Tag Archives: ஷாஷா திருப்பதி

visiri-song-lyrics

விசிறி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஶ்ரீராம் & ஷாஷா திருப்பதிதர்புகா சிவாஎன்னை நோக்கி பாயும் தோட்டா

Visiri Song Lyrics in Tamil


BGM

ஆண் : எதுவரை போகலாம் என்று…
நீ சொல்லவேண்டும்…
என்றுதான் விடாமல் கேட்கிறேன்…

ஆண் : தேன் முத்தங்கள் மட்டுமே…
போதும் என்று சொல்வதால்…
தொடாமல் போகிறேன்…

ஆண் : யார் யாரோ கனாக்களில்…
நாளும் நீ சென்று உலாவுகின்றவள்…
நீ காணும் கனாக்களில் வரும்…
ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும்…

ஆண் : பூங்காற்றே நீ வீசாதே… ஓஓஓ… ஓ…
பூங்காற்றே நீ வீசாதே…
நான்தான் இங்கே விசிறி…

BGM

ஆண் : என் வீட்டில் நீ நிற்கின்றாய்…
அதை நம்பாமல் என்னை கிள்ளிக்கொண்டேன்…
தோட்டத்தில் நீ நிற்கின்றாய்…
உன்னை பூவென்று எண்ணி கொய்ய சென்றேன்…

பெண் : புகழ் பூமாலைகள் தேன் சோலைகள்…
நான் கண்டேன் ஏன் உன் பின் வந்தேன்…
பெரும் காசோலைகள் பொன்மாலைகள்…
வேண்டாமே நீ வேண்டுமென்றேன்… உயிரே…

BGM

ஆண் : நேற்றோடு என் வேகங்கள்…
சிறு தீயாக மாறி தூங்க கண்டேன்…
காற்றோடு என் கோபங்கள்…
ஒரு தூசாக மாறி போக கண்டேன்…

பெண் : உன்னை பார்க்காத நான் பேசாத நான்…
என் வாழ்வில் நீ நான் என்று நான்…
தினம் நீ வந்ததால் தோள் தந்ததால்…
ஆனேன் நான் ஆனந்த பெண்தான்… உயிரே…

BGM

பெண் : ஹா… ஹா… ஹா… எதுவரை போகலாம்…
என்று நீ சொல்லவேண்டும்…
என்றுதான் விடாமல் கேட்கிறேன்…

பெண் : தேன் முத்தங்கள்…

ஆண் & பெண் : மட்டுமே…

ஆண் : போதும் என்று சொல்வதால்…
தொடாமல் போகிறேன்…

பெண் : உன் போன்ற இளைஞனை…
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை…
கண்டேன் உன் அலாதி தூய்மையை…
என் கண் பார்த்து பேசும் பேராண்மையை…

ஆண் : பூங்காற்றே நீ வீசாதே… ஓஓஓ… ஓ…
பூங்காற்றே நீ வீசாதே…
நான்தான் இங்கே விசிறி…

BGM


Notes : Visiri Song Lyrics in Tamil. This Song from Enai Noki Paayum Thota (2019). Song Lyrics penned by Thamarai. விசிறி பாடல் வரிகள்.


காதலை சொல்ல முடியாதா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்யாசின் நிசார் & ஷாஷா திருப்பதி ஏ.ஆர்.ரகுமான்கலாட்டா கல்யாணம்

Kaadhalai Solla Mudiyaadha Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் போ என் காதல்…
யாதும் உன் ஆழாதோ…

ஆண் : கனவே கனவே…
கண்ணை கடனாக தருவாயோ…
அடியே அடியே…
உயிரினை காதல் தாங்காதா…

ஆண் : ஒரு விழியாவது தூங்காதா…
முழி இருந்தும் வழி இருந்தும்…
என் காதலை சொல்ல முடியாதா… ஆ…

ஆண் : ஒரு விழி இன்பம் ஆனதடி…
ஒரு விழி வன்மம் ஆனதடி…
மின்சாரம் ரீங்காரம்…
இரண்டுக்கும் நடுவே தவித்தேனே…

ஆண் : வாசம் அது வாசம் வீசூதடி…
வாசம் அது வாசம் வீசூதடி…

BGM

ஆண் : உன் கண்கள் கண்ணாடி ஆனால்…
கண்ணின் முன்னே என்னை காண கூடாதா…
ஆகாயம் தேடி நான் போக மாட்டேன்…
வீட்டோடு வெண்ணிலா நீதானே…

ஆண் : மயில்தோகையோ என் கை ரேகையாய்…
சேரும் வரை சேர்ந்திருப்பேன்…

BGM

பெண் : இவள் ஒரு காதல் அழகா நீ…
இரு விழி தாயின் மொழியா நீ…
உன் மடியில் நான் தினமும்…
ஒரு புல்லின் மீது பனியானேன்…

ஆண் : ஆருயிர் உன்னை மறவேனே… ஆ ஆ…
யாரிடம் என்னை தருவேனே… ஆ ஆ…
நீயே சொல் நீயே சொல்…
ஒரு மின்மினி இல்லா இறவானேன்…

ஆண் : வாசம் அது வாசம் வீசுதடி…
வாசம் அது வாசம் வீசுதடி…

BGM


Notes : Kaadhalai Solla Mudiyaadha Song Lyrics in Tamil. This Song from Galatta Kalyaanam (2021). Song Lyrics penned by Kabilan. காதலை சொல்ல முடியாதாபாடல் வரிகள்.


நான் பிழை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்ஷாஷா திருப்பதி & ரவி. ஜிஅனிருத் ரவிசந்தர்காத்து வாக்குல ரெண்டு காதல்

Naan Pizhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் பிழை நீ மழலை…
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…
நீ இலை நான் பருவ மழை…
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…

பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே…
அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே…

ஆண் : அடி அழகா சிரிச்ச முகம்…
நான் நினைச்சா தோணும் இடமே… ஏ ஏ…
அடி அழகா சிரிச்ச முகமே…
நினைச்சா தோணும் இடமே…
நான் பிறந்த தினமே…
கெடச்ச வரமே… ஓ ஓ…

ஆண் : நான் பிழை நீ மழலை…
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…
நீ இலை நான் பருவ மழை…
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…

BGM

ஆண் : ஹோ… ஓ ஓ ஓ…

ஆண் : அவள் விழி மொழியை…
படிக்கும் மாணவன் ஆனேன்…
அவள் நடைமுறையை…
ரசிக்கும் ரசிகணும் ஆனேன்… ஆஹா… ஓ ஓ…

பெண் : அவன் அருகினிலே…
கணல் மேல் பனிதுளி ஆனேன்…
அவன் அணுகயிலே…
நீர் தொடும் தாமரை ஆனேன்…

ஆண் : அவளோடிருக்கும் ஒரு வித சினேகிதன் ஆனேன்…
அவளுக்கு பிடித்த ஒருவகை சேவகன் ஆனேன்…

பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே…
அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே…

ஆண் : அடி அழகா சிரிச்ச முகம்…
நான் நினைச்சா தோணும் இடமே… ஏ ஏ…
அடி அழகா சிரிச்ச முகமே…
நினைச்சா தோணும் இடமே…
நான் பிறந்த தினமே…
கெடச்ச வரமே… ஓ ஓ ஓ…

ஆண் : நான் பிழை நீ மழலை…
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…
நீ இலை நான் பருவ மழை…
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…

BGM


Notes : Naan Pizhai Song Lyrics in Tamil. This Song from Kaathuvaakula Rendu Kaadhal (2021). Song Lyrics penned by Vignesh Shivan. நான் பிழை பாடல் வரிகள்.


பொய்சொன்னா பொசுக்கிடுவேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஷாஷா திருப்பதி & நிகிதா காந்திஏ.ஆர்.ரகுமான்99 சாங்ஸ்

Poyisonna Posikiduven Song Lyrics in Tamil


பெண் : காதல் கதை ஒன்று சொல்வேன்…
கதையின் முடிவை நீ சொல்வாயா…
கடைசி மூச்சு என் மார்பில் என்றாய்…
ஏனோ அவளோடு சென்றாய்…
முட்டாள்தனம் அது…
காதல் அளக்கும் நேரம் வந்தது…

பெண் : டூ யு ரியல்லி லவ் மீ…
பொய்சொன்னா பொசுக்கிடுவேன்…
எவ்வளோ காமி…
டூ யு ரியல்லி லவ் மீ…
டூ யு ரியல்லி லவ் மீ…

பெண் : பொய்சொன்னா பொசுக்கிடுவேன்…
பொசுக்கிடுவேன்…
பொசுக்கிடுவேன்…
சொல்லு எவ்வளோ லவ் மீ…

பெண் : தோழா தோழா காதல் எங்கே…
தோழா நீ தந்த வாக்கும் எங்கே…
தோழா தோழா நீயோ இங்கே…
தோழா தோழா காதல் எங்கே…

பெண் : முத்தங்கள் போதாதோ கேளாயோ தோழா…
பரிசாய் பொழிவேன் முத்தங்கள் யாவும் தோட்டாக்களாய்…
சொல்லு சொல்லு மெய்யைச் சொல்லு…
இல்லனா பொசு பொசு பொசுக்கிடுவேன்…

பெண் : தோழா தோழா காதல் எங்கே…
தோழா நீ தந்த வாக்கும் எங்கே…
தோழா தோழா நீயோ இங்கே…
தோழா தோழா காதல் எங்கே…
தோழா தோழா காதல் எங்கே…

—BGM—

பெண் : இன்னும் உனக்காய் என் நெஞ்சம் துடிக்க…
ஆனால் உனக்கோ அவளைப் பிடிக்க…

பெண் : கண்ணா காதல் கொண்டு மீண்டும் வா…
போதும் நான் உன்னை மன்னிப்பேன்…
நேற்றின் காயம் யாவும் இன்று நாம் மறப்போமா வா…

பெண் : வா கால்கள் பின்னிக் கொள்வோம் வா…
நாம் ஒன்றாய் ஒட்டிக் கொள்வோம் வா…
உன் காதல் ஆழம் என்ன காட்டாயோ…

பெண் : டூ யு ரியல்லி லவ் மீ…
பொய் சொன்னா பொசுக்கிடுவேன்…
எவ்வளோ லவ் மீ…
டூ யு ரியல்லி லவ் மீ…
டூ யு ரியல்லி லவ் மீ…

பெண் : பொய் சொன்னா பொசுக்கிடுவேன்…
பொசுக்கிடுவேன்…
பொசுக்கிடுவேன்…
எவ்வளோ லவ் மீ…

பெண் : தோழா தோழா காதல் எங்கே…
தோழா நீ தந்த வாக்கும் எங்கே…
தோழா தோழா நானோ இங்கே…
தோழா தோழா காதல் எங்கே…

—BGM—


Notes : Poyisonna Posikiduven Song Lyrics in Tamil. This Song from 99 Songs (2021). Song Lyrics penned by Madhan Karky. பொய்சொன்னா பொசுக்கிடுவேன் பாடல் வரிகள்.


புன்னகையே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிச்சரன் & ஷாஷா திருப்பதிஏ. ஆர். ரகுமான்24

Punnagaye Song Lyrics in Tamil


—BGM—

பெண் : புன்னகையே…
பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள் அடிமன கனவுகள் பலிக்கிறதே…

பெண் : இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…

பெண் : மழை சாதுவான இசையென சாதுவான இசையென…
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள் விலங்குகள் உடன் மழை…
என்னோடு இசைக்கிறதே…

ஆண் : அடி ஆத்தி மழை சாத்தி…
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக…

குழு (ஆண்கள்) : அடி ஆத்தி மழை சாத்தி…
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக…

ஆண் : அந்த வானமே…
பல துண்டானதே…

குழு (ஆண்கள்) : அது மண்ணில் விழுந்து…
நம்மைக் கொண்டாடுதே…
இனி கல்லும் முள்ளும் சொல்லும்…
மழையின் ரகசியமே…

பெண் : புன்னகையே…
பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள் அடிமன கனவுகள் பலிக்கிறதே…

பெண் : இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…

பெண் : மழை சாதுவான இசையென சாதுவான இசையென…
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள் விலங்குகள் உடன் மழை…
என்னோடு இசைக்கிறதே…

—BGM—

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…
கான மழையோ ஏழு ஸ்வரமே…
காதல் மழையோ நூறு ஸ்வரமே…
உன் சின்னத் திமிரோ நாதஸ்வரமே…
நீ என்னுள் கலந்தால் ஜீவ ஸ்வரமே…

பெண் : மறக்காமலே நான்…
நன்றி சொல்வேன்…
மழை துளியால் மாலை கட்டுவேன்…

ஆண் & பெண் : புன்னகையே…
பள பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள் அடிமன கனவுகள் பலிக்கிறதே…

ஆண் & பெண் : இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…

பெண் : மழை சாதுவான இசையென சாதுவான இசையென…
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள் விலங்குகள் உடன் மழை…
என்னோடு இசைக்கிறதே…

ஆண் : அடி ஆத்தி மழை சாத்தி…
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக…

குழு (ஆண்கள்) : அடி ஆத்தி மழை சாத்தி…
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக…

ஆண் : அந்த வானமே…
பல துண்டானதே…

குழு (ஆண்கள்) : அது மண்ணில் விழுந்து…
நம்மைக் கொண்டாடுதே…
இனி கல்லும் முள்ளும் சொல்லும்…
மழையின் ரகசியமே…


Notes : Punnagaye Song Lyrics in Tamil. This Song from 24 (2016). Song Lyrics penned by Vairamuthu. புன்னகையே பாடல் வரிகள்.


ஒரு மனம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & ஷாஷா திருப்பதிஹாரிஸ் ஜெயராஜ்துருவ நட்சத்திரம்

Oru Manam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹ்ம்ம் நன நன நான…
நன நன நான…

ஆண் : ஒரு மனம் நிற்க சொல்லுதே…
ஒரு மனம் எட்டி தள்ளுதே…
எதை நானும் கேட்ப்பது…
தடுமாற்றம் தாக்குது…

ஆண் : தினசரி உன்னை பார்க்கவே…
திருடிய நெஞ்சை மீட்கவே…
உன் வீட்டை தேடவா…
உறங்காமல் தேயவா…

ஆண் : ஓஹோ ஹோ ஹோ தினம்…
ஓஹோ ஹோ ஹோ கணம்…
நீ வந்த சொப்பனம்…
நினைவில் நர்த்தனம்…

ஆண் : ஓஹோ ஹோ ஹோ வரும்…
ஓஹோ ஹோ ஹோ கணம்…
என் அன்பே ஆயிரம் தினம் வரும்…
இதுதான் முதல் கணம்…

ஆண் : ஒரு மனம் நிற்க சொல்லுதே…
ஒரு மனம் எட்டி தள்ளுதே…
எதை நானும் கேட்ப்பது…
தடுமாற்றம் தாக்குது…

—BGM—

ஆண் : இன்னும் என்ன இடைவெளி…
தூரம் மறுதளி…
பக்கம் வந்தால் அனுமதி…
போதும் அரை நொடி…

ஆண் : ஓஹோ… என்னை உன்னை பிரித்திடும்…
காற்றில் கதகளி…
மேலே நின்று சிரித்திடும்…
மஞ்சள் நிலவொளி…

பெண் : ஹா… தீ மூட்டும் வானத்தை…
திட்ட போகிறேன்…
மழை வந்தும் காய்வதால்…
முத்தம் தேடினேன்…

பெண் : ஒரு புறம் நாணம் கிள்ளுதே…
மறுபுறம் ஆசை தள்ளுதே…
என்னை நானும் கேட்ப்பது…
தடுமாற்றம் தாக்குது…

பெண் : தினசரி என்னை பார்க்கவே…
திருடிய நெஞ்சை மீட்கவே…
என் வீட்டை தேடி வா…
உறங்காமல் தேயவா…

—BGM—

ஆண் : வானம் பெய்ய கடவது…
ஈரம் இனியது…

பெண் : முத்தம் கொண்டு துடைப்பது…
இன்னும் எளியது…

ஆண் : உள்ளே தூங்கும் அனல் இது…
உறக்கம் கலையுது…

பெண் : எத்தனை நாட்கள் பொறுப்பது…
ஏங்கி தவிக்குது…

ஆண் : ஹோ… நான் இன்று நான் இல்லை…
நாணல் ஆகிறேன்…

பெண் : ல ல லலா…

ஆண் : நதி போலே நீ சென்றால்…
நானும் வளைகிறேன்…

ஆண் : ஒரு மனம் நிற்க சொல்லுதே…
ஒரு மனம் எட்டி தள்ளுதே…
எதை நானும் கேட்ப்பது…
தடுமாற்றம் தாக்குது…

ஆண் : தினசரி உன்னை பார்க்கவே…
திருடிய நெஞ்சை மீட்கவே…

பெண் : என் வீட்டை தேடி வா…
உறங்காமல் தேயவா…

ஆண் : ஓஹோ ஹோ ஹோ தினம்…
ஓஹோ ஹோ ஹோ கணம்…
நீ வந்த சொப்பனம்…
நினைவில் நர்த்தனம்…

ஆண் : ஓஹோ ஹோ ஹோ வரும்…
ஓஹோ ஹோ ஹோ கணம்…
என் அன்பே ஆயிரம் தினம் வரும்…
இதுதான் முதல் கணம்…

—BGM—


Notes : Oru Manam Song Lyrics in Tamil. This Song from Dhruva Natchathiram (Unknown). Song Lyrics penned by Thamarai. ஒரு மனம் பாடல் வரிகள்.


ராசாளி ராசாளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசத்ய பிரகாஷ் & ஷாஷா திருப்பதிஏ. ஆர். ரகுமான்அச்சம் என்பது மடமையடா

Rasaali Rasaali Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு…
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு…
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்…
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே…

பெண் : பறவை போல் ஆகினேன்…
போல் ஆகினேன் இன்று…
சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று…

ஆண் : ராசாளி… பந்தயமா… பந்தயமா…
நீ முந்தியா நான் முந்தியா…
பார்ப்போம் பார்ப்போம்…
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை…
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை…

ஆண் : மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல…
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல…
கனவுகள் வருதே கண்ணின் வழியே…
என் தோள் மீது நீ நான் குளிர்காய்கின்ற தீ…

—BGM—

ஆண் : எட்டுத் திசை முட்டும் எனை பகலினில்…
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்…
எட்டும் ஒரு பட்டுக்குரல் மனதினில் மடிவேனோ…

ஆண் : முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்…
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்…
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ…

ஆண் : எட்டுத் திசை முட்டும் எனை பகலினில்…
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்…
எட்டும் ஒரு பட்டுக்குரல் மனதினில் மடிவேனோ…

ஆண் : முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்…
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்…
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ…

ஆண் : ராசாளி… பந்தயமா… பந்தயமா…
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை…
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை…

—BGM—

பெண் : நின்னுக் கோரி…
நின்னுக் கோரி… நின்னுக் கோரி…
ஓ நான் உஷா…
நின்னுக் கோரி…
உன்னால் நான்…
நின்னுக் கோரி கோரி…

பெண் : வெயில் மழை வெட்கும்படி நனைவதை…
விண்மீன்களும் விண்ணாய் எனைத் தொடா்வதை…
ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே…

பெண் : முன்னும் இதுபோலே புது அனுபவம் …
கண்டேன் என சொல்லும்படி நினைவிலே…
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை மறவேனே…

பெண் : வெயில் மழை வெட்கும்படி நனைவதை…
விண்மீன்களும் விண்ணாய் எனைத் தொடா்வதை…
ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே…

பெண் : முன்னும் இதுபோலே புது அனுபவம் …
கண்டேன் என சொல்லும்படி நினைவிலே…
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை மறவேனே…

ஆண் : ராசாளி… பந்தயமா… பந்தயமா…
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை…
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை…

ஆண் : மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல…
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல…
கனவுகள் வருதே கண்ணின் வழியே…
என் தோள் மீது நீ நான் குளிர்காய்கின்ற தீ…

ஆண் : என் தோள் மீது நீ…
நான் குளிர்காய்கின்ற தீ…
குளிர்காய்கின்ற தீ…
குளிர்காய்கின்ற தீ…


Notes : Rasaali Rasaali Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Thamarai. ராசாளி ராசாளி பாடல் வரிகள்.


காதலாட காதலாட

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துஅனிருத் ரவிசந்தர், பிரதீப் குமார் & ஷாஷா திருப்பதிஅனிருத் ரவிசந்தர்விவேகம்

Kadhalaada Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள் & பெண்கள்) : உன்னோடு வாழ்வது… ஆனந்தமே…
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே…
தீராத தேவைகள் ஆனந்தமே…

ஆண் : ஆனந்தமே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : இல்லைகள்…
இங்கு இல்லை…
பேரின்பமே…

BGM

பெண் : காதலாட… காதலாட…
காத்திருந்தேனே…
ஆசை நூலில் பாசப் பூக்கள்…
கோர்த்திருந்தேனே…

ஆண் : செய்யாத மாதவம் நீயே…
பொய்யாத பேரருள் நீயே…

ஆண் & பெண் : ஓயாத தேன்மழை…
அதை ஏந்தவே…
புது பூமி செய்வோமே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : உன்னோடு வாழ்வது ஆனந்தமே…
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே…
தீராத தேவைகள் ஆனந்தமே…

ஆண் : ஆனந்தமே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : இல்லைகள்…
இங்கு இல்லை பேரின்பமே…

BGM

பெண் : க ம ப நி ச…
நி ச ப ம க ரி ச…
நி ச ப ம க

ஆண் : உ உ உ உ…
உ உ உ…

ஆண் & பெண் : க ம ப நி ச…
நி ச ப ம க ரி ச…
நி ச ப ம க…

ஆண் : உ உ உ உ…
உ உ உ…

BGM

ஆண் : நீலவானம் மாய்ந்த போதும்…
நீ இருப்பாயே…
தேவகானம் தூய மெளனம்…
நீ கொடுப்பாயே…

பெண் : பொல்லாத போர்களில்…
உன் வேர்வையாக பூத்திருப்பேனே…
நில்லாத ஓடையாய்…
உன் கைபிடித்து ஓடுகின்றேனே…

ஆண் & பெண் : ஆலகால…
நஞ்சு பாய்ந்தது…
மெல்ல மீள்வோமே…
பிள்ளை தெய்வம்…
மண்ணில் தோன்றிட…
வாழ்வு நீள்வோமே…

BGM

ஆண் : ஆ… ம்ம்ம்…
உன்னோடு வாழ்வது….
ஆனந்தமே… யேஹே…
உன்னோடு வாழ்வது…
ஆனந்தமே… ஏ… ஏ…
உன்னோடு உன்னோடு…
வாழ்வது…
உன்னோடு வாழ்வது…
ஆனந்தமே…


Notes : Kadhalaada Song Lyrics in Tamil. This Song from Vivegam (2017). Song Lyrics penned by Kabilan Vairamuthu. காதலாட காதலாட பாடல் வரிகள்.


சிங்கப் பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஏ.ஆர்.ரகுமான் & ஷாஷா திருப்பதிஏ.ஆர்.ரகுமான்பிகில்

Singappenney Song Lyrics in Tamil


ஆண் : மாதரே… ஏஏ… மாதரே… ஏஏஏ…

ஆண் : வாளாகும் கீறல்கள் துணிவோடு…
பாகங்கள் திமிரோடு…
சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்…

ஆண் : பூமியின் கோலங்கள் இது உங்கள் காலம்…
இனிமேல் உலகம் பார்க்க போவது…
மனிதியின் வீரங்கள்…

BGM

ஆண் : சிங்கப் பெண்ணே… சிங்கப் பெண்ணே…
ஆணினமே உன்னை வணங்குமே…
நன்றிக் கடன் தீர்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே…

ஆண் : ஒருமுறை தலைகுனி…
உன் வெற்றிச் சிங்கம் முகம்…
அவன் பார்ப்பதற்கு மட்டுமே…

ஆண் : ஏறு ஏறு ஏறு… நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

ஆண் : ஏறு ஏறு ஏறு… நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
உன்னை பெண்ணென்று…
கேலி செய்த கூட்டம் ஒருநாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

பெண் : சிங்கபெண்ணே….

ஆண் : ஆமாம்…

பெண் : சிங்கபெண்ணே…

ஆண் : சிங்கபெண்ணே…

பெண் : ஆணினமே உன்னை வணங்குமே…

ஆண் : நன்றிக் கடன் தீர்பதற்கே…
கருவிலே உன்னை ஏந்துமே…

ஆண் : ஏறு ஏறு ஏறு…

குழு (பெண்கள்) : ஏறு…

ஆண் : நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…

குழு (பெண்கள்) : ஏறு…

ஆண் : உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

ஆண் : அன்னை தங்கை மனைவி என்று…
நீ வடித்த வியர்வை உந்தன்…
பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும்…
நீ பயமின்றி துணிந்து செல்லு…

BGM

ஆண் : உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பாதே…
பொய்யாக காட்டும் எந்த வர்க்கத்தோடும் இணையாதே…

ஆண் : ஏ… உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லு நம்பாதே…
பொய்… பொய்யாக காட்டும் எந்த வர்க்கத்தோடும் இணையாதே…

ஆண் : உலகத்தின் வலியெல்லாம் வந்தால் என்ன உன் முன்னே…
பிரசவத்தின் வலியைத் தாண்ட பிறந்த அக்கினிச் சிறகே… ஏஏஏ…
எழுந்து வா… ஆஆ…

ஆண் : உலகை அசைப்போம் உயர்ந்து வா…
அக்கினிச் சிறகே…

குழு (ஆண்கள்) : அக்கினிச் சிறகே… ஏ… ஏ…

ஆண் : எழுந்து வா… ஆஆஆ…
உன் ஒளி விடும் கனாவை சேர்ப்போம் வா…
அது சகதியில் விழாமல் பார்ப்போம் வா…

ஆண் : ஏறு ஏறு ஏறு… நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

ஆண் : ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

பெண் : நன நன நன… நன்னா னான…
நன நன நன நன நன நன்னா னான…

பெண் : இதோ காயங்கள் மாறும் கலங்காதே…
உன் துன்பம் வீழ்ந்தாரும்…

பெண் : உனக்காக நீயே உதிப்பாய் அம்மா…
உனதாற்றல் உணர்த்திடுவாய்…
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்…
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்…

BGM

பெண் : சிங்க பெண்ணே… ஏ…
சிங்க பெண்ணே… ஏஏ…
ஆணினமே உன்னை வணங்குமே…

ஆண் : ஆணினமே உன்னை வணங்குமே…
நன்றி கடன் தீர்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே… ஏ… ஏ…

ஆண் : ஒருமுறை… தலைகுனி…
உன் வெற்றி சிங்கம் முகம்…
அவன் பார்ப்பதற்கு மட்டுமே…

ஆண் & பெண் : ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…

ஆண் : உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

ஆண் : பாரு பாரு…

ஆண் : அன்னை தங்கை மனைவி என்று…
நீ வடித்த வியர்வை உந்தன்…
பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும்…

ஆண் : நீ பயமின்றி… நீ பயமின்றி…
நீ பயமின்றி துணிந்து செல்லு…


Notes : Singappenney Song Lyrics in Tamil. This Song from Bigil (2019). Song Lyrics penned by Vivek. சிங்கப் பெண்ணே பாடல் வரிகள்.