Tag Archives: அனந்து

Vaanam Song Lyrics in Tamil

வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்அனந்துசீன் ரோல்டன்ப. பாண்டி

Vaanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானம் பறந்து பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…
ஓடும் நதியினிலே ஓடம்…
ஓய்ந்து கரையை தேடுதாம்…

ஆண் : என்றும் இவனும் குழந்தையா…
வார்த்தை இன்னும் மழலையாய்…
சிரிப்பில் இதயம் பொங்குமே…
கருணை சிந்துதே…

ஆண் : காற்று மலையில் மோதலாம்…
அந்த கடலில் சேரலாம்…
இந்த குழந்தைக் கூட்டத்தில்…
இவனும் தென்றலே…

குழு : மன்னாதி மன்னா…
வீராதி வீரா…
எங்கள் நண்பா பாண்டி…

குழு : விளையாடும் சிங்கம்…
விலையில்லா தங்கம்…
எங்கள் நண்பா…
பவர் பாண்டி…

ஆண் : புதிய வானம் பறந்துப் பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…

BGM

ஆண் : வாழ்க்கையே என்றுமே…
எதையோ தேடும் பயணம்…
இறுதியில் அடைக்கலம்…
பேரன் பேத்தி ஜனனம்…

குழு : தேடினோம் ஓடினோம்…
எத்தனை கனவு…
ஓய்ந்து போய் சாய்வது…
குழந்தை இருக்கும் கூடு…

ஆண் : இதுதான் சுகமா…
கடவுளின் வரமா…
கண்களின் கண்ணீர் தாலாட்டுமா…

ஆண் : தாயும் இல்லை…
தாரமும் இல்லை…
மகனின் மகளே நீ ஓடி வா…

ஆண் : தோளில் ஒன்று…
மடியில் ஒன்று…
உணர்ந்தால் மட்டும் புரியும்…
உயிர் மட்டும் இது போதும்…

ஆண் : வானம் பறந்து பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…
ஓடும் நதியினிலே ஓடம்…
ஓய்ந்து கரையை தேடுதாம்…

குழு : என்றும் இவனும் குழந்தையா…
வார்த்தை இன்னும் மழலையாய்…
சிரிப்பில் இதயம் பொங்குமே…
கருணை சிந்துதே…

குழு : காற்று மலையில் மோதலாம்…
அந்த கடலில் சேரலாம்…
இந்த குழந்தைக் கூட்டத்தில்…
இவனும் தென்றலே…

ஆண் : மன்னாதி மன்னா…
வீராதி வீரா…
எங்கள் நண்பா பாண்டி…

ஆண் : விளையாடும் சிங்கம்…
விலையில்லா தங்கம்…
எங்கள் நண்பா…
குழு : பவர் பாண்டி…

ஆண் : புதிய வானம் பறந்துப்பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…

BGM


Notes : Vaanam Song Lyrics in Tamil. This Song from Power Paandi (2017). Song Lyrics penned by Selvaraghavan. வானம் பாடல் வரிகள்.


பட்டய கெளப்பு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனந்துசந்தோஷ் நாராயணன்பைரவா

Pattaya Kelappu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பட்டய கெளப்பு…
குட்டய கொழப்பு…
பட்டய கெளப்பு…
பட்டி தொட்டி எல்லாம்…
பட்டய கெளப்பு…
குரவ மீன பிடிக்க…
குட்டய கொழப்பு…

ஆண் : கட்டு கட்டா சோ்த்த நோட்டு கட்டு…
பெரும் பூட்டு போட்டு கெடக்கு…
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை…
அது பட்டினியா கெடக்கு…

ஆண் : கட்டு கட்டா சோ்த்த நோட்டு கட்டு…
பெரும் பூட்டு போட்டு கெடக்கு…
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை…
அது பட்டினியா கெடக்கு…

ஆண் : ஹே… சேத்த சக்கரை ஒடம்ப கெடுக்கும்…
சோ்த்த பணமும் உசுர குறைக்கும்…
பாத்து பாத்து செலவழிக்கணுமே…

ஆண் : வெள்ள நிலவு தரைக்கு வருது…
வெள்ளி கெரகம் விலைக்கு வருது…
காசை வீசி கணக்கு பண்ணணுமே…

BGM

ஆண் : காசை எடு…
காத்தும் திசைய மாத்தும்…
காசை எடு…
ஓ… கடலில் ரயிலும் போகும்…

ஆண் : காசை எடு…
இமயம் கொஞ்சம் குனியும்…
காசை எடு…
பூட்டி வச்சி என்ன பண்ண போற…

ஆண் : அள்ளி கொடு…
இல்லை ஆட்டம் போடு…
சிங்கம் எல்லாம் சேமிக்காது…
ஜில்லென்று கொண்டாடு…

ஆண் : கட்டு கட்டா சோ்த்த நோட்டு கட்டு…
பெரும் பூட்டு போட்டு கெடக்கு…
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை…
அது பட்டினியா கெடக்கு…

BGM

ஆண் : வாழனுமே ஏழ பாழ…
நம்மை வாழ்த்தணுமே…
உன் எதிாி வந்தால் மோதி பாாக்கணுமே…
ஏய்க்கும் கூட்டம் என்றால் சாய்க்கணுமே…

ஆண் : நீதி கேட்டு தம்பி நீயே நில்லு…
புத்தி சொல்லு இல்ல போட்டு தள்ளு…
அட தப்புதப்பா விஜயன் வில்லு…
தா்மத்தில் நிலைச்சி நில்லு…

ஆண் : ரெண்டாயிரம் ஆண்டா வாழ போற…
சும்மா பூட்டி வச்சி எதுக்கு…
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை…
அது பட்டினியா கெடக்கு…

ஆண் : பட்டய கெளப்பு…
குட்டய கொழப்பு…
பட்டய கெளப்பு…
பட்டி தொட்டி எல்லாம்…
பட்டய கெளப்பு…
குரவ மீன பிடிக்க…
குட்டய கொழப்பு…

ஆண் : கட்டு கட்டா சோ்த்த நோட்டு கட்டு…
பெரும் பூட்டு போட்டு கெடக்கு…
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை…
அது பட்டினியா கெடக்கு…

ஆண் : கட்டு கட்டா சோ்த்த நோட்டு கட்டு…
பெரும் பூட்டு போட்டு கெடக்கு…
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை…
அது பட்டினியா கெடக்கு…

ஆண் : பட்டய கெளப்பு…
குட்டய கொழப்பு…
பட்டய கெளப்பு…


Notes : Pattaya Kelappu Song Lyrics in Tamil. This Song from Bairavaa (2017). Song Lyrics penned by Vairamuthu. பட்டய கெளப்பு பாடல் வரிகள்.


மேகமோ அவள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்பிரதீப் குமார் & அனந்துசந்தோஷ் நாராயணன்மேயாத மான்

Megamo Aval Song Lyrics in Tamil


BGM

ஆண் : மேகமோ அவள்…
மாய பூ திரள்…
தேன் அலை சுழல்…
தேவதை நிழல்…

ஆண் : அள்ளி சிந்தும் அழகின் துளிகள்…
உயிரில் பட்டு உருளும்…
வசமில்லா மொழியில் இதயம்…
எதையோ உலரும்…

ஆண் : இல்லை அவளும் என்றே உணரும்…
நொடியில் இதயம் இருளும்…
அவள் பாத சுவடில்…
கண்ணீர் மலர்கள் உதிரும்…

ஆண் : மேகமோ அவள்…
மாய பூ திரள்…

BGM

ஆண் : வானவில் தேடியே…
ஒரு மின்னலை அடைந்தேன்…
காட்சியின் மாயத்தில்…
என் கண்களை இழந்தேன்…

ஆண் : என் நிழலும் என்னையே உதறும்…
நீ நகரும் வழியில் தொடரும்…
ஒரு முடிவே அமையா…
கவிதை உடையும்…

ஆண் : மேகமோ அவள்…
மாய பூ திரள்…
தேன் அலை சுழல்…
தேவதை நிழல்…

BGM

ஆண் : உன் ஞாபகம் தீயிட…
விறகாயிரம் வாங்கினேன்…
அறியாமலே நான் அதில்…
அரியாசனம் செய்கிறேன்…

குழு : இலை உதிரும் மீண்டும் துளிரும்…
வெண்ணிலாவும் கரையும் வளரும்…
உன் நினைவும் அது போல்…
மனதை குடையும்…

ஆண் : இலை உதிரும் மீண்டும் துளிரும்…
வெண்ணிலாவும் கரையும் வளரும்…
உன் நினைவும் அது போல்…
மனதை குடையும்…

ஆண் : மேகமோ அவள்…
மாய பூ திரள்…
தேன் அலை சுழல்…
தேவதை நிழல்…

ஆண் : அள்ளி சிந்தும் அழகின் துளிகள்…
உயிரில் பட்டு உருளும்…
வசமில்லா மொழியில்…
இதயம் எதையோ உலரும்…

ஆண் : இல்லை அவளும் என்றே உணரும்…
நொடியில் இதயம் இருளும்…
அவள் பாத சுவடில்…
கண்ணீர் மலர்கள் உதிரும்…

ஆண் : இல்லை அவளும் என்றே உணரும்…
மேகமோ அவள்…
நொடியில் இதயம் இருளும்…
அவள் பாத சுவடில்…
மாய பூ திரள்…
கண்ணீர் மலர்கள் உதிரும்…
தேவதை நிழல்…

ஆண் : மேகமோ அவள்…
மாய பூ திரள்…


Notes : Megamo Aval Song Lyrics in Tamil. This Song from Meyaadha Maan (2017). Song Lyrics penned by Vivek. மேகமோ அவள் பாடல் வரிகள்.


கொட்டுங்கடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜாஅனந்து & மனோஜ் கிருஷ்ணாசீன் ரோல்டன்ஆகஸ்ட் 16 1947

Kottunga Da Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா…
நம்ம வேற்க்காட்டு சூறாளியா தாளம் போட்டு தட்டுங்கடா…
தட்டுங்கடா பாட்டு கட்டுங்கடா…
நம்ம மலசாமி ஆட்டம் போட சேவக்கோழி வெட்டுங்கடா…

ஆண் : வெட்டு கத்திட கத்திட பொட்டு துடிக்குது…
பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா…

BGM

ஆண் : மூச்சு முட்டிட முட்டிட ஆடியே கத்தணும்…
சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா…
கட்டி வச்ச ஆட்டு கூட்டம் துள்ளிக்குதிக்கிதடா…

BGM

ஆண் : பூங்காத்து உட்காந்து ஊர் பாரத்ததில்ல…
குருவிங்க பாடாத நாளே இல்லை…
காட்டுக்கு தாள் போட்ட அதிகாரி இல்ல…
சோறு போடும் மண்ணுக்கு சோர்வே இல்ல…

ஆண் : தர பார்த்து தல கீழே விழந்தாலும் கூட…
மழ தண்ணிக்கு எப்போதும் காயம் இல்ல…
கர சேர வழி தேடி தவிச்சாலும் நாங்க…
சிரிக்காம ஒரு நாளும் வாழ்ந்ததில்ல…

ஆண் : கச்சேரி மேட கூப்பாடு போட…
துள்ளாட்டம் துள்ளாட்டம்தான்…

BGM

ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா…
நம்ம வேற்க்காட்டு சூறாளியா தாளம் போட்டு தட்டுங்கடா…
தட்டுங்கடா… தட்டுங்கடா…

BGM

ஆண் : சில்வண்டுக்காரி இதமா என் நெஞ்ச கீறி…
மேல வந்தாளே ஊறி…
வெட்கத்த மீறி…
தந்தாளே வாரி…

ஆண் : ஆல விழுதாட்டும் உசிர தாலாட்டும்…
ஒரு செம்பு நீதான்டி…
அரளி பூந்தோட்டம் அதில் உன் வாசம்…
பொடி வச்சி கிறக்குதடி…

ஆண் : சொக்கட்டான் போலே உன்தோள் மேல…
ஓயமா உரச ஆசையடி…
சில்லந்தி சிரிப்ப உய்க்காட்டு முறப்ப…
நாளெல்லாம் நான் காண வேணுமடி…
என் சாமி நீதானடி…
உன் தேரி நான்தானடி…

BGM

ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா…
நம்ம வேற்க்காட்டு சூறாளியா தாளம் போட்டு தட்டுங்கடா…

ஆண் : வெட்டு கத்திட கத்திட பொட்டு துடிக்குது…
பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா…
மூச்சு முட்டிட முட்டிட ஆடியே கத்தணும்…
சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா…

ஆண் : கட்டி வச்ச ஆட்டு கூட்டம் துள்ளிக்குதிக்கிதடா…

BGM


Notes : Kottunga Da Song Lyrics in Tamil. This Song from August 16 1947 (2023). Song Lyrics penned by Mohan Raja. கொட்டுங்கடா பாடல் வரிகள்.


தங்கச் செல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்ஷங்கர் மகாதேவன், பிரதீப் குமார், அனந்துசந்தோஷ் நாராயணன்காலா

Thanga Sela Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாடி என் தங்கச் செல…
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல…

—BGM—

ஆண் : ஆஹா…

ஆண் : அடி… வாடி என் தங்கச் செல…
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல…
என் ஜோடியா நீ நிக்கையில…
வேறென்ன வேணும் வாழ்க்கையில…

ஆண் : ஒத்த தல ராவணன் பச்சபுள்ள ஆவுறேன்…
கக்கத்துல தூக்கிக்க வரியா…
பட்டாகத்தி வீசுனேன் பட்டாம்பூச்சி ஆக்கின…
முட்டகண்ணி மயக்குன…சரியா…

—BGM—

ஆண் : தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப் போட்டு வாங்கு…
தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…

ஆண் : வாடி என் தங்க செல…

குழு (ஆண்கள்) : ரி ச சா சா…

ஆண் : நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல…

குழு (ஆண்கள்) : ரி ச சா சா…

ஆண் : என் ஜோடியா நீ நிக்கையில…

குழு (ஆண்கள்) : ரி ச சா சா…

ஆண் : வேறென்ன வேணும் வாழ்க்கையில…

குழு (ஆண்கள்) : ரி ச சா சா…

—BGM—

ஆண் : நெத்திப் பொட்டு மத்தியில…
என்ன தொட்டு வச்சவளே…
நீ மஞ்ச பூசி முன்ன வந்தா…
கண்ணு கூசுமடி…

குழு (ஆண்கள்) : பேட்டைக்குள்ள பொல்லாதவன்…

ஆண் : ஏய்… பேட்டைக்குள்ள பொல்லாதவன்…
நீ போட்ட கோட்ட தாண்டாதவன்…
என் வீரத்தை எல்லாம் மூட்டையா கட்டி…
உன் பின்னாடி தள்ளாடி வந்தேனடி… ஓ…

குழு (ஆண்கள்) : தன்ன நன்ன நன்ன நன்னா…
தன்னா நன்னா தன்னா நனனனா…

ஆண் : சோகத்தெல்லாம் மூட்ட கட்டி கொண்டாட…
பொண்டாட்டி வந்தாயடி… ஓ…
வாடி… என் தங்க சிலை…

—BGM—

ஆண் : வாடி என் தங்கச் செல…
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல…
என் ஜோடியா நீ நிக்கையில…
வேறென்ன வேணும் வாழ்க்கையில…

ஆண் : தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…

குழு (ஆண்கள்) : தன்ன நன்ன நன்னா…
தன்னா நன்னா நனனனா…

ஆண் : தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…

குழு (ஆண்கள்) : தன்ன நன்ன நன்னா…
தன்னா நன்னா நனனனா…

ஆண் : திருப்பி திருப்பி திருப்பி…

ஆண் : அன்பு கொட்ட நட்பு உண்டு…
பாசம் கொட்ட சொந்தம் உண்டு…
அட ரத்த பந்தம் ஏதுமில்ல…
ஊரே சொந்தமடா…

குழு (ஆண்கள்) : சேட்டை எல்லாம் செய்யாதவன்…

ஆண் : சேட்டை எல்லாம் செய்யாதவன்…
பல வேட்டைக்கெல்லாம் சிக்காதவன்…
நீ வீட்டை எல்லாம் ஆளுற அழகில பெண்ணே…
நான் திண்டாடி போறேனடி…

குழு (ஆண்கள்) : தன்ன நன்ன நன்ன நன்னா…
தன்னா நன்னா தன்னா நனனனா…

ஆண் : ஏய்… கோட்டை எல்லாம் ஆளுற வயசுல…
கண்ணே உன் கண்ஜாடை போதுமடி வாடி…

—BGM—

ஆண் : ஏய்… வாடி என் தங்க செல…
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல…
என் ஜோடியா நீ நிக்கையில…
வேறென்ன வேணும் வாழ்க்கையில…

ஆண் : ஒத்த தல ராவணன் பச்சபுள்ள ஆவுறேன்…
கக்கத்துல தூக்கிக்க வரியா…
பட்டாக்கத்தி வீசுனேன் பட்டாம் பூச்சி ஆக்கின…
முட்டகண்ணி மயக்குன சரியா…

ஆண் : தொட்டா பறக்கும் தூளு…
கண்ணு பட்டா கலக்கும் பாரு…

குழு (ஆண்கள்) : ஏய்… தில்லா டாங்கு டாங்கு….
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…
தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப் போட்டு வாங்கு… ஹே…

குழு (ஆண்கள்) : தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…
தில்லா தில்லா தில்லா தில்லா…
டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…

குழு (ஆண்கள்) : தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…
தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…
தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…


Notes : Thanga Sela Song Lyrics in Tamil. This Song from Kaala (2018). Song Lyrics penned by Arunraja Kamaraj. தங்கச் செல பாடல் வரிகள்.


கண்ணம்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிபிரதீப் குமார், அனந்து & தீசந்தோஷ் நாராயணன்காலா

Kannamma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூவாக என் காதல் தேனூருதோ…
தேனாக தேனாக வானூருதோ…
கண்ணம்மா… கண்ணம்மா…
கண்ணிலே என்னம்மா…

ஆண் : ஆகாயம் சாயாம தூவான மேது…
ஆறாம ஆறாம காயங்கள் ஏது…
கண்ணம்மா… கண்ணம்மா…
கண்ணிலே என்னம்மா…

—BGM—

பெண் : உன் காதல் வாசம்…
என் தேகம் பூசும்…
காலங்கள் பொய்யானதே…

பெண் : தீராத காதல்…
தீயாக மோத…
தூரங்கள் மடை மாறுமோ…

பெண் : வான் பார்த்து ஏங்கும்…
சிறு புல்லின் தாகம்…
கானல்கள் நிறைவேற்றுமோ…
நீரின்றி மீனும் சேருண்டு வாழும்…

ஆண் & பெண் : வாழ்விங்கு வாழ்வாகுமோ… ஓஓ…

ஆண் & பெண் : ஆஆ… ஆஆ… ஹா… ஆஹா…
ஆஆ… ஆஆ… ஹா… ஆஹா…

ஆண் : கண்ணம்மா… கண்ணம்மா…
கண்ணிலே என்னம்மா…
ஆகாயம் சாயாம தூவான மேது…
ஆறாம ஆறாம காயங்கள் ஏது…

—BGM—

ஆண் : மீட்டாத வீணை தருகின்ற ராகம்…
கேட்காது பூங்காந்தலே… ஏ…
ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல…
என் காதல் கிடக்கின்றதே…

ஆண் : காயங்கள் ஆற்றும்…
தலைக்கோதி தேற்றும்…
காலங்கள் கைகூடுதே…

ஆண் : தொடுவானம் இன்று நெடுவானம் ஆகி…
தொடும் நேரம் தொலைவாகுதே…
கண்ணம்மா… கண்ணம்மா…
கண்ணிலே என்னம்மா…

—BGM—

ஆண் : ஆகாயம் சாயாம தூவான மேது…
ஆறாம ஆறாம காயங்கள் ஏது…
கண்ணம்மா… கண்ணம்மா…
கண்ணம்மா… கண்ணம்மா…
கண்ணிலே… கண்ணம்மா…
என்னம்மா…


Notes : Kannamma Song Lyrics in Tamil. This Song from Kaala (2018). Song Lyrics penned by Uma Devi. கண்ணம்மா பாடல் வரிகள்.


மனமெங்கும் மாய ஊஞ்சல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண், அனந்து & தீசந்தோஷ் நாராயணன்ஜிப்சி

Manamengum Maaya Oonjaal Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மனமெங்கும் மாய ஊஞ்சல்…

ஆண் : மனமெங்கும் மாய ஊஞ்சல்…

பெண் : உனதன்பில் ஆட ஆட…

ஆண் : உனதன்பில் ஆட ஆட…

பெண் : மழை பொங்கும் தூய மேகம்…

ஆண் : மழை பொங்கும் தூய மேகம்…

பெண் : உயிர் உள்ளேச் சாரல் போட…

ஆண் : உயிர் உள்ளேச் சாரல் போட…

பெண் : கோடையும் வாடையும்…
பாத்திடா தாவரம்…
வரம் நீ தந்தாய்…

குழு (பெண்கள்) : வான் பூக்குதே…

ஆண் : நான் உன் தோளில் கண் சாய…
விண்மீன்கள் பொன் தூவ…
ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : காற்றிலே சிறகை நாம் விரித்தால்…
துளி ஆகாதோ பூமி…
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்…
அதற்கீடேது சாமி…

ஆண் : எங்கும் மாய ஊஞ்சல்…
உனதன்பில் ஆட ஆட…
மழைப் பொங்கும் தூய மேகம்…
உயிர் உள்ளேச் சாரல் போட…

—BGM—

ஆண் : முத்தம் வைக்கும்…
வேனீர் காலங்கள்…
கட்டிக் கொள்ளும் ஈரக் கோலங்கள்…

பெண் : உன் கால் தடம் நானே…
என் தாய் நிலம் கண்டேனே…
தடாகம் தேகம் வாழும்…
காணும் மீன்கள் நீ…

ஆண் & பெண் : நான் மண் சேர்ந்து நீர்ப் போல…
உன் சாயல் கொண்டேனே…

ஆண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : காற்றிலே சிறகை நாம் விரித்தால்…
துளி ஆகாதோ பூமி…
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்…
அதற்கீடேது சாமி…

ஆண் : எங்கும் மாய ஊஞ்சல்…
உனதன்பில் ஆட ஆட…
மழைப் பொங்கும் தூய மேகம்…
உயிர் உள்ளேச் சாரல் போட…

—BGM—

ஆண் : மரம் ஒரு இசை…
மொட்டரும்பு ஒரு இசை…
கடல் ஒரு இசை…
நம் உடல் ஒரு இசை…
நிலவொளி வீசும்…
காற்றில் பேசும்…
பறவையின் தாய்மை யாழிசை…

பெண் : வெண் சிறகை வீசும்…
மூச்சுக் காற்றிலே…
கண் உருகப் பாடும்…
கோடி மூங்கிலே…

ஆண் : உன் மொழிகளோடு…
தேன் வழிகிறதே…

ஆண் & பெண் : என் மார்பிலே…
நீ பேசும் வாசம்…

ஆண் : நீ அல்லவா… ஆ… ஆ… ஆ…

ஆண் & பெண் : காற்றிலே சிறகை நாம் விரித்தால்…
துளி ஆகாதோ பூமி…

ஆண் : வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்…

பெண் : அதற்கீடேது சாமி…

பெண் : எங்கும் மாய ஊஞ்சல்…
உனதன்பில் ஆட ஆட…
மழை பொங்கும் தூய மேகம்…
உயிர் உள்ளேச் சாரல் போட…


Notes : Manamengum Maaya Oonjaal Song Lyrics in Tamil. This Song from Gypsy (2020). Song Lyrics penned by Yugabharathi. மனமெங்கும் மாய ஊஞ்சல் பாடல் வரிகள்.


காத்திருந்தேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனந்து & ஸ்ரீஷா விஜயசேகர்ஜிப்ரான்மாறா

Kaathirundhen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்…
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை…

பெண் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…

ஆண் : நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்…
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை…

பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும்…
நான் கூட அதே நிலை…
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…

—BGM—

பெண் : முகவரிகள் இல்லா ஒரு முதல் கடிதமாய்…
பல கதவு மோதும் காகிதம் ஆனேனே…

ஆண் : அறிமுகங்கள் இல்லா பல கதவுகளிலும்…
ஒரு முகத்தை தேடும் கார்முகில் நானேனே…

பெண் : பேசாத கதை நூறு…
பேசும் நிலை வரும் போது…
வார்த்தை என எதுவும் வராது…
வராது வராது மௌனம் ஆனேனே…

ஆண் : காலம் உறைந்தே போகும்…
காற்று அழுதே தீரும்…

பெண் : இந்த நொடி இறந்தாலும் சம்மதம்…

ஆண் : கண்ணீரின் மழையில் கடல்களும் நீராடும்…

—BGM—

ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்…
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை…
நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்…
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை…

பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும்…
நான் கூட அதே நிலை…
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…

—BGM—


Notes : Kaathirundhen Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. காத்திருந்தேன் பாடல் வரிகள்.

மாய நதி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிஅனந்து, பிரதீப் குமார் & ஸ்வேதா மோகன்சந்தோஷ் நாராயணன்கபாலி

Maya Nadhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சம் எல்லாம்…
வண்ணம் பல வண்ணம் ஆகுதே…
கண்கள் எல்லாம்….
இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே…

பெண் : நான் உன்னை காணும் வரையில்…
தாபத நிலையே…
தேசங்கள் திரிந்தேன்…
தனியே… தனியே…

ஆண் : ஆயிரம் கோடி முறை…
நான் தினம் இறந்தேன்…
நான் என்னை உயிர்த்தேன்…
பிரிவில்… பிரிவில்…

ஆண் : மாய நதி இன்று…
மார்பில் வழியுதே…
தூய நரையிலும்…
காதல் மலருதே…

குழு (ஆண்கள்) : மாய நதி இன்று…
மார்பில் வழியுதே…
தூய நரையிலும்…
காதல் மலருதே…

BGM

ஆண் : நீா் வழியே மீன்களைப் போல்…
என் உறவை நான் இழந்தேன்…
நீ இருந்தும்… நீ இருந்தும்…
ஒரு துறவை நான் அடைந்தேன்…

ஆண் : ஒளி பூக்கும் இருளே…
வாழ்வின் பொருளாகி…
வலி தீா்க்கும் வலியாய்…
வாஞ்சை தரவா…
ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : மாய நதி இன்று…
மார்பில் வழியுதே…
தூய நரையிலும்…
காதல் மலருதே…

ஆண் : யானை பலம் இங்கே…
சேரும் உறவிலே…
போன வழியிலே…
வாழ்க்கைத் திரும்புதே…

BGM

பெண் : தேசமெல்லாம் ஆளுகின்ற…
ஒரு படையை…
நான் அடைந்தேன்…
காலம் என்னும்…
வீரனிடம் என் கொடியை…
நான் இழந்தேன்…

பெண் : மணல் ஊரும்…
மழையாய் மடிமீது…
விழ வா வா…
அணை மீறும் புனலாய்…
மார் சாய்ந்து அழ வா…

குழு (ஆண்கள்) : மாய நதி இன்று…
மார்பில் வழியுதே…
தூய நரையிலும்…
காதல் மலருதே…

பெண் : யானை பலம் இங்கே…
சேரும் உறவிலே…
போன வழியிலே…
வாழ்க்கை திரும்புதே…


Notes : Maya Nadhi Song Lyrics in Tamil. This Song from Kabali (2016). Song Lyrics penned by Uma Devi. மாய நதி பாடல் வரிகள்.


தமிழன் பாட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅனந்து, தீபக் & தமன் எஸ்தமன் எஸ்ஈஸ்வரன்
சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்திலிருந்து தமிழன் பாட்டு பாடல் வரிகள் தமிழில்

Thamizhan Pattu Song Lyrics in Tamil


ஆண் : ஊரான ஊரையெல்லாம்…
ஓங்க வைக்கும் கொலசாமி…
உன் பெயரச் சொல்லிவாறோம்…
முன்னேற வழி காமி…

ஆண் : மாவிலக்கு போட்டிடூறோம்…
மாசுமரு போக்கிடையா…
ஆ… ஆ… ஆ… ஆ…
காவடியும் தூக்கிடுறோம்…
கடைசி வரக் காத்திடையா…

BGM

ஆண் : நாடே கிடு கிடுக்க…
நட்டதுதான் பூத்திடுச்சி…
நாலும் பறையடிக்க…
நல்ல காலாம் வந்துடுச்சி…
குங்குமமும் சந்தனமும்…
நெத்தியெங்கும் ஒட்டிடுச்சி…
கூட்டப்பட்ட கூட்டமிது…
கோட்டையையும் தொட்டுடிச்சி…

ஆண் : தனந்தனி நாடு இல்ல தமிழ்நாடு…
நீ தட்டுக்கெட்டு…
போரதென்ன வெளிநாடு…
உன்ன என்ன வாழ வைக்கும் தமிழ்நாடு…
நீ வேல செய்ய அள்ளித்தரும் வயக்காடு…

ஆண் : உதட்டுல நமக்கு தமிழ் இருக்கு…
உசுரயும் கொடுக்க உறவிருக்கு…
இருட்டுல கெடந்தே தவிக்காத…
நீ அடக்குற மனுசன மதிக்காத…

ஆண் : ஹே வரான் வரான்…
இந்தத் தமிழன்…
வரலாற்றத் திருத்தி…
எழுதும் தலைவன்…

ஆண் : ஹே வரான் வரான்…
இந்தத் தமிழன்…
வரலாற்றத் திருத்தி…
எழுதும் தலைவன்…

ஆண் : ஹே வரான் வரான்…
இந்தத் தமிழன்…
வரலாற்றத் திருத்தி…
எழுதும் தலைவன்…

ஆண் : ஹே வரான் வரான்…
இந்தத் தமிழன்…
வரலாற்றத் திருத்தி…
எழுதும் தலைவன்…

ஆண் : நாடே கிடு கிடுக்க…
நட்டதுதான் பூத்திடுச்சி…
நாலும் பறையடிக்க…
நல்ல காலாம் வந்துடுச்சி…
குங்குமமும் சந்தனமும்…
நெத்தியெங்கும் ஒட்டிடுச்சி…
கூட்டப்பட்ட கூட்டமிது…
கோட்டையையும் தொட்டுடிச்சி…

ஆண் : தனந்தனி நாடு இல்ல தமிழ்நாடு…
நீ தட்டுக்கெட்டு…
போரதென்ன வெளிநாடு…
உன்ன என்ன வாழ வைக்கும் தமிழ்நாடு…
நீ வேல செய்ய…
அள்ளித்தரும் வயக்காடு…

BGM

ஆண் : மன்னாதி மன்னரெல்லாம்…
மண்ண நம்பி நின்னாங்க…
மானத்தோட வீரம் காக்க…
சண்ட செய்யச் சொன்னாங்க…
அ… அ… அ… அ…

ஆண் : பொறந்த ஊர மறந்து நீயும்…
பொழப்ப பாக்கப் போனியே…
புழுதிக்காட்ட மலடியாக்கி…
நரக வாழ்வு வாழ்ந்தியே…

ஆண் : நில்லதா நீ மதிச்சா ஒசந்திடலாம்…
இருக்குற வரையில் சிரிச்சிடலாம்…
அறுபட முருகனும் துணை இருப்பான்…
நெல்ல அறுத்திட மணியென வெலஞ்சியிருப்பான்…

ஆண் : ஹே வரான் வரான் இந்தத் தமிழன்…
வரலாற்றத் திருத்தி எழுதும் தலைவன்…

ஆண் : ஹே வரான் வரான்…
இந்தத் தமிழன்…
வரலாற்றத் திருத்தி…
எழுதும் தலைவன்…

ஆண் : ஹே வரான் வரான்…
இந்தத் தமிழன்…
வரலாற்றத் திருத்தி…
எழுதும் தலைவன்…

ஆண் : ஹே வரான் வரான்…
இந்தத் தமிழன்…
வரலாற்றத் திருத்தி…
எழுதும் தலைவன்…

ஆண் : நாடே கிடு கிடுக்க…
நட்டதுதான் பூத்திடுச்சி…
நாலும் பறையடிக்க…
நல்ல காலாம் வந்துடுச்சி…
குங்குமமும் சந்தனமும்…
நெத்தியெங்கும் ஒட்டிடுச்சி…
கூட்டப்பட்ட கூட்டமிது…
கோட்டையையும் தொட்டுடிச்சி…

ஆண் : தனந்தனி நாடு இல்ல தமிழ்நாடு…
நீ தட்டுக்கெட்டு…
போரதென்ன வெளிநாடு…
உன்ன என்ன வாழ வைக்கும் தமிழ்நாடு…
நீ வேல செய்ய…
அள்ளித்தரும் வயக்காடு…

ஆண் : ஊரான ஊரையெல்லாம்…
ஓங்க வைக்கும் கொலசாமி…

BGM


Notes :  Thamizhan Pattu Song Lyrics in Tamil. This Song from Eeswaran (2020). Song Lyrics penned by Yugabharathi. தமிழன் பாட்டு பாடல் வரிகள்