Tag Archives: கிருஷ்ணராஜ்

கண்ணீருக்கு காசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சீமான்கிருஷ்ணராஜ்தேவாஇனியவளே

Kanneerukku Kasu Song Lyrics in Tamil


ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

BGM

ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…
கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

ஆண் : வறுமை கொடுமையை…
மூலையிலே ஒட்டி வை…
கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால்…
ஓடையிலே கொட்டி வை…
நெடுங்கவலை தீர்ந்தது என்று…
நெஞ்சில் எழுதி ஒட்டி வை…

ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

BGM

ஆண் : பள்ளி பருவத்துல கல்லூரி காலத்துல…
காதல் வரும் கடந்து வா நண்பா…
பொல்லாத எண்ணத்திலே பெண்மீது மோகத்திலே…
போதை வரும் தெளிந்து வா என் நண்பா…

ஆண் : இலட்சியங்கள் தோளோடு…
வெற்றி வர போராடு…
நாளைய வரலாறு வாழும் உன் பேரோடு…

குழு : பொன்னான எதிர்காலம்…
அது தன்னாலே உருவாகும்…

ஆண் : உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

BGM

ஆண் : ஏமாற்றம் காணயிலே…
ஊர் தூற்றி பேசையிலே…
கோவம் வரும் மறந்து வா நண்பா…

ஆண் : முன்னேறும் வேகத்திலே…
உன்கூட நேரத்திலே…
பாதை தரும் நடந்து வா என் நண்பா…

ஆண் : ஜாதி மதம் பார்க்காதே…
ஜாதகத்தை தூக்காதே…
உள்ளங்கை ரேகையிலே எதிர்காலம் தேடாதே…

ஆண் : சொன்னாரே நம்ம ஐயா…
அதை எண்ணாதே நீயும் பொய்யா…

ஆண் : உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

ஆண் : வறுமை கொடுமையை…
மூலையிலே ஒட்டி வை…
கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால்…
ஓடையிலே கொட்டி வை…
நெடுங்கவலை தீர்ந்தது என்று…
நெஞ்சில் எழுதி ஒட்டி வை…

ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…
உயிர் நண்பா…

BGM


Notes : Kanneerukku Kasu Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Seeman. கண்ணீருக்கு காசு பாடல் வரிகள்.


அன்னக்கிளி வண்ணக்கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புண்ணியர்கிருஷ்ணராஜ்தேவாஇனியவளே

Annakili Vannakili Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

ஆண் : சின்ன நடை நடந்து வரும்…
சிங்கார கிளியே என் சிங்கார கிளியே…
செம்பருத்தி பூவப்போல சிரிக்கும் அழகு கிளியே…
என்னை மயக்கும் ஆசை கிளியே…

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

BGM

ஆண் : வண்ண நிலவே வாச மலரே…
வசந்த கால குளிரே…
கன்னி மயிலே கானக் குயிலே…
கவர்ச்சி பாவை மானே…

ஆண் : வண்ண நிலவே வாச மலரே…
வசந்த கால குளிரே…
கன்னி மயிலே கானக் குயிலே…
கவர்ச்சி பாவை மானே…

ஆண் : பூப்போட்ட தாவணி…
உன் பூ உடலை தழுவுதம்மா…
பூங்காற்று வீசும்போது…
மெதுவாக நழுவுதம்மா…
நான் போட்ட பாசிமணி…
கெஞ்சி ஊஞ்சல் ஆடுதம்மா…

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

BGM

ஆண் : அல்லி மலரே ஆசை கனியே…
அழகு தேவதை நீயே…
கொஞ்சும் கிளியே கோயில் ரதமே…
இனிக்கும் கோவைப்பழமே…

ஆண் : அல்லி மலரே ஆசை கனியே…
அழகு தேவதை நீயே…
கொஞ்சும் கிளியே கோயில் ரதமே…
இனிக்கும் கோவைப்பழமே…

ஆண் : ஏ… மை எழுதும் விழியோரம்…
மனசை எழுதி போறவளே…
பொய்யை மட்டும் எழுதாதே…
காதல் உள்ளம் தாங்காதே…
நெஞ்சுக்குள்ளே நீ இருக்க…
நினைவலைகள் தூங்காதே…

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

ஆண் : சின்ன நடை நடந்து வரும்…
சிங்கார கிளியே என் சிங்கார கிளியே…
செம்பருத்தி பூவப்போல சிரிக்கும் அழகு கிளியே…
என்னை மயக்கும் ஆசை கிளியே…

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

BGM


Notes : Annakili Vannakili Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Punniyar. அன்னக்கிளி வண்ணக்கிளி பாடல் வரிகள்.


சின்ன சின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & கிருஷ்ணராஜ்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Chinna Chinna Sugangal Song Lyrics in Tamil


குழு : சையா சக்கா சையா சக்கா…
சம்மா சக்கா சம்மா சக்கா சையா சக்கா…

குழு : சையா சக்கா சையா சக்கா சம்மா சக்கா…
சம்மா சக்கா சம்மா சக்கா சையா சக்கா…

BGM

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

ஆண் : புயல் வந்து மையம் கொண்டாலும்…
பூவின் இதழில் புன்னகை இருக்கு…
உள்ளம் பார்க்கும் பார்வைதானே…
இன்பம் என்பது…

BGM

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

BGM

ஆண் : எந்த பூவிலும் தேன் துளி உண்டு…
எடுத்து குடிக்கும் அறிவுள்ள வண்டு…
வாடி கிடக்க வருந்தி துடிக்க வண்டுக்கு நேரமில்லை…

BGM

ஆண் : இருட்டை பார்த்து மலைப்பது மடமை…
இருட்டை நெருப்பால் எரிப்பது திறமை…
ஆதவன் செய்யும் பேரை தன்னை…
அகலும் செய்து விடும்…

ஆண் : மண்ணில் எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும்…
பட்டாம்பூச்சி அழுவது கிடையாது…
உன் நெஞ்சிலே சாந்தி கொள்…
உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது…

ஆண் : வாழும் ஆளை சார்ந்தது…
வாழ்க்கை என்பது…

BGM

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

BGM

குழு : சையா சக்கா சையா சக்கா சம்மா சக்கா…
சம்மா சக்கா சையா சக்கா சை…

ஆண் : பூத்து சிரிக்கும் பூக்களினோடு…
பனியின் துளியாய் பல்லாங்குழி ஆடு…
வானம் பொழியும் மழையின் ஷவரில்…
நாளும் நீராடு…

BGM

ஆண் : உன்னை கடந்து போகிற போது…
ஊட்டி மேகம் திருடி கொண்டோடு…
பூவை உடைக்கும் காற்றை போல…
புகுந்து விளையாடு…

ஆண் : இந்த ஜீவிதம் ஆனந்தம்…
கவலைகள் என்று ஒன்று கிடையாது…
வெண்ணிலா தேயலாம்…
வெளிச்சத்தை வெட்டி கொல்ல முடியாது

ஆண் : மனித ராசி ஒன்றுதான்…
சிரிக்க தெரிந்தது…

BGM

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

ஆண் : புயல் வந்து மையம் கொண்டாலும்…
பூவின் இதழில் புன்னகை இருக்கு…
உள்ளம் பார்க்கும் பார்வைதானே…
இன்பம் என்பது…

BGM


Notes : Chinna Chinna Sugangal Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. சின்ன சின்ன பாடல் வரிகள்.


காத்தடிக்குது காத்தடிக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே. சுபாஷ்சபேஷ் & கிருஷ்ணராஜ்தேவாநினைவிருக்கும் வரை

Kathadikudhu Kathadikudhu Song Lyrics in Tamil


ஆண் : கடிச்சிக்கினு…

BGM

ஆண் : ஊத்திக்கினு கடிச்சுக்க வா…
கடிச்சிக்கினு ஊத்திக்க வா…

ஆண் : போத்திக்கினு படுத்துகலாம்…
படுத்துக்கினும் போத்திக்கலாம்…
தத்துவம்பா…

ஆண் : காத்தடிக்குது காத்தடிக்குது…
காசிமேட்டுக் காத்தடிக்குது…
காத்தடிக்குது காத்தடிக்குது…
காசிமேட்டுக் காத்தடிக்குது…

ஆண் : எங்க திசை பாத்தடிக்குது…
ஏழை சனம் கூத்தடிக்குது…

ஆண் : ஊத்திக்கினு கடிச்சுக்க வா…
கடிச்சிக்கினு ஊத்திக்க வா…

ஆண் : போத்திக்கினு படுத்துக்கலாம்…
படுத்துக்கினும் போத்திக்கலாம்…

ஆண் : ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்…
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்…
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்…
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்…

BGM

ஆண் : ஏ… வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு…
பகலப் போல வெளிச்சம் பாரு…
டல்லான ரோட்டு மேல டாலடிக்கும் ஊடு பாரு…

BGM

ஆண் : ஏ… வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு…
பகலப் போல வெளிச்சம் பாரு…
டல்லான ரோட்டு மேல டாலடிக்கும் ஊடு பாரு…

ஆண் : ஊட்டு மேல பல்ப்ப பாரு…
பல்பு காட்டும் கலர பாரு…
கண்ணு கூசும் காட்சி பாரு…
காசு செய்யும் வேல பாரு…

ஆண் : கட்டு கட்டா நோட்டடிச்சா…
கரண்டு பில்லு கட்டுறாரு…

ஆண் : ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்…
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்…

ஆண் : கட்டு கட்டா நோட்டடிச்சா…
கரண்டு பில்லு கட்டுறாரு…

குழு : ஊத்திக்கினு கடிச்சுக்கவா…
கடிச்சுக்குனு ஊத்திக்கவா…
போத்திக்கினு படுத்து கலாம்…
படுத்துக்கினும் போத்திக்கலாம்…

BGM

ஆண் : ஏ… நெனச்சு பாரு நெனச்சு பாரு…
நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு…
பஞ்சர் போட்ட நிக்கரு பாரு…
பாதியான உடம்பு பாரு…

BGM

ஆண் : ஏ… நெனச்சு பாரு நெனச்சு பாரு…
நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு…
பஞ்சர் போட்ட நிக்கரு பாரு…
பாதியான உடம்பு பாரு…

ஆண் : காஞ்சுப் போன தலையப் பாரு…
சாஞ்சு போன நடையப் பாரு…
குழி விழுந்த கன்னம் பாரு…
சுருங்கி போன வயித்தப் பாரு…

ஆண் : பாவம் அந்த வயித்துக்கு…
பசிக்க சொல்லி தந்த தாரு…
பாவம் அந்த வயித்துக்கு…
பசிக்க சொல்லி தந்த தாரு…

ஆண் : ஊத்திக்கினு கடிச்சுக்கவா…
கடிச்சிக்கினும் ஊத்திக்க வா…
போத்திக்கினு படுத்துகலாம்…
படுத்துக்கினும் போத்திக்கலாம்…

ஆண் : காத்தடிக்குது காத்தடிக்குது…
காசிமேட்டுக் காத்தடிக்குது…
காத்தடிக்குது காத்தடிக்குது…
காசிமேட்டுக் காத்தடிக்குது…

ஆண் : எங்க திசை பாத்தடிக்குது…
ஏழை சனம் கூத்தடிக்குது…

குழு : ஊத்திக்கினு கடிச்சுக்கவா…
கடிச்சிக்கினும் ஊத்திக்க வா…
போத்திக்கினு படுத்துகலாம்…
படுத்துக்கினும் போத்திக்கலாம்…

BGM


Notes : Kathadikudhu Kathadikudhu Song Lyrics in Tamil. This Song from Ninaivirukkum Varai (1999). Song Lyrics penned by K. Subash. காத்தடிக்குது காத்தடிக்குது பாடல் வரிகள்.


திருப்பதி ஏழுமலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே. சுபாஷ்மனோ, கிருஷ்ணராஜ் & தேவாதேவாநினைவிருக்கும் வரை

Thirupathi Ezhumalai Song Lyrics in Tamil


ஆண் : ஜானி…
குழு : ஓஹோ…
ஆண் : சந்தியா…
குழு : ஆஹா…
ஆண் : ஜானி சந்தியா சந்தியா ஜானி…
குழு : ஆஹா… ஓஹோ…

ஆண் : சந்தியாவின் காரு என்ன பங்களா என்ன…
நம்ம ஆளுகிட்ட இருப்பது வெறும் கடல்தானே…
ஆண் : நோ ப்ரோப்ளம் அதவுற்று…

ஆண் : சந்தியாவின் கலர் என்ன பிள்ள நம்மாளு கருப்பு…
இருந்தாலும் பரவால்ல கருப்பும் வெள்ளையும் சேர்ந்துதானே…
பழைய எம்.ஜி.ஆர் படமெல்லாம் பாத்தோம்…
குழு : அட ஆமா…

ஆண் : சந்தியா பெரும் பணக்காரி சாரு ஏழை…
ரெண்டு பெரும் கட்டிகிட்டா சாரு பணக்காரர் ஆவாரு…
அவரால நாம பெரியாளாவோம் நம்ம…
ஆனா எல்லாரும் ஆனா மாறிதானே அதுக்கு…

ஆண் : திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா…
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா…
மலை ஏறி வாரோம் தலைமுடிய தாரோம்…
கெட்டி மேளம் கொட்டிடுசுன்னா…

ஆண் : எதுக்கு… திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…
பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா…

ஆண் : பணக்கார பொன்னுயா…
குழு : ஓஓஒ ஓஹ்ஹோ…
ஆண் : பரதேசி நானையா…
குழு : ஓஓஒ ஓஹ்ஹோ…
ஆண் : ஏணி வச்சாலும் எட்டாதையா…

ஆண் : அதுக்கு… திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா…

BGM

ஆண் : காத்தவராயன் காதலிச்சான்…
வழுக்கு மரத்துல மூச்சவிட்டான்…
காத்தவராயன் காதலிச்சான்…
வழுக்கு மரத்துல மூச்சவிட்டான்…

ஆண் : வீரன் பொம்மி காதலுக்கு…
வ‌ந்த முடிவு நமக்கு நெனப்பிருக்கு…

ஆண் : நம்ம லைலா மஜ்னு…
குழு : ஓஓஒ ஓஹ்ஹோ…
ஆண் : கதை என்ன ஆச்சு…
குழு : ஓ ஓஒ ஓஹ்ஹோ…

ஆண் : நம்ம லைலா மஜ்னு கதை என்ன ஆச்சு…
காலபோக்கில் கல்லறையாச்சு…
காதல் நமக்கெதுக்கு…

ஆண் : அதுக்கு… திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…
பையன் காதலுக்கு பச்சை கொடி காட்டு லேசா…

BGM

ஆண் : காதல் இல்லாம ஒலகம் இல்லே…
காதலிக்காத கடவுள் இல்லே…
காதல் இல்லாம ஒலகம் இல்லே…
காதலிக்காத கடவுள் இல்லே…

ஆண் : கொறத்திய வேலன் மணக்கலையா…
அந்த ராமனும் வில்ல ஒடக்கலையா…

ஆண் : அட ராமா ராமா…
குழு : ஓஓஒ ஓஹ்ஹோ…
ஆண் : ஜானகி ராமா…
குழு : ஓஓஒ ஓஹ்ஹோ…

ஆண் : அட ராமா ராமா ஜானகி ராமா…
சந்தியா உனக்கே சந்தேகம் ஏன்மா…
சூடம் ஏத்தி அணைக்கட்டுமா…

ஆண் : எதுக்கு… திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…
பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா…

ஆண் : பணக்கார பொன்னுயா…
குழு : ஓஓஒ ஓஹ்ஹோ…
ஆண் : பரதேசி நானையா…
குழு : ஓஓஒ ஓஹ்ஹோ…
ஆண் : அட சும்மா நீ ட்ரை பண்ணுயா…

BGM

ஆண் : ஏய்… போடி…

BGM


Notes : Thirupathi Ezhumalai Song Lyrics in Tamil. This Song from Ninaivirukkum Varai (1999). Song Lyrics penned by K. Subash. திருப்பதி ஏழுமலை பாடல் வரிகள்.


மனிஷா மனிஷா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே.செல்வ பாரதிதேவா, சபேஷ் குமார் & கிருஷ்ணராஜ்தேவாநினைத்தேன் வந்தாய்

Manisha Manisha Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனிஷா மனிஷா போல் இருப்பாளா…
மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா…

BGM

ஆண் : மனிஷா மனிஷா போல் இருப்பாளா…
மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா…
கஜோலை போல லுக்கு விடுவாளா…
பூஜா பட் போல் கிக்கு தருவாளா…

ஆண் : சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…

ஆண் : ராகினி பத்மினி சரோஜாதேவியா…
பிரமிளா மஞ்சுளா அஞ்சலிதேவியா…
அவள் கண்ணசைவில் காஞ்சனா…
பின்னசைவில் கல்பனா…
புன்னகையில் விஜயாவோ…
கனவில் வந்த பிகர் அவளோ… ஹோய்…

ஆண் : சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…

BGM

ஆண் : பாரதி கண்ணம்மா மீனாவா…
இல்ல விடுகதை போட்டு வந்த நீனாவா…

BGM

ஆண் : செம்பருத்தி போல் இருக்கும் ரோஜாவா…
இல்ல ஜீன்ஸ் போட்டு கலக்கும் ஐஸ்வர்யாவா…

ஆண் : ரேவதியா இல்ல ரஞ்சிதாவா இல்ல…
ரோஹினியா இல்ல ரூபிணியா…
அட ஊர்வசியா இல்ல கௌதமியா இல்ல…
அம்பிகாவா இல்ல ராதிகாவா ராதாவா இல்ல…
அமலாவா இல்ல ரேகாவா நம்ம சௌந்தர்யாவா…

ஆண் : உன் கனவில வந்தது யாருன்னு சொல்லுங்க…
மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை…

ஆண் : சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
மாப்பிள்ளை…

BGM

ஆண் : பாலிவுட்ட கலக்கின ஸ்ரீதேவியா…
இல்ல கோலிவுட்ட அசத்தின ஸ்ரீபிரியாவா…

ஆண் : நாயகனின் நாயகி சரண்யாவா…
இல்ல ரட்சகனின் நாயகி சுஷ்மிதாவா…

ஆண் : மாதவியா இல்ல மாதுரியா இல்ல…
வனிதாவா இல்ல பப்பிதாவா இல்ல…
ஷாலினியா இல்ல மோஹினியா இல்ல…
அட குஷ்பூவா இல்ல ரேஷ்மாவா சுகன்யாவா…
இல்ல நக்மாவா இல்ல கனகாவா அட பானுப்ரியாவா…

ஆண் : உன் கனவில வந்தது யாருன்னு சொல்லு…
மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை…

ஆண் : மனிஷா மனிஷா போல் இருப்பாளா…
மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா…
கஜோலை போல லுக்கு விடுவாளா…
பூஜா பட் போல் கிக்கு தருவாளா…

ஆண் : சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
மாப்பிள்ளை சொல்லுங்க மாப்பிள்ளை…
டேய் மாப்பிள்ளை…


Notes : Manisha Manisha Song Lyrics in Tamil. This Song from Ninaithen Vandhai (1998). Song Lyrics penned by K. Selva Bharathy. மனிஷா மனிஷா பாடல் வரிகள்.


நீ பாா்த்துட்டு போனாலும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கிருஷ்ணராஜ்பரணிபார்வை ஒன்றே போதுமே

Nee Paathuttu Ponalum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்…
பேசிகிட்டேதான் இருப்பேன்…

BGM

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
உன்ன பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்…
பேசிகிட்டேதான் இருப்பேன்…
நான் பேசிகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : அடி கிழவியான பின்னே…
அட கிட்டாது இந்த வாய்ப்பு…
நல்ல இளமை இருக்கும் போதே…
இணைஞ்சிக்க இதுதான் நல்ல வாய்ப்பு…

ஆண் : அடி கிழவியான பின்னே…
அட கிட்டாது இந்த வாய்ப்பு…
நல்ல இளமை இருக்கும் போதே…
இணைஞ்சிக்க இதுதான் நல்ல வாய்ப்பு…

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
உன்ன பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…

BGM

ஆண் : நீ அமைதியா பார்த்தாலும் கோவமா பார்த்தாலும்…
ரெண்டையுமே நான் ரசிப்பேன்…
அந்த ரெண்டையுமே நான் ரசிப்பேன்…

ஆண் : உன்ன காலையில் பாா்த்தாலும் மாலையில் பாா்த்தாலும்…
முத்தம் கொடுக்கதான் நினைப்பேன்…
ஒரு முத்தம் கொடுக்க தான் நினைப்பேன்…

ஆண் : உன் கொலுசு இசைய திருடி…
ஒரு சிம்பொனி பண்ண போறேன்…
உன் உருவ படத்த வரைஞ்சி…
அதை கின்னஸ் ஆக்க போறேன்…

ஆண் : உன் கொலுசு இசைய திருடி…
ஒரு சிம்பொனி பண்ண போறேன்…
உன் உருவ படத்த வரைஞ்சி…
அதை கின்னஸ் ஆக்க போறேன்…

BGM

ஆண் : நீ சிரிச்சிட்டு போனாலும் சிரிக்காம போனாலும்…
ரசிச்சிகிட்டேதான் இருப்பேன்…
நான் ரசிச்சிகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : உன்ன கனவில பாா்த்தாலும் நேருல பாா்த்தாலும்…
நினைச்சுகிட்டேதான் இருப்பேன்…
உன்ன நினைச்சுகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : அட வருஷத்தில் ஒருமுறைதான்…
இந்த காதலர் தினம் வருது…
அடி உனக்கும் எனக்கும் மட்டும்தான்…
அது வருஷம் முழுதும் வருது…

ஆண் : அட வருஷத்தில் ஒருமுறைதான்…
இந்த காதலர் தினம் வருது…
அடி உனக்கும் எனக்கும் மட்டும்தான்…
அது வருஷம் முழுதும் வருது…

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
உன்ன பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…

BGM


Notes : Nee Paathuttu Ponalum Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. நீ பாா்த்துட்டு போனாலும் பாடல் வரிகள்.


காதல் பண்ணாதிங்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கிருஷ்ணராஜ்பரணிபார்வை ஒன்றே போதுமே

Kadhal Pannathinga Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…
காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…

ஆண் : மூளை உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது…
பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது…
காசு உள்ள மனிதனையும் கடன் காரணா ஆக்குது…

ஆண் : ஹே… காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…
காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…

ஆண் : மூளை உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது…
பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது…
காசு உள்ள மனிதனையும் கடன் காரணா ஆக்குது…

ஆண் : ஹே… காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…

ஆண் : அத்தாக் சித்தாக் சும்மா தாளம்…
திர் ஆத்தா போட்டுக்க…
தாளம் சம்போ சம்போ சீதா ரைட்டு…


Notes : Kadhal Pannathinga Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. காதல் பண்ணாதிங்க பாடல் வரிகள்.


மதராசி தோஸ்த் நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகிருஷ்ணராஜ், அனுராதா ஸ்ரீராம் & நவீன்தேவாநெஞ்சினிலே

Madras Dosth Song Lyrics in Tamil


BGM

ஆண் : மதராசி தோஸ்த் நீ…
மனசால கோல்டு நீ…

ஆண் : மதராசி தோஸ்த் நீ…
மனசால கோல்டு நீ…
டீன்ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ…

பெண் : மதராசி தோஸ்த் நீ…
மனசால கோல்டு நீ…
டீன்ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ…

ஆண் : காதலுக்கு மரியாதை தந்தவனும் நீதானே…
வாலிபரின் நெஞ்சினிலே என்றென்றும் நீதானே…

ஆண் & பெண் : ஹெய் ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா…
ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா…

BGM

ஆண் : மதராசி தோஸ்த் நீ…
மனசால கோல்டு நீ…
டீன்ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ…

BGM

பெண் : அண்ணன் இல்லா தம்பிக்கேல்லாம் அண்ணன் போல நீ…
ஆண் : தம்பி இல்லா அண்ணனுக்கெல்லாம் குட்டி தம்பி நீ…

பெண் : பிள்ளை இல்லா குடும்பத்துக்கு செல்லப்பிள்ளை நீ…
ஆண் : என்றும் எங்க வீட்டு பிள்ளை சிங்கக்குட்டி நீ…

பெண் : உன்னை சுமந்து பெற்ற அன்னை மகிழவே…
ஆண் : ஊரும் உறவும் மெச்ச நீயும் திகழவே…

பெண் : வற்றாத தேனூற்று உன்னோட இளமனசு…
ஆண் : பொன்னான பூங்கொத்து உன்னோட புன்சிரிப்பு…

ஆண் & பெண் : நீ வானம் உள்ள காலம் வாழ சாமி துணையிருக்கும்…

BGM

ஆண் : எந்தன் வெற்றி எந்தன் பெருமை எல்லாம் யாராலே…
இங்கே கூடி என்னை வாழ்த்தும் உங்கள் அன்பாலே…

ஆண் : தாயின் முகத்தை உங்கள் வடிவில் இங்கே பார்கின்றேன்…
சிலுவையிலும் இத்திருநீறையும் நான் ஒன்றாய் நினைக்கின்றேன்…

ஆண் : எல்லா தமிழர்களும் எந்தன் உறவுதான்…
உங்கள் நலம் நினைக்கும் எந்தன் மனசுதான்…

ஆண் : பொன்னள்ளி தந்தாலும் அன்புக்கு ஈடேது…
அன்பான நண்பர்கள் இல்லாமல் நான் ஏது…
நான் இமயம் அளவு வளர்ந்தால் கூட நன்றியை மறப்பேனா…

BGM

ஆண் : மதராசி தோஸ்த் நான்…
மனசால கோல்டு நான்…
தினம் உங்கள் இதயத்தில் விளையாடும் ரசிகன்தான்…

ஆண் & பெண் : மதராசி தோஸ்த் நீ…
மனசால கோல்டு நீ…
டீன்ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ…

ஆண் : காதலுக்கு மரியாதை தந்தவனும் நீதானே…
பெண் : வாலிபரின் நெஞ்சினிலே என்றென்றும் நீதானே…

ஆண் & பெண் : ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா…
ஹெய் ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஹெய்…

BGM


Notes : Madras Dosth Song Lyrics in Tamil. This Song from Nenjinile (1999). Song Lyrics penned by Vaali. மதராசி தோஸ்த் நீ பாடல் வரிகள்.


கருடா கருடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கிருஷ்ணராஜ் & சுஜாதா மோகன்தேவாநட்புக்காக

Garuda Garuda Song Lyrics in Tamil


BGM

பெண் : கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு…
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு…

BGM

பெண் : கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு…
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு…

பெண் : அட உன் மனம் ரகசியப் புயலா விரல் வெயிலா…
நீ தொடுகையில் கொதிக்குது…
கண்களில் இருப்பது சரியா வரை முறையா…
உடல் இருபுறம் சிவக்குது…

பெண் : யாயி யார் யாரோ…
இது காதல் ஆராரோ…
யாயி யார் யாரோ…
இது காதல் ஆராரோ…

ஆண் : கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு…
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு…

BGM

ஆண் : மனமோகினி என் மடியில் வந்தால்…
அடி சுகம் காணும் உன் தாவணி…
என் கூட்டணி அதில் இணைந்தாலே நீ…
நம் பிள்ளைகள் வரும் பேரணி…

BGM

பெண் : எப்போதுமே அட என்மீது நீ…
இறை கை வைத்து செய்யும்பணி…
இன்ப கனவுக்குள்ளே என்னைச் சிறை வைத்திடும்…
அந்தக் கலையில் நீ கலைமாமணி…

ஆண் : உண்ணாத உணவுக்குச் சுவையேதம்மா…
கண்ணோடு இமை சேரத் தடை ஏனம்மா…

பெண் : முள்ளொன்று இல்லாமல் கடிகாரமா…
கல்யாணம் செய்யும் முன் அதிகாரமா…

ஆண் : ஆரணி பட்டு நீயணி…
நம் கல்யாணம்தானே இனி…

பெண் : கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு…
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு…

BGM

பெண் : செய்கூலியும் இல்லை சேதாரமும் இல்லை…
கோலாரு தங்கம் இது…
கை வைத்துப் பார் இந்தப் பெண்ணுக்குள்ளே…
அட பொய்யான பாகம் எது…

BGM

ஆண் : கண்ணே உனை இங்கு எண்ணாத நாள்…
நான் உண்ணாத நாள் அல்லவா…
அன்பே அன்பே உன் அங்கம் எங்கும்…
என் அடையாளப் பொறி போடவா…

பெண் : தீராத சந்தேகம் உன் தாகமா…
ஆராய்ச்சி செய்யத்தான் என் தேகமா…

ஆண் : இல்லாத சொல்லுக்குப் பொருள் ஏதம்மா…
என் ஆசை முத்தத்தில் முடிவேதம்மா…

பெண் : பூங்கிளி உன் பூங்கிளி…
இந்தப் பூவுக்குள் பன்னீர் தெளி…

ஆண் : கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு…
பெண் : திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு…

ஆண் : அட உன் மனம் ரகசியப் புயலா விரல் வெயிலா…
நீ தொடுகையில் கொதிக்குது…

பெண் : கண்களில் இருப்பது சரியா வரை முறையா…
உடல் இருபுறம் சிவக்குது…

ஆண் : யாயி யார் யாரோ…
இது காதல் ஆராரோ…

பெண் : யாயி யார் யாரோ…
இது காதல் ஆராரோ…

ஆண் : கருடா…
பெண் : கருடா… கருடா…
ஆண் : கருடா…


Notes : Garuda Garuda Song Lyrics in Tamil. This Song from Natpukkaga (1998). Song Lyrics penned by Kalidasan. கருடா கருடா பாடல் வரிகள்.