Tag Archives: யுவன் ஷங்கர் ராஜா

உன் பார்வை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Un Paarvai Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எதை கேட்க்கிறாய் சொல்…

ஆண் : உன் பார்வை மேலே பட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

BGM

ஆண் : இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்த்தை…
எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்த்தை…
உனை எண்ணி தினம் புல்லரிக்கும் மனதினை…
செல்லரிக்க விடுபவள் நீதானே…

ஆண் : உயிர் நாளும் கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க…
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி…
நல் இரவு ஒவ்வொன்றையும் முள் இரவு செய்தாயே…

ஆண் : நுரை ஈரல் தேடும் சுவாசமே…
விழி ஓரம் ஆடும் சொப்பனமே…
மடியில் வந்தால் சௌக்கியமே… ஹேஹே… அன்பே…

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

BGM

ஆண் : சில காதல் இங்கே கல்லரைக்குள் அடக்கம்…
சில காதல் இங்கே சில்லரைக்கு தொடக்கம்…
அது போல அல்ல கல்லரையை கடந்திடும்…
சில்லரையை ஜெயித்திடும் என் காதல்…

ஆண் : உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்…
அது போல காதல் சிக்காகோவில் கண்டதில்லை…
சன்சீனாவும் கண்டதில்லை…
சோவியத்தும் கண்டதில்லை என்பேன்…

ஆண் : மழை நாளில் நீதான் வெப்பமே…
வெய்யில் நாளில் தண்ணீர் தெப்பமே…
உளி ஏதும் தீண்டா சிற்பமே… ஹேஹே… அன்பே…

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எது கேட்க்கிறாய் சொல்…

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எது கேட்க்கிறாய் சொல்…

BGM


Notes : Un Paarvai Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Vaali. உன் பார்வை பாடல் வரிகள்.


ஜல்சா பண்ணுங்கடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ரஞ்சித், திப்பு, பிரேம்ஜி அமரன், ஹரிசரண் & கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Jalsa Pannungada Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாழ்க்கைய யோசிங்கடா…
தல எழுத்த நல்லா வாசிங்கடா…
யோசிச்சு பாருங்கடா…
எல்லோரும் ஒன்னா சேருங்கடா…

ஆண் : இருக்குற வரைக்கும் அனுபவிக்க…
இளமை ஏத்துக்கடா…
வருகுற வரைக்கும் லாபமடா…
வசதிய தேடுங்கடா… கோ…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

BGM

ஆண் : ஞாபகம் வந்ததடா…
அந்த நாள் ஞாபகம் வந்ததடா…
நண்பனை விட ஒருத்தன்…
லைஃப்வுக்கு தேவை இல்லையடா…

ஆண் : நட்புக்கு கூட கற்புகள் உண்டு…
நல்லா தெரிஞ்சுக்கடா…
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா…
வெற்றிகள் குமியுமடா…
நம் வெற்றிகள் குமியுமடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

ஆண் : உழைக்கும் கைய நம்பி…
நாளைக்கு உலகமே இருக்குதடா…
உண்மைக்கு போராடி குரல் கொடுத்தா…
ஊரே வணங்குமடா…

ஆண் : நான் உங்கள் தோழன் நீ எந்தன் நண்பன்…
பிரிவே இல்லையடா…
நாளைய உலகம் இளைஞர்கள் கையில்…
நம்பிக்கை வையிங்கடா…
என் மேல நம்பிக்கை வையிங்கடா… வா…

ஆண் : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

BGM

ஆண் : காதல் வந்திச்சின்னா…
முகத்தில கலர் பல தெரியுமடா…
கண்ணாடி முன்னாடி நீ நின்னா…
கவர்ச்சியும் தோனுமடா…

ஆண் : காதலி இருந்தா கவலைகள் தீரும்…
காதல் பண்ணுங்கடா…
அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி…
நல்லா இருக்குமடா…
உன் வாழ்க்க நல்லா இருக்குமடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

ஆண் : டாவுல விழுந்தாக்கா…
மனசு நோவுல அழுகுமடா…
தீவுல இருப்பதுபோல்…
திசையே தெரியாம போகுமடா…

ஆண் : இன்னைக்கி சிரிப்பா நாளைக்கு மொறைப்பா…
இன்னமும் இருக்குதடா…
அந்த ரோதன நமக்கு இப்போ எதுக்கு…
உஷாரா இருந்துக்கடா…
ஃபிகர நம்பாம பொழச்சுக்கடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

குழு : வாழ்க்கைய யோசிங்கடா…
தல எழுத்த நல்லா வாசிங்கடா…

BGM


Notes : Jalsa Pannungada Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Gangai Amaran. ஜல்சா பண்ணுங்கடா பாடல் வரிகள்.


அம்மா என்றாலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்இளையராஜாயுவன் ஷங்கர் ராஜாநந்தா

Amma Endrale Song Lyrics in Tamil


BGM

ஆண் : அம்மா என்றாலே…
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ…
ஆரோ ஆரிரோ…
அதை பாடவும் உன்னால் முடியாதோ…

ஆண் : யாரோ யார் யாரோ என்றே…
தாயும் சேய்யும் இருப்பாரோ… ஓ…
விடையே இல்லாமல்…
இந்த ஜென்மம் முழுதும் வாழ்வாரோ…

ஆண் : அம்மா என்றாலே…
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ…

BGM

ஆண் : தெய்வமும் நீயும் உண்மைகள் பேச…
ஊமைகள்தானோ சொல் உன் வாழ்வில்…
நீ கொண்ட சோகம் நீ கொண்ட மௌனம்…
தீர்ந்திடும் நாள் வருமே…

ஆண் : அந்தோ உன் தலை மேலே பேரிடிபோல…
காலனும் வந்தானே…
அந்த காலனின் பேரை கேட்கிறபோதோ…
உன் மகன் பேர்தானே…

ஆண் : அம்மா என்றாலே…
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ…

BGM

ஆண் : சேய் குரல் கேட்டால் தாய் உயிரோடு…
ஓர் வலி ஏற்படுமே தாலாட்ட…
அன்னை இல்லாத பிள்ளைகள் கண்ணில்…
யாரும் இல்லா வெறுமை…

ஆண் : மண்ணில் நுண் உயிர்கூட தன்னுயிர் தந்த…
தாய் உயிர் தேடாதா…
அம்மா உன் மடியோடு என் தலை சாய்ந்தால்…
மாய்வதில் ஓர் சுகமே…

ஆண் : அம்மா என்றாலே…
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ…
ஆரோ ஆரிரோ…
அதை பாடவும் உன்னால் முடியாதோ…


Notes : Amma Endrale Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Pa. Vijay. அம்மா என்றாலே பாடல் வரிகள்.


சரோஜா சாமானிக்காலோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ஷங்கர் மகாதேவன் & பிரேம்ஜி அமரன்யுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Saroja Saman Nikolo Song Lyrics in Tamil


ஆண் : சரோஜா சாமானிக்காலோ…

BGM

ஆண் : மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…

ஆண் : ஊட்டி ராணி உள்ளாற வா நீ…
எல்லாரும் ஒன்னாகலாம்…
ஓஹோஹோ… பூரிமா நீ பூக்காத பூ நீ…
ஏதாச்சும் செஞ்சாகலாம்…

ஆண் : ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…
ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…

ஆண் : மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…

BGM

ஆண் : பட்டு பட்டு சேத்துபட்டு…
ஐயோ சிரிக்குதடா நம்ம சீனி சிட்டு…
தொட்டுபுட்டு நீ ஒரங்கட்டு…
அது பசிகலென்னா எடம் மாத்தி கட்டு…

ஆண் : நெலமை முழுவதும் தெரியாது புரியாது…
தேச்சி பாக்காம தீக்குச்சி எரியாது…
அதுக்கு நேரம் ஒதுக்கு…
என்ன ஆனாலும் போனாலும் நமக்கெதுக்கு…

குழு : ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…
ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…

குழு : வாழ பப்பள வாழி இது புரியாதுங்க…
தார தப்பட்டம் எடுத்தா இது பழக்காதுங்கோ…
வாழ பப்பள வாழி இது புரியாதுங்க…
தார தப்பட்டம் எடுத்தா இது பழக்காதுங்கோ…

BGM

குழு : அன்னாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தென்னாட்டு வேங்கத்தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ…
அட அன்னாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தென்னாட்டு வேங்கத்தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ…

ஆண் : ஜானி ஜானி சரிகமபதனி…
வாணி ராணி அத வருத்தவ நீ…
கேனி கேனி திருவள்ளிகேனி…
கேட்டு பாரு நீதான் முதல் போனி…

ஆண் : எளசு பழசான இனிக்காது ருசிக்காது…
அழகு செலவான அதுக்கேதும் கெடைக்காது…
இருக்கும் போதே நொறுக்கு…
அது இல்லாம இங்கேதான் எது இருக்கு…

குழு : ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…
ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…

குழு : கோழி கொக்கர கோழி இது முழிக்காதுங்கோ…
வாடி பங்கஜவல்லி இது சலிக்காதுங்கோ…
கோழி கொக்கர கோழி இது முழிக்காதுங்கோ…
வாடி பங்கஜவல்லி இது சலிக்காதுங்கோ…

BGM


Notes : Saroja Saman Nikolo Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Gangai Amaran. சரோஜா சாமானிக்காலோ பாடல் வரிகள்.


கள்ளி அடி கள்ளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனுராதா ஸ்ரீராம் & ஸ்ரீ மதுமிதாயுவன் ஷங்கர் ராஜாநந்தா

Kalli Adi Kalli Song Lyrics in Tamil


குழு : கள்ளி அடி கள்ளி…
எங்கே கண்டாய்…
முதலில் என்ன கதைச்சாய்…
உண்மை எல்லாம் சொல்லு…

பெண் : சிரித்திடும் வாவி கரையோரம்…
காத்து நான் கிடந்தனன்…
பதுங்கி மெல்ல வந்தவன்…
பகடி பகடி என்ன போங்கடி…

குழு : முழு நிலவு காயும்…
நிலவில் மீன்கள் வாடும் தென்னாடு…
அங்கே இருந்து இங்கே…
வாழ வந்த பெண்ணே நீ பாடு…

பெண் : நம்மை அணைக்க ஆளில்லை…
என்று தனத்தி கிடந்தோம் நெஞ்சுக்குள்ளே…

குழு : தமிழர் சொந்தம் நாம் எந்நாளும்…

BGM

குழு : ஓ… நல்லூரின் விதியென்று திரிந்தோமடி…
தேரின் பின்னே அலைந்தோமடி…

குழு : கடலொன்று நடுவிலே…
இல்லை என்று கொள்வினம்…
எங்கள் நாடும் இந்த நாடும் ஒன்றுதான்…
தமிழன் தமிழந்தான்…

பெண் : புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா…

BGM

குழு : நமது உறவெல்லாம் நம் நாட்டில்தான்…
என்றும் நினைத்தோம் தவறாகதான்…
இங்கும் உறவு உள்ளது…
தமிழர் மனது பெரியது…

பெண் : அட உனக்கென வந்த இடத்தில்…
மருமகள் ஆகினான்…

குழு : ஏ… புதிய பாலம் கண்ணில் தெரிகிறதே…

பெண் : எந்த கலங்கம் இல்லை என்று ஆகுதே…
தெருடி வாழ்வாயே…

பெண் : கள்ளி அடி கள்ளி…
உங்கள் கைகள் இணையும் அந்த பொழுதில்…
எங்கள் வாழ்கை விரியும்…
மேற்கே மறைந்தாலும் கிழக்கே உதிக்கும்…
அந்த கதிரின் சூடராய்…
எங்கள் விடியல் தெரியும்…

பெண் : கனவுகள் எனது என நினைத்தேன்…
இன்று நான் அறிந்தனன்…
இருளின் கரம் விலகுமே…
உங்கள் கனவும் நனவாகுமே…


Notes : Kalli Adi Kalli Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Thamarai. கள்ளி அடி கள்ளி பாடல் வரிகள்.


சுட்டா சூரியன

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாசர்வம்

Sutta Suriyanae Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுட்டா சூரியன தொட்டுகிட்டு…
போகலான்டா… ஆஹான் ஆ ஹா…
எம்பி எம்பி தொட்டா எட்டு திசை…
கட்டுப்பட்டு நிக்கலாண்டா… ஆஹான் ஆ ஹா…

ஆண் : அடிச்சா வச்ச குறி சிக்கணுமே அய்யோ…
புடிச்சா சமுத்திரம் மாட்டணுமே அய்யோ…
நெனச்சா நெனச்சது நடக்குமல்லோ…
இழுத்தா பூமி நம்ம கையில யோ… ஹோ ஹோ ஹோ…

ஆண் : அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…

ஆண் : சுட்டா சூரியன தொட்டுகிட்டு…
போகலான்டா… ஆஹான் ஆ ஹா…
எம்பி எம்பி தொட்டா எட்டு திசை…
கட்டுப்பட்டு நிக்கலாண்டா… ஆஹான் ஆ ஹா…

BGM

ஆண் : நேர்கோட்டுல எதிரிய வச்சு வச்சு…
கொஞ்சம் நிமித்தனும் பாதத்த தச்சு தச்சு…
உன் பாட்டு நாளைகள நச்சு நச்சு…
பூமி பந்துக்கே நாம்தான் அச்சு அச்சு…

ஆண் : வெளிச்ச மரம் ஒன்னு மொளைசாச்சு…
நெருப்பு விதை ஒன்னு கையோட…
நெனச்ச வரம் ஒன்னு கெடச்சாச்சு…
இனிப்பு மழை இப்போ நெஞ்சோட…

ஆண் : அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…

ஆண் : மேகம் கருக்குது மழை வர பாக்குது…
வீசி அடிக்குது காத்து காத்து இளங்காத்து…

BGM

ஆண் : நெஞ் ஏக்கத்தில் எகிறுது நெஞ்சு நெஞ்சு…
மரம் தோட்டத்தில் வலை ஒன்னு நஞ்சு நஞ்சு…
மன காட்டத்தில் எரிமலை செஞ்சு செஞ்சு…
எந்த பங்கிலும் நீதான் மிஞ்சு மிஞ்சு…

ஆண் : பறக்கும் தட்டு போல் லேசாக…
பறக்கும் மனசுதான் பறந்தாச்சு…
வெறிச்ச சுவடு போல் இருந்தேன் நான்…
இன்ப வெடிப்பெல்லாம் பூவாச்சு…

ஆண் : அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…

ஆண் : சுட்டா சூரியன தொட்டு கிட்டு…
போகலான்டா… ஆஹான் ஆ ஹா…
எம்பி எம்பி தொட்டா எட்டு திசை…
கட்டுப்பட்டு நிக்கலாண்டா… ஆஹான் ஆ ஹா…

BGM


Notes : Sutta Suriyanae Song Lyrics in Tamil. This Song from Sarvam (2010). Song Lyrics penned by Pa Vijay. சுட்டா சூரியன பாடல் வரிகள்.


ஓராயிரம் யானை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பி. உன்னிகிருஷ்ணன்யுவன் ஷங்கர் ராஜாநந்தா

Orayiram Yanai Kondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

BGM

ஆண் : குழலோசை இல்லை குயிலோசை இல்லை…
இடியோசை ஒன்றே அறிந்தாயே…
முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து…
அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்…

ஆண் : ஒரு ராஜா வருந்தாமல்…
அட புத்தன் ஜனனம் இல்லை…
மனம் நொந்து நொறுங்காமல்…
அட சித்தன் பிறப்பதும் இல்லை…
வாழ்ந்தாய் தீயின் மடியில்…
சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

BGM


Notes : Orayiram Yanai Kondru Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Na. Muthukumar. ஓராயிரம் யானை பாடல் வரிகள்.


போடு ஆட்டம் போடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாவல்லவன்

Podu Attam Podu Song Lyrics in Tamil


BGM

ஆண் : போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…
போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…

ஆண் : ஊரே துணை இருக்கு…
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு…
பாசப்பிணைப்பிருக்கு…
அதுதான் காசுபணம் எனக்கு…

ஆண் : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…
உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…
ஏ… காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு…
எவனும் புடுச்சதில்ல…

ஆண் : போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…
குழு : போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…

BGM

குழு : போடு… ஆடு…

BGM

ஆண் : தவிடு கூட தங்கமாகும்…
நேரம் காலம் சேரும் போதுடா…
சிறுவன் கூட சிங்கமாவான்…
பொறுமை நெஞ்சில் மீறும் போதுடா…

BGM

ஆண் : காலேதுமின்றி பூந்தென்றல் காற்று…
எங்கேயும் ஓடலயா…
கை ஏதும் இன்றி பூவோடு கொஞ்சி…
பாட்டுக்கள் பாடலயா…

ஆண் : அட உங்கள் உள்ளம் ஊனமல்ல…
உள்ளம் போதும் ஊரை வெல்ல…
மாலை வாராதா நம் தோள்களுக்கு…

குழு : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…
ஆண் : அப்படி போடு…

குழு : காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு…
எவனும் புடுச்சதில்ல…
ஆண் : சூப்பர் போடேய்…

BGM

ஆண் : குடிச வாழும் சொக்கதங்கம்…
ஒன்ன பத்தி எனக்கு புரியுண்டா…
காமராஜர் எம்.ஜி.ஆர். நாளை யாருன்னு…
உன்க்கு புரியுமடா…

ஆண் : ஊரு சனங்க நெஞ்சப்படிச்சா…
நீ கூட நாடாளலாம்…
வேர்வ வடிச்சி வேல முடிச்சா…
வெற்றிய நீ வாங்கலாம்…

ஆண் : யாரு என்ன ஆவாங்கன்னு…
யார்தான் சொல்வார் மேலே நின்னு…
ஏழை பாழைக்கும் ஒரு காலம் வரும்…

ஆண் : நெஞ்சில் உறமுடன் நேர்மை நிறமுடன்…
இருக்கும் நல்லவன்டா…
நெனச்சா தலையில இமயமலையையும்…
சுமக்கும் வல்லவன்டா…

ஆண் : போடு போடு ஆட்டம் போடு போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…

குழு : போடு போடு ஆட்டம் போடு போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…

ஆண் : ஊரே துணை இருக்கு…
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு…
பாசப்பிணைப்பிருக்கு…
அது தான் காசுபணம் எனக்கு…

ஆண் : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…
குழு : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…

ஆண் : ஏ… காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு…
எவனும் புடுச்சதில்ல…

BGM


Notes : Podu Attam Podu Song Lyrics in Tamil. This Song from Vallavan (2006). Song Lyrics penned by Vaali. போடு ஆட்டம் போடு பாடல் வரிகள்.


எங்கெங்கோ கால்கள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஇளையராஜாயுவன் ஷங்கர் ராஜாநந்தா

Engengo Kalgal Song Lyrics in Tamil


ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்…
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்…

ஆண் : உன் சொந்தம் இங்கு யார் யாரோ…
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ…
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு…

ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்…
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்…

BGM

ஆண் : காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வாராதே…
பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே…

ஆண் : எதனை கொண்டு நாம் வந்தோம்…
எதனை கொண்டு போகின்றோம்…
ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே…

ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்…
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்…

BGM

ஆண் : காற்றுக்கு யார் இங்கே பாட்டு சொல்லி தந்தாரோ…
ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டு தந்தாரோ…

ஆண் : வாழ்க்கை எங்கு போய் சேரும்…
காலம் செய்யும் தீர்மானம்…
என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது…

ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்…
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்…

ஆண் : உன் சொந்தம் இங்கு யார் யாரோ…
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ…
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு…

BGM


Notes : Engengo Kalgal Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Pazhani Barathi. எங்கெங்கோ கால்கள் பாடல் வரிகள்.


நீ ஏன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்ஏ எச் காஷிஃப், யுவன் ஷங்கர் ராஜா, அமினா ரஃபிக்ஏ எச் காஷிஃப்நண்பன் ஒருவன் வந்த பிறகு

Nee Yen Song Lyrics in Tamil


ஆண் : நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…

ஆண் : நீ ஏன்… நீ ஏன்…

BGM

ஆண் : நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…

ஆண் : போ போதும் கலையுதடி…
நான் கண்ட கனவெல்லாம்…
போ போதும் கலையுதடி…
நீ சொன்ன நிஜமெல்லாம்…

ஆண் : இப்போதே நான் உன்னை பார்த்தாலே போதுமே…
நம் காதல் கண்ணீரில் அழுகிறதே…
உன்னோடும் இல்லாமல் என்னோடும் இல்லாமல்…
நான் இங்கு தீவாகி போனேனே…

ஆண் : நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…

ஆண் : விழியில் தோன்றுகிற காதல் எல்லாம்…
வலியில்தானே புரிகின்றதே…

ஆண் : நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…

BGM

ஆண் : நினைவும் வலியே நிஜமும் வலியே…
தனந்தனியே தவிக்கின்றேன்டி…
உன் கண்ணை போலே கண்ணாடி இல்லை…
என்னை காண துடிக்கின்றேன்டி…

பெண் : பார்வைகள் எங்கும் உன் முகமே…
என் பாதைகள் எல்லாம் உன்னிடமே…
உனக்கென என்றும் வாழனுமே…
ஆண் & பெண் : உன்னோடு கை கோர்த்து பேசனுமே…

ஆண் & பெண் : நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…


Notes : Nee Yen Song Lyrics in Tamil. This Song from Nanban Oruvan Vantha Piragu (2023). Song Lyrics penned by Mohan Rajan. நீ ஏன் பாடல் வரிகள்.