Tag Archives: எஸ். பி. பாலசுப்ரமணியம்

S. P. Balasubrahmanyam, a legendary Indian singer, actor, and music director with a versatile voice, recorded over 40,000 songs in his 5-decade career.

His contributions to the Indian music industry have won him numerous awards and accolades, making him one of the most respected and beloved figures in the industry. Though he passed away in September 2020, his rich legacy and enduring impact on Indian music will continue to be celebrated for generations to come.

கவிதைகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி. வல்லபன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிலக்ஷ்மிகாந்த் & பியாரேலால்உயிரே உனக்காக

Kavi Thaigal Veeriyum Viziyele Song Lyrics in Tamil


BGM

ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே…

பெண் : மனம் தேடும் உறவுகளே…
தினந்தோறும் நினைவுகளே…
இனி வரும் இரவிலே இளமையின் வேதமே…

ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே…

பெண் : தோளிலே பூங்கொடி…
பூவிடும் நாளே பொன்னாளாம்…

ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…

BGM

ஆண் : வெள்ளித் தேரில் வரும்…
நீ முல்லைப் பூவின் சரம்…
நான் அள்ளிக் கொள்ள சுகம்…
ஒர் ஆரம்பம் ஆகாதோ…

ஆண் : மாமன் வீட்டு மகள்…
நீ எந்தன் தோட்ட மலர்…
நான் உன்னை மீட்டும் வரை…
என் ஆசைகள் நூறாகும்…

பெண் : வானம் பூத்தூவி வாழ்த்தும் நேரம்…
காதல் உள்ளம் பாடல் பாடாதோ…
முகவரி தரும் வரை சுகவரி வேண்டுமா…

ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே…

பெண் : மனம் தேடும் உறவுகளே…
தினந்தோறும் நினைவுகளே…
இனி வரும் இரவிலே இளமையின் வேதமே…

ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…

BGM

பெண் : கைகள் தொட்ட இடம்…
பூந்தென்றல் தொட்ட சுகம்…
உன் பார்வை பட்டால் சுடும்…
மேலாடைகள் தாங்காது…

பெண் : நெஞ்சில் மஞ்சம் தரும்…
நான் உந்தன் வஞ்சிக் கொடி…
நீ கொஞ்சம் காலம் பொறு…
உன் தேவைகள் ஈடேறும்…

ஆண் : அந்தி இரவோடு கொஞ்சும் வேளை…
கண்டு நின்றால் மோகம் கூடாதோ…
புதுமைகள் பழகிடும் ரதி மதன் இலவள் நான்…

பெண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே…

ஆண் : மனம் தேடும் உறவுகளே…
தினந்தோறும் நினைவுகளே…
இனி வரும் இரவிலே இளமையின் வேதமே…

பெண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
ஆண் : இளமைகள் மலரும் வழியிலே…

பெண் : தோளிலே பூங்கொடி…
பூவிடும் நாளே பொன்னாளாம்…

ஆண் : கவிதைகள்…
பெண் : விரியும் விழியிலே…

பெண் : கனவுகள்…
ஆண் : புரியும் மொழியிலே…

BGM


Notes : Kavi Thaigal Veeriyum Viziyele Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by M.G. Vallaban. கவிதைகள் பாடல் வரிகள்.


ஒரு தாமரை மொட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்ஷங்கர் கணேஷ்நெஞ்சமெல்லாம் நீயே

Oru Thamarai Mottu Song Lyrics in Tamil


BGM

குழு : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

குழு : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

குழு : தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…
தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…

ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

BGM

பெண் : ஒரு மாலை நேரக் காத்து…
மச்சான் முகம் பாத்து…
புது கட்டளை இட்டது ஆனந்தமா…

பெண் : ஒரு மாலை நேரக் காத்து…
மச்சான் முகம் பாத்து…
புது கட்டளை இட்டது ஆனந்தமா…

ஆண் : பூவாச்சு பிஞ்சாச்சு காயாச்சம்மா…
இனி என்னோட ஆசைக்கு நீயாச்சம்மா…

பெண் : இனி காலமில்லை நேரமில்லை…
அள்ளிக் கொள்ளையா…

ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

பெண் : தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…
தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…

ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

BGM

ஆண் : புது மஞ்சநிறச் மல்லியப்பூ சோலை…
இளம் நெஞ்சத்தை கிள்ளினால் தாங்காதம்மா…
புது மஞ்சநிறச் மல்லியப்பூ சோலை…
இளம் நெஞ்சத்தை கிள்ளினால் தாங்காதம்மா…

பெண் : தூங்காம நாள்தோறும் கண்டேன் கனா…
பெண்ணை தாங்காமல் வாங்காமல் நாள் போகுதே…
ஆண் : அடி யாருமில்ல வாடி புள்ள தோப்பு பக்கமா…

ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

பெண் : தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…
தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…

ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

BGM


Notes : Oru Thamarai Mottu Song Lyrics in Tamil. This Song from Nenjamellam Neeye (1983). Song Lyrics penned by Gangai Amaran. ஒரு தாமரை மொட்டு பாடல் வரிகள்.


கையாலே உன்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிலக்ஷ்மிகாந்த் & பியாரேலால்உயிரே உனக்காக

Kaiyale Unnai Thottal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…

பெண் : உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன்னை நம்பி இங்கே வந்தால்…
தொல்லை தானோ சொல்லு… ஹேய்…

ஆண் : கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…

பெண் : உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன்னை நம்பி இங்கே வந்தால்…
தொல்லை தானோ சொல்லு…

ஆண் : ஹே… கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…

BGM

ஆண் : உயிரே உனக்காக எதையும் செய்வேனே…
உயிரை கேட்டாலும் அதையும் தருவேனே…

பெண் : ஏகாந்த நெஞ்சில் ஏக்கம் தோன்றும் போது…
ஏதேதோ பேசும் ஆண்கள் உள்ளம் நூறு…

ஆண் : இதழே உன்னோடு இனிமை காணாது…
இளமை தூங்காது இதயம் தாங்காது…

பெண் : நீ சொல்லும் வார்த்தை…
உண்மை ஆகும் என்றால்…
நான் சொல்லும் ஒன்றை…
நீயும் கேட்க வேண்டும்…
மங்கை எந்தன் பின்னால் சுற்றும்…
வேலை வேண்டாம் போய் வா…

ஆண் : ஆஹா… கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…

BGM

பெண் : வழியை மறிக்காதே…
கனியை ரசிக்காதே…
திருடும் மனதோடு இனிமேல் பார்க்காதே… ஆ…

ஆண் : பழத்தோட்டம் தன்னை பார்க்கும் இந்த வேளை…
பறிக்காமல் இங்கே போவதேது காளை…

பெண் : வழக்கம் மாற்றாதே…
வழக்கும் தொடுப்பேனே…
முதுகை புண்ணாக்க முடிவு எடுக்காதே…

ஆண் : அழகான பெண்கள் ஏசும்போதும் இன்பம்…
அடிக்கின்ற போதோ கோடி கோடி இன்பம்…
பெண்ணே இன்னும் என்னை கொஞ்சம் வைதால் என்ன…
பெண் : யே…

ஆண் : கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…

பெண் : உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன்னை நம்பி இங்கே வந்தால்…
தொல்லை தானோ சொல்லு…

ஆண் : ஹே ஹே… கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…


Notes : Kaiyale Unnai Thottal Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by Muthulingam. கையாலே உன்னை பாடல் வரிகள்.


உட்டாலக்கடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கங்கை அமரன்இளையராஜாமை டியர் மார்த்தாண்டன்

Uttalakadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

ஆண் : சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது…
வித்தார கிளி இப்போது…
சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது…
வித்தார கிளி இப்போது…
சுத்தா சுத்துது வைச்சா பத்துது…
யம்மா சொக்குது இப்போது…

ஆண் : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

BGM

ஆண் : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

ஆண் : சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது…
வித்தார கிளி இப்போது…
சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது…
வித்தார கிளி இப்போது…
சுத்தா சுத்துது வைச்சா பத்துது…
யம்மா சொக்குது இப்போது…

குழு : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

BGM

ஆண் : ஒத்தை வழி பாதையிலே…
அத்தை மகன் போகையிலே…
புத்தம் புது ஜாடையிலே…
பொண்ணு பல ஓடையிலே…

ஆண் : ஒத்தை வழி பாதையிலே…
அத்தை மகன் போகையிலே…
புத்தம் புது ஜாடையிலே…
பொண்ணு பல ஓடையிலே…

ஆண் : வெத்தலை மடிச்சு குடுத்தா…
அவ கட்டிலில் இணைஞ்சு படுத்தா…
அப்பா நித்திர மொத்தமும் தடுத்தா…
என் நெஞ்சில நிம்மதி கெடுத்தா…

ஆண் : சிக்காத இடையே…
உன் சிங்கார நடையே…
என்னை முள்ளா குத்துது…
பின்னால் சுத்துது சும்மா நிக்கிறியே…

குழு : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

ஆண் : அட உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

BGM

ஆண் : கெட்டதடி எம் மனசு…
கிள்ளுதடி உன் வயசு…
மெத்தையில் பூ விரிச்சு…
தொட்டுக் கொள்ள நாள் குறிச்சு…

ஆண் : கெட்டதடி எம் மனசு…
கிள்ளுதடி உன் வயசு…
மெத்தையில் பூ விரிச்சு…
தொட்டுக் கொள்ள நாள் குறிச்சு…

ஆண் : மின்னுது மின்னுது இடுப்பு…
அந்த மேட்டுல எத்தனை மடிப்பு…
சிக்குது சிக்குது உடுப்பு…
உள்ள பத்துது பத்துது அடுப்பு…

ஆண் : மேலாக்கு நழுவ…
என் மேலாக தழுவ…
அடி எம்மா சங்கதி…
சொன்ன நிம்மதி சும்மா நிக்கிறியே…

ஆண் : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

ஆண் : சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது…
வித்தார கிளி இப்போது…
சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது…
வித்தார கிளி இப்போது…
சுத்தா சுத்துது வைச்சா பத்துது…
யம்மா சொக்குது இப்போது…

குழு : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

BGM


Notes : Uttalakadi Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Gangai Amaran. உட்டாலக்கடி பாடல் வரிகள்.


சனி பகவான் அஷ்டோத்ரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஎஸ்.பி.பாலசுப்ரமணியம்Unknownபக்தி பாடல்கள்

Sri Saneeswara Bhagavan Ashtothram Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓம் சநைச்சராய நமஹ…
ஓம் சாந்தாய நமஹ…
ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயிநே நமஹ…
ஓம் சரண்யாய நமஹ…

ஆண் : ஓம் வரேண்யாய நமஹ…
ஓம் ஸர்வேசாய நமஹ…
ஓம் ஸெளம்யாய நமஹ…
ஓம் ஸுரவந்த்யாய நமஹ…

ஆண் : ஓம் ஸுரலோக விஹாரிணே நமஹ…
ஓம் ஸுகாஸ நோப விஷ்டாய நமஹ…
ஓம் ஸுந்தராய நமஹ…
ஓம் கநாய நமஹ…

ஆண் : ஓம் கநரூபாய நமஹ…
ஓம் கநாபரண தாரிணே நமஹ…
ஓம் கநஸார விலேபாய நமஹ…
ஓம் கத்யோதாய நமஹ…

ஆண் : ஓம் மந்தாய நமஹ…
ஓம் மந்த சேஷ்டாய நமஹ…
ஓம் மஹ நீய குணாத்மநே நமஹ…
ஓம் மர்த்ய பாவந பாதாய நமஹ…

ஆண் : ஓம் மஹேசாய நமஹ…
ஓம் சாயா புத்ராய நமஹ…
ஓம் சர்வாய நமஹ…
ஓம் சத தூணிர தாரிணே நமஹ…

ஆண் : ஓம் சரஸ்த்திர ஸ்வபாவாய நமஹ…
ஓம் அசஞ்சலாய நமஹ…
ஓம் நீலவர்ணாய நமஹ…
ஓம் நித்யாய நமஹ…

ஆண் : ஓம் நீலாஞ்ஜந நிபாய நமஹ…
ஓம் நீலாம்பர விபூஷாய நமஹ…
ஓம் நிச்சலாய நமஹ…
ஓம் வேத்யாய நமஹ…

ஆண் : ஓம் விதிரூபாய நமஹ…
ஓம் விரோதா தார பூமயே நமஹ…
ஓம் பேதாஸ்பத ஸ்வபாவாய நமஹ…
ஓம் வஜ்ர தேஹாய நமஹ…

ஆண் : ஓம் வைராக்யதாய நமஹ…
ஓம் வீராய நமஹ…
ஓம் வீத ரோக பயாய நமஹ…
ஓம் விபத்பரம் பரேசாய நமஹ…

ஆண் : ஓம் விச்வவந்த்யாய நமஹ…
ஓம் க்ருத்ர வாஹாய நமஹ…
ஓம் கூடாய நமஹ…
ஓம் கூர் மாங்காய நமஹ…

ஆண் : ஓம் குரூபிணே நமஹ…
ஓம் குத்ஸிதாய நமஹ…
ஓம் குணாட்யாய நமஹ…
ஓம் கோசராய நமஹ…

ஆண் : ஓம் அவித்யர் மூல நாசாய நமஹ…
ஓம் வித்யாவித்யாஸ் வரூபிணே நமஹ…
ஓம் ஆவுஷ்ய காரணாய நமஹ…
ஓம் ஆபதுத்தர்த்ரே நமஹ…

ஆண் : ஓம் விஷ்ணுபக்தாய நமஹ…
ஓம் வசிநே நமஹ…
ஓம் விவிதாகம வேதிநே நமஹ…
ஓம் விதிஸ்துத்யாய நமஹ…

ஆண் : ஓம் வந்த்யாய நமஹ…
ஓம் விரூபாக்ஷõய நமஹ…
ஓம் வரிஷ்ட்டாய நமஹ…
ஓம் க்ரிஷ்டாய நமஹ…

ஆண் : ஓம் வஜ்ராங்குசதராய நமஹ…
ஓம் வரதாபயஹஸ்தாய நமஹ…
ஓம் வாமநாய நமஹ…
ஓம் ஜ்யேஷ்டா பத்நீ ஸமேதாய நமஹ…

ஆண் : ஓம் ச்ரேஷ்டாய நமஹ…
ஓம் மிதபாஷிணே நமஹ…
ஓம் கஷ்டௌகநாசகர்த்ரே நமஹ…
ஓம் புஸ்டிதாய நமஹ…

ஆண் : ஓம் ஸ்துத்யாய நமஹ…
ஓம் ஸ்தோத்ரகம்யாய நமஹ…
ஓம் பக்தி வச்யாய நமஹ…
ஓம் பாநவே நமஹ…

ஆண் : ஓம் பாநு புத்ராய நமஹ…
ஓம் பவ்யாய நமஹ…
ஓம் பாவநாய நமஹ…
ஓம் தநுர்மண்டல ஸம்ஸ்த்தாய நமஹ…

ஆண் : ஓம் தநதாய நமஹ…
ஓம் தநுஷ்மதே நமஹ…
ஓம் தநுப்ரகாச தேஹாய நமஹ…
ஓம் தாமஸாய நமஹ…

ஆண் : ஓம் அசேஷ ஜநவந்த்யாய நமஹ…
ஓம் விசஷபலதாயிநே நமஹ…
ஓம் வசீக்ருத ஜநேசாய நமஹ…
ஒம் பசூ நாம் பதயே நமஹ…

ஆண் : ஓம் கேசராய நமஹ…
ஓம் ககேசாய நமஹ…
ஓம் கநநீலாம்பராய நமஹ…
ஓம் காடிந்ய மாநஸாய நமஹ…

ஆண் : ஓம் ஆர்ய கணஸ்துத்யாய நமஹ…
ஓம் நீலச்சத்ராய நமஹ…
ஓம் நித்யாய நமஹ…
ஓம் நிர்குணாய நமஹ…

ஆண் : ஓம் குணாத் மநே நமஹ…
ஓம் நிராமயாய நமஹ…
ஓம் நந்த்யாய நமஹ…
ஓம் வந்தநீயாய நமஹ…

ஆண் : ஓம் தீராய நமஹ…
ஓம் திவ்யதேஹாய நமஹ…
ஓம் தீ நார்ததி ஹரணாய நமஹ…
ஓம் தைந்ய நாசகராய நமஹ…

ஆண் : ஓம் ஆர்யஜ நகண்யாய நமஹ…
ஓம் க்ரூராய நமஹ…
ஓம் க்ரூர சேஷ்டாய நமஹ…
ஓம் காமக்ரோதகராய நமஹ…

ஆண் : ஓம் களத்ர புத்ர சத்ருத்வ காரணாய நமஹ…
ஓம் பரிபோஷித பக்தாய நமஹ…
ஓம் பரபீதி ஹராய நமஹ…
ஓம் பக்தஸங்கமநோபீஷ்ட பலதாய நமஹ…

BGM


Notes : Sri Saneeswara Bhagavan Ashtothram Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. சனி பகவான் அஷ்டோத்ரம் பாடல் வரிகள்.


காதல் விண்ணுக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரா.ரவிசங்கர்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & ஃபெபி மணிசிற்பிவிண்ணுக்கும் மண்ணுக்கும்

Kadhal Vinnukkum Mannukkum Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்…
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்…

BGM

ஆண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்…
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்…

ஆண் : பூவினில் தேனெடுக்கும் வண்டு காதல்…
புல்வெளியில் முத்தம் சிந்தும் பனிக்காதல்…
மண்ணினில் முளை விடும் விதை காதல்…
பூமியை சுற்றுதடி வானம் காதல்…

ஆண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்…
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்…

குழு : ஏ ராணி ராணி ராணி…
வா ராணி ராணி ராணி…
ரா ராணி தேவயானி ரா ரா ரா…

குழு : ரா ராணி ராணி ராணி…
வா ராணி வாணி ராணி…
நீ ராணி ராணி ராணி தா தா தா…

குழு : லைலா லைலா… மஜ்னு…
லைலா லைலா… மஜ்னு…

குழு : காதல்… காதல்…

BGM

ஆண் : இல்லை இல்லை சொன்னால் இருக்கும் காதல்…
இந்தியாவை இத்தாலியாய் இணைத்த காதல்…

ஆண் : பல் துலக்க மறந்து குளிக்கும் காதல்…
வெறும் கூந்தலுல மீசை வச்சு பார்க்கும் காதல்…

குழு : காதல்… காதல்…

ஆண் : ஆக்சிஜன் தேவை இல்லை சொல்லும் காதல்…
ஆழ்கடல் தாண்டி ரொம்ப ஆழம் காதல்…

BGM

ஆண் : அலையென நெஞ்சில் அடிக்கும் காதல்…
கரை உடை நெஞ்சை வெளுக்கும் காதல்…
நுரையென பொங்கும் நினைப்பு காதல்…
ஒரு நூலிலையில் நம்மை கட்டி போடும் காதல்…

ஆண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்…
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்…

BGM

குழு : ஏ ராணி ராணி ராணி…
வா ராணி வாணி ராணி…
ரா ராணி தேவயானி ரா ரா ரா…

BGM

குழு : ஏ ஹீரோ ஹீரோ ஹீரோ…
வா ஹீரோ ஹீரோ ஹீரோ…
நீ ஹீரோ ஹீரோ ஹீரோ தா தா தா…

BGM

ஆண் : வேண்டும் வேண்டும் என்றால்…
வெறுக்கும் காதல்…
தேவை இல்லை என்றால்…
துடிக்கும் காதல்…

ஆண் : கோடி கோடி வைத்தும்…
குறையும் காதல்…
அட கொஞ்சம் போல அன்பை வைத்தால்…
நிறையும் காதல்…

குழு : காதல்… காதல்…

ஆண் : வானவில் போல வரும் வண்ணக்காதல்…
வந்த பின்பு போனதில்லை உண்மை காதல்…

BGM

ஆண் : அறிமுகம் இன்றி சிரிக்கும் காதல்…
முகவரி கேட்டால் முறைக்கும் காதல்…
தலையிலும் பெண்ணை சுமக்கும் காதல்…
அந்த ஆதிசிவன் பாதிசிவன் ஆன காதல்…

பெண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்…
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்…

ஆண் & பெண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்…
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்…

குழு : ஏ ராணி ராணி ராணி…
வா ராணி வாணி ராணி…
ரா ராணி தேவயானி ரா ரா ரா…

குழு : ஏ ஹீரோ ஹீரோ ஹீரோ…
வா ஹீரோ ஹீரோ ஹீரோ…
நீ ஹீரோ ஹீரோ ஹீரோ தா தா தா…


Notes : Kadhal Vinnukkum Mannukkum Song Lyrics in Tamil. This Song from Vinnukum Mannukum (2001). Song Lyrics penned by Ra. Ravishankar. காதல் விண்ணுக்கும் பாடல் வரிகள்.


கணவனுக்காக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதொடரும்

Kanavanukkaga Song Lyrics in Tamil


BGM

ஆண் : கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி…
உயிரையும் கூட தருவாள் அந்த உத்தமி…
பூமி இதைப் பெண் என்று போற்றும் உலகம்… ஹோ…
பூமியினும் மேலம்மா பெண்ணின் இதயம்…
அன்பை வளர்ப்பாள்…
தியாக நெருப்பில் தன்னை எரிப்பாள்…

ஆண் : கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி…
உயிரையும் கூட தருவாள் அந்த உத்தமி…

BGM

ஆண் : தெய்வ வீணை இதை இங்கு வீதியினில்…
போட்டது விதிதானா…
தேடி வந்த துணை வேறு மாலை இட…
செய்தது விதிதானா…

BGM

ஆண் : என்ன ஜென்மமடி பெண்ணின் ஜென்மம் இது…
சொல்லடி சிவசக்தி…
எந்த நாளிலடி இந்த வேதனைகள்…
தீர்வது சிவசக்தி…

ஆண் : தொடக்கம் எது முடிவும் எதுவோ…
எதுவும் இங்கு தெரியாது…
நடப்பதென்ன கதையா கனவா…
அதுவும் இங்கு புரியாது…

ஆண் : மாவிலைத் தோரணம் ஆடுது…
அங்கொரு வாசலிலே…
மங்கையினால் உயிர் ஆடுது…
இங்கொரு ஊசலிலே… ஏ…

ஆண் : கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி…
உயிரையும் கூட தருவாள் அந்த உத்தமி…

BGM

ஆண் : நாயன ஓசையில் அங்கே ஓர்…
வாழ்த்தொலி கேக்குதம்மா…
பேதையின் பாதையில் இங்கே ஓர்…
கானம் நெருங்குதம்மா…

ஆண் : அக்கினி சாட்சியில் ஓர் வாழ்க்கை…
ஆரம்பம் ஆகுதம்மா…
அந்திமத் தீயினில் ஓர் வாழ்க்கை…
பயணம் ஓய்ந்திடுமா…

ஆண் : கணவனது வாழ்வுக்காக…
நொந்து நொந்து நூலானாள்…
தன் தலையில் தீயைத் தாங்கும்…
மெழுகுவர்த்தி போல் ஆனாள்…
வாழ்க்கையின் கணக்கினில்…
ஆண்டுகள் மாதங்கள் ஆகுதம்மா…

BGM

ஆண் : மாதமும் தேய்ந்தொரு…
நாள் என நொடி எனப் போகுதம்மா…
விதி இதுவா அவன் எழுதும் கணக்கிதுவா…


Notes : Kanavanukkaga  Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pulamaipithan. கணவனுக்காக பாடல் வரிகள்.


தளுக்கித் தளுக்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகிழக்கு வாசல்

Thalukki Thalukki Song Lyrics in Tamil


BGM

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…

ஆண் : இது எப்போதும் சிக்காது பூமானே…
சொக்காத பொத்தானும் நாந்தானே…
அடி சித்தாடை பாவாடை குத்தால நீரோடை…

ஆண் : தளுக்கித் தளுக்கித்தான்…

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…

BGM

ஆண் : மஞ்ச வாத்து நடையப் பார்த்து…
நெஞ்சோரம் இந்நேரம் நோயாச்சு…
ஹா கொஞ்ச வார புளியங்காத்து…
பிஞ்சாகி அஞ்சாறு நாளாச்சு…

ஆண் : கரும்பு கரும்புதான் கடிக்குதே…
எறும்பு எறும்புதான் வயசுல…
அரும்பு அரும்புதான் மனசுல…
துரும்பு துரும்புதான் அழகுல…

ஆண் : முன்னால வந்தாளே சீராட்டி…
நின்னோமே எல்லோரும் பாராட்டி…
முன்னால வந்தாளே சீராட்டி…
நின்னோமே எல்லோரும் பாராட்டி…
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை…

ஆண் : தளுக்கித் தளுக்கித்தான்…

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…

BGM

ஆண் : பண்ண மாடு காளையப் பாத்து…
திண்டாடித் திண்டாடி ஓடாதா…
ஹோய் தின்ன சோறு ஜீரணமாக…
வம்போடு தும்போடு வாராதா…

ஆண் : மொறச்சு மொறச்சுதான்மயக்குது…
வெறச்சு வெறச்சுதான்நடக்குது…
வரப்பு வரப்புதான்வழுக்குது…
தடுக்கி விழுந்துதான்தவிக்குது…

ஆண் : பட்டாடை புத்தாடை சேறாச்சு…
பித்தாரம் கத்தாழை நாராச்சு…
பட்டாடை புத்தாடை சேறாச்சு…
பித்தாரம் கத்தாழை நாராச்சு…
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை…

ஆண் : தளுக்கித் தளுக்கித் தரிகிட…

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…

ஆண் : இது எப்போதும் சிக்காது பூமானே…
சொக்காத பொத்தானும் நாந்தானே…
அடி சித்தாடை பாவாடை குத்தால நீரோடை…

ஆண் : தளுக்கித் தளுக்கித்தான்…

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…


Notes : Thalukki Thalukki Song Lyrics in Tamil. This Song from Kizhakku Vaasal (1990). Song Lyrics penned by R. V. Udayakumar. தளுக்கித் தளுக்கி பாடல் வரிகள்.


உனக்கென

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்சிற்பிவிண்ணுக்கும் மண்ணுக்கும்

Unakkena Unakkena Song Lyrics in Tamil


BGM

ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…

BGM

ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…
இதயத்தை இதயத்தை இழந்தேனே…
இமைகளில் கனவுகள் சுமந்தேனே…

ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…

BGM

ஆண் : திருவிழா போல காதல்தான்…
அதில் நீயும் நானும் தொலைவோமா…
தினசரி செய்தி தாள்களில்…
நம்மை தேடும் செய்தி தருவோமா…

BGM

ஆண் : ஸ்ரீ ராம ஜெயத்தை போல்…
உனது பெயரை தினம் எழுதி பார்க்கிறேன்…
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி…
தினம் சொல்ல கேட்கிறேன்…

ஆண் : அடி ஒரு கோடி கொலுசில்…
உன் கொலுசின் ஓசை…
உயிர் வரை கேட்கிறதே…

ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…
இதயத்தை இதயத்தை இழந்தேனே…
இமைகளில் கனவுகள் சுமந்தேனே…

BGM

ஆண் : கடலாக நீயும் மாறினால்…
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்…
நெருப்பாக நீயும் மாறினால்…
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்…

BGM

ஆண் : அாிதாரம் பூசும் ஒரு வானவில்லை…
பரிசாக கேட்கிறேன்…
பகல் தீபமாகி ஆகாய நிலவை…
உறவோடு பார்க்கிறேன்…

ஆண் : அது பொய் என்றபோது உன்னோடு பேசும்…
கனவுகள் வேண்டுகிறேன்…

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…
இதயத்தை இதயத்தை இழந்தேனே…
இமைகளில் கனவுகள் சுமந்தேனே…

ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…
இதயத்தை இதயத்தை இழந்தேனே…
இமைகளில் கனவுகள் சுமந்தேனே…

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…


Notes : Unakkena Unakkena Song Lyrics in Tamil. This Song from Vinnukum Mannukum (2001). Song Lyrics penned by Pa. Vijay. உனக்கென பாடல் வரிகள்.


இதோ இந்த நெஞ்சோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராமனோஜ் பட்நாகர்குட்லக்

Itho Intha Nenjodu Song Lyrics in Tamil


குழு : தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனா…

பெண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

ஆண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

BGM

ஆண் : உயிரை பிரித்து இரு பாதி செய்தேன்…
உனக்கு அதிலே சரி பாதி தந்தேன்…

பெண் : உனது உயிரில் சரி பாதி கொண்டேன்…
எனது உயிரில் முழுமையும் தந்தேன்…

ஆண் : ஒவ்வொன்றும் முடியும் என்று…
விஞ்ஞானம் சொல்லும்…
நம் காதல் முடியாதென்று…
எஞ்ஞானம் சொல்லும்…

பெண் : காலங்கள் வாழும் காலமே… ஏ…
நம் காதல் எல்லை வாழுமே…

ஆண் : என் கைகள் உன்னில் நீளுமே… ஏ…
இமைக்காமல் உன்னை ஆளுமே… ஏ…

பெண் : கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா…

ஆண் : கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா…

பெண் : பஸநி ரிரிரி…
ஆண் : ஸரிஸ ககக…
ஆண் & பெண் : ஸரிஸ ஸாநிதப
மபகம ரிகஸரி மபகம ரிகஸரி…
கமநித பநி கரிஸா…

BGM

பெண் : இதயம் திறந்து பூந்தோட்டம் செய்தாய்…
இனிமேல் எனக்கு என்னென்ன செய்வாய்…

ஆண் : நிலவை பறித்து உன் கூந்தல் முடிப்பேன்…
விண்மீன் பறித்து மணியாரம் தொடுப்பேன்…

பெண் : வேறேதும் வேண்டாம் வேண்டாம்…
உன் மார்பு போதும்…
உயிர் போகும் காலம் கூட…
ஒரு பார்வை போதும்…

ஆண் : உன் சொல்லில் வேதம் கேட்கிறேன்…
உன் கண்ணில் என்னை பார்க்கிறேன்…

பெண் : உன்னோடு என்னை சேர்க்கிறேன்…
உன் மார்பில் கன்னம் தேய்க்கிறேன்…

ஆண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
பெண் : ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…

ஆண் : உயிர்த்தீயில் தீபம் ஏற்றினேன்…
ஆண் & பெண் : என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

குழு : தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனா…


Notes : Itho Intha Nenjodu Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. இதோ இந்த நெஞ்சோடு பாடல் வரிகள்.