ஆண் : ஹே சாலா… குழு : சே வாட் யு வான்னா சே… ஆண் : ஹே வா வா… குழு : பி வாட் யு வான்னா பி… ஆண் : ஹே சாலா… குழு : நௌ கேன் யு ஹியர் மீ… ஆண் : ஏகன்… குழு : நௌ கம் பாலோ மீ…
ஆண் : ஹே சாலா… குழு : சே வாட் யு வான்னா சே… ஆண் : ஹே வா வா… குழு : பி வாட் யு வான்னா பி… ஆண் : ஹே சாலா… குழு : நௌ கேன் யு ஹியர் மீ… ஆண் : ஏகன்… குழு : நௌ கம் பாலோ மீ…
Notes : Hey Saala Song Lyrics in Tamil. This Song from Aegan (2008). Song Lyrics penned by Snehan. ஹேய் சாலா பாடல் வரிகள்.
ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்… ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்… அனலா கொதிக்குது மனசு… ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு…
ஆண் : இது யாரு செஞ்ச பாவமோ.. இல்ல யாரு தந்த சாபமோ… நீ ஒறவ நெனைச்சு உருகுன… நான் ஒன்ன நெனைச்சு கருகுறேன்…
ஆண் : நீ கனவ நெனைச்சு கலங்குன… நான் நெசமா இப்ப கதருறேன்… இது சோகம் இல்ல அதுக்கு மேலதான்…
—BGM—
ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்… ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்… அனலா கொதிக்குது மனசு… ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு…
—BGM—
ஆண் : சின்னப்புள்ள நெஞ்சுக்குள்ள… சொல்ல ஒரு வார்த்தையில்ல… பொட்டப்புள்ள கண்ணுக்குள்ள… கொஞ்சங்கூட கண்ணீர் இல்ல…
ஆண் : சொந்தங்கள் எல்லாம் சோகத்தில் மூழ்க… பந்தங்கள் எல்லாம் பாசத்தில் ஏங்க…
—BGM—
ஆண் : தாயின் மடியில் இவ படுத்ததில்ல… தாயின் மொகத்த இவ பார்த்ததில்ல…
ஆண் : ஓ வயசே ஓ வயசே… வாழமுடியாம தவிச்சிருச்சே…
ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்… ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்…
—BGM—
ஆண் : வெட்டி வச்ச வாழ இலை பந்தியில சேரவில்ல… கட்டி வச்ச கோட்டையில வாசனைய கானவில்ல…
ஆண் : கார்த்திகை மாசத்து மாடத்து விளக்கு… காத்துல அனையிற நெலையில கெடக்கு…
—BGM—
ஆண் : காதல் எப்பொழுதும் பரமபதம்… பாம்பும் ஏணியும் மாறிவரும்…
ஆண் : இவ மனசே இவ மனசே… சாகமுடியாம துடிச்சிருச்சே…
—BGM—
ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்… ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்…
Notes : Paarvaile Oru Yekkam Song Lyrics in Tamil. This Song from Seval (2008). Song Lyrics penned by Na.Muthukumar. பார்வையிலே ஒரு ஏக்கம்பாடல் வரிகள்.
ஆண் : மனுசகுட்டிய சட்டுனு பாத்தா… நீ டப்புனு ஒளிஞ்சிக்கணும்… உன் நெக்ல சங்கிலி மாட்டி… வித்தை காட்டிடுவான் புரிஞ்சுக்கணும்…
ஆண் : நீ கண்ணை மூடி ஸ்கை பார்த்து… உக்கார்ந்தேன்னா போயே போச்சு… ஏலியனார் கோவில் கட்டி காசே போடும் ஊரு…
ஆண் : இங்க யாருக்குமே ஃப்ரெண்ட் இல்ல… கூட வரும் போன தொல்லை… அக்கம் பக்கம் வீடு கூட அதர் பிளானட் பாரு…
ஆண் : தேர்தல் வரும்போது தல காட்டி அப்பீட்டாகும்… கரை வேட்டி எல்லாரும் ஏலியன்தான் நீயே பெட்டரு…
ஆண் : அயலா நீ…
—BGM—
ஆண் : வேற மொழி ஹீரோயினோ வேற்றுலக ஏலினோ… வந்தவரை வாழ வைப்போம் நம்பி நில்லுப்பா… வோட்டர் ஐடி இல்லாமலே ஓட்டு கூட போடலாமே… எங்களில் நீ ஒருத்தந்தான் பாரப்பா…
ஆண் : காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்… சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்… தூரம் எல்லாம் தூரம் இல்லை… தூவானமாய் தூவும் மழை…
ஆண் : அலுங்காமல் உனை அள்ளி… தொடுவானம் வரை செல்லுவேன்… விடிந்தாலும் விடியாத பொன் காலையை… காண காத்திருப்பேன்… ஓஹோஹோ…
ஆண் : காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்… சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்… தூரம் எல்லாம் தூரம் இல்லை… தூவானமாய் தூவும் மழை…
—BGM—
ஆண் : எதிர்க்காலம் வந்து என்னை முட்டுமோ… தன் கையை நீட்டி நீட்டி என்னை கட்டிக்கொள்ளுமோ… கொஞ்சம் மிச்சம் உள்ள அச்சம் தள்ளுமோ… என் துணிச்சலின் விரல் தொட எனை கிள்ளுமோ…
ஆண் : அறியாத புதுவாசம் அகமெங்கும் இனி வீசும்… அதில் தானே கரைந்தோடும் நம் வாழ்வின் வனவாசம்…
ஆண் : காதல் கொஞ்சம்… குழு : காதல் கொஞ்சம்… ஆண் : காற்று கொஞ்சம்… குழு : காற்று கொஞ்சம்… ஆண் : சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்…
ஆண் : தூரம் எல்லாம்… குழு : தூரம் எல்லாம்… ஆண் : தூரம் இல்லை… குழு : தூரம் இல்லை… ஆண் : தூவானமாய் தூவும் மழை…
—BGM—
ஆண் : கையில் வந்த முத்துச்சரம் சிந்தாமல்… என் உள்ளங்கையின் வெப்பத்திலே ஒட்டிக்கொள்ளுமே… எழில் கொஞ்சும் பச்சைக்கிளி வந்தாலும்… என் வேடந்தாங்கல் வேண்டாம் வேண்டாம் என்று தள்ளுமே…
ஆண் : தேய்கின்ற நிலவோடு தேயாத கனவோடு… தோள் சேர்த்து நடப்பேனே… என் தூரம் கடப்பேனே…
ஆண் : காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்… சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்…
ஆண் : தூரம் எல்லாம் தூரம் இல்லை… தூவானமாய் தூவும் மழை…
ஆண் : அலுங்காமல் உனை அள்ளி… தொடுவானம் வரை செல்லுவேன்… விடிந்தாலும் விடியாத பொன் காலையை… காண காத்திருப்பேன்… ஓஹோ ஹோ…
Notes : Prayer Song Lyrics in Tamil. This Song from Idharkuthane Aasaipattai Balakumara (2012). Song Lyrics penned by Madhan Karky. பிரே பண்ணுவேன்பாடல் வரிகள்.