Tag Archives: யுவன் ஷங்கர் ராஜா

சரோஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துUnknownயுவன் ஷங்கர் ராஜாவானம்

Saroja Song Lyrics in Tamil


ஆண் : ச னி ச த ம ப ரி சா சரோஜா… ஆஆ…
சரோஜா… ஆஆ ஆஆ…

BGM

பெண் : ராத்திரி பூக்கும் தோட்டம் இதுதான்…
ரகசியமான ஆட்டம் இதுதான்…
அடிக்கடி எடுக்கும் தகமும் இதுதான்…
ஆண்களை இயக்கும் வேகமும் இதுதான்…

பெண் : மாலை கற்றிடும் கல்வியும் இதுதான்…
மனசு விரும்பிடும் பள்ளியும் இதுதான்…

பெண் : ஜனனமும் இதுதான்…
மரணமும் இதுதான்…
ஜக ஜக ஜக ஜக ஜாலமும் இதுதான்…

பெண் : இன்பமும் இதுதான்…
துன்பமும் இதுதான்…
தொட தொட ஹையோ…
தொலைவதும் இதுதானே…

பெண் : எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…
எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…
எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…
ஹை… எழுந்து வாடா என்ன வேணும் இந்தா… ஆ…

பெண் : ராத்திரி பூக்கும்…
குழு : தோட்டம் இதுதான்…
பெண் : ரகசியமான…
குழு : ஆட்டம் இதுதான்…

பெண் : அடிக்கடி எடுக்கும்…
குழு : தகமும் இதுதான்…
பெண் : ஆண்களை இயக்கும்…
குழு : வேகமும் இதுதான்…

பெண் : மாலை கற்றிடும்…
குழு : கல்வியும் இதுதான்…
பெண் : மனசு விரும்பிடும்…
குழு : பள்ளியும் இதுதான்…

பெண் : ஜனனமும்…
குழு : இதுதான்…
பெண் : மரணமும்…
குழு : இதுதான்…
பெண் : ஜக ஜக ஜக ஜக…
குழு : ஜாலமும் இதுதான்…

பெண் : இன்பமும்…
குழு : இதுதான்…
பெண் : துன்பமும்…
குழு : இதுதான் தொட தொட ஹையோ…
பெண் : தொலைவதும் இதுதானே…

பெண் : எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…
எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…

BGM

பெண் : பார்ப்பது தப்பே இல்லை…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
பெண் : பணம் தான் இங்கே எல்லை…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : இரவிலே இன்ப லீலை…
பெண் : ஆசைக்கு வயசே இல்லை…

பெண் : காசை தந்தா…
குழு : எடுடா எடுடா…
பெண் : காதல் இந்தா…
குழு : அடடா அடடா…

பெண் : மேலும் தந்தா…
குழு : எடுடா எடுடா…
பெண் : சொர்க்கம் இந்தா…
குழு : அடடா அடடா…

பெண் : சடு குடு சடு குடு…
தொடு தொடு தொட்டிடு…
தொட்டதும் நீ மூச்சினை இழுத்து புடி…
ஆண் : சிவா சிவா…

பெண் : எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…
குழு : எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…
எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…
எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…

{ பெண் : எழுந்து வாடா…
ஆண் : இந்தா வச்சிக்கோ…
பெண் : எழுந்து வாடா…
ஆண் : இந்தா வச்சிக்கோ… } * (4)

{ ஆண் : எழுந்து வாடா…
இந்தா வச்சிக்கோ…
எழுந்து வாடா…
இந்தா வச்சிக்கோ } * (2)


Notes : Saroja Song Lyrics in Tamil. This Song from Vaanam (2011). Song Lyrics penned by Vairamuthu. சரோஜா பாடல் வரிகள்.


பூ முதல் பெண்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாதீராத விளையாட்டுப்பிள்ளை

Poo Mudhal Pen Varai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூ முதல் பெண் வரை…
கார் முதல் கன் வரை…
நைஃப் முதல் ஒய்ஃப் வரை…
எனக்குதான் வேண்டும் பெஸ்ட்…

ஆண் : ஒரே ஒரு நிலா…
அட போர் அடிக்குது வானம்…
லட்சம் விண்மீன் கொண்டா…
அதில் ஒன்று எடுப்பேன் நானும்…

ஆண் : அழகான பெண் ஒன்று…
அறிவான பெண் ஒன்று…
அன்பான பெண் ஒன்று…
பூம் பூம் பூம் பூம்…

ஆண் : ஒவ்வொன்றாய் பார் இன்று…
என்னவள் யார் என்று…
சொல்கின்ற நாள் இன்று…
பூம் பூம் பூம் பூம்…

BGM

ஆண் : எனக்கு தான் வேண்டும் பெஸ்ட்…
பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்…

BGM

ஆண் : கஃபே லட்டே காப்பியோ…
காக்டெயில் போற பார்ட்டியோ…
எனக்கு வேண்டும் பெஸ்ட் பெஸ்ட்…

ஆண் : இந்த சின்ன அழகியோ…
இங்கிலாந்து குமரியோ…
எனக்கு வேண்டும் பெஸ்ட்…

ஆண் : ஐஃபில் டவர் ஆனாலும்…
லண்டன் பிரிட்ஜ் ஆனாலும்…
எனக்கென்றும் பெஸ்ட் ஆக…
ரொம்ப ஸ்பெஷல் ஆக…
அட வேணும் வேணும் வேணுமே…

ஆண் : பூவுக்குள் ரோஜா பெஸ்ட்…
ரம்மிக்கு ராஜா பெஸ்ட்…
பெண்ணுக்குள் யார்தான் பெஸ்ட்…
பூம் பூம் பூம் பூம்…

ஆண் : தேவதை தேசம் இது…
தேவையை தேடி எடு…
ஐ விஷ் யூ ஆல் தி பெஸ்ட்…
பூம் பூம் பூம் பூம்…
பூம் பூம் பூம் பூம்…

BGM

ஆண் : அமெரிக்கா ஆப்பிளோ…
அரேபியன் ஆலிவோ…
எனக்கு வேண்டும் பெஸ்ட்…

ஆண் : டோக்யோ லண்டன் நகரமோ…
தூக்கி போட்ட தகரமோ…
எனக்கு வேண்டும் பெஸ்ட்…

ஆண் : டைட் ஜீன்ஸ் ஆனாலும்…
ந ந ந ந நைட் ட்ரீம்ஸ் ஆனாலும்…
எனக்கென்றும் பெஸ்ட் ஆக…
ரொம்ப ஸ்பெஷல் ஆக…
அட வேணும் வேணும் வேணும் வேணுமே…

ஆண் : மன்மதன் அண்ணன் நான்…
அசராத மன்னன் நான்…
காதலின் கம்பன் நான்…
பூம் பூம் பூம் பூம்…

ஆண் : ரெயின்போவில் கலர்ஸ் உண்டு…
சூஸ் பண்ண சாய்ஸ் உண்டு…
உன் வாழ்க்கை உன்னோடு…
பூம் பூம் பூம் பூம்…

BGM

ஆண் : எனக்குதான் வேண்டும் பெஸ்ட்…
பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்…

ஆண் : ஒரே ஒரு நிலா…
அட போர் அடிக்குது வானம்…
லட்சம் விண்மீன் கொண்டா…
அதில் ஒன்று எடுப்பேன் நானும்…

BGM


Notes : Poo Mudhal Pen Varai Song Lyrics in Tamil. This Song from Theeratha Vilayattu Pillai (2010). Song Lyrics penned by Pa Vijay. பூ முதல் பெண் பாடல் வரிகள்.


ஒரு பைத்தியம் பிடிக்குது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்காா்த்திக்யுவன் ஷங்கர் ராஜாபாணா காத்தாடி

Paithiyam Pidikudhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே…
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே…

ஆண் : சிாித்தேனே நான் தானாய் மெல்ல…
துடித்தேனே என் உள்ளம் சொல்ல…

ஆண் : காதல் பாரம் சுமந்தேனே…
வலி இருந்தும் சுகமாய் உணா்ந்தேனே…

ஆண் : ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே…
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே…

ஆண் : சிாித்தேனே நான் தானாய் மெல்ல…
துடித்தேனே என் உள்ளம் சொல்ல…

BGM

ஆண் : எதை தேடி நீ வந்தாய் அதை தந்த பின்னாலும்…
என்னை தேட வைத்தாயடி…
எதிா்காலம் நிகழ்காலம் எல்லாமே நீ என்று…
சொல்லாமல் தவித்தேனடி…

ஆண் : கேள்விதாளோடு உன் முன்னே நான் நிற்க…
காதல் தோ்வும் இல்லை… ஹோ…
தோல்வி இல்லாமல் உன் நெஞ்சை நான் வெல்ல…
வழிகள் இங்க இல்லை…

ஆண் : வருவேன் தருவேன் ஒரு வாா்த்தை சொல்ல…
வழியில் ஏனோ நான் விலகி செல்ல…
மௌனங்கள் போலே ஒரு மொழியேதடி…

BGM

ஆண் : நீ எந்தன் வீட்டுக்குள் நான் வாழும் சேற்றுக்குள்…
பூவாக பூத்தாயடி…
என் இன்பம் என் துன்பம் எந்நாளும் இளைப்பாற…
தோள்சாய வந்தாயடி…

ஆண் : எந்த வழி செல்ல புாியாமல் நான் நிற்க…
எதிாில் ஒரு தேவதை… ஹோ…
என்னை நான் ஆக்கி என்வாழ்வை நேராக்கி…
மீட்டுதந்தாள் என்னை…

ஆண் : ஒருநாள் ஒருநாள் உன்னை கண்ணில் கண்டேன்…
மறுநாள் மறுநாள் என் நெஞ்சில் கண்டேன்…
உனக்காக உயிரோடு வாழ்ந்தேனடி…

BGM

ஆண் : ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே…
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே…

ஆண் : சிாித்தேனே நான் தானாய் மெல்ல…
துடித்தேனே என் உள்ளம் சொல்ல…

ஆண் : காதல் பாரம் சுமந்தேனே…
வலி இருந்தும் சுகமாய் உணா்ந்தேனே…


Notes : Paithiyam Pidikudhu Song Lyrics in Tamil. This Song from Baana Kaathadi (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு பைத்தியம் பிடிக்குது பாடல் வரிகள்.


கண்முன்னே எத்தனை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்யுவன் ஷங்கர் ராஜா & டிம்மியுவன் ஷங்கர் ராஜாதுள்ளுவதோ இளமை

Kanmuney Ethanai Nilavu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே…
கலர் கலராய் எத்தனை பூக்கள் சாலையிலே…
ஏன் உடம்பிலும் உடம்பிலும் மாற்றம்…
என் தலை முதல் கால் வரை ஏக்கம்…
பருவம் என்றால் எரிய வேண்டும் காதலிலே…

ஆண் : வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே…
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம்தானே…
வலி என்பது இனிதானே அது கூட சுகம்தானே…
ஒருமுறைதான் உரசிப்போடி பார்வையிலே…

ஆண் : அடி பிப்டீன் போனது சிக்ஸ்டீன் வந்தது…
தாவணி பார்த்தேன் மீசை வந்தது…
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே…

ஆண் : இரக்கம் இல்லையோ உன் இதழ் தந்தால்…
என் இதழினில் சிறை பிடிப்பேன்…
உன் கரம் தந்தால் என் கரம் கொண்டு…
காலம் பிடித்திருப்பேன்…

BGM

ஆண் : அடி பிப்டீன் போனது சிக்ஸ்டீன் வந்தது…
தாவணி பார்த்தேன் மீசை வந்தது…
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே…

BGM

ஆண் : ராத்திரியில் கனவுக்கு காரணம் பெண்தான்…
ரகசியமாய் பார்க்க தோன்றும் அவள் முகம்தானே…
வேளைக்கொரு பெண்தான் பிறக்க வேண்டும்…
வேண்டிய வயதில் அவள் இருந்திட வேண்டும்…

ஆண் : அட ஒரு பெண் காதல் பழ பழசு…
இங்கு பல பெண் காதல் புது புதுசு…
தங்கம் கொஞ்சம் வேண்டாம்…
எனக்கு தங்க புதையல் வேண்டும்…
வாவ் வாவ் வாவ் வாவ் வாவ்வோ…

ஆண் : வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே…
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே…
வலி என்பது இனிதானே அது கூட சுகம்தானே…
ஒருமுறைதான் உரசிப்போடி பார்வையிலே…

BGM

ஆண் : பெண்ணே நீ காதல் செய்ய வேண்டும்…
இளமையிலே கல்வியோடு காதலும் வேண்டும்…
காற்றில்லா இடத்துக்கும் நான் போவேன்…
குழு : ஏய் ஏய் யெஹ்…
ஆண் : கண்ணதிரே பெண் இருந்தால்…
நான் கண் மூடி வாழ்வேன்…

ஆண் : உன் தகப்பன் திமிரையும் ஏற்று கொண்டுடேன்…
உன் தாயின் திட்டயும் கேட்டு கொண்டேன்…
உன் அண்ணன் அடியையும் வாங்கி கொண்டேன்…
நீ எனது அருகில் நின்றாலே…
குழு : ஏய் ஏய் ஏய் வோவ்ஹு…

ஆண் : வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே…
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம்தானே…
வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே…
ஒருமுறைதான் உரசிப்போடி பார்வையிலே…

ஆண் : அடி பிப்டீன் போனது சிக்ஸ்டீன் வந்தது…
தாவணி பார்த்தேன் மீசை வந்தது…
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே…

ஆண் : அடி பிப்டீன்… சிக்ஸ்டீன்…
தாவணி… மீசை வந்தது…
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே…

BGM


Notes : Kanmuney Ethanai Nilavu Song Lyrics in Tamil. This Song from Thulluvadho Ilamai (2002). Song Lyrics penned by Selvaraghavan. கண்முன்னே எத்தனை பாடல் வரிகள்.


வீனஸ் வீனஸ் பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிதேவன் & ஹரிணியுவன் ஷங்கர் ராஜாபுன்னகை பூவே

Venus Venus Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாய்…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…
குழு : ஓஹோ…

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாய்…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…

ஆண் : ஹே லண்டன் பாரிஸ் பெண்கள் உன் போல் இல்லையே…
பிரம்மன் ஓவர் டைமில் செய்த சிலையே…
உன் மைக்ரோ இடையை கொஞ்சம் ஸ்கேன்னிங் செய்யவா…
என் லார்ஜ் என் லார்ஜ் செஞ்சு பார்க்கவா…
குழு : ஓஹோ…

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாய்…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…

BGM

ஆண் : 36 28 36 இல்ல இது போல ஒரு ஸ்ட்ரக்சர்…
நான் கண்டதில்லையே…

பெண் : வந்தாய் நீ சென்றாய் எனை காணவில்லையே…
சுக வலியை நான் சொல்ல ஒரு வார்த்தை இல்லையே…

ஆண் : என் கண்ணுக்குள்ளே லேசராய் நுழைபவளே…
இந்த சென்ட்டுரியை வென்றது உன் அழகே… ஹே…

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாய்…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…

BGM

ஆண் : மஞ்சள் நிற தேகம் என்னை கொஞ்ச சொல்லுதே…
செய்வாய் நிற இதழ்கள் என்னை திங்க சொல்லுதே…

பெண் : முத்தம் உன் முத்தம் என் வெட்கம் தின்னுதே…
இளமை உன் இளமை எனை ஏதோ பண்ணுதே…

ஆண் : அடி மொண்டே கார்லோ மாடலாய் வந்தவளே…
என் அப்பாட்க்குள் ஏஞ்சலாய் ஆனவளே… யே…

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாய்…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…

ஆண் : ஹே… லண்டன் பாரிஸ் பெண்கள் உன் போல் இல்லையே…
பிரம்மன் ஓவர் டைமில் செய்த சிலையே…
உன் மைக்ரோ இடையை கொஞ்சம் ஸ்கேன்னிங் செய்யவா…
என் லார்ஜ் என் லார்ஜ் செஞ்சு பார்க்கவா…
குழு : ஓஹோ…

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாயே…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…


Notes : Venus Venus Penne Song Lyrics in Tamil. This Song from Punnagai Poove (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. வீனஸ் வீனஸ் பெண்ணே பாடல் வரிகள்.


தீண்ட தீண்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்பி. உன்னி கிருஷ்ணன் & பாம்பே ஜெயஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாதுள்ளுவதோ இளமை

Theenda Theenda Song Lyrics in Tamil


BGM

ஆண் : தீண்ட தீண்ட… பார்வை பார்த்து…

பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…
போகும் ஊர்வலங்கள்…
லாலாலாலா லாலாலாலா…

ஆண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…
போகும் ஊர்வலங்கள்…
நகங்கள் கீறியே முதுகில் எங்கும்…
நூறு ஒவியங்கள்…

ஆண் : எங்கு துவங்கி எங்கு முடிக்க…
எதனை விடுத்து எதனை எடுக்க…
என்ன செய்ய ஏது செய்ய உரச உரச…

பெண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

BGM

பெண் : காதல் தீ எரிய…
கண்ணில் நீர் வழிய…
நான் நின்றேன் அருகில் நின்றேன்…

ஆண் : மெல்ல நமது கால் விரல்…
ஒன்றை ஒன்று தீண்டிட…
உன் காது நுனியின் ஒரமாய்…
கொஞ்சம் கொஞ்சம் கூசிட…

பெண் : உன்னை கலந்துவிட என் உள்ளம் தவித்திட…
கால்கள் பூமியுடன் கல்லாகி கிடந்திட…
வார்த்தை உதடுகளில் வழுக்கி விழுந்திட…
உனக்குள் எனக்குள் நெருப்பு எரிந்திட…

பெண் : தீண்ட தீண்ட…
ஆண் : மலர்ந்ததென்ன…

ஆண் : பார்வை பார்த்து கலந்ததென்ன…
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

BGM

ஆண் : காற்று கலைத்துவிடும் கேசம் தள்ளிவிட…
விரல் தீண்ட தீ தீண்ட…

ஆண் : என்னை தள்ளி விடுவது போல்…
உண்மையாக தீண்டுகிறாய்…
கண்கள் விழித்து பார்ததுதான்…
கனவு நடந்தது அறிகிறோம்…

பெண் : சற்று முன்பு வரை ஜொலித்த வெண்ணிலா…
மேக போர்வையில் ஒளிந்து கொண்ட…
கண்கள் ஒரம் நீர் துளித்து நின்றது…
அடித்த காற்று துடைத்து சென்றது…

பெண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…
போகும் ஊர்வலங்கள்…
நகங்கள் கீறியே முதுகில் எங்கும்…
நூறு ஒவியங்கள்…

ஆண் : எங்கு துவங்கி எங்கு முடிக்க…
எதனை விடுத்து எதனை எடுக்க…
என்ன செய்ய ஏது செய்ய உரச உரச…

ஆண் : தீண்ட தீண்ட… பார்வை பார்த்து…


Notes : Theenda Theenda Song Lyrics in Tamil. This Song from Thulluvadho Ilamai (2002). Song Lyrics penned by Pa. Vijay. தீண்ட தீண்ட பாடல் வரிகள்.


வயது வா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஸ்ரீனிவாஸ் & ஹரிணியுவன் ஷங்கர் ராஜாதுள்ளுவதோ இளமை

Vayadhu Vaa Vaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

ஆண் : காதல் நிலவே காதல் நிலவே…
வெளிச்சம் வேண்டாம் போய் விடு…
கண்கள் மூடி கனவில் நானும்…
அவளை சேரும் காலம் இது…

பெண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

BGM

பெண் : தலை முதல் கால் வரை நீ ஒரு ரகசியம்…
ஆ… வயதுக்கு வந்தபின் ஒவ்வொன்றும் அதிசயம்…

ஆண் : ஓ… ஒரு பூ வாசமே உன் மேல்…
இது நாள் மட்டுமே கண்டேன்…
அது பெண் வாசமாய் மாற…
அதை நான் சுவாசமாய் கொண்டேன்…

BGM

பெண் : ஏனோ நான் முதல் முறை சிவக்கிறேன்…

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

BGM

பெண் : ஆஹா… இலைகளில் தூங்கிடும்…
பனித்துளி சேர்க்கிறேன்…
என் விரல் நுனியிலே…
உன் இதழ்களை ஊற்றினேன்…

ஆண் : உன் நிர்வாணமும் கூட…
அடி சாதாரணம் நேற்று…
உன் கால் கெண்டையின் மென்மை…
அது தீ மூட்டுதே இன்று…

பெண் : பார்வை பார்வை பார்த்தால்…
என் நரம்புகள் சிலிக்குது…

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…

பெண் : உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

ஆண் : காதல் நிலவே காதல் நிலவே…
வெளிச்சம் வேண்டாம் போய் விடு…
கண்கள் மூடி கனவில் நானும்…
அவளை சேரும் காலம் இது…

பெண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…


Notes : Vayadhu Vaa Vaa Song Lyrics in Tamil. This Song from Thulluvadho Ilamai (2002). Song Lyrics penned by Pa. Vijay. வயது வா வா பாடல் வரிகள்.


விடிகின்ற பொழுது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஸ்ரீ மதுமிதாயுவன் ஷங்கர் ராஜாராம்

Vidiginidra Pozhudhu Song Lyrics in Tamil


BGM

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…

BGM

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…

BGM

பெண் : உன்னாலே எனக்குள் உருவான உலகம்…
பூகம்பம் இன்றி சிதறுதடா…
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே…
எனை இன்னும் வாழ சொல்லுதடா…

பெண் : தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்…
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்…

பெண் : காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி…
மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடுச்சி…
தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே…
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே…

BGM

பெண் : காட்டுத்தீ போல கண்மூடி தனமாய்…
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா…
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்…
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா…

பெண் : யாரிடம் உந்தன் கதை பேச முடியும்…
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்…

பெண் : பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா…
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா…
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா…
உன்னை விட கல்லறையே பக்கமடா…

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…


Notes : Vidiginidra Pozhudhu Song Lyrics in Tamil. This Song from Raam (2005). Song Lyrics penned by Snehan. விடிகின்ற பொழுது பாடல் வரிகள்.


அழகான சூரியன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சுஜாதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாமனதை திருடிவிட்டாய்

Azhagana Sooriyan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆஹா… அழகான சூரியன் கண்ணால் பேச…
அலங்கார வெண்ணிலா கைகள் சேர…

பெண் : புல்லாங்குழல் மீண்டுமே பாடுதே…
என் நன்றியே பாடலாய் ஆனதே…

பெண் : அழகான சூரியன் கண்ணால் பேச…
அலங்கார வெண்ணிலா கைகள் சேர…

BGM

பெண் : மின்சாரம் பூ பூக்குமா பூத்ததே…
உன்னாலேதான் என் குரல் பாடுதே…

பெண் : அழகான சூரியன் கண்ணால் பேச…
அலங்கார வெண்ணிலா கைகள் சேர…

BGM

பெண் : ரோஜா பூவின் மென்மை எல்லாம்…
உந்தன் மனம்தானே…
காலை பனியின் தூய்மை எல்லாம்…
உந்தன் குணம்தானே…

பெண் : உன்னாலே இசை என்னும் நீர்வீழ்ச்சி…
உன்னாலே எந்தன் வாழ்வில் மலர்காட்சி…

BGM

பெண் : உன் பாச கைகளில் பூ பூக்க…
பூந்தோட்டமாய் அவள் வந்தாள்…
உன் கோவில் நெஞ்சிலே வாசம் செய்ய…
காதல் தீபமாய் நின்றாள்…

BGM

பெண் : மூங்கில்கள் என்பது தென்றலாய் பாடுது…
மேகங்கள் என்பது தூரலாய் பாடுது…

பெண் : எனக்குள்ளே பாட்டு சத்தம் நீ செய்தாய்…
இதயத்தில் நாடி சத்தம் நீ தந்தாய்…

பெண் : நன்றி சொல்ல வார்த்தை இன்றி…
நானும் பாடினேன்…
பாட்டுக்குள்ளே பூக்கள் அள்ளி…
உன் மேல் தூவினேன்…

பெண் : அழகான சூரியன் கண்ணால் பேச…
அலங்கார வெண்ணிலா கைகள் சேர…

BGM


Notes : Azhagana Sooriyan Song Lyrics in Tamil. This Song from Manadhai Thirudivittai (2001). Song Lyrics penned by Pa.Vijay. அழகான சூரியன் பாடல் வரிகள்.


நிழலினை நிஜமும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்விஜய் யேசுதாஸ் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாராம்

Nizhalinai Nijamum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…

BGM

ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…

BGM

ஆண் : நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க…
விதி செய்த சதியா தெரியலம்மா…
கடல் தூக்கும் அலையும் கடலில்தான் சேரும்…
அது போல என்னையும் சேத்துக்கம்மா…

ஆண் : உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது…
எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்…
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா…
மொத்த பூமி எனக்கேதான் சொந்தமம்மா…
பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா…
பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா… ஆ…

BGM

ஆண் : திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு…
எங்கேயோ பயணம் தொடருதம்மா…
என்னோட மனசும் பழுதாகி போச்சு…
சரி செய்ய வழியும் தெரியலம்மா…

ஆண் : சூரியன் உடஞ்சா பகலில்ல அம்மா…
ஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மா…
என்ன சுத்தி என்னன்னமோ நடக்குதம்மா…
கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா…
தூக்கத்துல உன்னை நானும் தொலைச்சேனம்மா…
தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா…

BGM

ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…

BGM


Notes : Nizhalinai Nijamum Song Lyrics in Tamil. This Song from Raam (2005). Song Lyrics penned by Snehan. நிழலினை நிஜமும் பாடல் வரிகள்.