Tag Archives: எஸ். பி. பாலசுப்ரமணியம்

S. P. Balasubrahmanyam, a legendary Indian singer, actor, and music director with a versatile voice, recorded over 40,000 songs in his 5-decade career.

His contributions to the Indian music industry have won him numerous awards and accolades, making him one of the most respected and beloved figures in the industry. Though he passed away in September 2020, his rich legacy and enduring impact on Indian music will continue to be celebrated for generations to come.

சின்னஞ்சிறு கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமுந்தானை முடிச்சு

Chinnanjiru Kiliyae Song Lyrics in Tamil


பெண் : ஆரிராரிரோ ஆரிராரிரோ…
ஆரிராரிரோ ஆரிராரிரோ…
ஆரிராரிரோ ஆரிராரிரோ…

BGM

பெண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
அன்னை மணம் ஏங்கும் தந்தை மணம் தூங்கும்…
நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…

BGM

பெண் : சுகமே நினத்து சுயம்வரம் தேடி…
உடனே தவிக்கும் துயரங்கள் கோடி…
மழை நீர் மேகம் விழிகளில் மேவும்…

பெண் : இந்த நிலை மாறுமோ…
அன்பு வழி சேருமோ…
கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ…
வாழ்ந்தது போதுமடா வாழ்க்கை இனியேன்…

பெண் : சின்னஞ்சிறு…
ஆண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்…
வேதனை பாரடா வேடிக்கை தானடா…

ஆண் : சின்னஞ்சிறு கிளியே…

BGM

ஆண் : மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை…
மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை…
என்னை நீ தேடி இணைந்தது பாவம்…
எல்லாம் நீயே எழுதிய கோலம்…

ஆண் : இந்த நிலை காணும் பொழுது…
நானும் அழுது வாழ்கிறேன்…
காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ… ஓஓ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
ஆண் : உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்…
பெண் : நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா…

ஆண் : சின்னஞ்சிறு கிளியே…
பெண் : சித்திரப்பூவிழியே…


Notes : Chinnanjiru Kiliyae Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Muthulingam. சின்னஞ்சிறு கிளியே பாடல் வரிகள்.


மலரே என்னென்ன கோலம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஆட்டோராஜா

Malare Enna Kolam Song Lyrics in Tamil


BGM

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…
தினமும் வெவ்வேறு நிறமோ…
இதுதான் உன்னோடு அழகோ…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
மலரே நலமா… மலரே நலமா…

BGM

ஆண் : வசந்தம் உன்னோடு சொந்தம்…
உனக்கேன் என்னோடு பந்தம்…
வசந்தம் உன்னோடு சொந்தம்…
உனக்கேன் என்னோடு பந்தம்…
ஏழ்மையின் இலையுதிர் காலத்தில்…
இங்கு பூவேது காயேது…

BGM

ஆண் : நினைத்தால் எட்டாத தூரம்…
எனக்கேன் உன் மீது மோகம்…
திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே…
நீ எங்கே நான் எங்கே…

ஆண் : திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே…
நீ எங்கே நான் எங்கே…
நீ எங்கே நான் எங்கே…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…
தினமும் வெவ்வேறு நிறமோ…
இதுதான் உன்னோடு அழகோ…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
மலரே நலமா மலரே நலமா…

BGM

ஆண் : நிலவை வானத்தில் பார்த்து…
அருகே வாவென்று கேட்டு…
நிலவை வானத்தில் பார்த்து…
அருகே வாவென்று கேட்டு…
அழுதிடும் குழந்தையின் அம்புலி பருவம்…
என்னோடு நான் கண்டேன்…

ஆண் : இருக்கும் வர்க்கங்கள் இரண்டு…
உலகில் இப்போதும் உண்டு…
சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்…
வழி ஏது முடியாது…

ஆண் : சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்…
வழி ஏது முடியாது…
வழி ஏது முடியாது…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…
தினமும் வெவ்வேறு நிறமோ…
இதுதான் உன்னோடு அழகோ…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
மலரே நலமா மலரே நலமா…


Notes : Malare Enna Kolam Song Lyrics in Tamil. This Song from Auto Raja (1982). Song Lyrics penned by Pulamaipithan. மலரே என்னென்ன கோலம் பாடல் வரிகள்.


கன்னி வண்ணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்இளையராஜாஆட்டோராஜா

Kanni Vannam Song Lyrics in Tamil


BGM

ஆண் : கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ…

பெண் : ஆஆஹா… தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…
தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…
தொடுவதில் மலர் இதழ்…
புண்ணாக வேண்டுமோ…

பெண் : தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…

BGM

ஆண் : மலரிதழில் சிறு பனித்துளிகள்…
முத்தாரம் தொடுக்கின்றன…
மையல் தரும் கையில்…
மாணிக்க கழுத்தோடு சூட்ட…

பெண் : மலையருவி தமிழ் கவி எழுதி…
வாழ்த்துக்கள் இசைக்கின்றது…
வாழ்த்தும் இசை பாட்டும்…
கல்யாண திருநாளைக் காட்ட…

ஆண் : மன்மதனின் அம்புகளை தாங்காமல்…
தூங்காமல் தள்ளாடும் காலம் எது… ஆஆ…

ஆண் : கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…

பெண் : தொடுவதில் மலர் இதழ்…
புண்ணாக வேண்டுமோ…
தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…

BGM

ஆண் : மகவரியில் என் முகவரிகள்…
நான் கொஞ்சம் வரைந்தால் என்ன…
மாலை இந்த வேளை சந்திக்க…
கடிதங்கள் தீட்டும் …

பெண் : இலைமறைவாய் அதை எழுதிவிடு…
யாருக்கும் தெரியாமலே…
நீயும் மடல் போடு…
நான் கூறும் இடம் தன்னை கேட்டு…

ஆண் : தூரிகையும் காரிகையும் பூமேனி தாங்காது…
என் கையில் என்னாவது… ஆஆ…

பெண் : தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…
தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…

ஆண் : ஆஅ… மலர்கள் உன் வடிவிலே…
மாநாடு கூட்டுமோ…

BGM


Notes : Kanni Vannam Song Lyrics in Tamil. This Song from Auto Raja (1982). Song Lyrics penned by Pulamaipithan. கன்னி வண்ணம் பாடல் வரிகள்.


தொடாத தாளம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஆனந்த்

Thodatha Thaalam Song Lyrics in Tamil


BGM

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…
தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…
ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

பெண் : ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…
தொடாத தாளம் போட வேண்டும்…

BGM

பெண் : கூடவா…
குழு : லலலால் லா…
பெண் : ஆடை போல…
குழு : ஹோ ஹோ…

ஆண் : ஆடவா…
குழு : லலலால் லா…
ஆண் : மேடையில்…
குழு : லலலால் லா…

பெண் : ஆயிரம்…
குழு : லலலால் லா…
பெண் : ஆசை கூட…
குழு : ஹோ ஹோ…

ஆண் : அந்தியில்…
குழு : லலலால் லா…
ஆண் : சிந்துதான்…
குழு : லலலால் லா…

ஆண் : வாடை என்ற காற்றுக்கென்ன வந்தது…
வாலிபத்தை சொல்லி சொல்லிக் கிள்ளுது…

பெண் : வாசமல்லி பூவுக்கென்ன ஆனது…
வாடை பட்ட நெஞ்சம் தேய்ந்து போனது…

ஆண் : கண்ணே என் கன்னிப் பெண்ணே…
கை தேர்ந்த சின்ன பெண்ணே…
பெண் : ப பபா பபப் பப பப் பா…

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…

பெண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…

ஆண் : ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

பெண் : ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
பெண் : வராத ராகம் பாட வேண்டும்…
ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
ரப்பரிப்பரப்பரிப்பப்…

BGM

ஆண் : மாலையும்…
குழு : லலலால் லா…
ஆண் : மாற்றவில்லை…
குழு : ஹோ ஹோ…

பெண் : மங்கையோ…
குழு : லலலால் லா…
ஆண் : மாலைதான்…
குழு : லல லால்ல லா…

ஆண் : கன்னியோ…
குழு : லலலால் லா…
ஆண் : சின்னப் பிள்ளை…
குழு : ஹோ ஹோ…

பெண் : கண்ணனோ…
குழு : லலலால் லா…
பெண் : தங்கம்தான்…
குழு : லல லால்ல லா…

பெண் : காதலுக்கு இன்று நல்ல யோகமே…
கண்ணில் வந்த காதல் அம்பு பாயுமே…

ஆண் : காத்திருந்து காத்திருந்து பாரமே…
கை இரண்டில் சேர்ந்த பின்பு மாறுமே…

பெண் : அன்றாடம் ஆனந்தமே…
அள்ளிக்கொள் நீயென்றுமே…
ஆண் : ப பபா பபப் பப பப் பா…

பெண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…

பெண் : ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

ஆண் : ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

BGM


Notes : Thodatha Thaalam Song Lyrics in Tamil. This Song from Anand (1987). Song Lyrics penned by Gangai Amaran. தொடாத தாளம் பாடல் வரிகள்.


அட யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ்.பி.பாலசுப்ரமணியம்டி. ராஜேந்தர்இரயில் பயணங்களில்

Ada Yaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : அட யாரோ பின்பாட்டுப் பாட…
அட தாளம் நான் பாத்துப் போட…
அட யாரோ பின்பாட்டுப் பாட…
அட தாளம் நான் பாத்துப் போட…

ஆண் : ஹோய்… நையான்டி மேளம் நான் கொட்டவா…
நான் பார்த்த பூவே நீயாடவா…
ஹோய்… நையான்டி மேளம் நான் கொட்டவா…
நான் பார்த்த பூவே நீயாடவா…

ஆண் : மானே மயக்கம்தானே…
மானே மயக்கம்தானே…

BGM

ஆண் : ஓர விழியிலே சேரத் துடிச்ச…
நீ சேரன் வில்லிலே புருவம் அமைச்ச…
ஓர விழியிலே சேரத் துடிச்ச…
நீ சேரன் வில்லிலே புருவம் அமைச்ச…

ஆண் : அடி தாலி கட்டத்தாண்டி…
நல்ல தேதி சொல்லி வாடி…
ஏய் ஹேய் ஹோய்… கூட பூவச் சூடி…
அது வாடக் கூடும் தேவி…

ஆண் : புதுக் கண்ணாடி வளையல் திண்டாடி…
மறுநாள் ஒடஞ்சாச்சு திருநாள் முடிஞ்சாச்சு…
அடிக் கைப்பட்டு மெய் பட்டு…
மைப்பொட்டு கலைந்தாலென்ன… ஹே ஹே ஹே…

ஆண் : மானே மயக்கம்தானே…
மானே மயக்கம்தானே…

ஆண் : அட யாரோ பின்பாட்டுப் பாட… ஹான் ஹான்…
அட தாளம் நான் பாத்துப் போட…

BGM

ஆண் : தேனு கொழச்சே வீணை சுரத்த…
நீ தேடிப் புடிச்சே பேசிச் சிரிச்சே…
தேனு கொழச்சே வீணை சுரத்த…
நீ தேடிப் புடிச்சே பேசிச் சிரிச்சே…

ஆண் : அடி மோகம் தலைக்கு ஏற…
என் முத்தே எங்க போற… ஹோய் ஹோய் ஹோய்…
தேகம் இளைச்சு வாட…
நீயும் வெதச்ச ஆச நூற…

ஆண் : ரோஜா குல்கந்து தந்தா இனிக்காதோ…
பொழுதே போ என்று வந்தா சுவைக்காதோ…
ஹோய்… பனிசிந்தும் மலரொன்று…
வண்டோடு திண்டாடுதோ… ஓஹோ ஓஹோ ஓஹோ…

ஆண் : மானே மயக்கம்தானே…
மானே மயக்கம்தானே…

ஆண் : யாரோ பின்பாட்டுப் பாட…
ஹான் ஹான் ஹா ஹா ஹா…
தாளம் நான் பாத்துப் போட…

ஆண் : ஆஹ் நையாண்டி மேளம் நான் கொட்டவா…
நான் பார்த்த பூவே நீயாடவா…
ஹோய்… நையாண்டி மேளம் நான் கொட்டவா…
நான் பார்த்த பூவே நீயாடவா…
ஹோய்… நையாண்டி மேளம் நான் கொட்டவா…
நான் பார்த்த பூவே நீயாடவா… ஹ ஆஹ்…

BGM


Notes : Ada Yaaro Song Lyrics in Tamil. This Song from Rail Payanangalil (1981). Song Lyrics penned by T. Rajendar. அட யாரோ பாடல் வரிகள்.


ராசாத்தி ராசாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபூவரசன்

Raasaathi Song Lyrics in Tamil


ஆண் : ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…

ஆண் : செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே…
முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்லடி…

பெண் : ராசாவே ராசாவே…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…
ராசாவே ராசாவே…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…

BGM

ஆண் : ஏரிக்கரை காத்தப்போல…
என் மனசு லேசாச்சு…
ஏறி நின்னு உந்தன் மேல…
ஆசை கொண்டு அலையாச்சு…

பெண் : தூண்டில் போட்டு மீனுக்காக…
காத்திருக்கும் ராசாவே…
தூண்டில் முள்ளில் சிக்கிப்போச்சு…
என் மனசு லேசாவே…

ஆண் : எப்போதும் ஏங்கும் ஏழையப் போல…
முப்போதும் நெஞ்சம் உன் பின்னாலே…

பெண் : அன்பாலே ஏழைகள் சீமானய்யா…
நீதானே எந்தன் கோமானய்யா…

பெண் : ராசாவே ராசாவே…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…
ராசாவே ராசாவே…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…

BGM

பெண் : அஞ்சுகத்தின் கல்யாணத்தை ஆசையோடு பார்த்தேனே…
கொஞ்சி வந்த நாதஸ்வர ஒசை ஒன்று கேட்டேனே…

ஆண் : என்னை வந்து மாப்பிள்ளையா…
மணவறையில் பார்த்தாயா…
உன்னை என்னை ஜோடியாக்கி…
ஒன்றில் ஒன்று சேர்த்தாயா…

பெண் : நாம் என்று கேட்டோம் நாயன ஓசை…
நாளாகும் போது பெருகுது ஆசை…

ஆண் : மீனாட்சியம்மா கண் பார்க்கணும்…
மாறாமல் நம்மை கை சேர்க்கணும்…

ஆண் : ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…

பெண் : செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே…
முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்வா…

பெண் : ராசாவே…
ஆண் : ராசாத்தி…
பெண் : ராசாவே…
ஆண் : ராசாத்தி…
பெண் : உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…

பெண் : ராசாவே…
ஆண் : ராசாத்தி…
பெண் : ராசாவே…
ஆண் : ராசாத்தி…
பெண் : உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…


Notes : Raasaathi Song Lyrics in Tamil. This Song from Poovarasan (1996). Song Lyrics penned by Vaali. ராசாத்தி ராசாத்தி பாடல் வரிகள்.


வாங்கும் பணத்துக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எஸ்.பி.பாலசுப்ரமணியம்இளையராஜாதோனி

Vaangum Panathukkum Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே…
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்…
சம்பந்தமில்லை…

ஆண் : எண்ணைய தேச்சு…
மண்ணில் புரண்டாலும் ஒட்டுவதில்லை…
கண்ணுக்கு முன்னால…
நடப்பதெல்லாம் கனவுமில்லை…

ஆண் : வாடக வீட்டுல வீசுற காத்துக்கு…
கட்டணம் உண்டாடா…
இருப்பதுதான் போதும் என்பவன்…
ஒருத்தன் உண்டாடா…
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான்…
பாத்தவன் உண்டா…

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே…
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்…
சம்பந்தமில்லை…

BGM

ஆண் : அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும்…
இந்த அன்னாடங்காச்சி வாழ்க்கை…
கனவில்தானே நமக்கு பல அரண்மனைகள் இருக்கு…

ஆண் : தண்ணிக்கும் தரைக்கும் அலையும்…
ஒரு வாத்தப் போல வாழ்க்க…
மனசு சிறகு விரிச்சா நாம பறக்க முடியுமா…

ஆண் : சந்திரனும் இருக்கு நட்சத்திரம் இருக்கு…
எண்ணி எண்ணி பாரு…
அது வெள்ளி பணம் நமக்கு…
ஒலகம் யாவும் சொந்தமுன்னாலும் ஏழைங்கதான்…

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே…
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்…
சம்பந்தமில்லை…

BGM

ஆண் : கும்முடு போட்டு போட்டே…
நாம குனிஞ்சு வளைஞ்சு போனோம்…
கூனும் விழுகல மனம் கூனி போச்சுடா…

ஆண் : உறவு நிறைய இருக்கு…
அது செலவுதானே நமக்கு…
சேத்து வச்ச சொத்து அது நட்புதானடா…

ஆண் : தண்டவாளம் நடுவே பூத்த பூவ போல…
சோகத்திலும் சிரிப்போம்…
சோதனையில் மொளைப்போம்…
அடுத்த நாளை அடுத்த நாளில் பார்க்கலாம்…

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே…
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்…
சம்பந்தமில்லை…

ஆண் : எண்ணைய தேச்சு…
மண்ணில் புரண்டாலும் ஒட்டுவதில்லை…
கண்ணுக்கு முன்னால…
நடப்பதெல்லாம் கனவுமில்லை…

ஆண் : வாடக வீட்டுல வீசுற காத்துக்கு…
கட்டணம் உண்டாடா…
இருப்பதுதான் போதும் என்பவன்…
ஒருத்தன் உண்டாடா…
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான்…
பாத்தவன் உண்டா…

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே…
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்…
சம்பந்தமில்லை…


Notes : Vaangum Panathukkum Song Lyrics in Tamil. This Song from Dhoni (2012). Song Lyrics penned by Na. Muthukumar. வாங்கும் பணத்துக்கும் பாடல் வரிகள்.


சின்ன சின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & கிருஷ்ணராஜ்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Chinna Chinna Sugangal Song Lyrics in Tamil


குழு : சையா சக்கா சையா சக்கா…
சம்மா சக்கா சம்மா சக்கா சையா சக்கா…

குழு : சையா சக்கா சையா சக்கா சம்மா சக்கா…
சம்மா சக்கா சம்மா சக்கா சையா சக்கா…

BGM

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

ஆண் : புயல் வந்து மையம் கொண்டாலும்…
பூவின் இதழில் புன்னகை இருக்கு…
உள்ளம் பார்க்கும் பார்வைதானே…
இன்பம் என்பது…

BGM

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

BGM

ஆண் : எந்த பூவிலும் தேன் துளி உண்டு…
எடுத்து குடிக்கும் அறிவுள்ள வண்டு…
வாடி கிடக்க வருந்தி துடிக்க வண்டுக்கு நேரமில்லை…

BGM

ஆண் : இருட்டை பார்த்து மலைப்பது மடமை…
இருட்டை நெருப்பால் எரிப்பது திறமை…
ஆதவன் செய்யும் பேரை தன்னை…
அகலும் செய்து விடும்…

ஆண் : மண்ணில் எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும்…
பட்டாம்பூச்சி அழுவது கிடையாது…
உன் நெஞ்சிலே சாந்தி கொள்…
உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது…

ஆண் : வாழும் ஆளை சார்ந்தது…
வாழ்க்கை என்பது…

BGM

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

BGM

குழு : சையா சக்கா சையா சக்கா சம்மா சக்கா…
சம்மா சக்கா சையா சக்கா சை…

ஆண் : பூத்து சிரிக்கும் பூக்களினோடு…
பனியின் துளியாய் பல்லாங்குழி ஆடு…
வானம் பொழியும் மழையின் ஷவரில்…
நாளும் நீராடு…

BGM

ஆண் : உன்னை கடந்து போகிற போது…
ஊட்டி மேகம் திருடி கொண்டோடு…
பூவை உடைக்கும் காற்றை போல…
புகுந்து விளையாடு…

ஆண் : இந்த ஜீவிதம் ஆனந்தம்…
கவலைகள் என்று ஒன்று கிடையாது…
வெண்ணிலா தேயலாம்…
வெளிச்சத்தை வெட்டி கொல்ல முடியாது

ஆண் : மனித ராசி ஒன்றுதான்…
சிரிக்க தெரிந்தது…

BGM

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

ஆண் : புயல் வந்து மையம் கொண்டாலும்…
பூவின் இதழில் புன்னகை இருக்கு…
உள்ளம் பார்க்கும் பார்வைதானே…
இன்பம் என்பது…

BGM


Notes : Chinna Chinna Sugangal Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. சின்ன சின்ன பாடல் வரிகள்.


சாஞ்சாடு சாஞ்சாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாஉயிரிலே கலந்தது

Sainthadu Sainthaadu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

ஆண் : உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

BGM

ஆண் : கருவில் நம்மை தாங்க வரம் கேட்கிறாள்…
தான் தாயாகவே அவள் தவம் செய்கிறாள்…
மரணம் அதை பார்த்து சேய் காண்கிறாள்…
மண்ணில் இரண்டாம் முறை நம் தாய் பிறக்கிறாள்…

ஆண் : பிள்ளை கொஞ்சி விளையாடவே…
பொம்மை வடிவில் அவள் மாறினாள்…
இமை மேலே இமயம் நமக்காக சுமந்தாள்…
ஆரிராரோ ஆராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

BGM

ஆண் : தாயின் இரு பிள்ளை இரு கண்களே…
ஒன்று வலித்தாலுமே அவள் மனம் வாடுமே…
உண்மை புரியாத ஒரு பிள்ளையே…
தன் அறியாமையால் தினம் தடுமாறுமே…

ஆண் : தாயின் அன்பு பொய்யாகுமா…
தாய் பால் என்றும் விஷமாகுமா…
சுகமான உலகம் கருவறை ஆகும்…
ஆரிராரோ ஆராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

ஆண் : உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…

BGM


Notes : Sainthadu Sainthaadu Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. சாஞ்சாடு சாஞ்சாடு பாடல் வரிகள்.


பல்லவி இல்லாமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்லக்ஷ்மிகாந்த் & பியாரேலால்உயிரே உனக்காக

Pallavi Ellamal Padukeran Song Lyrics in Tamil


BGM

ஆண் : பல்லவி இல்லாமல் பாடுகிறேன்…
பாதை இல்லாமல் ஓடுகிறேன்…
பல்லவி இல்லாமல் பாடுகிறேன்…
பாதை இல்லாமல் ஓடுகிறேன்…

ஆண் : ஊமை காற்றாய் வீசுகிறேன்…
உறங்கும் போதும் பேசுகிறேன்…
ஊமை காற்றாய் வீசுகிறேன்…
உறங்கும் போதும் பேசுகிறேன்…
இந்த ராகம் தாளம் எதற்காக…

ஆண் : உயிரே உனக்காக…
உயிரே உனக்காக…
உயிரே உனக்காக…
உயிரே உனக்காக…

BGM

ஆண் : உயிரே உனக்காக…
உயிரே உனக்காக…

BGM


Notes : Pallavi Ellamal Padukeran Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by Vairamuthu. பல்லவி இல்லாமல் பாடல் வரிகள்.