Tag Archives: Vijay Hits

Vijay Hits

ஹாட்டு பார்ட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதிப்பு & மாதங்கிடி. இமான்தமிழன்

Hot Party Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி…
உன் லுக்கு சிம்லா ஊட்டி…
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி…
உன்னை வெல்ல ஏது போட்டி…

பெண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி…
என் லுக்கு சிம்லா ஊட்டி…
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி…
என்னை வெல்ல ஏது போட்டி…

ஆண் : அடி ஊரை கொல்லும் ஆந்த்ரக்சு…
உன் கண்ணில் இருக்குது…
உன்னை கண்டால்…
என் உடம்பு அன்றாடம் இறக்குது…

பெண் : ஹே லப்பு டப்பு என்றுதான்…
நெஞ்சம் மூச்சு வாங்கி நின்றதா…

ஆண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி…
உன் லுக்கு சிம்லா ஊட்டி…
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி…
உன்னை வெல்ல ஏது போட்டி… யாஹூ… ஏ…

BGM

ஆண் : பூகம்பம் என்று வருது…
அது உன்னை பார்த்தால் நித்தம் வருது…

பெண் : ஒரு அட்ராக்சன் உன்மேல்…
உன்னை வைத்தேன் என்மேல்…

ஆண் : உள்ளம் எங்கும் உந்தன் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறேன்…
எந்தன் நெஞ்சை பிளந்தால் அந்த உண்மை தெரியும்…
அன்பின் அவஸ்தைக்கு முடிவென்னமா…

பெண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி…
என் லுக்கு சிம்லா ஊட்டி…
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி…
என்னை வெல்ல…

BGM

ஆண் : என் வீட்டின் இன்டர்நெட்டில்…

BGM

ஆண் : என் வீட்டின் இன்டர்நெட்டில்…
ஒரு வெப்சைட் உந்தன் பேரில் இருக்கு…

பெண் : அதில் செய்வோமா சாட்டிங்…
நீயே சொல்லு டேட்டிங்…

ஆண் : சும்மா சும்மா ரெய்கி விட்டு சூட்ட கிளப்புவ…
டெம்ப்ரேச்சர் பார்கையில் தெர்மோமீட்டர் தெறிக்கும்…
காதல் ஜுரத்துக்கு மருந்தென்னம்மா…ஹ

ஆண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி…
உன் லுக்கு சிம்லா ஊட்டி… ய யஹ்…
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி…
உன்னை வெல்ல ஏது போட்டி…

பெண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி…
என் லுக்கு சிம்லா ஊட்டி…
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி…
என்னை வெல்ல ஏது போட்டி…

ஆண் : அடி ஊரை கொல்லும் ஆந்த்ரக்சு…
உன் கண்ணில் இருக்குது…
உன்னை கண்டால்…
என் உடம்பு அன்றாடம் இறக்குது…

பெண் : லப்பு டப்பு என்றுதான்…
நெஞ்சம் மூச்சு வாங்கி நின்றதா…

குழு : இட்ஸ் ஹாட் மேன்…


Notes : Hot Party Song Lyrics in Tamil. This Song from Thamizhan (2002). Song Lyrics penned by Vaali. ஹாட்டு பார்ட்டி பாடல் வரிகள்.


பம்பாய் சிட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் & கே.எஸ். சித்ராதேவாரசிகன்

Bombay City Song Lyrics in Tamil


BGM

ஆண் : பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி…
விட்டா பாரு செவத்த குட்டி…

BGM

ஆண் : ஹோய்… ரெட்டு லைட்டு இங்க வந்தா…
குட்டு நைட்டு சொல்லும் குட்டி…

BGM

ஆண் : பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி…
விட்டா பாரு செவத்த குட்டி…
ரெட்டு லைட்டு இங்க வந்தா…
குட்டு நைட்டு சொல்லும் குட்டி…

ஆண் : பாத்தாலே காய்ச்சல் வருமே… ஹோய்…
தன்னாலே பாய்ச்சல் வருமே…

பெண் : வாராய் நீ வாராய்…
வாராய் நீ வாராய்…

ஆண் : ஆடி மாசம் ராத்திரியில்…
சாம கோழி கூவையில…

பெண் : பம்பாய் சிட்டி…
பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி…
விட்டா பாரு செவத்த குட்டி…
ரெட்டு லைட்டு இங்க வந்தா…
குட்டு நைட்டு சொல்லும் குட்டி…

BGM

பெண் : தேகோ சோலி கே பீச்சே கியா ஹை தேகோ…
ஆண் : நாச்சோ மேரி பூஜா பேட்டி நாச்சோ…

பெண் : ஆலப்புழா அம்முக்குட்டி ஆசைபட்டா மம்முட்டி…
சேட்டா நீதான் கிட்டே வரணும்…
ஆனந்தமே அன்னக்கிளி அம்பலத்தில் கதக்களி…
ஜால்ரா தட்டி ஞான்தான் சரணம்…

பெண் : கண்டாங்கி சேல கட்டி கையணைக்கும் நாட்டு கட்டை…
ஆண் : காங்கேயம் காளை கிட்ட கச்சிதமா மாட்டிக்கிட்ட…

பெண் : பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி…
விட்டா பாரு செவத்த குட்டி…

BGM

பெண் : ஹோய்… பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி…
விட்டா பாரு செவத்த குட்டி…
ரெட்டு லைட்டு இங்க வந்தா…
குட்டு நைட்டு சொல்லும் குட்டி…

BGM

பெண் : பாரு…
ஆண் : யப்பா…
பெண் : பலான ஆளை பாரு…
ஆண் : பாத்தா… போத ஏறுதடி ஆத்தா…

பெண் : கேரளத்து மொட்டகட்டி காத்திருக்கும் பெண் குட்டி…
கொத்தா ரெண்டு வட்ட நிலாதான்…
வானத்துல ஏறி இள ஓடம் விட்டு பாக்கணும்…
வந்தா என்ன துட்டா தரணும்…

பெண் : ரூப்பு தேரா மஸ்தானா விடமாட்டேன் ஓடிப் போனா…
ஆண் : தில் தேரா தீவானா ஜில் சாலா நீதானா…

பெண் : பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி…
விட்டா பாரு செவத்த குட்டி…

ஆண் : அப்படி போடு…

ஆண் : பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி…
விட்டா பாரு செவத்த குட்டி…
ரெட்டு லைட்டு இங்க வந்தா…
குட்டு நைட்டு சொல்லும் குட்டி…

ஆண் : பாத்தாலே காய்ச்சல் வருமே… யம்மா யம்மா…
தன்னாலே பாய்ச்சல் வருமே…

பெண் : ஆஜா தூ ஆஜா… ஆஜா தூ ஆஜா…

ஆண் : ஆடி மாசம் ராத்திரியில்…
சாம கோழி கூவையில…

பெண் : ராவையா ராவையா ராத்திரிக்கி ராவையா…
சாவ் சலா சலானா சலிக்கிளிக்கி சலானா…
ராவையா ராவையா ராத்திரிக்கி ராவையா…
சாவ் சலா சலானா சலிக்கிளிக்கி சலானா…


Notes : Bombay City Song Lyrics in Tamil. This Song from Rasigan (1994). Song Lyrics penned by Vaali. பம்பாய் சிட்டி பாடல் வரிகள்.


பொட்டு வைத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாதேவாநினைத்தேன் வந்தாய்

Pottu Vaithu Song Lyrics in Tamil


குழு : குக்கூ குக்கூ குக்குக்கூ கூ கூ…

BGM

குழு : தக ஜும் தக ஜும் ஜும்…
தக ஜும் தக ஜும் ஜும்…

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா…
தேரில் வரும் உலா…
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா…

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா…
மாலை இடும் விழா…
வேரில் இன்று பழுத்தது காதல் பலா…

ஆண் : நினைத்தேன் வந்தாய் கண்ணுக்குள்ளே…

பெண் : நீதான் இருந்தாய் நெஞ்சுக்குள்ளே…
கல்யாணம் சங்கீதம் காற்றோடு மிதக்க…

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா…
தேரில் வரும் உலா…
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா…

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா…
மாலை இடும் விழா…
வேரில் இன்று பழுத்தது காதல் பலா…

BGM

குழு : தக ஜும் தக ஜும் ஜும்…
தக ஜும் தக ஜும் ஜும்…

ஆண் : மூடி வைத்த அழகை…
அடி மூச்சு முட்ட திறக்க…
மனம் தத்தளித்து தவிப்பதென்ன…

பெண் : கண்கள் ரெண்டும் துடிக்க…
நெஞ்சில் கெட்டிமேளம் அடிக்க…
என் மஞ்சள் இன்று சிவப்பதென்ன…

ஆண் : உந்தன் தூக்கம் என் மார்பில்…
குழு : தக ஜும் தக ஜும் ஜும்…

பெண் : கூந்தல் பூக்கள் உன் தோளில்…
குழு : தக ஜும் தக ஜும் ஜும்…

ஆண் : ஆஆஆ… ஆஆஆ… முத்தமிட்டு முத்தமிட்டு…
உச்சம் எல்லாம் தொட்டுவிட்டு…
காமன் அவன் சன்னிதிக்குள்…
காணிக்கைகள் அள்ளிகொடு…

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா…
தேரில் வரும் உலா…
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா…

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா…
மாலை இடும் விழா…
வேரில் இன்று பழுத்தது காதல் பலா…

BGM

குழு : தக ஜும் தக ஜும் ஜும்…
தக ஜும் தக ஜும் ஜும்…

ஆண் : தத்தளித்து உருகும்…
உடல் முத்தத்துக்குள் கரையும்…
அதில் மெத்தை எல்லாம் பூ பூக்கும்…

பெண் : கட்டிலுக்குள் இரவு…
தினம் சிக்கி சிக்கி உடையும்…
உன் பூ உடல் தேன் வார்க்கும்…

ஆண் : நகக்குறி நாளும் நான் பதிப்பேன்…
குழு : தக ஜும் தக ஜும் ஜும்…

பெண் : புது புது கவிதை நான் படிப்பேன்…
குழு : தக ஜும் தக ஜும் ஜும்…

ஆண் : ஆஆஆ… ஆஆஆ… காலை வரும் சூரியனை…
லஞ்சம் தந்து ஓடவிட்டு…
எப்பொழுதும் வெண்ணிலவை…
ரசிக்கணும் தொட்டு தொட்டு…

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா…
தேரில் வரும் உலா…
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா…

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா…
மாலை இடும் விழா…
வேரில் இன்று பழுத்தது காதல் பலா…

BGM


Notes : Pottu Vaithu Song Lyrics in Tamil. This Song from Ninaithen Vandhai (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. பொட்டு வைத்து பாடல் வரிகள்.


அம்மன் கோயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழிஇளையராஜாராஜாவின் பார்வையிலே

Amman Koyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…

ஆண் : நின்றாலும் எங்கு சென்றாலும்…
எப்போதும் எது செய்தாலும்…
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…

BGM

ஆண் : பாடங்கள் படித்தால் பாடத்தில் கவனம்…
பாடிடும் வேளையில் பாடலில் கவனம்…
பாவையைக் கண்டால் பருவத்தில் கவனம்…
பார்க்கின்ற வேலையில் மகன் மனம் சிதறும்…

ஆண் : அவன் மனமோ அது எங்கே சென்றாலும்…
இவள் மனமோ அவன் பின்னாலே போகும்…
என்றென்றும் அவள் எண்ணங்கள்…
நலமாக நாம் வாழ நல்வாழ்த்துக் கூறும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…

ஆண் : நின்றாலும் எங்கு சென்றாலும்…
எப்போதும் எது செய்தாலும்…
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…

BGM

ஆண் : காமுகன் ஆனாலும் கல் நெஞ்சன் ஆனாலும்…
கயவன் என்றே அவன் பெயர் எடுத்தாலும்…
பொய் சொல்லிப் பிழைக்கும் பிள்ளை என்றாலும்…
பூமியில் ஆயிரம் தவறு செய்தாலும்…

ஆண் : தன் மகனோ அவன் யாரான போதும்…
அவன் நலமே இந்தத் தாய் உள்ளம் தேடும்…
என்றென்றும் அவள் எண்ணங்கள்…
நலமாக நாம் வாழ நல்வாழ்த்துக் கூறும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…

ஆண் : நின்றாலும் எங்கு சென்றாலும்…
எப்போதும் எது செய்தாலும்…
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…


Notes : Amman Koyil Song Lyrics in Tamil. This Song from Rajavin Parvaiyile (1995). Song Lyrics penned by Vaali. அம்மன் கோயில் பாடல் வரிகள்.


உள்ளத்தை கிள்ளாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் & பிரியங்கா சோப்ராடி. இமான்தமிழன்

Ullathai Killathe Song Lyrics in Tamil


BGM

பெண் : உள்ளத்தை கிள்ளாதே கிள்ளி விட்டு செல்லாதே…
காயத்தில் முத்தம் வையப்பா…

ஆண் : முத்தத்தின் முடிவில் முழு ஆளை தின்னுவாய்…
தாங்காது யப்பா யப்பப்பா…

பெண் : உள்ளத்தை கிள்ளாதே கிள்ளி விட்டு செல்லாதே…
காயத்தில் முத்தம் வையப்பா…
குழு : காயத்தில் முத்தம் வையப்பா…

ஆண் : முத்தத்தின் முடிவில்…
முழு ஆளை தின்னுவாய்…
தாங்காது யப்ப யப்பப்பா…
குழு : யப்ப பப்பா யப்பப்பா…

பெண் : ஓ ரெட்டை சட்டை…
ரெட்டை தேகம் அணிய கூடாதா…

ஆண் : நான் இன்னும் சில நாள்…
கற்போடு இங்கே இருக்க கூடாதா…

பெண் : நீ முத்தம் நூறு தந்தா…
கட்டில் வறுமை தீர்க்க கூடாதா…

பெண் : உள்ளத்தை கிள்ளாதே கிள்ளி விட்டு செல்லாதே…
காயத்தில் முத்தம் வையப்பா…

ஆண் : முத்தத்தின் முடிவில் முழு ஆளை தின்னுவாய்…
தாங்காது யப்பா யப்பப்பா…

BGM

பெண் : நான் உந்தன் பேரை திருடி கொண்டேன்…
குழு : திருடி கொண்டால்…
பெண் : நாவுக்குள் பச்சை குத்திக்கொண்டேன்…
குழு : பச்சை குத்திக்கொண்டால்…

பெண் : யாரோடும் சொல்லாமல் சென்சாரே இல்லாமல்…
சூப்பர் காதல் சொல்லி தரவே வந்தேன்…

ஆண் : லவ்வுக்கு ஏண்டி கண்ணே டியூசன்…
குழு : ன ன ன னா ன ன…
ஆண் : சொல்லாமல் தெரியும் காதல் மியூஸிக்…
குழு : ன ன ன னா ன ன…

ஆண் : மூக்கோடு ஒரசி என்னை முத்தாடும் போது நெஞ்சம்…
பாகிஸ்தானின் பார்டர் போல டென்சன்…

ஆண் : கையோடு நான் கொண்ட காயத்தில் மருந்து இட்டாய்…
கண்ணுக்கு தோன்றாத இடங்களில் காயம் செய்தாய்…
நீ செய்த காயங்கள் ஆறிட என்ன செய்வாய்…

பெண் : அன்பே நான் முத்தம் என்னும் மருந்து வைப்பேன்…

BGM

குழு : முத்ததில் குளித்து என்னை கொண்டு துவட்டு…

ஆண் : அன்றாட சுற்றும் கொடியே…
கொஞ்சம் நேரம் விலக கூடாதா…
குழு : விலக கூடாதா…

பெண் : ஆணுக்குள் ஆறு லிட்டர் ரத்தம்…
குழு : ஆறு லிட்டர் ரத்தம்…
பெண் : பெண்ணுக்குள் ஐந்தரை லிட்டர் ரத்தம்…
குழு : ஐந்தரை லிட்டர் ரத்தம்…

பெண் : ரத்தங்கள் குறைந்தாலும்…
உணர்ச்சி மட்டும் குறைவது இல்லை…
தள்ளி நின்றால் இன்னும் என்ன அர்த்தம்…
குழு : வாட்ஸ் தி மேட்டர் யா…

ஆண் : எப்பொது தீரும் உந்தன் கொட்டம்…
குழு : கொட்டம் கொட்டம்…
ஆண் : என் கற்பை சூரையாட திட்டம்…
குழு : திட்டம் திட்டம்…

ஆண் : என்னுள்ளம் சொல்லும்போதே…
லட்சியங்கள் வெல்லும்போதே…
காதல் வந்து எந்தன் கதவை தட்டும்…
குழு : சோ ஸாடு…

ஆண் : அன்பே உன் முகத்துக்குள் முகம் வைக்கும் சுகம் பிடிக்கும்…
கண்ணே உன் நகத்துக்குள் சிக்கிக்கொண்ட துகள் பிடிக்கும்…
ஆனாலும் கடமைகள் கனவுக்கு தடை விதிக்கும்…

பெண் : எங்கே செல்வாய் என் முத்த சத்தம் தடை உடைக்கும்…

பெண் : உள்ளத்தை கிள்ளாதே கிள்ளி விட்டு செல்லாதே…
காயத்தில் முத்தம் வையப்பா…

ஆண் : முத்தத்தின் முடிவில் முழு ஆளை தின்னுவாய்…
தாங்காது யப்பா யப்பப்பா…

பெண் : ஓ ரெட்டை சட்டை…
ரெட்டை தேகம் அணிய கூடாதா…

ஆண் : நான் இன்னும் சில நாள்…
கற்போடு இங்கே இருக்க கூடாதா…

பெண் : நீ முத்தம் நூறு தந்தா…
கட்டில் வறுமை தீர்க்க கூடாதா…


Notes : Ullathai Killathe Song Lyrics in Tamil. This Song from Thamizhan (2002). Song Lyrics penned by Vairamuthu. உள்ளத்தை கிள்ளாதே பாடல் வரிகள்.


என்னோட லைலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிவிஜய்ரமணா கோகுலாபத்ரி

Ennoda Laila Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னோட லைலா வராளே மயிலா…
சிக்னலே கிடைக்கல கிடைக்கல…
நெஞ்சுல கூலா ஊத்துது கோலா…
தாகமே அடங்கல அடங்கல…

BGM

ஆண் : ஹே பாப்பா நீ கொஞ்சம் நில்லு…
எதுக்கு உனக்கு இத்தனை லொள்ளு…
என் நெஞ்சில குத்தாதே முள்ளு…
காயா பழமா சொல்லு சொல்லு…

ஆண் : என்னோட லைலா வராளே மயிலா…
சிக்னலே கிடைக்கல கிடைக்கல…
நெஞ்சுல கூலா ஊத்துது கோலா…
தாகமே அடங்கல அடங்கல…

BGM

ஆண் : அட மனச வலையா விரிச்சேன்…
அந்த மைனா மாட்டலயே…
ஒரு மாஞ்சா தடவியும் பாா்த்தேன் பாா்த்தேன்…
டீலே கிடைக்கலையே…

ஆண் : அம்மு இங்க வருவாளா…
பதில கேட்டு சொல்லு…
அவ இடுப்புல மடிப்புல கசங்குது மனசு…
குயிக்கா வரச்சொல்லு…

ஆண் : ஒய் டஸ்னாட் ஷி டாக் டு மீ…
குழு : வா வா சின்னக்கா…
லவ் யூ கொஞ்சம் சொல்லுக்கா…

ஆண் : ஒய் டஸ்னாட் ஷி வாக் வித் மீ…
குழு : இவன்தான் உனக்கு…
பக்கம் கொஞ்சம் வாக்கா…

ஆண் : என்னோட லைலா வராளே மயிலா…
சிக்னலே கிடைக்கல கிடைக்கல…
நெஞ்சுல கூலா ஊத்துது கோலா…
தாகமே அடங்கல அடங்கல…

BGM

ஆண் : என்ன தேதி சிங்கார சிட்டு…
என்னை பாா்த்து தன்னால வருவா…
அலுங்கி குலுங்கும் தளதள உடம்ப…
எப்போ வந்து என்கிட்ட தருவா…

ஆண் : பிகர கொஞ்சம் ஓரம்கட்ட…
ஷார்ட்டு ரூட்டு இருந்தா சொல்லு…
காதல் பண்ணும் பேஜாரை அடுத்து…
மேடத்த பாா்த்து மெசேஜ் சொல்லு…

BGM

ஆண் : என் ஹைட்டு இது போதாதா…
அட ஏன்டா அலுத்துகுறா…
அட எல்லாம் தெரிஞ்ச ஆளுக்கு முன்னே…
ரொம்ப அலடிக்கிறா…

ஆண் : வயசு பையனை மொறைக்க வேண்டாம்…
அட கொஞ்சம் சிரிக்க சொல்லு…
அவ ஓரக்கண்ணில் பார்த்தா போதும்…
லுக்கு குடுக்க சொல்லு…

ஆண் : ஒய் டஸ்னாட் ஷி லுக் அட் மீ…
குழு : ஒரு பார்வை பாரடி கண்ணே கண்ணே…
ஆண் : ஒய் டஸ்னாட் ஷி கேர் பார் மீ…
குழு : சீ சீ என்று சொன்னா வம்பே…

ஆண் : ஒய் டஸ்னாட் ஷி ஸ்டார்வே பார் மீ…
குழு : அவளா வருவா பொறுடா நண்பா…
ஆண் : ஒய் டஸ்னாட் ஷி ஜஸ்ட் லவ் மீ…
குழு : போனா போட்டும் லவ் யூ சொல்லுமா…

ஆண் : ஒய் டஸ்னாட் ஷி ஜஸ்ட் லவ் மீ…
குழு : பாவம் பொழைக்கட்டும் லவ் யூ சொல்லுமா…
ஆண் : ஒய் டஸ்னாட் ஷி ஜஸ்ட் கிஸ் மீ…
குழு : பாடா படுத்துறான் உம்மா குடும்மா…

ஆண் : ஒய் டஸ்னாட் ஷி ஜஸ்ட் லவ் மீ…
குழு : கெஞ்சுறான் தலைவன் லவ் யூ சொல்லுமா…
ஆண் : ஒய் டஸ்னாட் ஷி ஜஸ்ட் லவ் மீ…


Notes : Ennoda Laila Song Lyrics in Tamil. This Song from Badri (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. என்னோட லைலா பாடல் வரிகள்.


இவள் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாராஜாவின் பார்வையிலே

Ival Yaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…

பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல…
என்றென்றும் வாழும் காதல்…
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல…
நெஞ்சுக்குள் ஊறும் பாடல்…

ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை…
இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
இவள் யாரோ…

BGM

ஆண் : காதல் வாழ்வு கானல் என்று நேற்றுப் பேசினேன்…
காதலே தெய்வீகம் என்று இன்று போற்றினேன்…

பெண் : காலை மாலை உன்னை எண்ணி உள்ளம் வாடினேன்…
ஆசைகள் கை கூடும் இந்த நாளை வாழ்த்தினேன்…

ஆண் : கண்ணே பசும் பொன்னே…
வந்தேன் உந்தன் பின்னே…

பெண் : கண்ணா மணிவண்ணா…
உன் பேர் தினம் சொன்னேன்…
உனைக் கண்டேன் கனிந்தேன்…

ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…

பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல…
என்றென்றும் வாழும் காதல்…

ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை…
ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…

BGM

பெண் : தேவன் உந்தன் தேரும் எந்தன் வாசல் வந்ததே…
தேவியை கையோடு அள்ளி சொந்தம் கொண்டதே…

ஆண் : நேரம் காலம் கூடும் போது நேசம் வென்றதே…
நாயகி உன் தோற்றம் இந்த நெஞ்சில் நின்றதே…

பெண் : இன்பம் இந்த இன்பம் இன்னும் பல ஜென்மம்…

ஆண் : பொங்கும் இனி பொங்கும் செந்தேன் இதழ் எங்கும்…
அதில் என்னை இழந்தேன்…

ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…

பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல…
என்றென்றும் வாழும் காதல்…
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல…
நெஞ்சுக்குள் ஊறும் பாடல்…

ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை…

ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
இவள் யாரோ…


Notes : Ival Yaro Song Lyrics in Tamil. This Song from Rajavin Parvaiyile (1995). Song Lyrics penned by Vaali. இவள் யாரோ பாடல் வரிகள்.


தொட்டபேட்டா ரோட்டு மேல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் & ஷோபா சந்திரசேகர்தேவாவிஷ்ணு

Thotta Petta Rottu Mela Song Lyrics in Tamil


BGM

பெண் : தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா…
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…

குழு : தா தாதா தா தாதா…

பெண் : தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா…
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…
வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா…
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா…

பெண் : வந்த பசி போக இப்ப ரொம்ப ருசி ஆகபோது…
புது வித்தைகளை கத்து தரட்டா…

பெண் : நீ ஒரு எல்.கே.ஜி நான் ஒரு பி.எஸ்சி…
நீ ஒரு எல்.கே.ஜி நான் ஒரு பி.எஸ்சி…

ஆண் : தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா…
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…

ஆண் : வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா…
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா…

BGM

பெண் : எல்லா லாரியும் ஒதுங்குது ஒதுங்குது…
என்ன பார்த்தாலே…
அட இந்த பொண்ணுதான் கிறங்குது கிறங்குது…
உன்ன பார்த்தாலே… ஹெய் ஹெய்…

BGM

ஆண் : எம்மா சூப்பரு…
அலுக்கலும் குலுக்கலும் பார்த்தா ஏ ஒன்னு…
பெண் : ஏய்…

ஆண் : நான் சும்மா ஏங்குறேன்…
பசிக்குது பசிக்குது தாம்மா டீ பன்னு…

பெண் : நான் வந்தா அள்ளி தந்தா…
உன் தாகம் தீருமா…

ஆண் : நான் ஒன்னா ஒட்டி நின்னா…
உன் மோகம் ஆறுமா…

பெண் : மாமு எல்.கே.ஜி நான் ஒரு பி.எஸ்சி…
ஆண் : ஷில்பா எல்.கே.ஜி நான் ஒரு பி.எஸ்சி…

பெண் : தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா…
குழு : நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…

ஆண் : வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா…
குழு : நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா…

BGM

ஆண் : லவ்வா பார்க்குற சிரிக்குற சிணுங்குற…
லைலா ஒ லைலா…
நான் சிலோன் மெட்டுல அடிக்கடி படிக்கிறேன்…
பைலா உன் பைலா…

BGM

பெண் : ரெக்க விரிக்குது பறக்குது பறக்குது…
மைனா உன் மைனா…
உன் மாமன் ஆகதான் பொறந்தவன் பொறந்தவன்…
நைனா என் நைனா…

ஆண் : நீ தொட்டா மேல பட்டா…
ஒரு ஷாக்கு அடிக்குது…

பெண் : நீ லேசா கொஞ்சி ராசா…
என் நாடி துடிக்குது…

ஆண் : பாப்பா எல்.கே.ஜி நான் ஒரு பி.எஸ்சி…
பெண் : பச்சா எல்.கே.ஜி நான் ஒரு பி.எஸ்சி…

ஆண் : தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா…
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…

குழு : தகதிமிதா தாதா… தகதிமிதா தாதா…

ஆண் : தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா…
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…
வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா…
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா…

ஆண் : வந்த பசி போக இப்ப ரொம்ப ருசி ஆகபோது…
வித்தைகளை கத்து தரட்டா…

ஆண் : நீ ஒரு எல்.கே.ஜி நான் ஒரு பி.எஸ்சி…
பெண் : நீ ஒரு எல்.கே.ஜி நான் ஒரு பி.எஸ்சி…

பெண் : தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா…
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…
வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா…
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா…

ஆண் : தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா…
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…
குழு : ஹேய்…

ஆண் : வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா…
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா…
குழு : ஹேய் ஹேய்…


Notes : Thotta Petta Rottu Mela Song Lyrics in Tamil. This Song from Vishnu (1995). Song Lyrics penned by Vaali. தொட்டபேட்டா ரோட்டு மேல பாடல் வரிகள்.


பச்சகொடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர். சுந்தர்ராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாகாலமெல்லாம் காத்திருப்பேன்

Pachai Kodi Song Lyrics in Tamil


BGM

ஆண் : பச்ச கொடி காட்டுங்கம்மா…
பாரத கொடி பறக்கட்டும்…
குழு : ஹோ ஹோய் ஹோ ஹோய்…

ஆண் : பச்ச கொடி காட்டுங்கம்மா…
பாரத கொடி பறக்கட்டும்…
பச்சக்கிளி கூண்ட விட்டு…
வெளிய வந்து பாடட்டும்…

ஆண் : பச்சமல தேரபோல நிக்குறியே அப்படியே…
குழு : பச்சமல தேரபோல நிக்குறியே அப்படியே…

ஆண் : பச்ச கலர் சேல கட்டி…
சொக்க வச்சா அப்படியே…
குழு : பச்ச கொடி காட்டுங்கம்மா…
பாரத கொடி பறக்கட்டும்…

ஆண் : பச்சக்கிளி கூண்ட விட்டு…
வெளிய வந்து பாடட்டும்…
குழு : ஹோ ஹோய் ஹோ ஹோய்…

BGM

ஆண் : ரோட்டுலதான் தார் ரோட்டுலதான்…
நீ நடந்தா கூட கொஞ்சம் நான் நடந்தா…

BGM

குழு : ரோட்டுலதான் தார் ரோட்டுலதான்…
ஆண் : நீ நடந்தா கூட கொஞ்சம் நான் நடந்தா…

குழு : பாட்டு பாடச்சொல்லி பாலகனும் வந்து…
பாதை போட்டு தர நிக்குறான்டி…

BGM

ஆண் : பாட்டு பாடச்சொல்லி பாலகனும் வந்து…
பாதை போட்டு தர நிக்குறான்டி…

குழு : பாதை போட்டதுமே பாத்து நடந்துக்க…
பள்ளத்த பாத்து நீ நிக்காதடி…

ஆண் : பள்ளம் மேடு இல்லாம இங்க பன்னபோறோம்…
நாங்க நிச்சயமா…

குழு : நாளைக்குள்ள போட்டுதறோம்…
எங்க ரோட்ட பூராம் எங்க சத்தியமா…

ஆண் : பச்ச கொடி காட்டுங்கம்மா…
பாரத கொடி பறக்கட்டும்…
குழு : ஹோ ஹோய்…

ஆண் : பச்சக்கிளி கூண்ட விட்டு…
வெளிய வந்து பாடட்டும்…
குழு : ஹோ ஹோய்…

BGM

ஆண் : மஞ்சக்குருவி நீ கொஞ்சம் எறங்கி…
மலையருவி போல நீ சொரம் எழுதி…

BGM

ஆண் : மஞ்சக்குருவி…
குழு : நீ கொஞ்சம் எறங்கி…
ஆண் : மலையருவி…
குழு : போல நீ சொரம் எழுதி…

ஆண் : குத்தால சாரலில் நீ குளிச்சி…
உன் கொண்டையில மல்லி பூவும் வச்சி…

BGM

குழு : குத்தால சாரலில் நீ குளிச்சி…
உன் கொண்டையில மல்லி பூவும் வச்சி…

ஆண் : குயில போல் ஒரு பாட்டு சொல்லு…
எந்த கொறையிருந்தாலும் கேட்டு சொல்லு…

குழு : தண்ணி கொடம் தலையில் வச்சு…
வாங்கன்னு கூப்பிடம்மா…

ஆண் : தள்ளி தள்ளி நின்னு என்ன…
புது சந்தத்தில பாட்டு சொல்லனும்மா…

குழு : பச்ச கொடி காட்டுங்கம்மா…
பாரத கொடி பறக்கட்டும்…

ஆண் : பச்சக்கிளி கூண்ட விட்டு…
வெளிய வந்து பாடட்டும்…

குழு : பச்சமல தேர போல…
நிக்குறியே அப்படியே…
ஆண் : பச்சமல தேர போல…
நிக்குறியே அப்படியே…

குழு : பச்ச கலர் சேல கட்டி…
சொக்க வச்சா அப்படியே…

குழு : பச்ச கொடி காட்டுங்கம்மா…
பாரத கொடி பறக்கட்டும்…
பச்சக்கிளி கூண்ட விட்டு…
வெளிய வந்து பாடட்டும்…


Notes : Pachai Kodi Song Lyrics in Tamil. This Song from Kaalamellam Kaathiruppen (1997). Song Lyrics penned by R. Sundarrajan. பச்சகொடி பாடல் வரிகள்.


மணிமேகலையே மணி ஆகலையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர். சுந்தர்ராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாகாலமெல்லாம் காத்திருப்பேன்

Manimegalaiye Song Lyrics in Tamil


ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…

BGM

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…

ஆண் : அந்த வானத்துக்கு ஒரு வெண்ணிலவு…
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு…
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை…
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்…

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…

BGM

ஆண் : நெற்றி பொட்ட மட்டும் வச்சி…
தங்க நகை இல்லாமலே…
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே…

ஆண் : நெற்றி பொட்ட மட்டும் வச்சி…
தங்க நகை இல்லாமலே…
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே…

ஆண் : செல்வம் என்னம்மா சொந்தம் சொல்லுமா…
சொந்தம் பந்தமே அன்புதானம்மா…

ஆண் : அந்த அன்பு என்னும் சின்ன நூலெடுத்து…
நீ என்னைக்கட்டி போட்டிருக்க கண்ணுக்குள்ளே…

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…

BGM

ஆண் : செம்பருத்தி பூவப்போல…
சின்னச்சேலை நூலைப்போல…
சின்னப்பொன்னு என்ன சுத்தி வந்து போவய்யா… ஆ…

ஆண் : செம்பருத்தி பூவப்போல…
சின்னச்சேலை நூலைப்போல…
சின்னப்பொன்னு என்ன சுத்தி வந்து போவய்யா… ஆ…

ஆண் : தென்றல் வருமா சேதி சொல்லுமா…
பக்கம் வருமா என்னை தொடுமா…
என்னைத் தொட்டுவிட்டா இனி எப்பவுமே…
உன் பேரை எழுதி என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்குவேன்…

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…

ஆண் : அந்த வானத்துக்கு ஒரு வெண்ணிலவு…
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு…
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை…
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்…

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…

BGM


Notes : Manimegalaiye Song Lyrics in Tamil. This Song from Kaalamellam Kaathiruppen (1997). Song Lyrics penned by R. Sundarrajan. மணிமேகலையே மணி ஆகலையே பாடல் வரிகள்.