Tag Archives: கார்த்திக் ராஜா

முத்து நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகார்த்திக் ராஜா & கோபிகா பூர்ணிமாஇளையராஜாடைம்

Mutha Nilave Song Lyrics in Tamil


ஆண் : முத்து நிலவே யெஹ்யயாஹ் தித்திக்கின்றதே…
நட்சத்திரமே யெஹ்யயாஹ் கொட்டுகின்றதே…
காற்றிலே கைகளால் ஓவியம் வரைகிறேன்…
தேவதை நேரில் வந்தாளே… ஹோய்…

ஆண் : முத்து நிலவே யெஹ்யயாஹ் தித்திக்கின்றதே…
நட்சத்திரமே யெஹ்யயாஹ் கொட்டுகின்றதே…

ஆண் : ஹேய் சிரிக்குதே சிரிக்கும் மின்னல்…
ஹேய் பறிக்குதே துடிக்கும் நெஞ்சை…
ஹே ஹேஹேய்…

ஆண் : ஹேய் ஹேய் துடிக்குதே கொதிக்கும் நெஞ்சம்…
ஹேய் குளிக்குதே கொதிக்கும் ஆற்றில்…
ஹேஹே ஹேய்…

BGM

பெண் : ஹாகார்முகில் வண்ணன் குழலோசை கேட்கிறது…
மாலையில் மணிவண்ணா…
ராதையின் உள்ளம் மணமாலை கோர்க்கிறது…
மாலையில் மணிவண்ணா…
வேய்ங்குழல் தேனோசை ஓசையில் ஓராசை…
ஆசையில் பெண் கன்னம் பூத்ததே…

BGM

ஆண் : என் நெஞ்சின் பெண் ஆனாய்…
முத்துமணி முத்தம் கண்ணுக்குள்ளே…
ரத்தினங்கள் சிந்தியது என் நெஞ்சுக்குள்ளே…

ண் : அங்குமிங்கும் எங்கெங்கும் நீதானா…
தத்தித் தத்தி போகும் பச்சைக்கிளி…
இறக்கைகளை தந்துவிடும் சொன்னபடி…

ஆண் : நானந்த ஓவியம் கண்டு சிலையாய் ஆகிறேன்…
வானவில்லின் வண்ணம் கண்டு மழையாய் ஆகிறேன்…

ஆண் : நினைவிலே வாழ்ந்தவள் நேரிலே தோன்றினாள்…
என்னுயிர் தீபத்தை விழியினால் தூண்டினாள்
கண்டு கொண்டேனே காலம் காலம் வெல்வேனே…

ஆண் : முத்து நிலவே யெஹ்யயாஹ் தித்திக்கின்றதே…
நட்சத்திரமே யெஹ்யயாஹ் கொட்டுகின்றதே…

BGM

ஆண் : என் பாதி என்பேனா…
சித்திரத்தின் சிரிப்பு கண் அழகு…
தூண்டிலுக்கு தப்பாது கண்ணழகு…

ஆண் : உன்னை விட்டு இங்கே நான் வாழ்வேனா…
ரெண்டில் ஒன்று பக்கம் வந்து சொல்லிவிடு…
தத்தளிக்கும் என் மனதை அள்ளி எடு…

ஆண் : பூவுக்குள்ளே பூவுக்குள்ளே நாம் வாழ்வோமா…
ஆள் இல்லா ஆளே இல்லா தேசம் போவோமா…

ஆண் : காதலை உண்ணலாம் காதலை உடுத்தலாம்…
காதலை வாழலாம் காதலை ஆளலாம்…
தொடரும் என் அன்பே…
போதும் போதும் என் அன்பே…

பெண் : முத்து நிலவே யெஹ்யயாஹ் தித்திக்கின்றதே…
நட்சத்திரமே யெஹ்யயாஹ் கொட்டுகின்றதே…

ஆண் : காற்றிலே கைகளால் ஓவியம் வரைகிறேன்…
தேவதை நேரில் வந்தாளே ஹோய்…

பெண் : முத்து நிலவே யெஹ்யயாஹ் தித்திக்கின்றதே…
நட்சத்திரமே யெஹ்யயாஹ் கொட்டுகின்றதே…

ஆண் : ஹேய் சிரிக்குதே சிரிக்கும் மின்னல்…
ஹேய் பறிக்குதே துடிக்கும் நெஞ்சை…
ஹே ஹேஹேய்…

ஆண் : ஹேய் துடிக்குதே கொதிக்கும் நெஞ்சம்…
ஹேய் குளிக்குதே கொதிக்கும் ஆற்றில்…
ஹேஹே ஹேய்…


Notes : Mutha Nilave Song Lyrics in Tamil. This Song from Time (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. முத்து நிலவே பாடல் வரிகள்.


பனி விழும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் ராஜா, மதுஸ்ரீ & பிரேம்ஜி அமரன்கார்த்திக் ராஜாமனதோடு மழைக்காலம்

Pani Vizhum Kaalam Song Lyrics in Tamil


ஆண் : பனி விழும் காலம் பூவுக்கு பரவசம்…
இலையுதிர் காலம் துளிருக்கு பரவசம்…
வான் மழை வந்ததால் பூமிக்கு பரவசம்…
நீ நிழல் கண்டதால் என் முகம் பரவசம்…
புதிதாய்…

ஆண் : உனது எனது என்ற பேதம் அழிந்ததே…
எனக்குள் நீயும் வந்து யாதுமாகிறாய்…
புதிதாய்…

BGM

ஆண் : புதிதாய் புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…
மனதில் ஒரு வெளிச்சம் வருகிறதே…
அழகாய் பல பூக்கள் பூக்கிறதே…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

BGM

ஆண் : இரண்டு மனங்கள் இணையுது அழகாய்…
என்ன நடக்குது எல்லாம் நிஜமாய்…
உனது எனது என்பது பொதுவாய்…
உலகம் முழுவதும் நமக்கின்று உறவாய்…

BGM

பெண் : இந்த நெருக்கம் ஒன்று போதும்…
வேர் என்ன வாழ்வில் வேண்டும்…
இந்த நிமிடம் நெஞ்சின் ஓரம்…
நகராமல் உறைய வேண்டும்…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

BGM

ஆண் : இணைந்து நடக்கும் பாதைகள் நீளும்…
இறுதி வரைக்கும் போய் வர தோன்றும்…
இரண்டு இதயங்கள் எனக்குள் துடிக்கும்…
உறங்கும் போதும் உன் குரல் ஒலிக்கும்…

BGM

பெண் : உந்தன் நிழலில் அருகில் இருந்தால்…
இந்த ஜென்மம் மோட்சம் ஆகும்…
உந்தன் விழியின் வழியில் இருந்தால்…
எந்தன் உடலில் உயிரும் வாழும்…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
பெண் : அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

ஆண் : மெதுவாய் ஒரு வெளிச்சம் வருகிறதே…
பெண் : மனதில் ஒரு மாற்றம் நிகழ்கிறதே…

பெண் & ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…


Notes : Pani Vizhum Kaalam Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. பனி விழும் பாடல் வரிகள்.


கண்கள் தேடுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம் & ஜெஸ்ஸி கிப்ட்கார்த்திக் ராஜாமனதோடு மழைக்காலம்

Kangal Theduthey Song Lyrics in Tamil


ஆண் : வதனமே சந்திர பிம்பமோ… ஓஓஓஓ…

BGM

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…

BGM

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…

பெண் : காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை பட்டர்பிளை ஓடுதே…

பெண் : தன தன்தானே தா ன ன னே…
தன தன்தானே தா ன ன னே…

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…

BGM

பெண் : சிங்கார அழகா உந்தன்…
விரலோடு என் கைகள் விலகாமல் சேர்ந்திடுமே…
ஆண் : ஜம் ஜம் ஜம் ஜம்… ஜம் ஜம் ஜம் ஜம்…

பெண் : அகங்காரம் ஆணவம் எல்லாம்…
அடடா நீ பார்த்தாலே அடியோடு சாய்ந்திடுமே…

பெண் : மொரடா என்னை நீதான் மீண்டும் மழலை ஆக்கினாய்…
கனவால் எந்தன் இரவை இன்று கடலாய் மாற்றினாய்…

பெண் : ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…

BGM

பெண் : ஊடல் கொள்ளும் பொழுதில் எல்லாம்…
நீ வந்து கொஞ்சதான் பொய் கோபம் காட்டிடுவேன்…
ஆண் : ஜம் ஜம் ஜம் ஜம்…

பெண் : அதி காலை நேரம் வந்தால்…
நீ தூங்கும் அழகை தான் தூங்காமல் ரசித்திடுவேன்…

பெண் : மடையாய் இன்னும் ஏன்தான்…
நீயும் விலகி நிற்கிறாய்…
குடையாய் சின்ன குடையாய்…
கொட்டும் மழையை தடுக்கிறாய்…

பெண் : ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…

பெண் : காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…

பெண் : தன தன்தானே தா ன ன னே…
தன தன்தானே தா ன ன னே…
தன தன்தானே தா ன ன னே…


Notes : Kangal Theduthey Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. கண்கள் தேடுதே பாடல் வரிகள்.


ஆயிரம் வானவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம் & மது பாலகிருஷ்ணன்கார்த்திக் ராஜாமனதோடு மழைக்காலம்

Aayiram Vanavil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…

BGM

ஆண் : ஓஓ… ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

ஆண் : இது வரை யாரும் எழுதா கவிதை…
மனதில் தோன்றிடுதே…
புன்னகை எல்லாம் சமுத்திரமாக…
பொங்கி வழிகிறதே…

ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

BGM

பெண் : ஓஹோ… மலையில் பிறக்கும் அருவிகள் எல்லாம்…
கடலில் கலக்கிறது…

BGM

ஆண் : மலையில் பிறக்கும் அருவிகள் எல்லாம்…
கடலில் கலக்கிறது…
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த…
இதயங்கள் இணைகிறது…

பெண் : கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தால்…
இங்கே வாழ விரும்பிடுவான்…

ஆண் : சேர்ந்து சிரித்து சேர்ந்து அழுது…
மீண்டும் பிரிய தயங்கிடுவான்…

பெண் : நதியில் விழுந்த நிலவின் பிம்பம்…
நனைவது கிடையாது…

ஆண் : அழகிய உறவுகள் அருகில் இருந்தால்…
சோகம் நமக்கேது…

பெண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

BGM

பெண் : நேற்று உருண்டு நாளை ஆகும்…
காலம் நிற்காது…

BGM

ஆண் : ஓஹோ… நேற்று உருண்டு நாளை ஆகும்…
காலம் நிற்காது…
மாற்றம் கோடி வந்தால் கூட…
மனங்கள் மாறாது…

பெண் : கல்லும் மண்ணும் வீடா இல்லை…
அன்பில் செய்தது வீடாகும்…

ஆண் : கூட்டு புழுவுக்கு கூட்டால்தானே…
வண்ணம் நூறு உண்டாகும்…

பெண் : வேடந்தாங்கல் பறவையை போல…
ஒன்றாய் பறக்கிறது…

ஆண் : காற்றில் கிளைகள் தவழ்ந்தால் கூட…
வேரை மதிக்கிறது…

ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

பெண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…

BGM

ஆண் : ஓ… ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

பெண் : இது வரை யாரும் எழுதா கவிதை…
மனதில் தோன்றிடுதே…
புன்னகை எல்லாம் சமுத்திரமாக…
பொங்கி வழிகிறதே…

ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

பெண் & ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…


Notes : Aayiram Vanavil Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. ஆயிரம் வானவில் பாடல் வரிகள்.


அந்த காண்டாமணி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்கமல்ஹாசன், இளையராஜா, கார்த்திக் ராஜா, எஸ்.என். சுரேந்தர் & திப்புஇளையராஜாவிருமாண்டி

Andha Kandamani Song Lyrics in Tamil


குழு : பாண்டி மலையாளம் காசி ராமேஸ்வரம்…
அடக்கி ஆளும் ஆண்டியப்பா…
தளுவனான தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன்…
உனக்குள்ள அடக்கமப்பா…

குழு : ஆடி வெள்ளி பூத்திருச்சு…
உச்சி பூஜை காத்திருக்கு…
ஏத்துக்கிட வெளிய வா…
வெளிய வா வெளிய வா…

BGM

குழு : விரு விரு மாண்டி விருமாண்டி…
விரு விரு மாண்டி விருமாண்டி…
விரு விரு மாண்டி விருமாண்டி…
விரு விரு மாண்டி விருமாண்டி…

BGM

ஆண் : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…
எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில…
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா…

ஆண் : பேய்காமன அடக்கி வச்ச விருமாண்டிய…
பேச்சியம்மா கூப்பிடுறா…
சாதி சனம் படையல் வச்சு காத்திருக்கு…
சத்தியத்தை காத்து போடு…

குழு : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…

குழு : விரு விரு மாண்டி விருமாண்டி…
விரு விரு மாண்டி விருமாண்டி…

குழு : எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில…
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா…

BGM

ஆண் : உதவ கரம் கொடுத்த சாமியே உன்னைதான்…
ஒடுக்கி அடைச்சது பாவம்…
சண்டப்பன் சண்டகாமன் மறுபடி எழுந்தா…
தஞ்சமா நாங்க எங்க போவோம்…

ஆண் : திக்கத்த ஏழைக்கிங்கே உன்னைவிட்டா…
கஷ்டத்தில் கை கொடுக்க யார் இருக்கா…
பிள்ள செஞ்ச துன்பம் எல்லாம்…
உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா…

குழு : குறை ஏதும் இல்லாத சாமி…
எங்க தெய்வமுன்னு எங்களுக்கு காமி…

BGM

ஆண் : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…
எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில…
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா…

குழு : பேய்காமன அடக்கி வச்ச விருமாண்டிய…
பேச்சியம்மா கூப்பிடுறா…
சாதி சனம் படையல் வச்சு காத்திருக்கு…
சத்தியத்தை காத்து போடு…

குழு : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…

BGM


Notes : Andha Kandamani Song Lyrics in Tamil. This Song from Virumaandi (2004). Song Lyrics penned by Muthulingam. அந்த காண்டாமணி பாடல் வரிகள்.


தத்தளிக்குதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்த்தி பாஸ்கர்சாதனா சர்கம், கார்த்திக் & திப்புகார்த்திக் ராஜாஆல்பம்

Thathalikuthe Song Lyrics in Tamil


ஆண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…

BGM

பெண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…

BGM

பெண் : ஒரு வரி வார்த்தையிலே…
உசுர உசுர வாங்கியதே ஏன்…
ஒரு விழி பார்வையிலே…
மூச்சு திணற செய்தது ஏன்…

பெண் : வேரோடு இதயம் பறித்தது ஏன்… ஏன்…
ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்…
வேரோடு இதயம் பறித்தது ஏன்… ஏன்…
ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்…

ஆண் : மந்திர தந்திர அரக்கியடா அரக்கியடா…
உன்னை மயக்கிடும் அழகிய வில்லியடா வில்லியடா…

BGM

ஆண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…

BGM

பெண் : வீர பாண்டிய கட்ட பொம்மா கப்பம் கட்டு…
விடமாட்டேன் காதல் கப்பம் உடனே கட்டு…

ஆண் : இவ சொக்கு சொக்கு பொடி போடா வந்தா…
அதிரூப தேசத்தின் அழகியடா…
இவள் இருக்க இருக்க கிரங்க வைத்த…
ஒரு கள்ளியடா…

பெண் : விஷ்டியும் திரியும் வேண்டாம்…
முதலும் வட்டியும் வேண்டாம்…
முத்தம் ஒன்றே போதுமடா…
அதுவும் இதழில் வேண்டுமடா…
முத்தம் ஒன்றே போதுமடா…
அதுவும் இதழில் வேண்டுமடா…

ஆண் : மன்மத நாட்டின் திராட்சையாட…
காதல் மதுவாய் ஊற்றுதடா…
மன்மத நாட்டின் திராட்சையாட…
காதல் மதுவாய் ஊற்றுதடா…

BGM

பெண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…

BGM

பெண் : சிறை பிடிக்க படைகள் அனுப்ப போவதில்லை…
நீயாக சிறையில் விழுந்தாள் தண்டனை இல்லை…

ஆண் : இவள் வசியம் செய்ய வந்த வலையை வீச வந்த…
தேவலோகத்தின் அரசியடா…
இவள் சுற்றி சுற்றி வந்து சிக்க வைத்த…
ஒரு சொக்கியடா…

பெண் : காதல் செய்ய விலையை சொல்…
கடிதம் எழுத விலையை சொல்…
கட்டி பிடிக்க விலையை சொல்…
கணக்கு பார்த்து சரியா சொல்…
கட்டி பிடிக்க விலையை சொல்…
கணக்கு பார்த்து சரியா சொல்…

ஆண் : இது பக்கத்து வீட்டு கவிதையடா…
உண்மை மொத்தமாக விலை பேசுதடா…
இது பக்கத்து வீட்டு கவிதையடா…
உண்மை மொத்தமாக விலை பேசுதடா…

ஆண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…

ஆண் : ஒரு வரி வார்த்தையிலே…
உசுர உசுர வாங்கியதே ஏன்…
ஒரு விழி பார்வையிலே…
மூச்சு திணற செய்தது ஏன்…

ஆண் : வேரோடு இதயம் பறித்தது ஏன்… ஏன்…
ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்…
வேரோடு இதயம் பறித்தது ஏன்… ஏன்…
ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்…

ஆண் : மந்திர தந்திர அரக்கியடா அரக்கியடா…
உன்னை மயக்கிடும் அழகிய வில்லியடா வில்லியடா…

ஆண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…


Notes : Thathalikuthe Song Lyrics in Tamil. This Song from Album (2002). Song Lyrics penned by Paarthi Bhaskar. தத்தளிக்குதே பாடல் வரிகள்.


காதல் வானொலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிஷ் ராகவேந்திரா & சுஜாதா மோகன்கார்த்திக் ராஜாஆல்பம்

Kadhal Vanoli Song Lyrics in Tamil


ஆண் : சகரிச நிசகரிச சகரிச நிசபகரிநி…
சகரிச நிசகரிச சகரிச நிசபகரிநி…
ரீகபதநிச ரீகபதநிச…
ரீகபதநிச ரீகபதநிச…

ஆண் : எட்டு திசைகளும் சாட்சிகள் ஆக…
நான்கு கண்கள் சண்டைகள் போட…
நாபி கமலத்தில் நண்டுகள் ஊற…
பார்வையில் காதல் பூக்கள் பறித்தாள்…
பறித்தாள் பறித்தாள்…

BGM

பெண் : காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
குழு : தொடுமா தொடுமா மனதை தொடுமா…

பெண் : வாங்க கடல் போல் நெஞ்சு கடலில்…
காதல் புயல்தான் மையம் இடுமா இடுமா…
குழு : இடுமா இடுமா மையம் இடுமா…

பெண் : காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
குழு : தொடுமா தொடுமா மனதை தொடுமா…

பெண் : வாங்க கடல் போல் நெஞ்சு கடலில்…
காதல் புயல் தான் மையம் இடுமா இடுமா…
குழு : இடுமா இடுமா மையம் இடுமா…

BGM

பெண் : இருபது நொடிகளில் இருதய அறைகளில்…
மிருதங்க ஒலிகளும் கேட்டனவோ…
இவன் இரு கைகளில் இருபது விரல்களாய்…
இவளது விரல்களும் சேர்ந்தனவோ…

பெண் : யாரும் நடக்காத சாலையிலே…
காதலின் தடங்கள் தெரிகின்றதோ…
தண்டவாளத்தின் ஓரத்திலே…
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதோ…

பெண் : வண்ணத்துப்பூச்சிகள் பறந்தாலென்ன…
விரல்லோடு வண்ணம் சேர்ந்திடுவோம்…
குழு : தொடவா தொடவா மனதை தொடவா…
இடவா இடவா மையம் இடவா…

பெண் : காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
குழு : தொடுமா தொடுமா மனதை தொடுமா…

BGM

பெண் : மரங்கொத்தி பறவையும் மரங்கொத்தி போகுதே…
மனதுக்குள் அடைமழை அடிக்கிறதே…
மழை நின்று போனாலும் மரக்கிளை தூறுதே…
மையலிட பட்டிமன்றம் நடக்கிறதே…

பெண் : இன்று நீர்விட்டு இன்றேதான்…
மலரும் தாவரம் உள்ளதுவோ…
இதய கிளையோடு பூ பூக்கும்…
காதல் தாவரம் நான் அதுவோ…

பெண் : கோட்டையில் காவலும் இருதால்லென்ன…
காற்றாக காதல் நுழைகிறதே…

குழு : தொடவா தொடவா மனதை தொடவா…
இடவா இடவா மையம் இடவா…

பெண் : காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
குழு : தொடுமா தொடுமா மனதை தொடுமா…

பெண் : வாங்க கடல் போல் நெஞ்சு கடலில்…
காதல் புயல் தான் மையம் இடுமா இடுமா…
குழு : இடுமா இடுமா மையம் இடுமா…


Notes : Kadhal Vanoli Song Lyrics in Tamil. This Song from Album (2002). Song Lyrics penned by Kabilan. காதல் வானொலி பாடல் வரிகள்.


ஆத்தி அடி ஆத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபிரியா, ஃபரா & விபா சர்மாகார்த்திக் ராஜாநாம் இருவர் நமக்கு இருவர்

Aathi Adi Aathi Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…
நாநானா திர் நா நா நா…
என் தேகம் பல வண்ணம் மாறியதே…

பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…

BGM

பெண் : தேகம் மஞ்சள் கொழுந்தாகும்…
வைரம் என் கண்ணாகும்…
காதல் கள்வன் வந்தாலோ…
இரண்டும் இனி என்னாகும்…

பெண் : என் இளமை அவனிடம் சொல்லும்…
எனை கொள்ளை கொள்ளவேதான்…
இனி இரவில் உருகுமே நெஞ்சம்…
அதில் கொள்ளை இன்பமே… ஓ…

பெண் : ஒரு பூ பூத்ததே…
திருநாள் பார்த்த்தேயே… யேயே யே யே…

பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…
நாநானா திர் நா நா நா…
என் தேகம் பல வண்ணம் மாறியதே…

பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…

BGM

பெண் : பருவம் வந்தால் போதாதோ…
மலர்கள் இதழ் விரியாதோ…
நிலவும் இரவும் சுருங்காதோ…
கொட்டும் பனி அறியாதோ…

பெண் : என் குளியல் அறையிலே பாட்டு…
அந்த பாடல் தந்ததாரோ…
என் கூந்தல் கோதுமே காற்று…
இதில் பூவை வைப்பதாரோ…

பெண் : அதை யார் கண்டதோ…
அவர் யார் என்பதோ…
ஹோஹோஹோ… ஓஹோ…

பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…
நாநானா திர் நா நா நா…
என் தேகம் பல வண்ணம் மாறியதே…

பெண் : நாநா நன நன் நா நாநா…
ராத்தா ரத்தத்தாவ் ரீத்தாவ்…

BGM


Notes : Aathi Adi Aathi Song Lyrics in Tamil. This Song from Naam Iruvar Namakku Iruvar (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. ஆத்தி அடி ஆத்தி பாடல் வரிகள்.


இந்த சிறு பெண்ணை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & விபா சர்மாகார்த்திக் ராஜாநாம் இருவர் நமக்கு இருவர்

Intha Siru Pennai Song Lyrics in Tamil


BGM

பெண் : இந்த சிறு பெண்ணை அங்கு பார்த்தேன்…
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்…
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்…
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்…

BGM

பெண் : இந்த சிறு பெண்ணை அங்கு பார்த்தேன்…
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்…
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்…
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்…

BGM

ஆண் : காலை மஞ்சள் வெயில் பார்த்தேன்…
பூவே உந்தன் நிறம் பார்த்தேன்…

பெண் : பார்க்கும் உந்தன் விழி பார்த்தேன்…
காதல் எந்தன் நிறம் பார்த்தேன்…

ஆண் : பார்வைக்கு ஓர் பார்வை எதிர் பார்க்கிறேன்…
பெண் : ஹோ… வாராத தூக்கத்தை வழி பார்க்கிறேன்…

ஆண் : கசங்கிய தலை அணை பார்த்து…
இளமையின் பசியை பார்த்தேன்…

பெண் : அணிகிற உடைகளும் என்றென்றும் சுமைகள் ஆகுமோ…
ஆண் : நிலவே என்னை கொண்டாடு…

BGM

ஆண் : இந்த சிறு பெண்ணை அங்கு பார்த்தேன்…
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்…
இந்த சிறு பெண்ணை அங்கு பார்த்தேன்…
அந்தியினில் கொஞ்சம்தான் பார்த்தேன்…

BGM

ஆண் : மழையில் வானவில்லை பார்த்தேன்…
உந்தன் வெட்கம் அதில் பார்த்தேன்…

பெண் : சாரல் சிந்துவதை பார்த்தேன்…
உந்தன் முத்தம் அதில் பார்த்தேன்…

ஆண் : தேன் ஊரும் பூ பார்த்து இதழ் பார்க்கிறேன்…
பெண் : ஓ… கண்ணாடி பார்த்தால் உன்னை பார்க்கிறேன்…

ஆண் : புல்வெளி மீதினில் தூங்கும்…
பனியினை தினமும் பார்த்தேன்…

பெண் : மொழியினில் சொல்லிட வார்த்தைகள்…
இல்லாமல் போனதே…

ஆண் : அன்பே பார்த்தேன் காதல்தான்…
ஆண் & பெண் : ஆனந்தம்…

BGM

பெண் : இந்த சிறு பெண்ணை அங்கு பார்த்தேன்…
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்…
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்…
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்…

BGM


Notes : Intha Siru Pennai Song Lyrics in Tamil. This Song from Naam Iruvar Namakku Iruvar (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. இந்த சிறு பெண்ணை பாடல் வரிகள்.


பாண்டியனின் ராஜ்ஜியத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.எஸ். சித்ரா & மனோகார்த்திக் ராஜாபாண்டியன்

Pandiyanin Rajiyathil Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா…
கையில் தந்தேன் கல்யாணமாலை…
மையல் கொண்டேன் நான் இந்த வேளை…

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா…
கையில் தந்தாய் கல்யாணமாலை…
மையல் கொண்டேன் நான் இந்த வேளை…

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…

BGM

ஆண் : நீ சிரிக்க நான் அணைக்க…
பூ மணக்க தேன் கொடுக்க…

பெண் : தேன் கொடுத்து நீ எடுக்க…
நாள் முழுதும் நான் மயங்க…

ஆண் : பார் கடல் போலேதான் நீயிருக்க…
பாய்மரக் கலம் போலே நான் மிதக்க…

பெண் : ராத்திரி தூங்காமல் நான் தவிக்க…
ராஜனின் லீலைகள் நோய் தணிக்க…

ஆண் : வெட்கம் தீர நான் உன்னைச் சேர…
தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ… ஓஹோ…

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா…

ஆண் : கையில் தந்தேன் கல்யாணமாலை…
மையல் கொண்டேன் நான் இந்த வேளை…

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…

BGM

பெண் : மன்னவனுக்கும் மன்னவனே…
என் மனதின் நாயகனே…

ஆண் : என்னழகு கண்ணின் மணி…
உன்னழகு பொன்னின் மணி…

பெண் : வான் மழை மேகங்கள் நீர்த் தெளிக்க…
வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க…

ஆண் : வாலிப ராகங்கள் நான் படிக்க…
நூலிடை தாளாமல் நீ துடிக்க…

பெண் : சின்னப் பூவை தேன் வெண்ணிலாவை…
தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ…

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா…
கையில் தந்தேன் கல்யாணமாலை…
மையல் கொண்டேன் நான் இந்த வேளை…

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா…
கையில் தந்தாய் கல்யாணமாலை…
மையல் கொண்டேன் நான் இந்த வேளை…

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…

BGM


Notes : Pandiyanin Rajiyathil Song Lyrics in Tamil. This Song from Pandiyan (1992). Song Lyrics penned by Panchu Arunachalam. பாண்டியனின் ராஜ்ஜியத்தில் பாடல் வரிகள்.