பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா.முத்துக்குமார் | நரேஷ் ஐயர் | ஜி.வி.பிரகாஷ் குமார் | சேவல் |
Paarvaile Oru Yekkam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்…
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்…
அனலா கொதிக்குது மனசு…
ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு…
ஆண் : இது யாரு செஞ்ச பாவமோ..
இல்ல யாரு தந்த சாபமோ…
நீ ஒறவ நெனைச்சு உருகுன…
நான் ஒன்ன நெனைச்சு கருகுறேன்…
ஆண் : நீ கனவ நெனைச்சு கலங்குன…
நான் நெசமா இப்ப கதருறேன்…
இது சோகம் இல்ல அதுக்கு மேலதான்…
—BGM—
ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்…
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்…
அனலா கொதிக்குது மனசு…
ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு…
—BGM—
ஆண் : சின்னப்புள்ள நெஞ்சுக்குள்ள…
சொல்ல ஒரு வார்த்தையில்ல…
பொட்டப்புள்ள கண்ணுக்குள்ள…
கொஞ்சங்கூட கண்ணீர் இல்ல…
ஆண் : சொந்தங்கள் எல்லாம் சோகத்தில் மூழ்க…
பந்தங்கள் எல்லாம் பாசத்தில் ஏங்க…
—BGM—
ஆண் : தாயின் மடியில் இவ படுத்ததில்ல…
தாயின் மொகத்த இவ பார்த்ததில்ல…
ஆண் : ஓ வயசே ஓ வயசே…
வாழமுடியாம தவிச்சிருச்சே…
ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்…
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்…
—BGM—
ஆண் : வெட்டி வச்ச வாழ இலை பந்தியில சேரவில்ல…
கட்டி வச்ச கோட்டையில வாசனைய கானவில்ல…
ஆண் : கார்த்திகை மாசத்து மாடத்து விளக்கு…
காத்துல அனையிற நெலையில கெடக்கு…
—BGM—
ஆண் : காதல் எப்பொழுதும் பரமபதம்…
பாம்பும் ஏணியும் மாறிவரும்…
ஆண் : இவ மனசே இவ மனசே…
சாகமுடியாம துடிச்சிருச்சே…
—BGM—
ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்…
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்…
Notes : Paarvaile Oru Yekkam Song Lyrics in Tamil. This Song from Seval (2008). Song Lyrics penned by Na.Muthukumar. பார்வையிலே ஒரு ஏக்கம் பாடல் வரிகள்.