Tag Archives: நரேஷ் ஐயர்

venaam-machan-song-lyrics-in-tamil

வேணாம் மச்சான் வேணாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நரேஷ் ஐயர் & வேல்முருகன்ஹாரிஸ் ஜெயராஜ்ஒரு கல் ஒரு கண்ணாடி

Venaam Machan Song Lyrics in Tamil


பெண் : வஞ்சரம் மீனு வவ்வாலு…
கிடைச்சா கெளுத்தி விராலு…
இருக்கு மீசை ஏராலு…
இறங்கி கலக்கு கோபாலு…

பெண் : வஞ்சரம் மீனு வவ்வாலு…
கிடைச்சா கெளுத்தி விராலு…
இருக்கு மீசை ஏராலு…
இறங்கி கலக்கு கோபாலு…

BGM

ஆண் : வேணாம் மச்சான் வேணாம்…
இந்த பொண்ணுங்க காதலு…
அது மூடி தொறக்கும் போதே…
உன்ன கவுக்கும் குவாட்டரு…

BGM

ஆண் : வேணாம் மச்சான் வேணாம்…
இந்த பொண்ணுங்க காதலு…
அது மூடி தொறக்கும் போதே…
உன்ன கவுக்கும் குவாட்டரு…

ஆண் : கடல போல காதல்…
ஒரு சால்ட்டு வாட்டரு…
அது கொஞ்சம் கரிக்கும்போதே…
நீ துாக்கி போட்டுடு…

ஆண் : மம்மி சொன்ன பொண்ண கட்டினா…
டார்ச்சர் இல்லடா…
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா…
ட்ரௌசர் அவுருண்டா…

ஆண் : மம்மி சொன்ன பொண்ண கட்டினா…
டார்ச்சர் இல்லடா…
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா…
ட்ரௌசர் அவுருண்டா…

ஆண் : கண்ண கலங்க வைக்கும்…
பிகரு வேணான்டா…
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்…
ஒட்டும் நண்பன் போதுன்டா…

பெண் : வஞ்சரம் மீனு வவ்வாலு…
கிடைச்சா கெளுத்தி விராலு…
இருக்கு மீசை ஏராலு…
இறங்கி கலக்கு கோபாலு…

பெண் : வஞ்சரம் மீனு வவ்வாலு…
கிடைச்சா கெளுத்தி விராலு…
இருக்கு மீசை ஏராலு…
இறங்கி கலக்கு கோபாலு…

BGM

ஆண் : பைக்குல தினமும் ஒன்னா போனோம்…
பேக்குல இப்போ அவள காணோம்…
பீச்ல சுகமா கடல போட்டோம்…
கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும்…

BGM

ஆண் : பைக்குல தினமும் ஒன்னா போனோம்…
பேக்குல இப்போ அவள காணோம்…
பீச்ல சுகமா கடல போட்டோம்…
கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும்…

ஆண் : காதலிக்கும் போது…
அட கண்ணு தெரியாது…
உன் கண்ண முழிச்சிக்கிட்டா…
அங்க காதல் கிடையாது…

ஆண் : அவ போனாலே போனா…
தண்ணீர விட்டு மீனா…
நான் காயம் பட்ட மைனா…
இப்போ பாடுறேன் கானா…

ஆண் : பிகரு சுகரு மாதிரி…
பெண் : ஜனக்கு ஜனக்கு வவ்வாலு…
ஆண் : நட்பு தடுப்பு ஊசிடா…
பெண் : ஜனக்கு ஜானு கோபாலு…

ஆண் : பிகரு சுகரு மாதிரி…
பசங்க உடம்ப உருக்கிடும்…
நட்பு தடுப்பு ஊசிடா…
ஒடஞ்சா மனச தேத்திடும்…

ஆண் : வேணாம் மச்சான் வேணாம்…
இந்த பொண்ணுங்க காதலு…
அது மூடி தொறக்கும் போதே…
உன்ன கவுக்கும் குவாட்டரு…

ஆண் : கடல போல காதல்…
ஒரு சால்ட்டு வாட்டரு…
அது கொஞ்சம் கரிக்கும்போதே…
நீ துாக்கி போட்டுடு…

BGM

ஆண் : பாதியில் வந்த பொண்ண நம்பி…
ஆதியில் வளர்ந்த நட்பைவிட்டேன்…
தேதிய போல கிழிச்சிப்புட்டா…
தேவதை அவள நம்பி கெட்டேன்…

ஆண் : தோலு மட்டும் வெள்ள…
உன்ன கவுத்துப்புட்டா மெல்ல…
என்ன பண்ணி என்ன…
அட அப்பவே நான் சொன்னேன்…

ஆண் : அவ போட்டாளே போட்டா…
நல்ல திண்டுகல்லு பூட்டா…
ஒரு சாவி கொண்டு வாடா…
என்ன தொறந்து விடேண்டா…

ஆண் : கண்ணுல மைய வப்பாடா…
அதுல பொய்ய வப்பாடா…
உதட்டில் சாயம் வப்பாடா…
உனக்கு காயம் வப்பாடா

ஆண் : கண்ணுல மைய வப்பாடா…
பெண் : அதுல பொய்யோ பொய்யயோ…
ஆண் : உதட்டில் சாயம் வப்பாடா…
பெண் : உனக்கு கையோ கையயோ…

ஆண் : வேணாம் மச்சான் வேணாம்…
இந்த பொண்ணுங்க காதலு…
அது மூடி தொறக்கும் போதே…
உன்ன கவுக்கும் குவாட்டரு…

ஆண் : கடல போல காதல்…
ஒரு சால்ட்டு வாட்டரு…
அது கொஞ்சம் கரிக்கும்போதே…
நீ துாக்கி போட்டுடு…

ஆண் : மம்மி சொன்ன பொண்ண கட்டினா…
டார்ச்சர் இல்லடா…
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா…
ட்ரௌசர் அவுருண்டா…

ஆண் : மம்மி சொன்ன பொண்ண கட்டினா…
டார்ச்சர் இல்லடா…
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா…
ட்ரௌசர் அவுருண்டா…

ஆண் : கண்ண கலங்க வைக்கும்…
பிகரு வேணான்டா…
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்…
ஒட்டும் நண்பன் போதுன்டா…


Notes : Venaam Machan Song Lyrics in Tamil. This Song from Oru Kal Oru Kannadi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. வேணாம் மச்சான் வேணாம் பாடல் வரிகள்.


உன் பேரை சொல்லும் போதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நரேஷ் ஐயர், ஸ்ரேயா கோஷல் & ஹரிசரண்ஜி. வி. பிரகாஷ் குமார்அங்காடித் தெரு

Un Perai Sollum Pothe Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…

ஆண் : நீ பார்க்கும் போதே மழை ஆவேன்… ஓஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்…
நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

BGM

பெண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…

பெண் : நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

BGM

ஆண் : நீ பேரழகில் போர் நடத்தி…
என்னை வென்றாய்…
கண் பார்க்கும் போதே பார்வையாலே…
கடத்தி சென்றாய்…

பெண் : நான் பெண்ணாக பிறந்ததற்கு…
அர்த்தம் சொன்னாய்…
முன் அறியாத வெட்கங்கள்…
நீயே தந்தாய்…

ஆண் : என் உலகம் தனிமை காடு…
நீ வந்தாய் பூக்களோடு…
என்னை தொடரும் கனவுகளோடு…
பெண்ணே பெண்ணே…

பெண் : நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

ஆண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…

பெண் : ஓஓ… நீ பார்க்கும் போதே…
மழை ஆவேன்… ஓஓ…

ஆண் : உன் அன்பில்…
கண்ணீர் துளி ஆவேன்…

BGM

ஆண் : உன் கருங்கூந்தல் குழலாகதான்…
எண்ணம் தோன்றும்…
உன் காதோரம் உரையாடிதான்…
ஜென்மம் தீரும்…

பெண் : உன் மார்போடு சாயும்…
அந்த மயக்கம் போதும்…
என் மனதோடு சேர்த்து வைத்த…
வலிகள் தீரும்…

ஆண் : உன் காதல் ஒன்றை தவிர…
என் கையில் ஒன்றும் இல்லை…
அதை தாண்டி ஒன்றுமே இல்லை…
பெண்ணே பெண்ணே…

ஆண் : நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

ஆண் & பெண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…

ஆண் & பெண் : நீ பார்க்கும் போதே மழை ஆவேன்… ஓஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்…
நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

BGM


Notes : Un Perai Sollum Pothe Song Lyrics in Tamil. This Song from Angadi Theru (2010). Song Lyrics penned by Na. Muthukumar. உன் பேரை சொல்லும் போதே பாடல் வரிகள்.


ஒரு வெட்கம் வருதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைநரேஷ் ஐயர் & ஸ்ரேயா கோஷல்ஜேம்ஸ் வசந்தன்பசங்க

Oru Vetkam Varudhe Song Lyrics in Tamil


பெண் : ஒரு வெட்கம் வருதே வருதே…
சிறு அச்சம் தருதே தருதே…
மனம் இன்று அலை பாயுதே…

பெண் : இது என்ன முதலா முடிவா…
இனி எந்தன் உயிரும் உனதா…
புது இன்பம் தாலாட்டுதே…

பெண் : போக சொல்லி கால்கள் தள்ளும்…
நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ளும்…
இது முதல் அனுபவமே…
இனி இது தொடர்ந்திடுமே…
இது தரும் தடுமாற்றம் சுகம்…

ஆண் : மழை இன்று வருமா வருமா…
குளிர் கொஞ்சம் தருமா தருமா…
கனவென்னை களவாடுதே…

ஆண் : இது என்ன முதலா முடிவா…
இனி எந்தன் உயிரும் உனதா…
புது இன்பம் தாலாட்டுதே…

ஆண் : கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்…
கூறு போட்டு கொல்லும் இன்பம்…
பற பற பறவெனவே…
துடி துடித்திடும் மனமே…
வர வர வர கரை தாண்டிடுமே…

BGM

பெண் : மேலும் சில முறை…
உன் குறும்பிலே…
நானே தோற்கிறேன்…

பெண் : உன் மடியினில்…
என் தலையணை…
இருந்தால் உறங்குவேன்…

ஆண் : ஆணின் மனதிற்குள்ளும்…
பெண்மை இருக்கிறதே…
தூங்க வய்திடவே…
நெஞ்சம் துடிக்கிறதே…

பெண் : ஒரு வரி நீ சொல்ல…
ஒரு வரி நான் சொல்ல…
எழுதிடும் காதல் காவியம்…
அனைவரும் கேட்கும் நாள் வரும்…

ஆண் : மழை இன்று வருமா வருமா…
குளிர் கொஞ்சம் தருமா தருமா…
கனவென்னை களவாடுதே…

பெண் : இது என்ன முதலா முடிவா…
இனி எந்தன் உயிரும் உனதா…
புது இன்பம் தாலாட்டுதே…

ஆண் : கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்…
கூறு போட்டு கொல்லும் இன்பம்…

பெண் : இது முதல் அனுபவமே…
இனி இது தொடர்ந்திடுமே…

ஆண் : வர வர வர கரை தாண்டிடுமே…

BGM

ஆண் : காற்றில் கலந்து நீ…
என் முகத்திலே ஏனோ மோதினாய்…
பூ மரங்களில் நீ இருப்பதால்…
என் மேல் உதிர்கிறாய்…

பெண் : தூது அனுப்பிடவே…
நேரம் எனக்கில்லையே…
நினைத்த பொழுதினிலே…
வரணும் எதிரினிலே…

ஆண் : வெயிலினில் ஊர்கோலம்…
இதுவரை நாம் போனோம்…
நிகழ்கிறதே கார்காலமே…
நனைந்திடுவோம் நாள் தோறுமே…

பெண் : ஒரு வெட்கம் வருதே வருதே…
சிறு அச்சம் தருதே தருதே…
மனம் இன்று அலை பாயுதே…

ஆண் : இது என்ன முதலா முடிவா…
இனி எந்தன் உயிரும் உனதா…
புது இன்பம் தாலாட்டுதே…

பெண் : போக சொல்லி கால்கள் தள்ளும்…

ஆண் : நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ளும்…

பெண் : இது முதல் அனுபவமே…

ஆண் : துடி துடித்திடும் மனமே…
வர வர வர கரை தாண்டிடுமே…


Notes : Oru Vetkam Varudhe Song Lyrics in Tamil. This Song from Pasanga (2009). Song Lyrics penned by Thamarai. ஒரு வெட்கம் வருதே பாடல் வரிகள்.


காதல் சுத்துதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சாதனா சர்கம் & நரேஷ் ஐயர்ஸ்ரீகாந்த் தேவாசரவணா

Kadhal Suthudhe Song Lyrics in Tamil


ஆண் : காதல் சுத்துதே என்னை சுத்துதே…
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே…

BGM

ஆண் : ஓஹோ… காதல் சுத்துதே என்னை சுத்துதே…
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே…

ஆண் : இரவை நிலா சுத்துதே…
இதயம் ஊர் சுத்துதே…
தெய்வம் கோவில் சுத்துதே…
உன்னாலே தலைமேல் பூமி சுத்துதே…

ஆண் : பெண்ணே நீ…
பெண்ணே நீ…

ஆண் : பெண்ணே நீ பார்க்கும் பார்வையில்…
பேசும் வார்த்தையில்…
வானம் மண்ணில் சுத்துதே…

ஆண் : ஐயோ ஏழு வண்ணத்தில்…
பூவை கண்டதால்…
ஏனோ தலை சுத்துதே…

BGM

ஆண் : மௌனமாய் உன்னை நானே…
மனப்பாடம் செய்கின்றேன்…

பெண் : தீண்டலில் இன்பம் கண்டு…
திண்டாடி துடிக்கின்றேன்…

ஆண் : புத்தகம் நடுவே…
புகைப்படம் நீ…

பெண் : வாரத்தில் ஏழு நாள்…
விடுமுறை நீ…

ஆண் : இன்னொரு வானமாய் இருப்போமா…

பெண் : பூமியை தாண்டிதான் பறப்போமா…

பெண் : தார தாரரா தார தாரரா…
காதல் தாரரா தன்னானா…

BGM

பெண் : முத்தத்தை கடனாய் கேட்கும்…
முதலாளி இவன்தானோ…

ஆண் : வெட்கத்தை மறந்து வந்த…
விருந்தாளி இவள்தானோ…

பெண் : வாலிப உடலில் வசிக்கின்றேன்…

ஆண் : புன்னகை முகத்தை ரசிகின்றேன்…

பெண் : காதலில் எல்லைக்குள் பறக்கின்றேன்…

ஆண் : மீண்டும் நான் இன்றே பிறக்கின்றேன்…

பெண் : பார்க்கும் பார்வையில்…
பேசும் வார்த்தையில்…
வானம் மெல்ல சுத்துதே…

ஆண் : ஏழு வண்ணத்தில்…
பூவை கண்டதால்…
ஏனோ தலை சுத்துதே…

பெண் : ஆஹா… காதல் சுத்துதே என்னை சுத்துதே…
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே…

பெண் : என் இரவை நிலா சுத்துதே…
இதயம் ஊர் சுத்துதே…
தெய்வம் கோவில் சுத்துதே…
உன்னாலே தலைமேல் பூமி சுத்துதே…

பெண் : அன்பே நீ…
அன்பே நீ…

ஆண் : பெண்ணே நீ…
பார்க்கும் பார்வையில்…
பேசும் வார்த்தையில்…
வானம் மண்ணில் சுத்துதே…

ஆண் : ஐயோ ஏழு வண்ணத்தில்…
பூவை கண்டதால்…
ஏனோ தலை சுத்துதே…


Notes : Kadhal Suthudhe Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Kabilan. காதல் சுத்துதே பாடல் வரிகள்.


அம்பிகாபதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநரேஷ் ஐயர்ஏ.ஆர்.ரகுமான்அம்பிகாபதி

Ambikapathy Song Lyrics in Tamil


ஆண் : ஓ… கங்கையிலே ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…
அந்த பறவை கரை வந்ததே…
அந்த பறவை கரை வந்ததே…
அதிசயமான தேவதையா…

BGM

ஆண் : அந்த கங்கை ஆற்றில்…
ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…

ஆண் : அது கரையில் வந்ததே…
கரையில் வந்ததே…
கண்கள் கூசும் தேவதையாக…

ஆண் : அவளா அவளா பாரு…
அவள் அமராவதியா கேளு…
அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…

ஆண் : அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…
ஓ… அமராவதிதான் யாரோ…

ஆண் : அந்த கங்கை ஆற்றில்…
ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…

ஆண் : அது கரையில் வந்ததே…
கரையில் வந்ததே…
கண்கள் கூசும் தேவதையாக…

BGM

ஆண் : அடி எனக்கு எனக்கு என்று…
துடிக்கும் துடிக்கும் மனம்…
உனக்கு உனக்கு என்றதே…

ஆண் : தினம் தனக்கு தனக்கு என…
தவிக்கும் தவிக்கும் உள்ளம்…
நமக்கு நமக்கு என்று சொல்லுதே…

ஆண் : என்னை கவிஞன் கவிஞன் என்று…
கருதி கிடந்த ஒரு கர்வம்…
அழிந்து விட்டதே…

ஆண் : உன்னை கடக்கும் பொழுது…
கண்ணில் அடிக்கும் அழகு…
என்னை கடையன் கடையன் என்று தள்ளுதே…

ஆண் : காசி நகர் வீதி பக்கம் வாடி…
கண்ணில் ஒன்றை பிச்சைப்போட்டு போடி…

ஆண் : அவளா அவளா பாரு…
அவள் அமராவதியா கேளு…
ஓ… அமராவதியா கேளு…

BGM

ஆண் : பல குழிகள் கடந்து வலி…
நடந்து நடந்து மனம்…
விழியில் விழுந்து விடுமே…

ஆண் : சிறு பூக்கள் தொடுப்பதற்க்கு…
கத்தி உனக்கெதற்க்கு…
ஊசி ஒன்று போதுமே…

ஆண் : உன்னை நினைத்து நினைத்து…
விழி நனைத்து நனைத்து…
உடல் இளைத்து இளைத்துவிட்டதே…

ஆண் : உயிர் தெரிக்க தெரிக்க…
உன்னை துரத்தி துரத்தி…
எனை வருத்தி வருத்தி மூச்சு முட்டுதே…

ஆண் : மண்ணில் வந்தோம்…
இன்னொரு பாதி தேடி…
நீ தேடும் பாதி நான் பெண்ணே வாடி…

ஆண் : அந்த கங்கை ஆற்றில்…
ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…

ஆண் : அது கரையில் வந்ததே…
கரையில் வந்ததே…
கண்கள் கூசும் தேவதையாக…

ஆண் : அவளா அவளா பாரு…
அவள் அமராவதியா கேளு…
அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…

ஆண் : அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…
ஓ… அமராவதி தான் யாரோ…

ஆண் : அந்த கங்கை ஆற்றில்…
ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…

ஆண் : அது கரையில் வந்ததே…
கரையில் வந்ததே…
கண்கள் கூசும் தேவதையாக…


Notes : Ambikapathy Song Lyrics in Tamil. This Song from Ambikapathy (2013). Song Lyrics penned by Vairamuthu. அம்பிகாபதி பாடல் வரிகள்.


அழகோ அழகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நரேஷ் ஐயர்யுவன் ஷங்கர் ராஜாசமர்

Azhagho Azhaghu Song Lyrics in Tamil


ஆண் : அழகோ அழகு அவள் கண்ணழகு…
அவள் போல் இல்லை ஒரு பேரழகு…
அழகோ அழகு அவள் பேச்சழகு…
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு…

BGM

ஆண் : அழகோ அழகு அவள் கண்ணழகு…
அவள் போல் இல்லை ஒரு பேரழகு…
அழகோ அழகு அவள் பேச்சழகு…
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு…

ஆண் : தத்தி நடக்கும் அவள் நடையழகு…
பத்தி எரியும் அவள் உடையழகு…

ஆண் : அய்யய்யோ… சிக் என நடக்கும்…
அய்யய்யோ… ஓவியம் அவளோ…
அய்யய்யோ… சக்கரை தடவி…
அய்யய்யோ… செஞ்சது உடலோ…
அழகோ அழகு…
அழகோ அழகு…

BGM

ஆண் : எந்த பூவிலிருந்து…
வந்ததிந்த தேனோ…
என்று என்னை வியக்கும்…
இதழ் அழகு…

ஆண் : அந்தியிலே வானம்…
சிவந்ததை போலே…
கன்னம் எங்கும் தோன்றும்…
வெட்கம் அழகு…

ஆண் : மெல்லிடையை பற்றி சொன்னால்…
நில்லாத அழகு…
மேலே கொஞ்சம் பார்க்க சொன்னால்…
பொல்லாத அழகு…

ஆண் : கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை…
என்ன சொல்ல… ஓஓஓ…

BGM

ஆண் : காட்டருவி போலே…
அலை அலையாக…
கண்டபடி ஓடும்…
குழல் அழகு…

ஆண் : கண்ணில் ரெண்டு வலையை…
பிண்ணி பிண்ணி வீசி…
நெஞ்சம் அதை பறிக்கும்…
செயல் அழகு…

ஆண் : தெற்றுப் பல்லில் சிரிக்கையில்…
தீராத அழகு…
தள்ளி நின்று யோசிக்கையில்…
வேறேதோ அழகு…

ஆண் : கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை…
என்ன சொல்ல… ஓஓஓ…

ஆண் : அய்யய்யோ… அய்யய்யோ…
அய்யய்யோ… அய்யய்யோ…

BGM


Notes : Azhagho Azhaghu Song Lyrics in Tamil. This Song from Samar (2013). Song Lyrics penned by Na. Muthukumar. அழகோ அழகு பாடல் வரிகள்.


இதுதான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்நரேஷ் ஐயர் & ஷாஷா திருப்பதிசித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Idhudhaan Song Lyrics in Tamil


BGM

பெண் : இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் காண துடித்த நாளோ…
இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் சேர துடித்த நாளோ…

ஆண் : விழி ஆதில் விழுவேனா…
இனி உன்னை விடுவேனா…
விரலுடன் அட விரல் கடத்திய காதல மறப்பேனா…
உடன் வருவேனா…
உயிர் தொடுவேனா…
இலை நுனியில ஒரு துளியென தவிக்கிறேன் சரிதானா…

ஆண் : நினைக்கும் நொடி எல்லாம்…
அருகில் இருக்கணும்…

பெண் : ஆ… அருகில் இருக்க நீ…
இறுக்கி பிடிக்கணும்…
உனக்காய் மறுகணமும்…
எனக்குள் உருகணும் உயிரே… ஹ்ம்ம்…

BGM

ஆண் : உன் மனசு…
அடம் பிடிக்கிற கொழந்தை…
அதை என் இடுப்பில்…
நான் சுமந்திட ஆசை…
நீ சிரிக்க…
அட எதுக்கு நீ மறந்த…
அது நான் கேட்க்கும் மெல்லிசை… அ… அ…

ஆண் : உனக்கென வாழ உயிர் ஏங்குதே…
உன் நினைவொன்றே என்னை தாங்குதே…

பெண் : எதிலும் நீயடா…
எதுவும் நீயடா…
போடா… ஓ… ஓ…

பெண் : இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் காண துடித்த நாளோ…
இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் சேர துடித்த நாளோ…

ஆண் : நினைக்கும் நொடி எல்லாம்…
அருகில் இருக்கணும்…

பெண் : ஆ… அருகில் இருக்க நீ…
இறுக்கி பிடிக்கணும்…

BGM


Notes : Idhudhaan Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Mohan Rajan. இதுதான் பாடல் வரிகள்.


மயிலிறகே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிநரேஷ் ஐயர் & மதுஸ்ரீஏ.ஆர்.ரகுமான்அன்பே ஆருயிரே

Mayiliragae Song Lyrics in Tamil


BGM

பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்…
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்…

ஆண் : மயிலிறகே மயிலிறகே…
வருடுகிறாய் மெல்ல…
மழை நிலவே மழை நிலவே…
விழியில் எல்லாம் உன் உலா…

பெண் : உயிரை தொடர்ந்து வரும்…
நீதானே மெய் எழுத்து…
நான் போடும் கைஎழுத்து… அன்பே…

பெண் : உலக மொழியில் வரும்…
எல்லாமே நேர் எழுத்து…
காதல்தான் கள் எழுத்து… அன்பே…

பெண் : மயிலிறகாய் மயிலிறகாய்…
வருடுகிறாய் மெல்ல…

ஆண் : மழை நிலவே மழை நிலவே…
விழியில் எல்லாம் உன் உலா…

BGM

பெண் : மதுரை பதியை மறந்து…
உன் மடியினில் பாய்ந்தது வைகை…
மெதுவா மெதுவா மெதுவா…
இந்த வைகையில் வைத்திடு கை…

ஆண் : பொதிகை மலையை பிரிந்து…
என் பார்வையில் நீந்துது தென்றல்…
அதை நான் அதை நான் பிடித்து…
மெல்ல அடைத்தேன் மனசிறையில்…

பெண் : ஓர் இலக்கியம்…
நம் காதல்…

ஆண் : வான் உள்ள வரை…
வாழும் பாடல்…

பெண் : மயிலிறகாய் மயிலிறகாய்…
வருடுகிறாய் மெல்ல…
மழை நிலவாய் மழை நிலவாய்…
விழியில் எல்லாம் உன் உலா…

ஆண் : உயிரை தொடர்ந்து வரும்…
நீ தானே மெய் எழுத்து…
நான் போடும் கை எழுத்து… அன்பே…

ஆண் : உலக மொழியில் வரும்…
எல்லாமே நேர் எழுத்து…
காதல்தான் கள் எழுத்து… அன்பே…

BGM

பெண் : தமிழா தமிழா தமிழா…
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா…
அமிர்தாய் அமிர்தாய் அமிர்தாய்…
கவி ஆற்றிட நீ வருவாய்…

ஆண் : ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்…
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்…
உனக்கும் எனக்கும் விருப்பம்…
அந்த மூன்றாம் பால் அல்லவா…

பெண் : பால் விளக்கங்கள்…
நீ கூறு…

ஆண் : ஊர் உறங்கட்டும்…
உரைப்பேன் கேளு…

ஆண் : மயிலிறகே மயிலிறகே…
வருடுகிறாய் மெல்ல…
மழை நிலவே மழை நிலவே…
விழியில் எல்லாம் உன் உலா…

பெண் : உயிரை தொடர்ந்து வரும்…
நீதானே மெய் எழுத்து…
நான் போடும் கை எழுத்து… அன்பே…

பெண் : உலக மொழியில் வரும்…
எல்லாமே நேர் எழுத்து…
காதல்தான் கள் எழுத்து… அன்பே…

பெண் : மயிலிறகாய் மயிலிறகாய்…
வருடுகிறாய் மெல்ல…

ஆண் : வருடுகிறாய் மெல்ல…

பெண் : வருடுகிறாய் மெல்ல…

ஆண் : வருடுகிறாய் மெல்ல…

பெண் : வருடுகிறாய் மெல்ல…


Notes : Mayiliragae Song Lyrics in Tamil. This Song from Anbe Aaruyire (2005). Song Lyrics penned by Vaali. மயிலிறகே பாடல் வரிகள்.


மெர்சல் அரசன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஜி.வி. பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர், டி. ஜி. விஸ்வபிரசாத் & சரண்யா ஸ்ரீனிவாஸ்ஏ. ஆர். ரகுமான்மெர்சல்

Mersal Arasan Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : டும் டும் டும்…
டுடுடும் டும் டும் டும்…
டும் டும் டும் டும் டும்…
டுடுடும் டும் டும்…
டும் டும் டும்…

ஆண் : அடிச்சு காலி பண்ணும் தில்லு தில்லு…
ஹோய்… புடிச்சு கூட நிப்போம் சொல்லு சொல்லு…

ஆண் : ஹேய்…

ஆண் : இஸ்து கீழ உடும் அல்லு சில்லு…
ஹே… அல்லு சில்லு சிதறு சிதறு…
அட வாரான் வாரான் மா…

குழு (ஆண்கள்) : அல்லு…

ஆண் : சொல்லி வெச்சுக்கோ…

குழு (ஆண்கள்) : சில்லு…

ஆண் : தளபதி என்ட்ரி இது சிதறு சிதறு…

—BGM—

ஆண் : ஹேய்… சீனா அவன் வன்ட்டானா…
பொடி ஸ்கூலு புள்ளைங்க எல்லாம் செதறு…
தியேட்டரு தெறிக்க யார் இங்கு களிக்க…
சொழட்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்…

குழு (ஆண்கள்) : இந்தா வாரான்…
சீனு…

ஆண் : சுகுரா பொளப்பான்…
பெரிய கைநாளும் தட்டி எடுப்பான்…

ஆண் & பெண் : தொட்டு ஸ்டெப்பா வஸ்த ஆள் சென்டரு…
அதகளம் தான்…
எடுத்து கீசி பாத்த கத்தி ஷார்பு தான்…

பெண் : கத்தி ஆனா கீச்சதில்ல
நோய் வெட்டும் சாமி தான்…
ஏழை பாழ வாழ வைப்பான்…
கீஞ்ச வாழ்க்கை தைப்பான்…
அணைச்சு நிப்பான்…
தலைவன் ஆட இசை புயல் ஒன்னு பிரிக்குது…

ஆண் : எகுறு…

பெண் : அல்லு சில்லு…

ஆண் : எட்டி…

பெண் : சிதறனும்…

ஆண் : எகுறு…

பெண் : அல்லு சில்லு…

ஆண் : எட்டி…

பெண் : சிதறனும்…

ஆண் : எகுறு…

பெண் : அல்லு சில்லு…

ஆண் : எட்டி…

பெண் : சிதறனும்…

ஆண் & பெண் : அல்லு சில்லு…
சிதறனும்டா… ஹேய்…

ஆண் : அட்றா… அட்றா…
அட்றா… அட்றா…

குழு (ஆண்கள்) : ஹேய்… ஹேய்…
ஹேய்… ஹேய்…

—BGM—

குழு (ஆண்கள்) : தக் தக் தக்…
தக் தக் தக்… தக் தக் தக்…

ஆண் : மனுசன் உண்டாக்கும் எல்லா சாயும்…
பணம் மட்டும் என்ன அது வெறும் மாயம்…

ஆண் : எழுத்த தாண்டி உத்துப் பாத்தா…
அதுவும் பேப்பர் தான்…
வணங்கி சந்தோசம் கேக்குற நீயும்…
திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்…

ஆண் : தவிச்ச மனசில் சிரிப்ப விதைச்சா…
மனுசன் நீ தாண்டா…
பாசம் காட்டி பின்னால் வந்தா…
கைய அன்பா கோர்ப்பேண்டா…
அடுத்த உசுர வாழ வச்சா…
கண்ணில் வச்சு காப்பேண்டா…

ஆண் : ஹேய்… சீனா அவன் வன்ட்டானா…
பொடி ஐ ஸ்கூலு புள்ளைங்க எல்லாம் செதறு…
தியேட்டரு தெறிக்க யார் இங்கு களிக்க…
சொழட்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்…

குழு (ஆண்கள்) : இந்தா வாரான்…
சீனு…

ஆண் : சுகுரா பொளப்பான்…
பெரிய கைநாளும் தட்டி எடுப்பான்…

ஆண் & பெண் : தொட்டு ஸ்டெப்பா வஸ்த ஆள் சென்டரு…
அதகளம் தான்…
எடுத்து கீசி பாத்த கத்தி ஷார்பு தான்…

ஆண் : எகுறு…

பெண் : அல்லு சில்லு…

ஆண் : எட்டி…

பெண் : சிதறனும்…

ஆண் : எகுறு…

பெண் : அல்லு சில்லு…

ஆண் : எட்டி…

பெண் : சிதறனும்…

ஆண் : எகுறு…

பெண் : அல்லு சில்லு…

ஆண் : எட்டி…

பெண் : சிதறனும்…

ஆண் : அல்லு சில்லு…
சிதறனும் டா…

—BGM—

குழு (ஆண்கள்) : ஹேய்…
அட்றா… அட்றா…
அட்றா… அட்றா…
ஹேய்… ஹேய்…
ஹேய்… ஹேய்…

—BGM—


Notes : Mersal Arasan Song Lyrics in Tamil. This Song from Mersal (2017). Song Lyrics penned by Vivek. மெர்சல் அரசன் பாடல் வரிகள்.


மழையின் சாரலில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைநரேஷ் ஐயர் & ஸ்வேதா மோகன்தரண் குமார்ஆஹா கல்யாணம்

Mazhaiyin Saaralil Song Lyrics in Tamil


BGM

பெண் : மழையின் சாரலில் மழையின் சாரலில்…
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது…
பிழைகள் என்றே தெரிந்தும் கூட…
பிடித்துப் போனது புதையல் ஆனது…

பெண் : விருப்பம் பாதி தயக்கம் பாதி…
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்…
அலைகள் அடித்தே கடலில் விழவா…
துரும்பை பிடித்தே கரையில் எழவா…

பெண் : இதுவரை இது போலே…
இருமனம் கொண்டு தவித்ததில்லை…
அதிலுமே எனக்காக…
திருமணம் வரை நினைத்ததில்லை… ஓஹோ… ஓஹோ…
ஹ்ம்ம்… ஹ்ம்ம்… ஹ்ம்ம்… ஹ்ம்ம்… ஆஆஹா…

பெண் : மழையின் சாரலில் மழையின் சாரலில்…
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது…
பிழைகள் என்றே தெரிந்தும் கூட…
பிடித்துப் போனது புதையல் ஆனது…

ஆண் : சம்டைம்ஸ் ஐ நீட் யுவர் லவ்…
சம்டைம்ஸ் ஐ நீட் யுவர் ஹக்…
வாட் வுட் ஐ டூ நௌ…
வாட் வுட் ஐ டூ நௌ…
சம்டைம்ஸ் ஐ நீட் யூ…
சம்டைம்ஸ் ஐ பீல் யூ…
வாட் வுட் ஐ டூ நௌ…
வாட் வுட் ஐ டூ நௌ…

ஆண் : மழையின் சாரலில் மழையின் சாரலில்…
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது…

BGM

பெண் : யார் யாரோ பூச்சூட…
பூமாலை நான் வாங்க…
நான் சூடும் பூமாலை…
நாள் பார்த்து யார் வாங்க…

ஆண் : கண் பார்த்து நீ பேசும்…
போதெல்லாம் நான் ஏங்க…
மண் பார்த்து என்னோடு…
நீ பேசும் நாள் காண…

பெண் : வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்…
ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா…
நடந்து பழகும் விழுந்து அழுகும்…
குழந்தை வயதின் சறுக்கல் இதுவா…
ஆமாம்… ஆமாம்…

ஆண் : இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்…
தெரிந்து கொண்டே தொலைந்து போனோம்…
வா… ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : ஓஓஓ… ஓஓஓ… ஓஓ… ஓஓ…

ஆண் : விருப்பம் பாதி தயக்கம் பாதி…
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்…
அலைகள் அடித்தே கடலில் விழவா…
துரும்பை பிடித்தே கரையில் எழவா…

பெண் : இதுவரை இது போலே…
இருமனம் கொண்டு தவித்ததில்லை…
அதிலுமே எனக்காக…
திருமணம் வரை நினைத்ததில்லை…

பெண் : மழையின் சாரலில் மழையின் சாரலில்…
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது…
பிழைகள் என்றே தெரிந்தும் கூட…
பிடித்துப் போனது புதையல் ஆனது…

பெண் : மழையின் சாரலில் மழையின் சாரலில்…
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது…
பிழைகள் என்றே தெரிந்தும் கூட…
பிடித்துப் போனது புதையல் ஆனது…

BGM


Notes : Mazhaiyin Saaralil Song Lyrics in Tamil. This Song from Aaha Kalyanam (2014). Song Lyrics penned by Thamarai. மழையின் சாரலில் பாடல் வரிகள்.