழம்பு ஆக்கட்டுமா…
மீன் கொழம்பு ஆக்கட்டுமா…
சொல்லுங்க மருமகனே என் மம்முதனே…
சொல்லுங்க மருமகனே…

ஆண் : கறிக்கொழம்பு வேணா மாமா…
எனக்கு மீன் கொழம்பும் வேணா மாமா…
ஊறுகா இருந்தா போதும் மாமா…
நான் தொட்டு தின்ன ஊறுகா இருந்தா போதும் மாமா… ஹோய்…

ஆண் : வாழை இலை போடட்டுமா…
ஆஆஆ… ஆஆ… ஓய்…
வாழை இலை போடட்டுமா…
தைய இலை போடட்டுமா…
சொல்லுங்க மருமகனே என் மம்முதனே…
சொல்லுங்க மருமகனே சொல்லுங்க…

ஆண் : வாழை இலை வேணாம் மாமா…
எனக்கு தைய இலை வேணாம் மாமா…
கையில்தான் போடு மாமா…
என் அருமை மாமா கையில்தான் போடு மாமா…

BGM

ஆண் : தென்னம் பாய விரிக்கட்டுமா… ஆஆஆ… ஆஆ…
தென்னம் பாய விரிக்கட்டுமா…
ஈச்சம் பாய விரிகட்டுமா…
சொல்லுங்க மருமகனே…
நீ படுத்துகத்தான் சொல்லுங்க மருமகனே…
சொல்லுங்க மாப்புளை…

ஆண் : தென்னம் பாயும் வேணாம் மாமா…
எனக்கு ஈச்சம் பாயும் வேணாம் மாமா…
கோணியிருந்தா போதும் மாமா…
நீ நெல்லு கொட்டும் கோணியிருந்தா போதும் மாமா…

BGM

ஆண் : சின்ன பொண்ணு நல்லாருக்கா… ஆஆஆ… ஆஆ…
சின்ன பொண்ணு நல்லாருக்கா…
பெரிய பொண்ணு நல்லாருக்கா…
சொல்லுங்க மருமகனே…
நீ ஏத்துகத்தான் சொல்லுங்க மருமகனே…
ஏனுங்க என்ன சொல்றிங்க…

ஆண் : சின்ன பொண்ணும் நல்லா இல்ல…
பெரிய பொண்ணும் நல்லா இல்ல…

ஆண் : என்னடா இது…
எத்தனை பொண்ண கொண்டாந்து நிறுத்திகிறேன்…
ஒன்னு கூட நல்லா இல்லைங்குற…
இதுக்கு மேல நான் எங்கடா போவேன்…
யார வேணும் சொல்லி தொலைடா…

ஆண் : சின்ன பொண்ணும் வேணாம் மாமா…
பெரிய பொண்ணும் வேணாம் மாமா…
அத்தை மட்டும் போதும் மாமா…

ஆண் : யார்ரா என்ற பொண்டாட்டியா…
ஆண் : அத்தை மட்டும் போதும் மாமா…
என் மக்கு மாமா…
மத்ததெல்லாம் சொத்த மாமா…
ஆண் : டேய் டேய் டேய்…

ஆண் : அத்தை மட்டும் போதும் மாமா…
என் மக்கு மாமா…
மத்ததெல்லாம் சொத்த மாமா…

ஆண் : அட்றா செருப்பால ராஸ்கோலு…


Notes : Marumagane Song Lyrics in Tamil. This Song from Deva (1995). Song Lyrics penned by Kalidasan. மருமகனே மருமகனே பாடல் வரிகள்.


தஞ்சாவூரு மண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகிருஷ்ணராஜ்தேவாபொற்காலம்

Thanjavooru Mannu Song Lyrics in Tamil


BGM

ஆண் : தஞ்சாவூரு மண்ணு எடுத்து…
தாமிரபரணித் தண்ணிய விட்டு…

ஆண் : தஞ்சாவூரு மண்ணு எடுத்து…
தாமிரபரணித் தண்ணிய விட்டு…
சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை…
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை…

ஆண் : எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா… ஆஆ…
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா…
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா…
பதில் சொல்லம்மா…

ஆண் : தந்தானே தந்தானே தந்தானக் குயிலே…
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே…
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே…
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே…

BGM

ஆண் : மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு…
பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு…
காது செஞ்ச மண்ணு அது மேலூரு…
அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு…

ஆண் : கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க…
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க…
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க…
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க…

ஆண் : நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க
நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க…

ஆண் : தந்தானே தந்தானே தந்தானக் குயிலே…
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே…

ஆண் : தஞ்சாவூரு மண்ணு எடுத்து…
தாமிரபரணித் தண்ணிய விட்டு…
சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை…
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை…

BGM

ஆண் : தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு…
நான் தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு…
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு…
அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு…

ஆண் : காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு…
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு…
பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு…
பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு…

ஆண் : ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு…
என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு…

ஆண் : தந்தானே தந்தானே தந்தானக் குயிலே…
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே…

ஆண் : போடு… தஞ்சாவூரு மண்ணு எடுத்து…
தாமிரபரணித் தண்ணிய விட்டு…
சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை…
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை…

ஆண் : எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா… ஆஆ…
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா…
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா…
பதில் சொல்லம்மா…

ஆண் : தந்தானே தந்தானே தந்தானக் குயிலே…
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே…
போடு…

BGM


Notes : Thanjavooru Mannu Song Lyrics in Tamil. This Song from Porkaalam (1997). Song Lyrics penned by Vairamuthu. தஞ்சாவூரு மண்ணு பாடல் வரிகள்.


தொட்டாசிணுங்கி போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜ் கண்ணாகிருஷ்ணராஜ் & சுவர்ணலதாதேவாகண்ணால் பேசவா

Thottachinungi Pola Song Lyrics in Tamil


BGM

ஆண் : தொட்டா சிணுங்கி போல…
தொட்டா சிணுங்குறாலே சிட்டான சிட்டு குருவி…
என்ன விட்டா போதுமுன்னு…
சிட்டா பறக்குறாளே குத்தால கொட்டும் அருவி…

ஆண் : அந்த சீம காட்டுல…
சின்ன தேனு கூட்டுல…
அந்த தெக்கு சீமை கரத்துல…
தேனெடுத்து வச்சிருக்கேன்…
சின்ன பொண்ணே ஊட்டி விடவா…

பெண் : உங்க ஆசை வார்த்தை சொல்ல கேட்டு…
ஏமாந்த தேதியெல்லாம் மலையேறி தாண்டிப்போச்சே…

ஆண் : தொட்டா சிணுங்கி போல…
தொட்டா சிணுங்குறாலே சிட்டான சிட்டு குருவி…
என்ன விட்டா போதுமுன்னு…
சிட்டா பறக்குறாளே குத்தால கொட்டும் அருவி…

BGM

ஆண் : மாமர தோப்பு வழி போகத்தம்மா…
மாங்காய பாத்துபுட்டா ஆசை வருமே…

BGM

பெண் : முருங்கை மர காட்டு வழி போகாதீங்க…
முருங்கை மர காதடிச்ச ஒதுக்காதுங்க…

BGM

ஆண் : பாரிஜாத பூவெடுத்து பாதங்களில் வச்சிடவா…
பெண் : கொத்து மஞ்ச கிழங்கை உரசி தந்தா போதுமே…

ஆண் : வெள்ளி மேகம் கொண்டு வரவா…
உனக்கே தாவணியா போட்டுவிடவா…

பெண் : வெள்ளி நிலா கொண்டு வரணும்…
எனக்கே நெத்தியில பொட்டு வைக்கணும்…

ஆண் : தொட்டா சிணுங்கி போல…
தொட்டா சிணுங்குறாலே சிட்டான சிட்டு குருவி…
என்ன விட்டா போதுமுன்னு…
சிட்டா பறக்குறாளே குத்தால கொட்டும் அருவி…

BGM

பெண் : மல்லியப்பூ தோட்ட வழி போகாதீங்க…
மகராசி நினைப்பதான் தூண்டுமுங்க…

BGM

ஆண் : அல்லவா கடை தெருவோரம் போகத்தம்மா…
அத்தானோட நெனப்பத்தான் தூண்டும்மம்மா…

BGM

பெண் : உன் நினைப்பு வந்துவிட்டால் வேப்பங்காயும் இனிக்கும்…
ஆண் : உன் நினைப்பு பொய் விட்டால் செங்கரும்பு கசக்கும்…

ஆண் : தொட்டா சிணுங்கி போல…
தொட்டா சிணுங்குறாலே சிட்டான சிட்டு குருவி…
என்ன விட்டா போதுமுன்னு…
சிட்டா பறக்குறாளே குத்தால கொட்டும் அருவி…

பெண் : அந்த சீம காட்டுல…
சின்ன தேனு கூட்டுல…
அந்த தெக்கு சீமை கரத்துல…
தேனெடுத்து வச்சிருக்கேன்…
சின்ன பொண்ண கேட்கவில்லையே…

பெண் : உங்க ஆசை வார்த்தை சொல்ல கேட்டு…
ஏமாந்த தேதியெல்லாம் மலையேறி தாண்டிப்போச்சே…

ஆண் : தொட்டா சிணுங்கி போல…
தொட்டா சிணுங்குறாலே சிட்டான சிட்டு குருவி…
என்ன விட்டா போதுமுன்னு…
சிட்டா பறக்குறாளே குத்தால கொட்டும் அருவி…


Notes : Thottachinungi Pola Song Lyrics in Tamil. This Song from Kannaal Pesavaa (2000). Song Lyrics penned by Raj Khanna. தொட்டாசிணுங்கி போல பாடல் வரிகள்.


ஐம்பது கிலோ தங்கம்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராம நாராயணன்கிருஷ்ணராஜ் & கே.எஸ். சித்ராதேவாகுட்டி பிசாசு

Ambadhu Kilo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐம்பது கிலோ தங்கம்டா என் தங்கச்சி…
நூறு ஜென்ம பந்தம்டா என் இராசாத்தி…
சென்னையில என்னைப்போல பணக்காரன் யாரும்மில்ல…
குணத்துல கோடீஸ்வரி என் கூடப்பொறந்ததால…

ஆண் : நான் சிரிச்சா நீ சிரிப்ப…
நான் அழுதா நீ துடிப்ப…
தேனாண்டாள் தெய்வம் நீயம்மா…
நான் அண்ணன் இல்ல பிள்ளைதானம்மா…

BGM

பெண் : கருப்பு நிற தங்கம்டா என் அண்ணன்தான்…
வந்து நின்னா வண்டலூரு சிங்கம்தான்…
சென்னையில என்னப்போல பணக்காரி யாரும்மில்ல…
குணத்துல கோடீஸ்வரன் என் கூடப்பொறந்ததால…

பெண் : நான் சிரிச்சா நீ சிரிப்ப…
நான் அழுதா நீத்துடிப்ப…
மதுர வீரன் சாமி நீ அய்யா…
நீ அண்ணன் இல்ல அன்னைதானய்யா…

BGM

ஆண் : கோயிலுக்குப் போனதில்ல…
பூசையுந்தான் செஞ்சதில்ல…
என் குலசாமி இங்கிருக்க…
பிற சாமி எல்லாம் அப்புறந்தான்…

ஆண் : பாசமலர் படமிருக்கு…
நல்லத்தங்கா கதையிருக்கு…
இந்தத் தங்கை கதைக்கு முன்னால்…
அந்தக் கதையெல்லாம் கற்பனைதான்…

ஆண் : நோய் வந்து நான் படுத்தால்…
துடிதுடிப்பா பதைபதைப்பா…
தூங்காமத்தான் கண்ணுமுழிப்பா…

ஆண் : நோய் வந்து நான் படுத்தால்…
துடிதுடிப்பா பதைபதைப்பா…
தூங்காமத்தான் கண்ணுமுழிப்பா…

ஆண் : தாயப்போல ஒஸ்த்திடா என் தங்கச்சி…
இந்தத்தொப்புள் கொடி உறவுடா என் கட்சிக்கொடி… ஓ…

ஆண் : ஐம்பது கிலோ தங்கம்டா என் தங்கச்சி…
நூறு ஜென்ம பந்தம்டா என் இராசாத்தி…

BGM

பெண் : ஏடெடுத்துப் படிச்சதில்ல…
எழுத்தாணி புடிச்சதில்ல…
எங்கண்ணன்போல அறிவாளி…
எந்த வெள்ளக்கார தொரையுமில்ல…

பெண் : நம்பியாரு மீசதான்…
எம்ஜிஆரு மனசுதான்…
இவன் பாசக்காரத்தெப்பன்தான்…
வாழுமிடமோ குப்பம்தான்…

பெண் : ஜொரம் வந்து நான் கிடந்தா…
பத்தியந்தான் இவன் இருப்பான்…
பைத்தியமா தவிச்சிடுவான்…

பெண் : ஜொரம் வந்து நான் கிடந்தா…
பத்தியந்தான் இவன் இருப்பான்…
பைத்தியமா தவிச்சிடுவான்…

பெண் : ஒடம்புக்குள்ள உசுரிருக்கு சொல்வாங்க…
என் உசுருமட்டும் எதிர நிக்கிது பாருங்கோ… ஹோ…

ஆண் : ஐம்பது கிலோ தங்கம்டா என் தங்கச்சி…
நூறு ஜென்ம பந்தம்டா என் இராசாத்தி…

பெண் : சென்னையில என்னைப்போல பணக்காறி யாரும்மில்ல…
குணத்துல கோடீஸ்வரன் என் கூடப்பொறந்ததால…

ஆண் : நான் சிரிச்சா நீ சிரிப்ப…
நான் அழுதா நீ துடிப்ப…

பெண் : மதுர வீரன் சாமி நீ அய்யா…
நீ அண்ணன் இல்ல அன்னைதானய்யா…

BGM


Notes : Ambadhu Kilo Song Lyrics in Tamil. This Song from Kutti Pisasu (2010). Song Lyrics penned by Rama Narayanan. ஐம்பது கிலோ தங்கம்டா பாடல் வரிகள்.


ஜனவரி நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.பி.ராஜ்குமார்கிருஷ்ணராஜ் & சுஜாதா மோகன்தேவாஎன் உயிர் நீதானே

January Nilave Song Lyrics in Tamil


ஆண் : ஜனவரி நிலவே நலம்தானா…
ஜனகனின் மகளே சுகம்தானா…

ஆண் : உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்…
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்…
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்…
என்னனமோ பேச எண்ணி தவித்தேன்…

பெண் : பொய் சொல்லாதே…
பொய் சொல்லாதே… ஓஓஓ…
பொய் சொல்லாதே…

ஆண் : ஜனவரி நிலவே நலம்தானா…
ஜனகனின் மகளே சுகம்தானா…

ஆண் : உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்…
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்…
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்…
என்னனமோ பேச எண்ணி தவித்தேன்…

பெண் : பொய் சொல்லாதே…
பொய் சொல்லாதே… ஓஓஓ…
பொய் சொல்லாதே…

BGM

ஆண் : உன்னை விட ரதியும் அழகில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : உன்னை விட நதியும் அழகில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

BGM

ஆண் : உன்னை விட மலரும் அழகில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : ஓஓ… உன்னை விட மயிலும் அழகில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : ரதியும் அழகில்லை…
நதியும் அழகில்லை…
மலரும் அழகில்லை…
மயிலும் அழகில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : விண்ணும் அழகில்லை…
மண்ணும் அழகில்லை…
மானும் அழகில்லை…
நானும் அழகில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : ஜன்னல் ஓரம் மின்னல் வந்து சிரிக்கும்…
கண்ணுக்குள்ளே காதல் மழை அடிக்கும்…
மூச்சி நின்று போன பின்பும் எனக்கும்…
நெஞ்சில் உந்தன் ஞாபகமே இருக்கும்…

பெண் : பொய் சொல்லாதே…
பொய் சொல்லாதே… ஓஓஓ…
பொய் சொல்லாதே…

BGM

ஆண் : நேற்று வரை நெஞ்சில் யாருமில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : இன்று முதல் இதயம் துடிக்கவில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

BGM

ஆண் : உன்னை காணும் வரை காதல் தெரியவில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : கண்ட பின்பு கண்ணில் தூக்கமில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : நிலவு நீ இன்றி இரவும் எனக்கில்லை…
பாவை நீ இன்றி பகலும் எனக்கில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : இன்னும் ஒரு கோடி ஜென்மம் வரும் போதும்…
வஞ்சி நீ இன்றி வாழ்கை எனக்கில்லை…
பெண் : பொய் சொல்லாதே…

ஆண் : உன் பாதம் பட்ட பூமி எங்கும் ஜொலிக்கும்…
நீ சுடி கொண்ட காகிதபூ மணக்கும்…
உன் புன்னகையில் என் மனது திறக்கும்…
உன் கண்ணசைவில் காதல் கொடி பறக்கும்…

பெண் : பொய் சொல்லாதே…
பொய் சொல்லாதே… ஓஓஓ…
பொய் சொல்லாதே…

ஆண் : ஜனவரி நிலவே நலம்தானா…
ஜனகனின் மகளே சுகம்தானா…
உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்…
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்…
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்…
என்னனமோ பேச எண்ணி தவித்தேன்…

பெண் : பொய் சொல்லாதே…
பொய் சொல்லாதே… ஓஓஓ…
பொய் சொல்லாதே…


Notes : January Nilave Song Lyrics in Tamil. This Song from En Uyir Nee Thaane (1998). Song Lyrics penned by S. P. Rajkumar. ஜனவரி நிலவே பாடல் வரிகள்.