Tag Archives: நரேஷ் ஐயர்

இதுக்குத்தானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமதுஸ்ரீ & நரேஷ் ஐயர்தேவாதிருமகன்

Ithukku Thana Song Lyrics in Tamil


BGM

பெண் : இதுக்குத்தானா இதுக்குத்தானா…
மண்ணு மிதிச்சதும்…
என்னக் குழச்சதும் இதுக்குத்தானா…

பெண் : இதுக்குத்தானா ஏய் இதுக்குத்தானா…
என் நெத்தி கொதிச்சதும்…
நெஞ்சு துடிச்சதும் இதுக்குத்தானா…

பெண் : கொய்யாப்பழம் வேணுமா…
கோவப்பழம் வேணுமா…
நவ்வாப்பழம் வேணுமா…
புளியம் பழம்…

ஆண் : இதுக்குத்தானே இதுக்குத்தானே…
ஆச வளத்ததும் மீச மொளச்சதும்…
இதுக்குத்தானே…

ஆண் : இதுக்குத்தானே ஏ இதுக்குத்தானே…
சட்டி ஒடச்சதும் கட்டிப்புடுச்சதும் இதுக்குத்தானே…

BGM

ஆண் : கண்ணுக்கும் கண்ணுக்கும் சிஞ்சக் சிஞ்சக்…
தண்ணிக்கும் மண்ணுக்கும் சிஞ்சக் சிஞ்சக்…

பெண் : சட்டிக்கும் மூடிக்கும் சிஞ்சக் சிஞ்சக்
வேட்டிக்கும் சேலைக்கும் சிஞ்சக் சிஞ்சக்…

ஆண் : மண்ணப் பெனஞ்சேன் பானையாச்சு…
பொண்ணப் பெனஞ்சேன் காதலாச்சு…
மனசுக்குள்ள சூள போட்டு சுட்டு முடிச்சாச்சே…

பெண் : தரையில் கெடந்த ஒட்டுச் சகதி…
தலையில் சொமக்கும் பானையாச்சே…
தயாத்து முடிஞ்ச அர்னாக்கயிறு…
தாலிக் கொடியாச்சே…

ஆண் : மொத்தமா பாத்ததும் புத்தியே ஓடல…
என்னமோ கேக்கணும் ஒண்ணுமே தோணல…

பெண் : கொய்யாப்பழம் வேணுமா…
கோவப்பழம் வேணுமா…
நவ்வாப்பழம் வேணுமா…
புளியம் பழம்…

ஆண் : இதுக்குத்தானே இதுக்குத்தானே…
ஆச வளத்ததும் மீச மொளச்சதும்…
இதுக்குத்தானே…

ஆண் : இதுக்குத்தானே ஏ இதுக்குத்தானே…
சட்டி ஒடச்சதும் கட்டிப்புடுச்சதும் இதுக்குத்தானே…

BGM

ஆண் : வானுக்கும் மண்ணுக்கும் சிஞ்சக் சிஞ்சக்…
ஆணுக்கும் பொண்ணுக்கும் சிஞ்சக் சிஞ்சக்…

பெண் : பூவுக்கும் நாருக்கும் சிஞ்சக் சிஞ்சக்…
பொட்டுக்கும் நெத்திக்கும் சிஞ்சக் சிஞ்சக்…

ஆண் : கனிஞ்ச பழத்தக் காட்டாதே…
காட்டி காட்டி பூட்டாதே…
யானையப் புடுச்சு பானைக்குள் அடச்சு…
மறைக்கப் பாக்காதே…

பெண் : வெந்த மண்ணா நான் கெடக்கேன்…
தேனு ஊத்தி நனைக்காதே…
விருப்பம் போல வளஞ்சு கொடுக்க…
என்ன கொடைக்காதே…

ஆண் : வயித்த தவர எல்லாம் பசிக்க…
எத நான் எடுக்க பசிய தணிக்க…

பெண் : கொய்யாப்பழம் வேணுமா…
கோவப்பழம் வேணுமா…
நவ்வாப்பழம் வேணுமா…
புளியம் பழம்…

பெண் : இதுக்குத்தானா இதுக்குத்தானா…
மண்ணுமிதிச்சதும் என்னக் குழச்சதும்…
இதுக்குத்தானா…

பெண் : இதுக்குத்தானா ஏய் இதுக்குத்தானா…
என் நெஞ்சு துடிச்சதும் இதுக்குத்தானா…

BGM


Notes : Ithukku Thana Song Lyrics in Tamil. This Song from Thirumagan (2007). Song Lyrics penned by Vairamuthu. இதுக்குத்தானா பாடல் வரிகள்.


தட்டி தட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநரேஷ் ஐயர் & மதுஸ்ரீதேவாதிருமகன்

Thatti Thatti Song Lyrics in Tamil


BGM

பெண் : தட்டி தட்டி பான செஞ்சேன்…
குழு : பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச…
பெண் : தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்…
குழு : சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச…

பெண் : தொட்டில் கட்டி தாலாட்ட போறேன்…
உன்ன கட்டிக்கிட்டு தாயாகப் போறேன்…
கண்ணு லேசா மூடு ராசா…
என் விரலால வித்த காட்டுறேன்… ஓஓஓ…

ஆண் : தட்டி தட்டி பான செஞ்சேன்…
குழு : பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச…
ஆண் : தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்…
குழு : சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச…

ஆண் : மெட்டி போட்டு சீராட்டப் போறேன்…
ஒன்ன கட்டில் போட்டு பாராட்டப் போறேன்…
நெஞ்சில் லேசா சாயும் ரோசா…
என் இதழாலே இன்பம் காட்டுறேன்… ஓஓஓ…

பெண் : தட்டி தட்டி பான செஞ்சேன்…
குழு : பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச…
ஆண் : தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்…
குழு : சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச…

BGM

ஆண் : எனை தட்டி தட்டி தலை செய்தாயே…
தினம் முட்டி முட்டி முகம் செய்தாயே…
எனை கட்டி கட்டி இதழ் ஒட்டி ஒட்டி…
ஒரு முத்தம் தருவாயோ…

பெண் : வண்டை தேடி தேடி பூவருமா…
தேன் தருமா இது தகுமா…
ஆண் : பூவும் தேனும் நீதானம்மா…

பெண் : தட்டி தட்டி பான செஞ்சேன்…
குழு : பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச…
ஆண் : தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்…
குழு : சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச…

BGM

ஆண் : ஓங்கூட சேர்ந்து வித்த கத்துக்கிட்டேன்…
நீ வித்தைக்காரி அத ஒத்துக்கிட்டேன்…
அந்தி சாயும் போது அம்பு பாயும் போது…
ஒன் மடியே தஞ்சமடி…

பெண் : தலசாயும் சாக்கில் என்ன சாய்ப்ப…
தேன் குடிப்ப மீன் பிடிப்ப…
ஆண் : தேனும் மீனும் நீ தானம்மா…

பெண் : தட்டி தட்டி பான செஞ்சேன்…
குழு : பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச…
ஆண் : தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்…
குழு : சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச…

பெண் : தொட்டில் கட்டி தாலாட்ட போறேன்…
உன்ன கட்டிக்கிட்டு தாயாகப் போறேன்…

ஆண் : நெஞ்சில் லேசா சாயும் ரோசா…
உன் இதழாலே இன்பம் காட்டுறேன்… ஓஓஓ…

BGM


Notes : Thatti Thatti Song Lyrics in Tamil. This Song from Thirumagan (2007). Song Lyrics penned by Vairamuthu. தட்டி தட்டி பாடல் வரிகள்.


எனக்காக உனக்காக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்நரேஷ் ஐயர் & ஆண்ட்ரியா ஜெரெமையாயுவன் ஷங்கர் ராஜாகாதல் 2 கல்யாணம்

Ennakaaga Unnakaaga Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனக்காக உனக்காக வெண்ணிலவின் சாலைகள்…
இந்த நிமிஷத்திலே இந்த நொடிகளிலே…
கிடையாதே எல்லைகள்…

ஆண் : ஹேய் மனசுக்கு குடை நீட்டாதே…
கனவுக்கு சுவர் போடாதே…
இரவுகள் பயமாகாதே… ஹோஹோஹோ…

ஆண் : நீ கவலைகள் விட்டு வெளியே வா…
பனிக்குளிரினில் நனைவோம் வா…
இரவுக்குத்துணை இருப்போம் வா…

குழு : நேற்றென்பது போயாச்சு…
நாளைகளும் காற்றாச்சு…
இன்றென்பது நம் கையில்…
இப்போதே சேர்ந்தாச்சு…

குழு : நேற்றென்பது போயாச்சு…
நாளைகளும் காற்றாச்சு…
இன்றென்பது நம் கையில்…
இப்போதே சேர்ந்தாச்சு…

BGM

ஆண் : உன்னை என்னோடு ஒரு மேகமாய்…
ஒரு வாசமாய் ஒரு நேசமாய்…
கொண்டு போகிறேன்…

ஆண் : நகரும் நம் கையில்…
நடுச்சாலையில் விளையாடலாம்…
கடலோரமாய் கொஞ்சம் தூங்கலாம்…

பெண் : இந்த இந்த நிமிடமாக…
இந்த பூமி நின்றுப்போக…
நீயும் நானும் மட்டும் வாழும்…
இரவோடு இருப்போம்…

ஆண் : என்ன என்ன என்ன சோகம்…
இன்னும் இன்னும் என்ன ஆகும்…
போகப்போகக் காலம் மாறும்…
நாளைக்கு என்னென்று…
நாளைக்கு நாம் பார்க்கலாம்…

குழு : நேற்றென்பது போயாச்சு…
நாளைகளும் காற்றாச்சு…
இன்றென்பது நம் கையில்…
இப்போதே சேர்ந்தாச்சு…

BGM

ஆண் : ஹோ… யாரும் இல்லாத…
இந்த சாலைகள் அந்த விளக்குகள்…
இந்தப் படகுகள் நமக்காகவே…

ஆண் : நீதான் ஒன்றாக…
ஒரு மாதிரி இந்த ராத்திரி…
அடி சிச்சி வவவ பப்பரே…

பெண் : யாரும் இல்லை என்பதாக…
நானம் இங்கு நின்றுப்போக…
கூடவந்து தோளில் சாய நீதானே இருந்தாய்…

ஆண் : தள்ளிப்போடும் பிரச்சினைகள்…
மீண்டும் வந்துத் தொட்டுப்பார்க்கும்…
முற்றுப்புள்ளி வைத்துப்போவோம்…
நகம் தன்னை நறுக்கிய விரலொன்றும் எதிரி இல்லை…

BGM


Notes : Ennakaaga Unnakaaga Song Lyrics in Tamil. This Song from Kadhal 2 Kalyanam (2013). Song Lyrics penned by Pa.Vijay. எனக்காக உனக்காக பாடல் வரிகள்.


கரு கரு விழிகளால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைநரேஷ் ஐயர், கார்த்திக் & கிரிஷ்ஹாரிஸ் ஜெயராஜ்பச்சைக்கிளி முத்துச்சரம்

Karu Karu Song Lyrics in Tamil


ஆண் : கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…

ஆண் : இரவினில் உறங்கையில்…
என் தூக்கம் என்னை எழுப்புதே…
எழுந்திட நினைக்கையில்…
ஒரு மின்னல் வந்து சாய்க்க…

ஆண் : நீ…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : நீ…
குழு : இலை சிந்தும் மரமே…
ஆண் : என்…
குழு : புது வெள்ளி குடமே…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

ஆண் : ஏ…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : வெண்…
குழு : நுரை பொங்கும் மலையா…
ஆண் : மன்…
குழு : மதன் பின்னும் வலையா…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

BGM

ஆண் : புது புது வரிகளால்…
என் கவிதை தாளும் நிறையுதே…
கனவுகள் கனவுகள் வந்து…
கண்கள் தாண்டி வழியுதே…

ஆண் : மறந்திட மறந்திட…
என் மனமும் கொஞ்சம் முயலுதே…
மறுபடி மறுபடி…
உன் முகமே என்னை சூழ…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
புயல் தரும் தென்றல் நீதானா…
புதையல் நீதானா…

ஆண் : நீ…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : மண்ணில்…
குழு : இலை சிந்தும் மரமே…
ஆண் : மின்னும்…
குழு : புது வெள்ளி குடமே…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

ஆண் : ஏ…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : வெள்ளை…
குழு : நுரை பொங்கும் மலையா…
ஆண் : அம்பால்…
குழு : மதன் பின்னும் வலையா…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

BGM

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் என்றே…
தினமும் போகும்…
மறு நாள் வருமா என்றே…
இரவில் இதயம் சாகும்…

ஆண் : பேசும் போதே இன்னும்…
ஏதோ தேடும்…
கையின் ரேகை போலே…
கள்ளத்தனம் ஓடும்…

BGM

ஆண் : நீரே இல்லா பாலையிலே…
நின்று பெய்யும் மழை மழை…
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி…
தொடர்ந்திடும் பிழை பிழை…

ஆண் : கரு கரு விழிகளால்…
ஒரு கண் மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…

ஆண் : இரவினில் உறங்கையில்…
என் தூக்கம் என்னை எழுப்புதே…
எழுந்திட நினைக்கயில்…
ஒரு மின்னல் வந்து சாய்க்க…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
புயல் தரும் தென்றல் நீதானா…
புதையல் நீதானா…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : தனி ஒரு அன்றில் நீதானா…
குழு : இலை சிந்தும் மரமே…

ஆண் : புயல் தரும் தென்றல் நீதானா…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : புதையல் நீதானா…
குழு : மதன் பின்னும் வலையா…

குழு : ஒரு மல்லி சரமே…


Notes : Karu Karu Song Lyrics in Tamil. This Song from Pachaikili Muthucharam (2007). Song Lyrics penned by Thamarai. கரு கரு விழிகளால் பாடல் வரிகள்.


ரிஷிவனம்தானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்நரேஷ் ஐயர் & சின்மயிமணி சர்மாசாகுந்தலம்

Rishivanamthane Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரிஷிவனம்தானே சொர்க்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…
அருகில் கண்டேனே அழகின் வன்மம்தான்…
இதற்கு யார் சாட்சி வானத்தின் கண்கள்தான்…

பெண் : சுயவரமே இல்லா நம் முகூர்த்தம்…
முதல் முதலாய் மீட்டும் மோக கீர்த்தம்…
அரும்பு நெஞ்சாக இளைத்த பெண்மை…
கரும்பு வில்லாலே துளைத்த மன்னன் நீ…

ஆண் : ரிஷிவனம்தானே சொர்கக்லோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…

BGM

பெண் : வனமெல்லாம் பூக்கள் பூத்து கூடிடும் சதா…
அதனின் வாசத்தில் உன்னை பார்க்கிறேன்…

ஆண் : வனத்திலே நானும் வேட்டைக்காரனாய் உலா…
காமன் வேலாலே நானும் வீழ்கிறேன்…

பெண் : பட்டாம்பூச்சி சினுங்குதே எதற்கே…
ஆண் : சுந்தரி உன்னால்தானடி…

பெண் : என்னை பார்த்து தேனியாவும் தாக்க…
ஆண் : உன்னை தேனாய் நினைத்தேதான்…

ஆண் : வண்ண பெண்ணே மாலை கொண்டேன் நானே…
வெற்றி தேரில் நான் பறந்தேன்…

பெண் : நீயே…
ஆண் : நானாவேன்…

பெண் : சுயவரமே இல்லா நம் முகூர்த்தம்…
முதல் முதலாய் மீட்டும் மோக கீர்த்தம்…

BGM

பெண் : கனவு நதி ஓடி அது தாவி வருமே…
விதியின் கடலில் சேர்த்திடுமே…

ஆண் : மாலினி ஓரம் நீ வசித்த காலமே…
போதும் பூவே வா தீண்டவா…

ஆண் : எல்லை இல்லா இவ்வானம் பூமி…
பெண் : நமக்காய் காத்து கிடக்க…

ஆண் : கள்ளம் இல்ல புத்தம் புது பூமி…
பெண் : தினமும் வாழ்த்து சொல்லுமே…

ஆண் : விடியல் இல்லா வெண்ணிலா வா வா…
ராஜானை ஆளும் ராணியே நீ வா…

பெண் : நீயே…
ஆண் : நானாவேன்…

ஆண் : ரிஷிவனம்தானே சொர்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…


Notes : Rishivanamthane Song Lyrics in Tamil. This Song from Shaakuntalam (2023). Song Lyrics penned by Kabilan. ரிஷிவனம்தானே பாடல் வரிகள்.


ஒருவாட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிநரேஷ் ஐயர்என்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Oruvaatti Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…

ஆண் : என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சு…
சொல்ல சொல்ல சுடுதே என் மூச்சு…
மத யானை மிதமான கதையா போச்சு…

ஆண் : ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…

BGM

ஆண் : மீன பாத்த கொக்காக…
நீ கொத்தி போற சொல்லாம…
பொட்ட காடு என நீதான்…
செஞ்சதென்ன வெள்ளாம…

ஆண் : வாயார நீ பேச தள்ளாடுறேன் தாங்காம…
ஆகாரம் செல்லாம அல்லாடுறேன் தூங்காம…

ஆண் : போற பாதை போகாம…
வேற ஏதும் தோணாம…
பாக்குறேனே உன்ன நானும்…
வச்ச கண்ணு வாங்காம…

ஆண் : ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…

BGM

ஆண் : வேலை ஏதும் செய்யாம…
நான் நிக்குறேனே வீணாக…
மூளை கெட்ட ஆள போல…
சொக்குறேனே லூசாக…

ஆண் : பூவான ஆண் நானும்…
வெம்புறேனே காயாக…
யாரோடும் பேசாம…
ஒன்டுறேனே தீவாக…

ஆண் : சூரகாத்து நீயாக…
சோளப்பொரியும் நானாக…
என்ன நீயும் சுத்தி வார…
ஆள கொள்ளும் பேயாக…

ஆண் : ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…

ஆண் : என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சு…
சொல்ல சொல்ல சுடுதே என் மூச்சு…
மத யானை மிதமான கதையா போச்சு…


Notes : Oruvaatti Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. ஒருவாட்டி பாடல் வரிகள்.


எதுவுமே தோணலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிநரேஷ் ஐயர்என்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Edhuvumae Thonnale Song Lyrics in Tamil


BGM

ஆண் : எதுவுமே தோணலே…
எனக்கு என்ன ஆச்சு மாப்ள…
ஒரு முறை நேருல…
அவ கண்ண பாத்தா தேவல…

ஆண் : மனசுல பூக்கள…
அவ நட்டா போற போக்குல…
பரவுர காத்துல…
என்ன பட்ட போட்டா மூச்சுல…

ஆண் : நான் அவள ரசிக்க அழக வியக்க…
பசியும் வரல…
வாய் மொழிய மறக்க முடங்கி கிடக்க…
பொழுதும் ரகள…

ஆண் : எதுவுமே தோணலே…
எனக்கு என்ன ஆச்சு மாப்ள…
ஒரு முறை நேருல…
அவ கண்ண பாத்தா தேவல…

BGM

ஆண் : அவ போகிற வழி போகல…
அவ வீதியில் குடியேறல…
இருந்தாலுமே அவ ஞாபகம் என நீங்கள…

ஆண் : அவ மேல நான் குறியாகல…
அவ போல நான் திமிர் ஆகல…
முடிபோடுறா என கூந்தலா மனம் தாங்கல…

ஆண் : எத்தன பாவிக கூட நின்னாலும்…
கொன்னுடுதே அவ வாசன ஆள…
கட்டிட தாலியும் சேலையும் வாங்க…
சொல்லிடுறா முறைமாமனப்போல…

ஆண் : பொதுவா பொதுவா அவ பார்வை மூலையில…
மெதுவா மெதுவா சரிஞ்சேனனே போதையிலே…

ஆண் : நான் அவள ரசிக்க அழக வியக்க…
பசியும் வரல…
வாய் மொழிய மறக்க முடங்கி கிடக்க…
பொழுதும் ரகள…

ஆண் : எதுவுமே தோணலே…
எனக்கு என்ன ஆச்சு மாப்ள…
ஒரு முறை நேருல…
அவ கண்ண பாத்தா தேவல…

BGM

ஆண் : அவளால நான் தல சீவல…
அவ வீட்டுல உறவாடல…
அநியாயமா அவ பேருல பழி போடல…

ஆண் : பெருசாக நான் தடுமாறல…
புதுசாக நான் புகழ் பாடல…
இரு காலுமே அவளாலதான் நடமாடல…

ஆண் : வக்கனையா அவ ஜாடைய பாத்து…
வட்டமும் போட்டது வாலிப மூள…
சக்கரையா அவ பேசிட கேட்டு…
வந்தது வாழ்வெனபோகுறேன் மேல…

ஆண் : பொதுவா பொதுவா அவ பேசி போகையிலே…
மெதுவா மெதுவா மசிஞ்சேனே காதலில…

ஆண் : நான் அவள ரசிக்க அழக வியக்க…
பசியும் வரல…
வாய் மொழிய மறக்க முடங்கி கிடக்க…
பொழுதும் ரகள…

ஆண் : எதுவுமே தோணலே…
எனக்கு என்ன ஆச்சு மாப்ள…
ஒரு முறை நேருல…
அவ கண்ண பாத்தா தேவல…


Notes : Edhuvumae Thonnale Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. எதுவுமே தோணலே பாடல் வரிகள்.


நீ என் தோழியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்நரேஷ் ஐயர் & சுஜாதா மோகன்டி. இமான்ரெண்டு

Nee En Thozhiya Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்…
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

பெண் : என் உயிரை எத்தனை முறை…
வேண்டும் என்றாலும்…
எடுத்துக்கொள் நீ எடுத்துக்கொள்…

பெண் : ஆனால் என்னை உடனே…
உந்தன் உயிர் காதலியாய்…
மாற்றிக்கொள் என்னை மாற்றிக்கொள்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

BGM

பெண் : கையும் காலும் ஓடாது…
கண் இமையும் ஆடாது…
கன்னி நெஞ்சம் தூங்காது…
பஞ்சு மெத்தை கேக்காது…
பையா பையா காதல் நீதான் சொல்லாம…

ஆண் : இதயத்தை எடுத்து நீட்டு நீ…
சொல்லுறேன் எந்தன் காதல…
இதழ்களை கொஞ்சம் காட்டு நீ…
எழுதுறேன் காதல் உயிலை நானே…

பெண் : கத்தி இன்றி ரத்தம் இன்றி…
பிச்சி தாரேன் இதயத்த…

ஆண் : கைய கட்டி வாய பொத்தி…
வாங்கிக்கிறேன் தெய்வத்த…

பெண் : காதலன் காதலி வரிசையில்…
சேர்ந்திட்டோம் நாமதான்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

BGM

பெண் : சொன்ன பேச்ச கேக்காது…
அப்பா மூஞ்ச பாக்காது…
அம்மா கூட பேசாது…
நேரம் காலம் தெரியாது…
பொண்ணுக்கு தான் காதல் மட்டும் வந்தாலே…

ஆண் : உன்னை விட மோசம் நானடி…
ஊரு பேரு மறந்து போச்சுடி…
மூளை கூட கயண்டு போச்சுடி…
எனக்குள்ளே நீ வந்ததாலே…

பெண் : விடு விடு காதலிக்க…
மூளை எல்லாம் எதுக்குடா…

ஆண் : போடி உன்னை காதலிக்க…
மூளை ஒன்னும் வேண்டாம்டி…

பெண் : எனக்கு இது வேணும்டா…
இன்னமும் வேணும்டா தேவுடா…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்…
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

BGM


Notes : Nee En Thozhiya Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Pa. Vijay. நீ என் தோழியா பாடல் வரிகள்.


ஹேப்பி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிசரண், தேவன் ஏகாம்பரம், நரேஷ் ஐயர், நவீன் மாதவ், பரவை முனியம்மாதேவன் ஏகாம்பரம்பலே பாண்டியா (2010)

Happy Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணோடு இல்லையே…
கண்ணீரின் திவலைகள்…
ஹேப்பி இன்று முதல் ஹேப்பி…

ஆண் : நெஞ்சோடு இல்லையே…
நான் கொண்ட கவலைகள்…
ஹேப்பி என்றுமே ஹேப்பி…

ஆண் : உனக்கெது சரி அதை அனுசரி…
தினசரி ஹேப்பி…

ஆண் : ஹோஹோ ஓர் பறவை போலே நான்…
ஹேப்பி சோ ஹேப்பி…
வான் வெளியில் மேலே நான்…
ஹேப்பி ஐயோ ஹேப்பி…

ஆண் : ஏஹே சுடிதாரு நிலவு…
சுகுணாவ புடிச்சிட்டேன்…
ஹேப்பி ஐயா ரொம்ப ஹேப்பி…
புடிச்சிட்டேன் பார்த்தியா…

பெண் : டாஸ்மார்க்கு கடையில…
டைமிங்க குறைச்சாச்சி ஹேப்பி…
யோவ் வீட்டுக்கு வாயா…
என் வூடு ஹேப்பி…

ஆண் : இருக்கின்றவரை இளமையின் மழை…
தினம் தினம் ஹேப்பி…
சூப்பர் ஸ்டார் படத்து பர்ஸ்ட் ஷோவ் டிக்கெட்டு…
ஹேப்பி கண்ணா ஹேப்பி…

ஆண் : ராம் ரஹீம் நாங்கதான் என்றுமே ஒன்றுதான்…
ஹேப்பி நாங்க ஹேப்பி…

பெண் : அடுத்தாத்து மாமாதான் ஊழல்ல மாட்டிண்டுட்டார்…
ஹேப்பி நேக்கு ரொம்ப ஹேப்பி ஏன்னா…
குழு : போங்க மாமி…

ஆண் : என் ஐ டி கம்பேனி ப்ராபளத்துல சிக்கலையே ஹேப்பி…
குழு : ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி…
ஆண் : சத்தியமா ஹேப்பி…

ஆண் : ஹேய்… ஏறுனாலும் என்ன இறங்கினாலும் என்ன…
எனகென்ன ஹேப்பி…

ஆண் : அழுக்குல குளிக்கிறேன் என் புள்ள படிக்கத்தான்…
ஹேப்பி நைனா ஹேப்பி…

ஆண் : ஹாலிவுட்டா கோலிவுட்டா…
நான் தொடாத நடிகையா…
ஹேப்பி மச்சி ஹேப்பி…

பெண் : ஏ… டென்ஷன்கள் எதற்கும் பென்சன்கள் கொடுத்திடு…
ஹேப்பி ஆல்வேய்ஸ் ஹேப்பி… ஏஹே…

பெண் : டிரெஸ்கோடு இல்லையே…
இஷ்டம் போல் தாண்டலாம் ஹேப்பி…
சான்சே இல்லடி சூப்பரோ ஹேப்பி…

பெண் : ஹேய் என் பாய் பிரண்ட் கிரெடிட் கார்டு…
குடுத்திருக்கான் ஷாப்பிங் போலாமா…

பெண் : கண்டக் கண்டபடி தள்ளு தள்ளுபடி…
கன்னாபின்னா ஹேப்பி…

ஆண் : ஊருசனம் வம்புலதான்…
நம்மோட சேட்டண்ட பொழப்புதான்…
ஹேப்பி சிம்ப்ளி ஹேப்பி…
பிசினஸ் அடிபோலி…

ஆண் : பெட்ரோல் வேணாம் டீசல் வேணாம்…
என் வண்டி என் ஒழப்புலதான்…
ஹேப்பி வாட்ட ஹேப்பி…

ஆண் : எனக்கென்ன பயமா எதிர் நீச்சல் அடிப்பவன்…
ஹேப்பி ஜெயித்துவிட ஹேப்பி ஹேப்பி…

ஆண் : என்னோட கணக்கை நான்தானே முடிப்பவன்…
ஹேப்பி ரொம்பவே ஹேப்பி…

ஆண் : நினைக்கின்ற தடம் நடக்கட்டும் மனம்…
பிறகுதான் ஹேப்பி ஹேப்பி ஹேப்பி…
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி…

குழு : இனி எல்லாம் நம் கையில்தான்…
சந்தோசம் பையிலதான்…
ஹேப்பி லெட்ஸ் பெ ஹேப்பி…

குழு : இன்பங்களோ துன்பங்களோ…
எல்லாமே பார்வையிலதான்…
ஹேப்பி கம் ஆன் ஹேப்பி…

குழு : யெஹ்… வானம் ஹேப்பி பூமி ஹேப்பி…
பூக்கள் ஹேப்பி ஈக்கள் ஹேப்பி…
நதிகள் ஹேப்பி மீன்கள் ஹேப்பி…
மரங்கள் ஹேப்பி பறவை ஹேப்பி…

குழு : குடிசை ஹேப்பி கோயில் ஹேப்பி…
அம்மா ஹேப்பி குழந்தை ஹேப்பி…
நீயும் ஹேப்பி நானும் ஹேப்பி…

ஆண் : ஐ ஆம் சோ ஹேப்பி…


Notes : Happy Song Lyrics in Tamil. This Song from Bale Pandiya (2010). Song Lyrics penned by Vaali. ஹேப்பி பாடல் வரிகள்.


சிரிக்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிநரேஷ் ஐயர், மனோ, உமா சங்கர் சுக்லா, டாக்டர். பர்ன் & சீர்காழி சிவசிதம்பரம்தேவன் ஏகாம்பரம்பலே பாண்டியா (2010)

Sirikkiren Song Lyrics in Tamil


ஆண் : சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்…
ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல…
அழுவுறேன் நான் அழுவுறேன்…
ஆனா அழுகை மட்டும் வரதில்ல…

BGM

ஆண் : சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்…
ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல…
அழுவுறேன் நான் அழுவுறேன்…
ஆனா அழுகை மட்டும் வரதில்ல…

ஆண் : பொதுவா என்னபத்தி ஒங்ககிட்ட எண்ண சொல்ல…
ரெண்டுங்கெட்டான்தான்…
மெதுவா ஏத்திக்கிட்டு ஊத்திகிட்டு மெட்டுப்படி…
தகதிமி தகதிமி தக தாளம் போடு…

ஆண் : ராவோடு ராவாக…
விஸ்கி பிராண்டி வோட்கா…
நீபோடு ராவாக…
சிக்கன் மட்டன் ஊர்கா…

ஆண் : ராவோடு ராவாக…
நீ போடு ராவாக…
நீ என்ன சச்பிவி…
எல்லாம் நம் தொண்டைக்குள்ளேதான்…

ஆண் : சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்…
ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல…
அழுவுறேன் நான் அழுவுறேன்…
ஆனா அழுகை மட்டும் வரதில்ல…

BGM


Notes : Sirikkiren Song Lyrics in Tamil. This Song from Bale Pandiya (2010). Song Lyrics penned by Vaali. சிரிக்கிறேன் பாடல் வரிகள்.