Tag Archives: கார்த்திக்

காதல் நெருப்பின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & சின்மயிஜி. வி. பிரகாஷ் குமார்வெயில்

Kadhal Neruppin Nadanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் நெருப்பின் நடனம்…
உயிரை உருக்கி தொலையும் பயணம்…

பெண் : காதல் நீரின் சலனம்…
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்…

ஆண் : காதல் மாய உலகம்…
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்…

பெண் : புள்ளி மான்கள் புன்னகை செய்து…
வேடனை வீழ்த்தும்…

ஆண் : காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்…

பெண் : காதல் புயல்கள் உறங்கும்…
கடலின் மௌனம்…

BGM

ஆண் : கனவுகள் பூக்கின்ற செடியென…
கண்கள் மாறுது உன்னாலே…

பெண் : வயதிலும் மனதிலும் விட்டு விட்டு…
வண்ணம் வழியுது உன்னாலே…

ஆண் : உனது வலையாடும் அழகான கை தீண்டவே…
தலையில் இலை ஒன்று விழ வேன்டுமே…

பெண் : குடைகள் இல்லாத நேரத்து மழை வாழ்கவே…
உனது கை ரெண்டும் குடை ஆனதே…

ஆண் : உனது முத்தத்தில் நிறம் மாறுதே…
உடலில் ஒரு சூடு நாதி பாயுதே…

ஆண் : காதல் நெருப்பின் நடனம்…
உயிரை உருக்கி தொலையும் பயணம்…
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்…

BGM

ஆண் : வானத்தின் மறு புறம்…
பறவையாய் நீயும் நானும் போவோமே…

பெண் : பூமியின் அடிப்புறம்…
வேர்களாய் நீண்ட தூரம் போவோமே…

ஆண் : கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே…
காதல் மொழி கேட்டு மழை ஆனதே…

பெண் : நூறு நூற்றாண்டு காணாத பூவசமே…
பூமி எங்கெங்கும் தான் வீசுதே…

ஆண் : என்னுள் உன்னை உன்னுள் என்னை…
காலம் செய்யும் காதல் பொம்மை…

ஆண் : காதல் நெருப்பின் நடனம்…
உயிரை உருக்கி தொலையும் பயணம்…
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்…

BGM


Notes : Kadhal Neruppin Nadanam Song Lyrics in Tamil. This Song from Veyil (2006). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் நெருப்பின் பாடல் வரிகள்.


கோலி குண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகார்த்திக் & கல்யாணி நாயர்வித்யாசாகர்எம் மகன்

Goligundu Kanu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோலி குண்டு கண்ணு…
கோவப்பழ உதடு…
பாலப் போல பல்லு…
படிய வச்ச வகிடு…

ஆண் : ஆளத் தின்னும் கன்னம்…
அலட்டிக்காத கையி…
சோளத்தட்ட காலு…
சொக்க வைக்கும் வாயி…
தேனீ தொட்ட உன்னை…
தேடி வந்தேன் தாயி…

ஆண் : ஏய்…நீ எதுக்குப் பொறந்தியோ…
என் உசிர வாங்குற…
சே… நீ எதுக்கு வளந்தியோ…
என் வயசத்தாங்குற…

பெண் : ஏய்… நான் உனக்கு பொறந்தவ…
ஏன் பாஞ்சி பதுங்குற…
வா… நான் உனக்கு வளந்தவ…
ஏன் காஞ்சி வெதும்புற…

ஆண் : கோலி குண்டு கண்ணு…
கோவப்பழ உதடு…
பாலப் போல பல்லு…
படிய வச்ச வகிடு…

BGM

ஆண் : சீரான ரோசாவே சீம்பாலு சீசாவே…
நெட்டி முறிப்பதும் எட்டி இருப்பதும் என்ன கணக்கு…

பெண் : தேனான ராசாவே தேக்காத கூசாவே…
தொட்டுப் பறிப்பதும் கட்டி அணைப்பதும் செல்ல கிறுக்கு…

ஆண் : வேப்பல கூட இப்ப தித்திக்குது தேனா…
பாப்பா நீ பாதி கொடுத்தா… ஹேய்…

பெண் : கேக்கல சோறு தண்ணி கேட்டுக்க நீ மாமா…
உன் பேச்சை யாரும் எடுத்தா…

ஆண் : அருகம் புல்லு நா…
ஆடாக வேணுமா…

பெண் : இலவம் பஞ்சு நா…
இடிபாடு ஆகுமா…

ஆண் : நீ சாமியா பூதமா…
ஒண்ணும் புரியல…
ரெண்டும் புரியல ஏய்…

பெண் : ஏய்… நான் உனக்கு பொறந்தவ…
ஏன் பாஞ்சி பதுங்குற…

ஆண் : ஏய்… நீ எதுக்கு வளந்தியோ…
என் வயசத்தாங்குற…

ஆண் : கோலி குண்டு கண்ணு…
கோவப்பழ உதடு…
பாலப் போல பல்லு…
படிய வச்ச வகிடு…

BGM

ஆண் : பத்தாய நெல் போல…
நின்னாயே முன்னால…
வம்பு வளக்குது வம்பு வளக்குது…
அந்த சிரிப்பு…

பெண் : வெள்ளாவி கண்ணால…
சுட்டாயே தன்னால…
கொள்ளையடிக்குது கொள்ளையடிக்குது…
கள்ள நெருப்பு…

ஆண் : கண்ணுல கொட்டிக்கிட்ட சீயக்காயப் போல…
ஐயோ நீ உறுத்துறியே…

பெண் : தண்ணில சிந்திவிட்ட சீமையெண்ண போல…
என்னை நீ ஒதுக்குறியே…

ஆண் : ஏ… நீ சகடையா…
எதுக்கென்ன உருட்டுற…

பெண் : மாசக் கடைசியா…
ஏன் என்னை விரட்டுற…

ஆண் : நீ வசதியா வறுமையா…
அங்கு குறையுது இங்கு நிறையுது ஏன்…

பெண் : ஏய்… நான் உனக்கு பொறந்தவ…
ஏன் பாஞ்சி பதுங்குற…

ஆண் : சே… நீ எதுக்கு வளந்தியோ…
என் வயசத்தாங்குற…

ஆண் : கோலி குண்டு கண்ணு…
கோவப்பழ உதடு…
பாலப் போல பல்லு…
படிய வச்ச வகிடு…

ஆண் : ஆளத் தின்னும் கன்னம்…
அலட்டிக்காத கையி…
சோளத்தட்ட காலு…
சொக்க வைக்கும் வாயி…
தேனீ தொட்ட உன்னை…
தேடி வந்தேன் தாயி…

ஆண் : ஏய்…நீ எதுக்குப் பொறந்தியோ…
என் உசிர வாங்குற…
சே… நீ எதுக்கு வளந்தியோ…
என் வயசத்தாங்குற…

பெண் : ஏய்… நான் உனக்கு பொறந்தவ…
ஏன் பாஞ்சி பதுங்குற…
வா… நான் உனக்கு வளந்தவ…
ஏன் காஞ்சி வெதும்புற…


Notes : Goligundu Kanu Song Lyrics in Tamil. This Song from Em Magan (2006). Song Lyrics penned by Yugabharathi. கோலி குண்டு பாடல் வரிகள்.


ஒசாக்கா முறையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & வசுந்தரா தாஸ்ஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Osaka Muraya Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ வா வா வா வா பாட்டு பாடு…
ஓ நோ நோ நோ நோ கட்டுபாடு…
ஓ ஏன் ஏன் ஏன் ஏன் கட்டுபாடு…
காற்றுக்கு கடிவாளம் எதற்கு…

பெண் : ஒசாக்கா முறையா ஓ யே யே யே யே…
ஒரே கேள்வி கேட்பேன் பதில் என்ன அய்யா…

BGM

பெண் : ஒசாக்கா முறையா ஓ யே யே யே யே…
இளம் பெண்ணை விடவும் அட ஆண்கள் நிறையா…

BGM

ஆண் : அட இதே கேள்வியை நூற்றாண்டாய்…
கேட்காதே கேட்காதே…

ஆண் : ஒரே போன்ற வாழ்க்கை அட மண்மீது இல்லை…
ஒரே போன்ற மேகம் அட வான் மீது இல்லை…

ஆண் : ஒரே சட்டம் செல்லாது செல்லாது…
ஒய்யோய்யோயோ ஒய்யோய்யோயோ…
ஆணும் பெண்ணும் தொட்டால் குடி மூழ்கிவிடாது…
திரி தொடும் மின்னல் மேல் கோர்ட்டு மின்னாது…

ஆண் : ஒசாக்கா முறையா…
பெண் : ஓ யே யே யே யே…

BGM

பெண் : ஓ வா வா வா வா பாட்டு பாடு…
ஓ நோ நோ நோ நோ கட்டுபாடு…
ஓ ஏன் ஏன் ஏன் ஏன் கட்டுபாடு…
காற்றுக்கு கடிவாளம் எதற்கு…

ஆண் : ஹோ பூமிதானே உன்னை சுமக்க வேண்டும்…
யே யே யே யே யே…
பூமி தூக்கி நீ ஏன் சுமக்க வேண்டும்…
யே யே யே யே யே…

பெண் : ஹோ… வார்த்தை உன்னை பந்தாடி பார்க்கும் முன்னே…
ஓ யே யே யே யே…
வாழ்க்கையோடு பந்தாடி பார்த்தால் என்ன…
ஓ யே யே யே யே…

BGM

ஆண் : உலகங்கள் ராக்கெட்டில் விரைகின்ற போது…
நத்தையோடு பயணமா…
தாத்தாவின் பல்லக்கில் நான் ஏறிபோனால்…
அமெரிக்கா போய் சேர்க்குமா…

பெண் : ஒசாக்கா முறையா…
ஆண் : ஓ யே யே யே யே…

BGM

ஆண் : ஒசாக்கா முறையா…
பெண் : ஓ யே யே யே யே…

BGM

ஆண் : ரெண்டு நெஞ்சும் சந்தித்தால்…
ஈ பீ கோ வில் குற்றமில்லையே…
மௌனம் வந்து சேராவிட்டால்…
தேகம் ஒன்றும் தேவை இல்லையே…

பெண் : ஓஹோ சொந்த பந்தங்கள் வாய்த்தாலே…
கொஞ்சிகொல்ல குற்றம் இல்லையே…
கேரம் போர்டில் காய் ஏதும் விழாவிட்டால்…
நட்டம் இல்லையே…

BGM

ஆண் : மயக்கம் இல்லாத மகுடங்கள் வேண்டாம்…
மனம் போல துணை தேடுங்கள்…
கரையேறி விளையாடும் அலைக்கூட்டம் போல…
கரம் சேர்த்து விளையாடுங்கள்…

BGM

ஆண் : ஓ யே யே யே யே…
ஒசாக்கா முறையா ஓ யே யே யே யே…

BGM

ஆண் : ஒரே போன்ற வாழ்க்கை…
அட மண்மீது இல்லை…
ஒரே போன்ற மேகம்…
அட வான் மீது இல்லை…

ஆண் : ஒரே சட்டம் செல்லாது செல்லாது…
ஒய்யோய்யோயோ ஒய்யோய்யோயோ…
ஆணும் பெண்ணும் தொட்டால் குடி மூழ்கிவிடாது…
திரி தொடும் மின்னல் மேல் கோர்ட்டு மின்னாது…

ஆண் : ஒசாக்கா முறையா…

BGM

பெண் : ஓ வா வா வா வா பாட்டு பாடு…
ஓ நோ நோ நோ நோ கட்டுபாடு…
ஓ ஏன் ஏன் ஏன் ஏன் கட்டுபாடு…
காற்றுக்கு கடிவாளம் எதற்கு…


Notes : Osaka Muraya Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. ஒசாக்கா முறையா பாடல் வரிகள்.


என்னை தேடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & சுனிதா சாரதிஸ்ரீகாந்த் தேவாஜித்தன்

Ennai Thedi Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னை தேடி தேடி நாட்கள் போனதே…
உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே…

ஆண் : நீ கண்ணை மூடினால்…
அது எந்தன் ராத்திரி…
உன்னை எண்ண நெஞ்சிலே…
ஒரு நொடியும் வீணடி…

ஆண் : அந்த வானம் தாண்டி வீடு பார்க்கவா…
பெண் : பார்க்கவா…
ஆண் : இந்த ஜென்மம் தாண்டி வாழ்ந்து பார்க்கவா…

BGM

ஆண் : உயிரை உறிஞ்சும் குழலாய்…
ஓர பார்வை வீசி போனாய்…
மறுபடி வருவாய் என்று நினைத்து…
காத்து கிடந்தேன் என்ன ஆனாய்…

பெண் : மயக்கத்தில் நான் இருந்தேன்…
மனம் எனும் தாள் திறந்தேன்…

ஆண் : உன்னை தீண்டும் போது தீயில் வேகிறேன்…
இந்த காதல் நோயில் நானும் சாகிறேன்…

பெண் : என்னை தேடி தேடி நாட்கள் போனதே…

BGM

பெண் : கனவில் நொழைந்த உன்னை…
கண்ணை மூடி பூட்டி கொள்வேன்…
புழுக்கத்தில் நீயும் புரண்டு படுத்தால்…
விசிறியாக மாறி கொள்வேன்…

ஆண் : தலையணை வேண்டும் என்பேன்…
மடியினில் சாய்ந்து கொள்வேன்…

பெண் : இதழ் முத்தம் என்ற மெத்தை போடவா…
நீ விழி தூங்கும் போது காவல் காக்கவா…

BGM

பெண் : என்னை தேடி தேடி நாட்கள் போனதே…
உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே…

பெண் : நீ கண்ணை மூடினால்…
அது எந்தன் ராத்திரி…
உன்னை எண்ண நெஞ்சிலே…
ஒரு நொடியும் வீணடா…

பெண் : அந்த வானம் தாண்டி வீடு பார்க்கவா…
இந்த ஜென்மம் தாண்டி வாழ்ந்து பார்க்கவா…

BGM


Notes : Ennai Thedi Song Lyrics in Tamil. This Song from Jithan (2005). Song Lyrics penned by Thamarai. என்னை தேடி பாடல் வரிகள்.


நாணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக்கார்த்திக்நவரசா

Naanum Song Lyrics in Tamil


BGM

ஆண் : மயக்கும் மழலை மொழியோ…
அவிழும் அருவி ஒலியோ…
குவியும் குயிலின் குரலோ…
தேயும் தேயும் இவள் முன்…

ஆண் : குழம்பி கிளப்பும் மனமோ…
புதினம் பிரிக்கும் மனமோ…
துளசி இலையின் மனமோ…
தேயும் தேயும் இவள் முன்…

ஆண் : ஏன் அதை நான் உணரவில்லை…
ஏன் ஏன் உணர்ந்தும் திருந்தவில்லை…

ஆண் : நாணும் நேரம் இது…
நானும் நாணும் நேரம் இது…
ஓர் ஆணின் நாணம் இது அன்பே…

ஆண் : நாணும் நேரம் இது…
நானும் நாணும் நேரம் இது…
என் வேறு கோணம் இது அன்பே…

BGM

ஆண் : இசை தேடி நீ வந்தாய்…
இசை என்று எண்ணில் ஆனாய்…
இசையின்றி என்னாவேன்…
இசையில்லா மண்ணாவேன்…

ஆண் : திருந்தும் வாய்ப்பொன்று தந்தால்…
மறந்தும் மீண்டும் செய்யேன்…
செல்லாதே நீ வா வா என்னிசையே இசையே…

BGM

ஆண் : அன்பே… அன்பே…

ஆண் : நாணும் நேரம் இது…
நானும் நாணும் நேரம் இது…
என் வேறு கோணம் இது அன்பே…

BGM


Notes : Naanum Song Lyrics in Tamil. This Song from Navarasa (2021). Song Lyrics penned by Madhan Karky. நாணும் பாடல் வரிகள்.


அதிருதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக்கார்த்திக்நவரசா

Adhirudha Song Lyrics in Tamil


BGM

ஆண் : அதிருதா அதிருதா…
எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும்…
அதிருதா அதிருதா…
எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும்…

ஆண் : நுண் பூகம்பமா…
ஹோ… நுண் பூகம்பமா…
மையல் கொண்டேன் என்று…
சொன்னால் கண் நம்புமா… ஓ…

BGM

ஆண் : அருகிலே அருகிலே…
உனது மௌனம் என்னை கொண்டாட…
அருகிலே அருகிலே…
உனது மௌனம் என்னை கொண்டாட…

ஆண் : நான் நாணத்திலே…
ஓ… நான் நாணத்திலே…
என் தேகம் மண் மேலே…
நான் இங்கு வானத்திலே… ஹூ…


Notes : Adhirudha Song Lyrics in Tamil. This Song from Navarasa (2021). Song Lyrics penned by Madhan Karky. அதிருதா பாடல் வரிகள்.


காஞ்சனமாலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & பிரியா ஹேமேஷ்எஸ்.எஸ். தமன்வந்தான் வென்றான்

Kanchana Mala Song Lyrics in Tamil


ஆண் : மயில் தோகை ஒன்று…
மடியில் வந்து சாய்ந்துகொள்ள…
மனப்பாடம் செய்த வார்த்தை எல்லாம்…
தொண்டை கிள்ள…
நொடி நேரம் நானே…
என்னை விட்டு தள்ளி செல்ல…
செல்ல செல்ல செல்ல செல்ல…
காஞ்சனமாலா…

ஆண் : காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…

ஆண் : மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க…
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க…
காஞ்சனமாலா…

ஆண் : அன்பே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே…
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே…

ஆண் : மாளிகை போலே வீடுகள் கட்டி…
மார்கழி நாளில் நான் தரவா…
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்…
உன்னை நானும் தேடட்டா…
குழு : மின்னலே மின்னலே…

ஆண் : சஞ்சலம் கொண்டு கண்களை மூடி…
சந்திரன் காண காத்திருந்தேன்…
நீ வரவில்லை நீ வரவில்லை…
விடிஞ்சே போச்சே என் செய்வேன்…

ஆண் : காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
காஞ்சனமாலா…

BGM

ஆண் : போகும் தூரம் என்ன சொல்லு…
பெண் : வானம் வானம்…
ஆண் : நானும் வாரேன் கொஞ்சம் நில்லு…
பெண் : நீதான் மேகம்…

ஆண் : நீ தேட சொல்லும் காடா நான்…
பெண் : தேடி பார்த்து…
ஆண் : நீ தூங்க செய்யும் வேடனாய்…
.
ஆண் : அன்பே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே…
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே…

ஆண் : மாளிகை போலே வீடுகள் கட்டி…
மார்கழி நாளில் நான் தரவா…
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்…
உன்னை நானும் தேடட்டா…
குழு : மின்னலே மின்னலே…

ஆண் : ஓ… சஞ்சலம் கொண்டு கண்களை மூடி…
சந்திரன் காண காத்திருந்தேன்…
நீ வரவில்லை நீ வரவில்லை…
விடிஞ்சே போச்சே என் செய்வேன்…

ஆண் : தன்னனான தன்னா தன்னானன்னா…
தன்னானனனா நனநானா காஞ்சனமாலா…

BGM

பெண் : கள்ளம் ஒன்றை சொல்லி தந்தாய்…
ஆண் : கற்று கொண்டாய்…
பெண் : நீ காணும் போலே காற்றில் வந்தாய்…
ஆண் : கண்டு கொண்டாய்…

பெண் : என் ஆற்றில் ஓடும் தெப்பம் நீ…
ஆண் : கரை சேர்வேன்…
பெண் : என் உள்ளங்கையில் வெப்பம் நீ…

ஆண் : அன்பே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே…
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே…

ஆண் : மாளிகை போலே வீடுகள் கட்டி…
மார்கழி நாளில் நான் தரவா…
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்…
உன்னை நானும் தேடட்டா…
குழு : மின்னலே மின்னலே…

ஆண் : சஞ்சலம் கொண்டு கண்களை மூடி…
சந்திரன் காண காத்திருந்தேன்…
நீ வரவில்லை நீ வரவில்லை…
விடிஞ்சே போச்சே என் செய்வேன்…

ஆண் : காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
காஞ்சனமாலா…


Notes : Kanchana Mala Song Lyrics in Tamil. This Song from Vandhaan Vendraan (2011). Song Lyrics penned by Thamarai. காஞ்சனமாலா பாடல் வரிகள்.


அழைப்பாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக் & ஹரிணிஎஸ்.எஸ். தமன்காதலில் சொதப்புவது எப்படி

Azhaipaya Azhaipaya Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழுந்தேனா தொலைந்தேனா…
நிறையாமல் வழிந்தேனா…
இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்…
சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்…

ஆண் : கால் இல்லா ஆமை போல் காலம் ஓடுதே…
இங்கே உன் இன்மை உணர்கிற போது…
ஒரே உண்மை அறிகிறேன் நானே…

ஆண் : எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது…
உன் நெஞ்சிலும் உண்டா…
என்றெண்ணி இருதயம் துடிக்குதே…

ஆண் : அழைப்பாயா அழைப்பாயா…
நொடியேனும் அழைப்பாயா…
பிடிவாதம் பிடிக்கின்றேன்…
முடியாமலே அழைப்பாயா…

பெண் : அழைப்பாயா அழைப்பாயா…
படிக்காமல் கிடக்கின்றேன்…
கடிகாரம் கடிக்கின்றேன்…
விடியாமலே அழைப்பாயா…

BGM

ஆண் : நான் என்ன பேச வேண்டும் என்று…
சொல்லிப் பார்த்தேன்…
நீ என்ன கூற வேண்டும் என்றும்…
சொல்லிப் பார்த்தேன்…

ஆண் : நான் அத்தனைக்கும் ஒத்திகைகள்…
ஓடவிட்டுப் பார்த்தேன்…
நீ எங்கு புன்னகைக்க வேண்டும்…
என்று கூட சேர்த்தேன்…

ஆண் : நிலைமை தொடர்ந்தால்…
என்ன நான் ஆகுவேன்…
மறக்கும் முன்னே அழைத்தால் பிழைப்பேன்…

பெண் : அழைப்பாயா அழைப்பாயா…
அலைபேசி அழைப்பாயா…
தலைகீழாய் குதிக்கின்றேன்…
குரல் கேட்கவே அழைப்பாயா…

பெண் : அழைப்பாயா அழைப்பாயா…
நடுஜாமம் விழிக்கின்றேன்…

ஆண் : நாட்காட்டி கிழிக்கின்றேன்…
உனைப் பார்க்கவே அழைப்பாயா…

BGM

பெண் : ஹே பாதி தின்று மூடிவைத்த…
தீனி போலவே…
என் காதில் பட்டு ஓடிப் போன…
பாடல் போலவே…

பெண் : என் நாசி மீது வீசி விட்ட…
மாயமான வாசம் போலே…
நீ பேசி வைக்கும் போது…
ஏக்கம் மூடும் நெஞ்சின் மேலே…

ஆண் : சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே…
இதயம் இங்கே வேற் ஏதோ நேருதே…

ஆண் : அழைப்பாயா அழைப்பாயா…
தவறாமல் அழைப்பாயா…

பெண் : தவறாக அழைத்தாலும்…
அது போதுமே அழைப்பாயா…

ஆண் : அழைப்பாயா அழைப்பாயா…
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ…

ஆண் : அழைப்பாயா அழைப்பாயா…
மொழியெல்லாம் கரைந்தாலும்…
மௌனங்கள் உரைத்தாலே…
அது போதுமே அழைப்பாயா… ஆஅ…

BGM


Notes : Azhaipaya Azhaipaya Song Lyrics in Tamil. This Song from Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012). Song Lyrics penned by Madhan Karky. அழைப்பாயா பாடல் வரிகள்.


கரு கரு விழிகளால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைநரேஷ் ஐயர், கார்த்திக் & கிரிஷ்ஹாரிஸ் ஜெயராஜ்பச்சைக்கிளி முத்துச்சரம்

Karu Karu Song Lyrics in Tamil


ஆண் : கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…

ஆண் : இரவினில் உறங்கையில்…
என் தூக்கம் என்னை எழுப்புதே…
எழுந்திட நினைக்கையில்…
ஒரு மின்னல் வந்து சாய்க்க…

ஆண் : நீ…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : நீ…
குழு : இலை சிந்தும் மரமே…
ஆண் : என்…
குழு : புது வெள்ளி குடமே…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

ஆண் : ஏ…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : வெண்…
குழு : நுரை பொங்கும் மலையா…
ஆண் : மன்…
குழு : மதன் பின்னும் வலையா…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

BGM

ஆண் : புது புது வரிகளால்…
என் கவிதை தாளும் நிறையுதே…
கனவுகள் கனவுகள் வந்து…
கண்கள் தாண்டி வழியுதே…

ஆண் : மறந்திட மறந்திட…
என் மனமும் கொஞ்சம் முயலுதே…
மறுபடி மறுபடி…
உன் முகமே என்னை சூழ…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
புயல் தரும் தென்றல் நீதானா…
புதையல் நீதானா…

ஆண் : நீ…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : மண்ணில்…
குழு : இலை சிந்தும் மரமே…
ஆண் : மின்னும்…
குழு : புது வெள்ளி குடமே…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

ஆண் : ஏ…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : வெள்ளை…
குழு : நுரை பொங்கும் மலையா…
ஆண் : அம்பால்…
குழு : மதன் பின்னும் வலையா…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

BGM

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் என்றே…
தினமும் போகும்…
மறு நாள் வருமா என்றே…
இரவில் இதயம் சாகும்…

ஆண் : பேசும் போதே இன்னும்…
ஏதோ தேடும்…
கையின் ரேகை போலே…
கள்ளத்தனம் ஓடும்…

BGM

ஆண் : நீரே இல்லா பாலையிலே…
நின்று பெய்யும் மழை மழை…
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி…
தொடர்ந்திடும் பிழை பிழை…

ஆண் : கரு கரு விழிகளால்…
ஒரு கண் மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…

ஆண் : இரவினில் உறங்கையில்…
என் தூக்கம் என்னை எழுப்புதே…
எழுந்திட நினைக்கயில்…
ஒரு மின்னல் வந்து சாய்க்க…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
புயல் தரும் தென்றல் நீதானா…
புதையல் நீதானா…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : தனி ஒரு அன்றில் நீதானா…
குழு : இலை சிந்தும் மரமே…

ஆண் : புயல் தரும் தென்றல் நீதானா…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : புதையல் நீதானா…
குழு : மதன் பின்னும் வலையா…

குழு : ஒரு மல்லி சரமே…


Notes : Karu Karu Song Lyrics in Tamil. This Song from Pachaikili Muthucharam (2007). Song Lyrics penned by Thamarai. கரு கரு விழிகளால் பாடல் வரிகள்.


இன்பம் எதிரிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக், கிரிட் லாக் & டிம்மிமிக்கி ஜே மேயர்இனிது இனிது

Inbam Ethirilae Song Lyrics in Tamil


குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…

BGM

ஆண் : நம் இளமையே உலகம் ஹேப்பி டேஸ்…
நம் இரவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் கனவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…

ஆண் : நம் குறும்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் நரம்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
ஓ வரம்புகள் மீறும் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…

ஆண் : மனதில் ஆயிரம் பூ மழையே…

ஆண் : நம் இளமையே உலகம் ஹேப்பி டேஸ்…
நம் இரவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் கனவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…

ஆண் : நம் குறும்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் நரம்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
ஓ வரம்புகள் மீறும் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…

குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…

குழு : நண்பன் அருகிலே நம் அருகிலே…
மழை தூறுதே வா…
நெஞ்சம் நனையுதே ஓ உருகுதே…
வா அருகிலே வா…

BGM

ஆண் : நாளை நாமும் எங்கோ வாழ்வோம்…
ஆயினும் காலேஜ் போல் வருமா…
நல்லது பாதி கெட்டது பாதி…
இங்கே கற்றோமே…

ஆண் : இளமை காலம் புயலை போலே…
தடைகள் போட்டால் கேட்டிடுமா…
வானம் தேடி போகும் வயதில்…
வா வா பறப்போமே…

ஆண் : நேற்று சருகென போனது போகட்டுமே…
வரும் நாளை வரும் வரை தூரத்தில் தோன்றட்டுமே…
இன்றே அணு அணுவாக அனுபவிப்போம்…
இப்போதே வித விதமாக வாழ்ந்திடுவோம்…

BGM

குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…

குழு : நண்பன் அருகிலே நம் அருகிலே…
மழை தூறுதே வா…
நெஞ்சம் நனையுதே ஓ உருகுதே…
வா அருகிலே வா…

குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…


Notes : Inbam Ethirilae Song Lyrics in Tamil. This Song from Inidhu Inidhu (2010). Song Lyrics penned by Vairamuthu. இன்பம் எதிரிலே பாடல் வரிகள்.