Tag Archives: எஸ். பி. பாலசுப்ரமணியம்

S. P. Balasubrahmanyam, a legendary Indian singer, actor, and music director with a versatile voice, recorded over 40,000 songs in his 5-decade career.

His contributions to the Indian music industry have won him numerous awards and accolades, making him one of the most respected and beloved figures in the industry. Though he passed away in September 2020, his rich legacy and enduring impact on Indian music will continue to be celebrated for generations to come.

உங்க அப்பனுக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜாசந்திரபோஸ்ராஜா சின்ன ரோஜா

Ongappanukkum Pe Pe Song Lyrics in Tamil


BGM

குழு : டியல டியல டியல…
டியல டியல டியாலோ…
டியல டியல டியல…
டியல டியல டியாலோ…

ஆண் : டியாலோ…
பெண் : டியாலோ…

ஆண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே…

ஆண் : காவலுக்கும் வந்தவனே…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உன் காதில் ஒரு பூ முடிப்போம்…
குழு : ப்பே ப்பே…

ஆண் : அடிச்சாலும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : புடிச்சாலும்…
குழு : ப்பே…
ஆண் : நீ கிட்ட வந்தா முட்ட வந்தா…
குழு : ப்பே ப்பே…

ஆண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே…

BGM

ஆண் : பொடவையிலும்…
பெண் : போதை…
ஆண் : புகழ்ச்சியிலும்…
பெண் : போதை…

ஆண் : போதை மட்டும் இல்லையின்னா…
பூமி சுத்திடுமா…

பெண் : காதல் ஒரு…
ஆண் : போதை…
பெண் : காமமும் ஒரு…
ஆண் : போதை…

பெண் : போதை மட்டும் இல்லையின்னா…
காத்து வீசிடுமா…

ஆண் : எப்போது என்னாகும் என்னை பாத்துகோடா…
மச்சானே மச்சானே மஜா பண்ணிகோடா டோய்…

பெண் : கழுகு மலை எது…
வழிய சொல்லுங்கடா தள்ளுங்கடா…

ஆண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே…

பெண் : காவலுக்கும் வந்தவனே…
குழு : ப்பே ப்பே ப்பே…
பெண் : உன் காதில் ஒரு பூ முடிப்போம்…
குழு : ப்பே ப்பே ப்பே…

ஆண் : அடிச்சாலும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : புடிச்சாலும்…
குழு : ப்பே…

ஆண் : நீ கிட்ட வந்தா முட்ட வந்தா…
குழு : ப்பே ப்பே ப்பே…

ஆண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே ஹ்ஹ்…

BGM

ஆண் : டுர்ர்ர்ர்ருருரூ டியாலோ…
குழு : ஹேய் பப்ர பப்ர பப்ரப…
ஆண் : ஹேய் பப்ர பப்ர பப்ரப…

BGM

பெண் : ஊசி மணி பாசி…
உனக்கு மட்டும் ஓசி…
காட்டுக்குள்ள போக கொஞ்சம்…
கருனை வைக்கிறையா…

ஆண் : சுட்ட நரி கொம்பு…
வந்து தரேன் நம்பு…
யானைக்கு ஒரு பள்ளம் வெட்டனும்…
தூரம் நிக்கிறையா…

பெண் : சிக்காத மானுக்கு கன்னி வைக்கட்டுமா…
சேலையில சின்னவள பின்னி வைக்கட்டுமா…

ஆண் : அன்னைக்கு நினைச்சது…
இன்னைக்கு பளிக்குது நடக்குமா…

பெண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே ப்பே…
பெண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே ப்பே…

ஆண் : காவலுக்கும் வந்தவனே…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உன் காதில் ஒரு பூ முடிப்போம்…
குழு : ப்பே ப்பே…

ஆண் : அடிச்சாலும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : புடிச்சாலும்…
குழு : ப்பே…

ஆண் : நீ கிட்ட வந்தா முட்ட வந்தா…
குழு : ப்பே ப்பே ப்பே…

ஆண் & பெண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் & பெண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே…


Notes : Ongappanukkum Pe Pe Song Lyrics in Tamil. This Song from Raja Chinna Roja (1989). Song Lyrics penned by Vairamuthu. உங்க அப்பனுக்கும் பாடல் வரிகள்.


ஓல குடிசையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஆனந்த்

Ola Kudisaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓல ஓல குடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…
கஞ்சி கஞ்சி கவலையில்ல…
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க…

ஆண் : துன்பத்தில இன்பம் உண்டு…
அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால…

ஆண் : ஓல ஓல குடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…
கஞ்சி கஞ்சி கவலையில்ல…
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க…

BGM

ஆண் : பொன்னால தாலிக் கட்டி பூமால போட்டது…
நல்லதொரு நாள்தானே…
கண்ணால ஜாட சொல்லி கையோட சேர்ந்தது…
காலம் இனி தேன்தானே…

ஆண் : மச்சான வச்சுக்கடி மார் மேலதான்…
மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான்…
மச்சான வச்சுக்கடி மார் மேலதான்…
மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான்…

ஆண் : பொண்டாட்டி ஆனாதான்…
கொண்டாட்டம் கும்மாளம்…
இப்போதும் எப்போதும்தான் யம்மா யம்மா…

ஆண் : ஓல ஓல… ஓல ஓலகுடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…

குழு : ஓல ஓல குடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடு…

ஆண் : பாட்டு உட்டுப்புட்டு ஒழுங்கா பந்திய வெய்யுங்கடா…
ஆட்டம் வேணாம்டா அதுக்கு வந்தது பத்தாதுடா…

ஆண் : நடைய கட்டணும் பத்தாது…
குழு : நடைய கட்டணும் பத்தாது…
ஆண் : மேளத்த கொட்டணும் பத்தாது…
குழு : மேளத்த கொட்டணும் பத்தாது…

ஆண் : தாலிக் கட்டினா…
குழு : பத்தாது…
ஆண் : தண்ணி அடிச்சா…
குழு : பத்தாது…

ஆண் : பந்திய வெய்யுங்க பந்திய வெய்யுங்க…
பந்திய வெய்யுங்க பரதேசி பசங்களா…

ஆண் : பொறுடா அண்ணன் பாட்ட கேட்டுட்டு…
அப்புறமா வெட்டுவ… ஹாஆ…

BGM

ஆண் : கட்டாத தொட்டிலுக்கு இப்போ வெத போடுங்க…
கட்டிலுக்கு மேலாக… ஆங்…
எப்போதும் விட்டுவிட்டு வெள்ளாம போடுங்க…
கண்ணு வெய்க்க போறாங்க…

ஆண் : பூமி எடங் குடுத்தா போதாதம்மா…
சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா…
பூமி எடங் குடுத்தா போதாதம்மா…
சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா…

ஆண் : முப்போகம் எப்போதும் நீ போடு தப்பாது…
அப்பாவா ஆகபோற… ஹே ஹே யப்பா யப்பா…

ஆண் : ஓல ஓல… ஓல ஓலகுடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…
கஞ்சி கஞ்சி கவலையில்ல…
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க…

ஆண் : துன்பத்தில இன்பம் உண்டு…
அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால…

ஆண் : ஓல குடிசையில…
குழு : கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…

ஆண் : கஞ்சி கஞ்சி கவலையில்ல…
குழு : மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க…


Notes : Ola Kudisaiyile Song Lyrics in Tamil. This Song from Anand (1987). Song Lyrics penned by Gangai Amaran. ஓல குடிசையில பாடல் வரிகள்.


அந்தி வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமுந்தானை முடிச்சு

Andhi Varum Song Lyrics in Tamil


BGM

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம்…

BGM

பெண் : மந்திரங்கள் ஒலித்தது…
மங்கை உடல் சிலிர்த்தது…
சங்கமத்தின் சுகம் நினைத்து…

BGM

ஆண் : சிந்து கவி பிறந்தது…
சிந்தனைகள் பறந்தது…
சந்தனத்து உடல் அணைத்து…

பெண் : இதழில் ஒரு ஓலை…
எழுதும் இந்த வேளை…

ஆண் : இளமை என்னும் சோலை…
முழுதும் இன்ப லீலை… ஹான்…

பெண் : நீராடுது மாந்தளிர் தேகம்…
போராடுது காதலின் வேகம்…
என்றென்றும் ஆனந்த யோகம்…

ஆண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

BGM

ஆண் : இன்பத்துக்கு முகவுரை…
என்றுமில்லை முடிவுரை…
நீயிருக்க ஏது குறை…

BGM

பெண் : பாதம் முதல் தலை வரை…
பார்த்து நின்ற தலைவனை…
பாட வந்தேன் நூறு முறை…

ஆண் : அணைத்தால் தேவ லோகம்…
அருகே வந்து சேரும்…

பெண் : நினைத்தால் இங்கு யாவும்…
இனிமை என்று கூறும்…

ஆண் : ஆஹாஹ்… இது மார்கழி மாதம்…
அம்மாடியோ முன்பனி வீசும்…
சூடேற்றும் பூ முல்லை வாசம்…

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஆண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

ஆண் & பெண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

BGM


Notes : Andhi Varum Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Gangai Amaran. அந்தி வரும் பாடல் வரிகள்.


முகம் ஒரு நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராதேவாமனசுக்கேத்த மகராசா

Mugamoru Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…
முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

ஆண் : இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
அடி பூவைச்சூடும் பூவே இதழ்கொடு…

பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…
இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு…

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

BGM

ஆண் : காமன் கோவிலில் ஏற்றும்…
ஒளி தீபம் மணிவிழிகள்…

பெண் : காதல் நோயினை மாற்றும்…
என் மன்னன் கனிமொழிகள்…

ஆண் : மேனியில் பொன் வீணையின்…
சுகநாதம் கேட்குமோ…

பெண் : கூடலில் விளையாடலில்…
உனை ஆடை கேட்குமோ…
இருபது விரலும் இணைகிற சமயம்…
சுகமெனும் மழைவரும் இளமைகள் நனையும்…

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா… ஆஆ…

BGM

பெண் : வானம் எத்தனை தூரம்…
தினம் நாமும் போய் வரலாம்…

ஆண் : வாழ்வில் எத்தனை இன்பம்…
அதை நாளும் நாம் பெறலாம்…

பெண் : மார்பிலும் இரு தோளிலும்…
நான் மாலை ஆகினேன்…

ஆண் : மாலையும் இளங்காலையும்…
சுகராகம் கேட்க்கிறேன்…
அருபது கலைகள் பழகிடும் நிலையில்…
எதுவரை சுகம் வரும் அதுவரை பயணம்…

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

ஆண் : இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
பெண் : ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு…

ஆண் : முகம் ஒரு நிலா…
பெண் : விழி இரு நிலா…
ஆண் & பெண் : அடடா மூன்று நிலா…


Notes : Mugamoru Nila Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. முகம் ஒரு நிலா பாடல் வரிகள்.


வருங்கால மன்னர்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்சந்திரபோஸ்ராஜா சின்ன ரோஜா

Varungala Mannargale Song Lyrics in Tamil


BGM

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்…
குழு : லல்லல்லா…

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்…
குழு : லல்லல்லா…

ஆண் : இருக்கும் வரைக்கும் ரெக்கை விரித்து…
பறக்க வேண்டும் தும்பிகளே…
இமைய மலையை இடுப்பில் சுமக்கும்…
இதயம் வேண்டும் தம்பிகளே… ஹோஓ…

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்…
குழு : லல்லல்லா…

BGM

ஆண் : நண்பர்களை துயரத்திலே கண்டுகொள்ளலாம்…
நல்லவரை வறுமையிலே கண்டுகொள்ளலாம்…
வஞ்சகரை வார்த்தையிலே கண்டுகொள்ளலாம்…
மனைவியரை நோயினிலே கண்டுகொள்ளலாம்…

ஆண் : உங்களை உறுதியிலே கண்டுகொள்ளலாம்…
என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்…
என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்…

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி குடுத்து கேளுங்கள்…
குழு : லல்லல்லா…

BGM

ஆண் : புகை புடிக்கும் போதை தண்ணி…
விட்டு விடுங்கள்…
போன காலம் போகட்டுமே…
திருந்தி நில்லுங்கள்…

ஆண் : அப்பன் பாட்டன் சொத்தை கொஞ்சம்…
தள்ளி வெய்யுங்கள்…
சொந்தாமாக வேர்வை சிந்தி…
சோறு தின்னுங்கள்…

ஆண் : சுற்றி ஒரு பகை எழுந்தால்…
வாளை எடுங்கள்… ஹான்…
தோள் கொடுப்பேன் எனக்கும் ஒரு…
ஓலை விடுங்கள்…
தோள் கொடுப்பேன் எனக்கும் ஒரு…
ஓலை விடுங்கள்…

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்…
குழு : லல்லல்லா…

BGM


Notes : Varungala Mannargale Song Lyrics in Tamil. This Song from Raja Chinna Roja (1989). Song Lyrics penned by Vairamuthu. வருங்கால மன்னர்களே பாடல் வரிகள்.


ராஜா சின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்சந்திரபோஸ்ராஜா சின்ன ரோஜா

Raja Chinna Roja Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராஜா சின்ன ரோஜாவோடு…
காட்டுப்பக்கம் வந்தானாம்…
கூட ஒரு ரோஜாக்கூட்டம்…
கூட்டிக்கிட்டு போனானாம்…

ஆண் : சந்தோஷக் காத்து உல்லாசக் கூத்து…
சங்கீதப் பாட்டு சொன்னானாம்…
கிளைகளின் மேலே கருங்குயில் கூட்டம்…
இலவசமாக நவ இசை பாட… ஹா ஓ…

ஆண் : கு கு குக்கூ குக்கூ கூ…
கு கு குக்கூ குக்கூ கூ…

BGM

ஆண் : எத்தனை எத்தனை மரங்கள்…
அவை பூமிக்கு இயற்கையின் வரங்கள்…
எத்தனை எத்தனை மலர்வண்ணம்…
அவை வண்டுகள் குடிக்கும் மதுக்கிண்ணம்…

BGM

ஆண் : பட்டாம்பூச்சியும் பறவைகளும்…
பறந்து திரிவதை பாருங்கள்…

BGM

பெண் : பூவும் மரமும் போதும் மாமா…
மானும் குரங்கும் காட்டுங்க…
பறவை பாத்தது போதும் மாமா…
ஆனையைக் கொஞ்சம் காட்டுங்க…

BGM

ஆண் : ராஜா சின்ன ரோஜாவோடு…
காட்டுப்பக்கம் வந்தானாம்…
கூட ஒரு ரோஜாக்கூட்டம்…
கூட்டிக்கிட்டு போனானாம்…

BGM

ஆண் : முள்ளு தச்ச யானைக்குத்தான்…
வைத்தியம் பார்க்கணும்…
அந்த மூலிகையைக் கொண்டு வாங்க…
சாறு எடுக்கணும்…

BGM

ஆண் : தேங்யூ சி யூ…
குழு : வெல்கம்…

BGM

பெண் : ஒரு குரங்கு வேணும் மாமா…
அதை புடிச்சி தாங்க ஆமா…
ஒரு குரங்கு வேணும் மாமா…
அதை புடிச்சி தாங்க ஆமா…

BGM

ஆண் : வினை விதைத்தவன் வினை அறுப்பான்…
திணை விதைத்தவன் திணை அறுப்பான்…

BGM

ஆண் : நன்மையொன்று செய்தீர்கள்…
நன்மை விளைந்தது…
அட தீமையொன்று செய்தீர்கள்…
தீமை விளைந்தது…

ஆண் : தீமை செய்வதை விட்டுவிட்டு…
நன்மை செய்வதை தொடருங்கள்…
தீமை செய்வதை விட்டுவிட்டு…
நன்மை செய்வதை தொடருங்கள்…

ஆண் : ராஜா சின்ன ரோஜாவோடு…
காட்டுப்பக்கம் வந்தானாம்…
கூட ஒரு ரோஜாக்கூட்டம்…
கூட்டிக்கிட்டு போனானாம்…


Notes : Raja Chinna Roja Song Lyrics in Tamil. This Song from Raja Chinna Roja (1989). Song Lyrics penned by Vairamuthu. ராஜா சின்ன பாடல் வரிகள்.


மயிலாடும் தோப்பில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாசின்ன பசங்க நாங்க

Mayilaadum Thoppil Manada Song Lyrics in Tamil


BGM

ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…
மானானது யாரோ மகராணியே நீயோ…
மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ…

பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…

BGM

ஆண் : வெல்வெட்டுக் கன்னம் தொட்டு…
வைக்கின்ற முத்தம் எல்லாம்…
கல்வெட்டு போலே நிற்கும்…
கண்ணே நம் காலம் எல்லாம்…

பெண் : நேசித்து நெஞ்சில் வைத்து நீண்ட காலம்…
யாசித்த பெண்ணுக்கின்று ராஜ யோகம்…

ஆண் : யோசித்து ஒவ்வொன்றாக காதல் பாடம்…
வாசித்து அர்த்தம் சொல்லும் வேளையாகும்…

பெண் : மை விழியோரம் ஐவகை பாணம்…
ஆண் : மன்மதன் போடும் மங்கல நேரம்…
பெண் : பொன் மாலைப் பொழுதினிலே…

ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
பெண் : மானானது யாரோ மகராஜனே நீயோ…

BGM

பெண் : உள்ளத்தின் உண்டியலில்…
உன் ஆசை எண்ணங்களை…
சேமித்து வைத்த கன்னி…
சிந்தித்தாள் உன்னை எண்ணி…

ஆண் : சேமித்த அன்புத் தேனை நானும் வாங்க…
சாமத்தில் சாமந்திப் பூ நாளும் ஏங்க…

பெண் : பூவுக்கு வந்ததின்று பூஜை நேரம்…
போகட்டும் வெட்கம் இன்று காத தூரம்…

ஆண் : மீதங்கள் இன்றி மோகங்கள் கூட…
பெண் : மோகங்கள் நூறு ராகங்கள் பாட…
ஆண் : சங்கீத மயக்கத்திலே… ஏ…

பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…
மானானது யாரோ மகராஜனே நீயோ…
மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ…

ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…


Notes : Mayilaadum Thoppil Manada Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Vaali. மயிலாடும் தோப்பில் பாடல் வரிகள்.


விழிகளில் கோடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராவி.எஸ். நரசிம்மன்கண் சிமிட்டும் நேரம்

Vizhigalil Kodi Abinayam Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்…
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்…

ஆண் : உனதிரு விழி…
பெண் : அதில் நவரசம்…
ஆண் : மலர் புதுமுகம்…
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்…

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

BGM

ஆண் : இதயம் இங்கே குளிர்கிறதே…
பெண் : இனிமையிலே நனைகிறதோ…
ஆண் : உல்லாசமே…
பெண் : வந்தால் என்ன…
ஆண் : என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்…

ஆண் : இதயம் இங்கே குளிர்கிறதே…
பெண் : இனிமையிலே நனைகிறதோ…
ஆண் : உல்லாசமே…
பெண் : வந்தால் என்ன…
ஆண் : என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்…

பெண் : உறவுக்கு ஒன்றான காலம் இது…
ஆண் : உரிமைக்கு நான் தந்த பாலம் இது…

பெண் : கண்ணில் ஒரு மின்னல்…
ஆண் : புது கவிதைகள் படிக்கட்டும்…

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்…
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்…

ஆண் : உனதிரு விழி…
பெண் : அதில் நவரசம்…
ஆண் : மலர் புதுமுகம்…
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்…

BGM

பெண் : மனம் எதிலோ அலைகிறதே…
ஆண் : மௌனத்திலே சுகம் பெறவோ…
பெண் : சொல்லாமலே…
ஆண் : சொன்னால் என்ன…
பெண் : பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே…

பெண் : மனம் எதிலோ அலைகிறதே…
ஆண் : மௌனத்திலே சுகம் பெறவோ…
பெண் : சொல்லாமலே…
ஆண் : சொன்னால் என்ன…
பெண் : பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே…

ஆண் : ஒன்றுக்குள் ஒன்றான தேகம் இது…
பெண் : உயிருக்குள் நான் கொண்ட பாகம் இது…

ஆண் : இன்பம் இனி என்றும்…
புது சுரங்களும் பிறக்கட்டும்…

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்…
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்…

ஆண் : உனதிரு விழி…
பெண் : அதில் நவரசம்…
ஆண் : மலர் புதுமுகம்…
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்…

ஆண் & பெண் : விழிகளில் கோடி அபிநயம்…
மனம் பறிமாறும் அவசரம்…


Notes : Vizhigalil Kodi Abinayam Song Lyrics in Tamil. This Song from Kan Simittum Neram (1988). Song Lyrics penned by Kannadasan. விழிகளில் கோடி பாடல் வரிகள்.


ஆத்து மேட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்பி. சுசீலா & எஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாமனசுக்கேத்த மகராசா

Aathu Mettu Thopukulle Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…

BGM

பெண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அட அந்தி சாயும் நேரத்திலே…
தெனம் காத்திருந்து காத்திருந்து…
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்… ஆஆ…

ஆண் : ஆ… ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அடி அந்தி சாயும் நேரத்திலே…
தெனம் காத்திருந்து காத்திருந்தேன்…
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே…

BGM

ஆண் : பன்னீர் தெளிக்கும் மேகம் அதுதான்…
பருவ பெண்ணின் கூந்தலோ…
கண்ணே உனது கைகள் இரண்டும்…
நான் ஆடும் ஊஞ்சலோ…

பெண் : கண்ணா தழுவி நீயும்தானே…
கன்னி மனசு மாத்துற…
பொன்னா எனது தேகம் ஒண்ணு…
உரசி உரசி பாக்குறே…

பெண் : இது பூவானது நேத்து…
இத வா கைகளில் போட்டு…

ஆண் : எங்கெங்கு நான் பார்த்தாலுமே…
அங்கங்கு உன் முகம்தான்…

பெண் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அடி அந்தி சாயும் நேரத்திலே…

ஆண் : தெனம் காத்திருந்து காத்திருந்தேன்…
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே…

BGM

பெண் : சும்மா கிடந்த நெஞ்சுக்குள்ளே…
சூடு கொஞ்சம் ஏறுது…
தூங்கும் போதும் கண்ணுக்குள்ளே…
உன் முகம் தான் தோணுது…

ஆண் : மெத்தை விரிச்சு போடவான்னு…
தேதி எதுக்கு கேக்கறே… ஹஹ…
மெல்ல மெல்ல அணைக்கும் போது…
ஒதுங்கத்தானே பார்க்குறே…

ஆண் : அடி வாவா எந்தன் தேவி…
சொல்லப்போறேன் ஒரு சேதி…

பெண் : கொஞ்சம் பொறு நெஞ்சில் ஒரு…
பஞ்சணை தான் இடுவேன் நான்…

ஆண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அட அந்தி சாயும் நேரத்திலே…

பெண் : தெனம் காத்திருந்து காத்திருந்து…
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்… ஆஆ…

BGM


Notes : Aathu Mettu Thopukulle Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. ஆத்து மேட்டு பாடல் வரிகள்.


நம்ம முதலாளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்இளையராஜாநல்லவனுக்கு நல்லவன்

Namma Mudhalaali Song Lyrics in Tamil


குழு : நல்லவருக்கு நல்லவரு…
நாணயந்தான் உள்ளவரு…
தொழிலாளி வர்க்கத்திலே ஒருத்தரா இருப்பவரு…

பெண் : நல்லாயிருக்கனும் நாளும் சிரிக்கணும்…
குழு : எல்லா மனசுகளும் வாயார வாழ்த்தனும்…

BGM

ஆண் : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம்தான்…
தந்தது எல்லாம் இந்த தங்க மகன்தான்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

BGM

ஆண் : ஆடு நெனஞ்சா ஓனாயி அழுது…
அந்த கதைதான் அய்யாவின் மனது…

ஆண் : எந்த மனம் நல்ல மனம்…
பின்னாலே தெரியும்…
கள்ளு எது பாலு எது…
தன்னாலே புரியும்…

ஆண் : ஊரார ஏமாத்த…
புலி உத்தேசம் பன்னிடிச்சாம்…
சந்தேகம் வாராம்ம…
பசு தோளால மூடிக்கிச்சாம்…

ஆண் : தன்னிடத்தில் தவறு உள்ளவங்கதான்…
சிலரு நல்லவங்கள பழிச்சுதான் பொழப்பு நடத்தணும்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம்தான்…
தந்தது எல்லாம் இந்த தங்க மகன்தான்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

BGM

ஆண் : கடையில் இருக்கும் தேங்காயை எடுத்து…
ஒடச்ச வரைக்கும் போதாதோ நிருத்து…

ஆண் : நித்தம் நித்தம் நானும் கூட உழைக்கிற ஜாதி…
நாடறியும் ஊரறியும் என்னுடைய சேதி…

ஆண் : வேதாந்தம் பேசாதே…
சும்மா வாதங்கள் பன்னாதே…

ஆண் : ஏய்… நீ என்ன சொன்னாலும்…
என் எண்ணங்கள் மாறாதே…

ஆண் : ஆஹா கண்டுபுடிக்க…
உனக்கு புத்தி இல்லையே…
அதுக்கு என்னிடத்திலே எதுக்கு…
நீ முறைச்சி குதிக்கணும்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம்தான்…
தந்தது எல்லாம் இந்த தங்க மகன்தான்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…


Notes : Namma Mudhalaali Song Lyrics in Tamil. This Song from Nallavanukku Nallavan (1984). Song Lyrics penned by Gangai Amaran. நம்ம முதலாளி பாடல் வரிகள்.