Tag Archives: யுவன் ஷங்கர் ராஜா

கள்ளி அடி கள்ளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனுராதா ஸ்ரீராம் & ஸ்ரீ மதுமிதாயுவன் ஷங்கர் ராஜாநந்தா

Kalli Adi Kalli Song Lyrics in Tamil


குழு : கள்ளி அடி கள்ளி…
எங்கே கண்டாய்…
முதலில் என்ன கதைச்சாய்…
உண்மை எல்லாம் சொல்லு…

பெண் : சிரித்திடும் வாவி கரையோரம்…
காத்து நான் கிடந்தனன்…
பதுங்கி மெல்ல வந்தவன்…
பகடி பகடி என்ன போங்கடி…

குழு : முழு நிலவு காயும்…
நிலவில் மீன்கள் வாடும் தென்னாடு…
அங்கே இருந்து இங்கே…
வாழ வந்த பெண்ணே நீ பாடு…

பெண் : நம்மை அணைக்க ஆளில்லை…
என்று தனத்தி கிடந்தோம் நெஞ்சுக்குள்ளே…

குழு : தமிழர் சொந்தம் நாம் எந்நாளும்…

BGM

குழு : ஓ… நல்லூரின் விதியென்று திரிந்தோமடி…
தேரின் பின்னே அலைந்தோமடி…

குழு : கடலொன்று நடுவிலே…
இல்லை என்று கொள்வினம்…
எங்கள் நாடும் இந்த நாடும் ஒன்றுதான்…
தமிழன் தமிழந்தான்…

பெண் : புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா…

BGM

குழு : நமது உறவெல்லாம் நம் நாட்டில்தான்…
என்றும் நினைத்தோம் தவறாகதான்…
இங்கும் உறவு உள்ளது…
தமிழர் மனது பெரியது…

பெண் : அட உனக்கென வந்த இடத்தில்…
மருமகள் ஆகினான்…

குழு : ஏ… புதிய பாலம் கண்ணில் தெரிகிறதே…

பெண் : எந்த கலங்கம் இல்லை என்று ஆகுதே…
தெருடி வாழ்வாயே…

பெண் : கள்ளி அடி கள்ளி…
உங்கள் கைகள் இணையும் அந்த பொழுதில்…
எங்கள் வாழ்கை விரியும்…
மேற்கே மறைந்தாலும் கிழக்கே உதிக்கும்…
அந்த கதிரின் சூடராய்…
எங்கள் விடியல் தெரியும்…

பெண் : கனவுகள் எனது என நினைத்தேன்…
இன்று நான் அறிந்தனன்…
இருளின் கரம் விலகுமே…
உங்கள் கனவும் நனவாகுமே…


Notes : Kalli Adi Kalli Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Thamarai. கள்ளி அடி கள்ளி பாடல் வரிகள்.


சுட்டா சூரியன

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாசர்வம்

Sutta Suriyanae Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுட்டா சூரியன தொட்டுகிட்டு…
போகலான்டா… ஆஹான் ஆ ஹா…
எம்பி எம்பி தொட்டா எட்டு திசை…
கட்டுப்பட்டு நிக்கலாண்டா… ஆஹான் ஆ ஹா…

ஆண் : அடிச்சா வச்ச குறி சிக்கணுமே அய்யோ…
புடிச்சா சமுத்திரம் மாட்டணுமே அய்யோ…
நெனச்சா நெனச்சது நடக்குமல்லோ…
இழுத்தா பூமி நம்ம கையில யோ… ஹோ ஹோ ஹோ…

ஆண் : அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…

ஆண் : சுட்டா சூரியன தொட்டுகிட்டு…
போகலான்டா… ஆஹான் ஆ ஹா…
எம்பி எம்பி தொட்டா எட்டு திசை…
கட்டுப்பட்டு நிக்கலாண்டா… ஆஹான் ஆ ஹா…

BGM

ஆண் : நேர்கோட்டுல எதிரிய வச்சு வச்சு…
கொஞ்சம் நிமித்தனும் பாதத்த தச்சு தச்சு…
உன் பாட்டு நாளைகள நச்சு நச்சு…
பூமி பந்துக்கே நாம்தான் அச்சு அச்சு…

ஆண் : வெளிச்ச மரம் ஒன்னு மொளைசாச்சு…
நெருப்பு விதை ஒன்னு கையோட…
நெனச்ச வரம் ஒன்னு கெடச்சாச்சு…
இனிப்பு மழை இப்போ நெஞ்சோட…

ஆண் : அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…

ஆண் : மேகம் கருக்குது மழை வர பாக்குது…
வீசி அடிக்குது காத்து காத்து இளங்காத்து…

BGM

ஆண் : நெஞ் ஏக்கத்தில் எகிறுது நெஞ்சு நெஞ்சு…
மரம் தோட்டத்தில் வலை ஒன்னு நஞ்சு நஞ்சு…
மன காட்டத்தில் எரிமலை செஞ்சு செஞ்சு…
எந்த பங்கிலும் நீதான் மிஞ்சு மிஞ்சு…

ஆண் : பறக்கும் தட்டு போல் லேசாக…
பறக்கும் மனசுதான் பறந்தாச்சு…
வெறிச்ச சுவடு போல் இருந்தேன் நான்…
இன்ப வெடிப்பெல்லாம் பூவாச்சு…

ஆண் : அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…

ஆண் : சுட்டா சூரியன தொட்டு கிட்டு…
போகலான்டா… ஆஹான் ஆ ஹா…
எம்பி எம்பி தொட்டா எட்டு திசை…
கட்டுப்பட்டு நிக்கலாண்டா… ஆஹான் ஆ ஹா…

BGM


Notes : Sutta Suriyanae Song Lyrics in Tamil. This Song from Sarvam (2010). Song Lyrics penned by Pa Vijay. சுட்டா சூரியன பாடல் வரிகள்.


ஓராயிரம் யானை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பி. உன்னிகிருஷ்ணன்யுவன் ஷங்கர் ராஜாநந்தா

Orayiram Yanai Kondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

BGM

ஆண் : குழலோசை இல்லை குயிலோசை இல்லை…
இடியோசை ஒன்றே அறிந்தாயே…
முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து…
அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்…

ஆண் : ஒரு ராஜா வருந்தாமல்…
அட புத்தன் ஜனனம் இல்லை…
மனம் நொந்து நொறுங்காமல்…
அட சித்தன் பிறப்பதும் இல்லை…
வாழ்ந்தாய் தீயின் மடியில்…
சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

BGM


Notes : Orayiram Yanai Kondru Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Na. Muthukumar. ஓராயிரம் யானை பாடல் வரிகள்.


போடு ஆட்டம் போடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாவல்லவன்

Podu Attam Podu Song Lyrics in Tamil


BGM

ஆண் : போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…
போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…

ஆண் : ஊரே துணை இருக்கு…
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு…
பாசப்பிணைப்பிருக்கு…
அதுதான் காசுபணம் எனக்கு…

ஆண் : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…
உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…
ஏ… காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு…
எவனும் புடுச்சதில்ல…

ஆண் : போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…
குழு : போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…

BGM

குழு : போடு… ஆடு…

BGM

ஆண் : தவிடு கூட தங்கமாகும்…
நேரம் காலம் சேரும் போதுடா…
சிறுவன் கூட சிங்கமாவான்…
பொறுமை நெஞ்சில் மீறும் போதுடா…

BGM

ஆண் : காலேதுமின்றி பூந்தென்றல் காற்று…
எங்கேயும் ஓடலயா…
கை ஏதும் இன்றி பூவோடு கொஞ்சி…
பாட்டுக்கள் பாடலயா…

ஆண் : அட உங்கள் உள்ளம் ஊனமல்ல…
உள்ளம் போதும் ஊரை வெல்ல…
மாலை வாராதா நம் தோள்களுக்கு…

குழு : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…
ஆண் : அப்படி போடு…

குழு : காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு…
எவனும் புடுச்சதில்ல…
ஆண் : சூப்பர் போடேய்…

BGM

ஆண் : குடிச வாழும் சொக்கதங்கம்…
ஒன்ன பத்தி எனக்கு புரியுண்டா…
காமராஜர் எம்.ஜி.ஆர். நாளை யாருன்னு…
உன்க்கு புரியுமடா…

ஆண் : ஊரு சனங்க நெஞ்சப்படிச்சா…
நீ கூட நாடாளலாம்…
வேர்வ வடிச்சி வேல முடிச்சா…
வெற்றிய நீ வாங்கலாம்…

ஆண் : யாரு என்ன ஆவாங்கன்னு…
யார்தான் சொல்வார் மேலே நின்னு…
ஏழை பாழைக்கும் ஒரு காலம் வரும்…

ஆண் : நெஞ்சில் உறமுடன் நேர்மை நிறமுடன்…
இருக்கும் நல்லவன்டா…
நெனச்சா தலையில இமயமலையையும்…
சுமக்கும் வல்லவன்டா…

ஆண் : போடு போடு ஆட்டம் போடு போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…

குழு : போடு போடு ஆட்டம் போடு போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…

ஆண் : ஊரே துணை இருக்கு…
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு…
பாசப்பிணைப்பிருக்கு…
அது தான் காசுபணம் எனக்கு…

ஆண் : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…
குழு : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…

ஆண் : ஏ… காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு…
எவனும் புடுச்சதில்ல…

BGM


Notes : Podu Attam Podu Song Lyrics in Tamil. This Song from Vallavan (2006). Song Lyrics penned by Vaali. போடு ஆட்டம் போடு பாடல் வரிகள்.


எங்கெங்கோ கால்கள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஇளையராஜாயுவன் ஷங்கர் ராஜாநந்தா

Engengo Kalgal Song Lyrics in Tamil


ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்…
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்…

ஆண் : உன் சொந்தம் இங்கு யார் யாரோ…
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ…
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு…

ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்…
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்…

BGM

ஆண் : காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வாராதே…
பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே…

ஆண் : எதனை கொண்டு நாம் வந்தோம்…
எதனை கொண்டு போகின்றோம்…
ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே…

ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்…
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்…

BGM

ஆண் : காற்றுக்கு யார் இங்கே பாட்டு சொல்லி தந்தாரோ…
ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டு தந்தாரோ…

ஆண் : வாழ்க்கை எங்கு போய் சேரும்…
காலம் செய்யும் தீர்மானம்…
என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது…

ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்…
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்…

ஆண் : உன் சொந்தம் இங்கு யார் யாரோ…
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ…
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு…

BGM


Notes : Engengo Kalgal Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Pazhani Barathi. எங்கெங்கோ கால்கள் பாடல் வரிகள்.


நீ ஏன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்ஏ எச் காஷிஃப், யுவன் ஷங்கர் ராஜா, அமினா ரஃபிக்ஏ எச் காஷிஃப்நண்பன் ஒருவன் வந்த பிறகு

Nee Yen Song Lyrics in Tamil


ஆண் : நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…

ஆண் : நீ ஏன்… நீ ஏன்…

BGM

ஆண் : நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…

ஆண் : போ போதும் கலையுதடி…
நான் கண்ட கனவெல்லாம்…
போ போதும் கலையுதடி…
நீ சொன்ன நிஜமெல்லாம்…

ஆண் : இப்போதே நான் உன்னை பார்த்தாலே போதுமே…
நம் காதல் கண்ணீரில் அழுகிறதே…
உன்னோடும் இல்லாமல் என்னோடும் இல்லாமல்…
நான் இங்கு தீவாகி போனேனே…

ஆண் : நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…

ஆண் : விழியில் தோன்றுகிற காதல் எல்லாம்…
வலியில்தானே புரிகின்றதே…

ஆண் : நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…

BGM

ஆண் : நினைவும் வலியே நிஜமும் வலியே…
தனந்தனியே தவிக்கின்றேன்டி…
உன் கண்ணை போலே கண்ணாடி இல்லை…
என்னை காண துடிக்கின்றேன்டி…

பெண் : பார்வைகள் எங்கும் உன் முகமே…
என் பாதைகள் எல்லாம் உன்னிடமே…
உனக்கென என்றும் வாழனுமே…
ஆண் & பெண் : உன்னோடு கை கோர்த்து பேசனுமே…

ஆண் & பெண் : நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…


Notes : Nee Yen Song Lyrics in Tamil. This Song from Nanban Oruvan Vantha Piragu (2023). Song Lyrics penned by Mohan Rajan. நீ ஏன் பாடல் வரிகள்.


கண்ணைவிட்டு கண்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாபட்டியல்

Kannai Vittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணைவிட்டு கண் இமைகள் விடை கேட்டால்…
கண்கள் நனையாதா…
என்னைவிட்டு உன் நினைவே நீ கேட்டால்…
உள்ளம் உடையாதா…

ஆண் : ஏதோ ஏதோ எந்தன் இதயத்தை அழுத்தியதே…
அதோ அதோ எந்தன் உயிரையும் கொழுத்தியதே…

ஆண் : எந்த ஒரு இனிமையும் எனக்கு இங்கு கண்டதில்லை…
இன்னும் என்ன பிடிவாதம்…
உன்னைவிட்டு தன்னந்தனி பாதை ஒன்று எனக்கு இல்லை…
என்னிடத்தில் ஏன் கோபம்…

ஆண் : போதுமடி இந்த தொல்லை…
என் மனது தாங்கவில்லை…
இன்னும் என்ன வீண் மௌனம்…

ஆண் : போதுமடி இந்த தொல்லை…
என் மனது தாங்கவில்லை…
இன்னும் என்ன வீண் மௌனம்…

BGM


Notes : Kannai Vittu Song Lyrics in Tamil. This Song from Pattiyal (2006). Song Lyrics penned by Pa. Vijay. கண்ணைவிட்டு கண் பாடல் வரிகள்.


குட்டிபுலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்யுவன் ஷங்கர் ராஜா & அந்தோனி தாசன்யுவன் ஷங்கர் ராஜாMr. Zoo Keeper

Kuttipuli Song Lyrics in Tamil


BGM

ஆண் : தத்தி தத்தி பல வித்தைகளை காட்டிகிட்டு…
குட்டிபுலி வர்றான் இத்துனூண்டு தேரா…
சுத்தி சுத்தி வந்து அத்தனையும் தூக்கிப்போட்டு…
ஆட்டம் போட போறான் இஷ்டம் போலே ஜோரா…

ஆண் : எட்டு தெசயிலும் கொட்டமடி பாப்பா…
மெட்டு புது மெட்டு கட்டிக்குடு டாப்பா…

ஆண் : காடெல்லாம் மேடெல்லாம் நீ பூந்து விளையாடு…
தட போட ஆளேது இங்கே எவரும் கிடையாது…

ஆண் : நீதானே சாமி தந்த சீதனம்…
நெலமெல்லாம் வானம் போல மாத்தனும்…

ஆண் : தத்தி தத்தி பல வித்தைகளை காட்டிகிட்டு…
குட்டி புலி வர்றான் இத்துனூண்டு தேரா…
சுத்தி சுத்தி வந்து அத்தனையும் தூக்கிப்போட்டு…
ஆட்டம் போட போறான் இஷ்டம் போலே ஜோரா…

BGM

ஆண் : நீ புது வரவு எங்களுக்கும்…
தெனம் தெனம் பெருகட்டும் மகழ்ச்சி…
நீ பிறந்து வந்த புதுப்பிறவி…
இனி இங்கு நடக்கட்டும் ஜாலி…

ஆண் : வீட்டுக்குள்ளும் காட்டுக்குள்ளும்…
ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டம்…
அங்கும் இங்கும் நம்ம சொந்தம்…
ஆனந்தம் தம் தம் நம் பந்தம்…

ஆண் : இதுபோல சொந்தம் இனி உருவாகுமா…
இது போதும் வாழ்வே இனி வேறென்னமா…

ஆண் : தத்தி தத்தி பல வித்தைகளை காட்டிகிட்டு…
குட்டி புலி வர்றான் இத்துனூண்டு தேரா…
சுத்தி சுத்தி வந்து அத்தனையும் தூக்கிப்போட்டு…
ஆட்டம் போட போறான் இஷ்டம் போலே ஜோரா…


Notes : Kuttipuli Song Lyrics in Tamil. This Song from Mr. Zoo Keeper (2024). Song Lyrics penned by Gangai Amaren. குட்டிபுலி பாடல் வரிகள்.


கனவே கலைகிறதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜமுருகன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாஅழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது

Kanave Kalaigirathe Song Lyrics in Tamil


BGM

ஆண் : கனவே கலைகிறதே…
காற்றென வழிகள் நுழைகிறதே…
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே… ஏய்…

ஆண் : காதல் இதுதானா…
உலகெல்லாம் வழிகள் பொதுதானா…
மனசுக்குள் அணில்பிள்ளை போல அழுவதும் அதுதானா… ஆ…

ஆண் : வார்த்தைகளை மௌனம் கொன்று தின்றதில்…
தனிமையிலே தினம் கத்தி கத்தி…
உந்தன் பெயர் சொல்லி அழுதேனே… ஏன்…
காற்று வந்து காதல் சொன்னதா… ஆஅ…

ஆண் : இதுதானா காதல் இதுதானா…
வேர் அரும்பே வீசும் புயல்தானா…
இது தானா காதல் இதுதானா…
அணு அணுவாய் சாகும் வழிதானா…

ஆண் : கனவே கலைகிறதே…
காற்றென வழிகள் நுழைகிறதே…
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே… ஏய்…

ஆண் : காதல் இதுதானா…
உலகெல்லாம் வழிகள் பொதுதானா…
மனசுக்குள் அணில்பிள்ளை போல அழுவதும் அதுதானா… ஆ…

BGM

ஆண் : அழைப்பதை கானல் நீரா…
அறியாது பறவை கூட்டம்…
தொடுவானம் போலே காதல்…
அழகான மாய தோற்றம்…

ஆண் : உனக்கான வார்த்தை அடி ஆயுள் சிறையில் வாழ்கிறதே…
நமக்கான விண்மீன் நீ அறியும் முன்பே உதிர்கிறதே…

ஆண் : தரையில் மோதி மழைத்துளி சாகும்…
விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும்…
வலிக்கின்ற போதும் சிரிக்கிற நானும்
உனக்காக நாளும் தேய்கிறேன்…

ஆண் : சரிதானா காதல் பிழைதானா…
ஆயுள் வரை தொடரும் வலிதானா…
இதுதானா காதல் இதுதானா…
ஐம்புலனில் ஐயோ தீ ஆனால்…

ஆண் : மழை நீர் சுடுகிறதே…
மனசுக்குள் அணில்பிள்ளை அழுகிறதே…
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிகிறதே… ஏய்…


Notes : Kanave Kalaigirathe Song Lyrics in Tamil. This Song from Azhagai Irukkirai Bayamai Irukkirathu (2006). Song Lyrics penned by Rajamurugan. கனவே கலைகிறதே பாடல் வரிகள்.


என் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதியுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாபுன்னகை பூவே

En Kaadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் காதல் உயிர் பிழைத்து கொண்டது உன்னை பார்த்து…
என் வானம் இங்கு விடியுதே…
என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும்…
உன் விரல்கள் என்னை தீண்டுமே…

ஆண் : கூந்தலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ…
காதலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ…
கூந்தலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ…
காதலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ…

BGM

ஆண் : நான் நானில்லை அவள் என் உயிருக்குள்…
ஒரு காதல் என்னும் சொல்லுக்குள் வாழ்வேன்…

ஆண் : என் காதல் உயிர் பிழைத்து கொண்டது உன்னை பார்த்து…
என் வானம் இங்கு விடியுதே…
என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும்…
உன் விரல்கள் என்னை தீண்டுமே…

BGM

ஆண் : நீ இல்லாமல் என் பூமி சுற்றாதே…
என் இதயம் பாகம் தரை மட்டம் ஆகும்…
நீ இல்லாமல் என் பூமி சுற்றாதே…
என் இதயம் பாகம் தரை மட்டம் ஆகும்…

ஆண் : ஏன் போகின்றாய் என்னை ஏற்க மாட்டாயா…
நீ இல்லை என்றால் உடையாதோ நெஞ்சம்…
ஏன் போகின்றாய் என்னை ஏற்க மாட்டாயா…
நீ இல்லை என்றால் உடையாதோ நெஞ்சம்…


Notes : En Kaadhal Song Lyrics in Tamil. This Song from Punnagai Poove (2003). Song Lyrics penned by Arivumathi. என் காதல் பாடல் வரிகள்.