ஈர் உறவுகள்
ஈர் உறவுகள்…
இங்கு ஓர் உருவிலே…
நான் நிலவுகள்…
ரெண்டுவோர் இரவிலே…
மலர்தான் விழுந்தது…
குளமே அதிர்ந்தது…
பனிமேல் நிலவொளி மலர்ந்தது…
மலர்தான் விழுந்தது Read More »
சூர்ய பறவைகளே…
சுடர் ஏந்திய சிறகுகளே…
இனி வானமும் பூமியும் நம் வசமாகிட ஓடிடும் கவலைகளே…
போயின இரவுகளே…
புதிதாயின பொழுதுகளே…
மீனுக்கு நீந்த கற்று தரும் நீர்…
இறகிற்கு பறக்க கற்று தரும் காற்று…
மனிதர்க்கு வாழ கற்று தரும் வலி…
அணங்கே மாதே யாத்ரி யாத்ரி…
பூமிக்கு நீ வந்த பயணம்தானே…
முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே…
காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே…
எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே…
நான் பிழை நீ மழலை…
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…
நீ இலை நான் பருவ மழை…
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…