Tag Archives: சத்யன்

பாசு பாசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சத்யன்யுவன் ஷங்கர் ராஜாபாஸ் (எ) பாஸ்கரன்

Boss Boss Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாஸே…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட வேலை வெட்டி இல்ல…
நாங்க பிஸியான புள்ள…
கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம்தான் எல்ல…
நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல…

BGM

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரே தாண்டா பாசு…

BGM

ஆண் : காலையில் அஞ்சி மணிக்கு…
நாங்க கண்ணு முழிப்போம்… ஆஆஆ…
பாறை மேல ஏறி நின்னு…
காவிரியில் குதிப்போம்… ஆஆஆ…

ஆண் : எட்டு முதல் பத்து வரை…
பஸ் ஸ்டாப்ல சிரிப்போம்…
மத்யானம் வரை…
நாங்க சலூனுல கெடப்போம்…

ஆண் : தள்ளு வண்டி கடையில…
கடன் சொல்லி லஞ்ச்டா…
எங்களோட ஆபீஸ் எல்லாம்…
டீ கடையில் பெஞ்ச்டா…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரே தாண்டா பாசு…

BGM

ஆண் : ரெண்டு முதல் மூனு வரை…
ஊரு கதை அளப்போம்… ஆஆஆ…
இங்கிருந்தே பேச்சால…
ஒபாமாவ கிழிப்போம்… ஆஆஆ…

ஆண் : நாலு முதல் அஞ்சு வரை…
காலேஜில் கெடப்போம்…
வாலெல்லாம் சுருட்டிக்கிட்டு…
நல்லவனா நடிப்போம்…

ஆண் : ஆறு மணி மேல நாங்க…
தியேட்டருல கூடுவோம்…
அப்புறமா வந்து நாங்க…
குவாட்டரதான் தேடுவோம்…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட வேலை வெட்டி இல்ல…
நாங்க பிஸியான புள்ள…
கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம்தான் எல்ல…
நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரே தாண்டா பாசு…

ஆண் : பாஸே…


Notes : Boss Boss Song Lyrics in Tamil. This Song from Boss (a) Baskaran (2010). Song Lyrics penned by Na. Muthukumar. பாசு பாசு பாடல் வரிகள்.


சில் சில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சத்யன் & சின்மயியுவன் ஷங்கர் ராஜாஅறிந்தும் அறியாமலும்

Sil Sil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

ஆண் : இன்றே இன்றே…
நீ மண்ணுக்கு வந்த நாள்…
இந்த நிலவு…
நம் பூமிக்கு வந்த நாள்…

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

ஆண் : இன்றே இன்றே…
நீ மண்ணுக்கு வந்த நாள்…
இந்த நிலவு…
நம் பூமிக்கு வந்த நாள்…

குழு : சல சல சல சல மழை உன்னை…
தொடத் தொடத் தொட வந்தாச்சு…
பட பட பட நெஞ்சுக்குள் இன்பம்…
சுடச் சுடச் சுட வழியிது வழியிது…

குழு : பா பப்பா இனி மட்டும் பயம் காட்டும்…
தை தை தை என துாரல் ஜதி போடும்…

BGM

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

BGM

குழு : யார் அந்த வானிலே… ஹோஹோ…
பட்டாசு வச்சது… ஹாஹா…
மழை சொட்டும் போதிலே…
டும்மென்று வெடிக்குது…

பெண் : வெளியே ஓர் நீர் மழை…
ஜோராகப் பெய்யிது…
உள்ளே ஓர் நிஜ மழை…
சந்தோஷம் செய்யிது…

ஆண் : மறைவென்ன உன்மை சொல்லு…
எனக்காகத்தான் நீ வந்தாயா…

குழு : வா நீ வா…
சில வம்புகள் செய்வோம் வா…
வா வா வா…
ஒரு வானவில் கொண்டு வா…

BGM

குழு : ஓஓஹோ… மின்னல்கள் பிடிச்சுதான்…
மாஞ்சாவும் போடலாம்…
மழையே நீ இறங்கி வா…
மங்காத்தா ஆடலாம்…

ஆண் : ஹேய் இரவெல்லாம் குதிக்கலாம்…
பகலெல்லாம் துாங்கலாம்…
அழகான பெண்ணுக்குள்
ஆனந்தம் கொடுக்கலாம்…

பெண் : பனிரெண்டு மணிக்கு மேலே…
யாருக்கும்தான் பயமே இல்ல…

குழு : ஜோ ஹே ஜோ ஜோ ஹே…
என கொட்டுது நீரோட்டம்…
ஓஹோஹோ ஓஹோஹோ…
இது ராத்திரி கூத்தாட்டம்…

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

BGM


Notes : Sil Sil Song Lyrics in Tamil. This Song from Arinthum Ariyamalum (2005). Song Lyrics penned by Pa. Vijay. சில் சில் பாடல் வரிகள்.


உயிரின் மேலொரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதிசத்யன் & பிரியா ஹேமேஷ்யுவன் ஷங்கர் ராஜாவடகறி

Uyrin Maeloru Uyirvanthu Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…

பெண் : இதற்கு பேர் என்ன காதலே…
இந்த நிலை வர காரணம் நீதானே…
உனக்காக நெஞ்சம் சாயுமே…
அதுதான் கடவுள் வரமே…

ஆண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்… ஓஹோ…

BGM

பெண் : மொழியேதும் தெரியாமல்…
விழிகள் ரெண்டும் பேசுதே…

ஆண் : விழியோடு விழி சேர்ந்தால்…
புதிய மொழி தோணுதே…

பெண் : வலி கூட சுகம்தானே…
இது காதல் முகம் தானே…

ஆண் : ரசித்தேனடி தினம் தினம்…

பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…

BGM

ஆண் : வெயிலோடு மழை தூவ…
பருவங்களை மாற்றினாய்…

பெண் : விழி இரண்டில் மெதுவாக…
உனது நிறம் ஊற்றினாய்…

ஆண் : இந்த காதல் கடல்தானே…
அதில் தேகம் துளிதானே…

பெண் : அலைபாயுதே மனம் மனம்…

ஆண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…

பெண் : இதற்கு பேர் என்ன காதலே…
இந்த நிலை வர காரணம் நீதானே…

ஆண் : உனக்காக நெஞ்சம் சாயுமே…
அதுதான் கடவுள் வரமே…

ஆண் & பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்… ஓஹோ…


Notes : Uyrin Maeloru Uyirvanthu Song Lyrics in Tamil. This Song from Vadacurry (2014). Song Lyrics penned by Niranjan Barathi. உயிரின் மேலொரு பாடல் வரிகள்.


குக்குரு குக்குரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத்லட்சுமி மேனன் & சத்யன்டி. இமான்ஒரு ஊருல ரெண்டு ராஜா

Kukkuru Kukkuru Song Lyrics in Tamil


பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

பெண் : ஆத்தாடி யம்மாடி என் பையில் பூத்த பொண்ணு…
என் பின்னாடி முன்னாடி எத்தன எத்தன கண்ணு…
அங்காடி பொன்னாலே சுத்துற ஆம்பள எண்ணு…
ஒரு அஞ்சாறு மாசம் தான் போறவன் பார்வை தின்னு…

பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

BGM

பெண் : சூழ்பேட்டை மன்னாரு குதிரையில் குதிரையில் வந்தான்…
அவ சொத்து எல்லாம் தந்ததே வாசலில் வாசலில் நின்னா…
செங்கோட்டை மாப்பிள்ளை அருகினில் அருகினில் வந்தான்…
என் மாராப்பில் சாஞ்சேதான் பேச்சின்றி மூச்சின்றி போனா…

பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

BGM

ஆண் : பாத்துக்கடி என்ன தூத்துக்குடி மன்னன்…
கேள்வி பட்டு வாரேன் கெட்டதயும் தாரேன்…
சிற்பியில் இருந்த முத்து அடி நீதான் என் சொத்து…
வா வா வா வா சொன்னத செய்வேன் நானு…

பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

BGM

பெண் : கண்ணோர கங்கானி முப்பது பன்ணைய தந்தான்…
அந்த என்னூறு பங்காளி நாப்பது பண்ணைய தந்தான்…
யாரென்ன தந்தாலும் தப்பது தப்பது வேணாம்…
நான் கை காட்டும் கண்ணா நீ இன்னிக்கும் என்னைக்கும் வேணும்…

பெண் : குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ரார குர்ரா…

பெண் : குக்ருரு குக்ருரு குக்ருரு குக்ருரு குர்ரார குர்ரா…
குக்ருரு குக்ருரு குக்ருரு குக்குரு குர்ரார குர்ரா…


Notes : Kukkuru Kukkuru Song Lyrics in Tamil. This Song from Oru Oorula Rendu Raja (2014). Song Lyrics penned by Eknaath. குக்குரு குக்குரு பாடல் வரிகள்.


அடிக்கடி முடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாஹரிஹரன் & சத்யன்சி. சத்யாபொன்மாலை பொழுது

Adikkadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…

ஆண் : தனிமைகள் இன்று ரசிக்கிறேன்…
தரை இறங்கிட மறுக்கிறேன்…
இலை நுனியினில் வசிக்கிறேன்…
முதன் முதலாய் தொலைகிறேன்…

ஆண் : விரல் கோர்த்து கோர்த்து அட நடக்கையில்…
வலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன்…
உடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன்…
எடை தீர்ந்த போதும் அட கனக்கிறேன்…
மெல்ல மெலிகிறேன்…
கொஞ்சம் உறைகிறேன் ஏன்…

குழு : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…

BGM

ஆண் : தனி மரம் வசிப்பது போலே ஏனோ இன்று…
புது வித கழகங்கள் கூடும் வாழ்வில் இங்கு…

ஆண் : கனவுகள் இன்று படிக்கிறேன்…
கடல் புறங்களில் திரிகிறேன்…
இமை விசிறியில் பறக்கிறேன்…
எதை எதையோ வியக்கிறேன்…

குழு : காதல் வந்த பின்னால் தவித்திடும் பதட்டம்…
தோளில் சாய்ந்து கொண்டு…
ஆண் : மெல்ல நினைப்பதை மறந்திட நான்…

குழு : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
ஆண் : நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…

BGM

ஆண் : தூக்கம் எல்லாம் அட தூக்கம் கொள்ள…
வார்த்தை இல்லை என் போக்கை சொல்ல…

ஆண் : உன் புகைப்படம் கொடுக்கின்ற மனம் பிடிக்க…
உன் அருகினில் வசித்திட மனம் துடிக்க…

BGM

ஆண் : காதல் எல்லாம் நம்மை காதல் கொள்ள…
என்னை கண்டே நான் கூச்சம் கொள்ள…

ஆண் : ஏதோ சொல்லி என்னை கிண்டல் செய்வாய்…
யாரும் இன்றி அதை எனக்குள்ளே ரசிப்பேன்…

ஆண் : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…

BGM


Notes : Adikkadi Song Lyrics in Tamil. This Song from Ponmaalai Pozhudhu (2013). Song Lyrics penned by Karthik Netha. அடிக்கடி முடி பாடல் வரிகள்.


ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கிருஷ்ணராஜ், வேல்முருகன் & சத்யன்யுவன் ஷங்கர் ராஜாகழுகு 

Aambalaikum Pombalaikum Song Lyrics in Tamil


ஆண் : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்…
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்…
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்…
அது எப்போதுமே போதையான நிலவரம்…

BGM

ஆண் : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்…
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்…
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்…
அது எப்போதுமே போதையான நிலவரம்…

ஆண் : அப்போ ஆணும் பொண்ணும் ஒத்துமையா இருந்துச்சு…
அது காதலிலே உலகத்தையே மறந்துச்சு…

ஆண் : அது வாழ்ந்த போதிலும்…
இல்ல இறந்த போதிலும்…
அது பிரிஞ்சதே இல்ல…
அது மறஞ்சதே இல்ல…

ஆண் : தினம் ஜோடி ஜோடியாய் இங்க செத்து கிடக்கும்டா…
அத தூக்கும் போதெல்லாம் என் நெஞ்சு வலிக்கும்டா…

BGM

ஆண் : நீ சொல்லும் காதல் எல்லாம்…
மலை ஏறி போச்சு சிட்டு…
தும்மல போல வந்து போகுது இந்த காதலு…

ஆண் : காதலுன்னு சொல்லுராங்க கண்டபடி சுத்துராங்க…
டப்பு கொறைஞ்சா மப்பு கொறைஞ்சா தள்ளி போறாங்க…

ஆண் : காதல் எல்லாமே ஒரு கண்ணாம்பூச்சி…
இதில் ஆணும் பெண்ணுமே தினம் காணா போச்சு…
காதலிலே தற்கொலைகள் கொறைஞ்சே போச்சு…

ஆண் : அட உண்மை காதலே இல்ல சித்தப்பு…
இங்க ஒருத்தன் சாவுறான்…
ஆனா ஒருத்தன் வாழுறான்…

ஆண் : அட என்னடா உலகம்…
இதில் எத்தன கலகம்…
இங்க காதலே பாவம்…
இது யார் விட்ட சாபம்…

ஆண் : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்…
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்…

BGM

ஆண் : இன்னைக்கு காதல் எல்லாம்…
ரொம்ப ரொம்ப மாறிடிச்சு…
கண்ண பாக்குது கைய கோர்க்குது ரூமு கேட்குது…

ஆண் : எல்லாம் முடிஞ்ச பின்னும் பிரண்டுனு சொல்லிக்கிட்டு…
வாழுரவங்க ரொம்ப பேருடா கேட்டு பாருடா…

ஆண் : இப்ப காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்ல…
அட ஒன்னு தோத்துட்டா ரெண்டு இருக்குது உள்ள…
இப்ப எல்லாம் தேவதாசு எவனும் இல்ல…

ஆண் : அவன் பொழுது போக்குக்கு ஒரு பிகர பாக்குறான்…
அவ செலவு பண்ணதான் ஒரு லூச தேடுறா…
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறா…
ரொம்ப புளிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியிறா…

ஆண் : அவன் பொழுது போக்குக்கு ஒரு பிகர பாக்குறான்…
அவ செலவு பண்ணதான் ஒரு லூச தேடுறா…
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறா…
ரொம்ப புளிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியிறா…

BGM


Notes : Aambalaikum Pombalaikum Song Lyrics in Tamil. This Song from Kazhugu (2012). Song Lyrics penned by Snegan. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் பாடல் வரிகள்.


Kanavilae Kanavilae Song Lyrics in Tamil

கனவிலே கனவிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசத்யன் & ஸ்வேதா மோகன்ஸ்ரீகாந்த் தேவாநேபாளி

Kanavilae Kanavilae Song Lyrics in Tamil


BGM

ஆண் : கனவிலே கனவிலே பல நாள் கண்டது…
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது…
எதுவும் பேசாமலே உரைத்தேன் என் காதலை…
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை…

ஆண் : அவள் என் வாசமே என் சந்ததியாய்…
எட்டு திசைகளும் அதிருமே…

BGM

ஆண் : சிறு புன்னகையில் என்னை வென்றுவிடும்…
அவள் தென்றலே…
இரு கண்களையும் எழில் செய்துவிடும்…
அவள் மின்னலே…

பெண் : காலை மாலை யாவுமே…
காதல் கொள்ள வேணுமே…
தினம் பேசி போகிற ஜாடைகள்…
பல நூறு கவி சொல்லுதே…

ஆண் : இரவே பகலே இரவாய் தோன்றிடு…
இரவே இரவே பகலை நீங்கிடு…

பெண் : மூச்சுக் குழலிலே மோகம் விரியுதே…
கூச்சம் தொலையவே தேகம் சரியுதே…

ஆண் : கனவிலே கனவிலே பல நாள் கண்டது…
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது…

BGM

ஆண் : உடை தொட்ட இடம்…
விரல் தொட்டு விட உயிர் கெஞ்சுமே…
அடைபட்ட நதி உடைபட்டுவிட…
அலை பொங்குமே…

பெண் : வாசம் வீசும் பூவிலே…
நாளும் உந்தன் வாசனை…
மிதமான சூரிய தீபமாய்…
இமை நான்கு மொழி சொன்னதே…

ஆண் : எது நீ எது நான்…
இனிமேல் தேடுவோம்…
நதி நீ கரை நான்…
கலந்தே ஓடுவோம்…

பெண் : பூக்கள் முழுவதும் தீண்டும் விழியிலே…
கூட்டம் நடத்துமே தோற்கும் அழகிலே…

ஆண் : கனவிலே கனவிலே பல நாள் கண்டது…
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது…
எதுவும் பேசாமலே உரைத்தேன் என் காதலை…
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை…

ஆண் : அவள் என் வாசமே என் சந்ததியாய்…
எட்டு திசைகளும் அதிருமே…

BGM


Notes : Kanavilae Kanavilae Song Lyrics in Tamil. This Song from Nepali (2008). Song Lyrics penned by Yugabharathi. கனவிலே கனவிலே பாடல் வரிகள்.


தீயே தீயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பிராங்கோ, சத்யன், ஆலப் ராஜு, சாருலதா மணி & சுசித்ராஹாரிஸ் ஜெயராஜ்மாற்றான்

Theeyae Theeyae Song Lyrics in Tamil


BGM

பெண் : இது மாலை மயங்கும் வேலையா…
நீ வா வா கைகூட…
இரு விழிகள் ஆடும் வேட்டையா…
நீ வா வா மெய் சேர…

பெண் : கண்ணோடு உதடு பேசுமா…
கையோடு இளமை சேருமா…
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா…
கன நேரம் உள்ளம் தூங்குமா…

பெண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…

ஆண் : அடி ராங்கனி ராங்கனி ராங்கனி…
என்னை ரம்மில் ஊற போடு…
இனி காமணி காமினி காமினி…
நெருங்காமல் நெருங்கி ஆடு…

ஆண் : செம் மாங்கனி மாங்கனி மாங்கனி…
இரு கன்னம் தந்த சூடு…
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி…
இது இரவுக் காடு இரையை தேடு…

ஆண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…

BGM

ஆண் : அழகான வார்த்தை நீ என்றால்…
முற்று புள்ளி வெட்கம்…
மெதுவாக உன்னை வர்ணித்தால்…
மூழ்கி சொக்கி நிற்கும்…

ஆண் : அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம்…
இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்…

ஆண் : அட மேல் உதட்டை கீழ் உதட்டை…
ஈரம் செய்யும் நேரம்…
உயிர் மேலிருந்து கீழ் இறங்கி…
என்னென்னவோ ஆகும்…

ஆண் : இது தீண்டளுக்கும் தூண்டலுக்கும்…
இடையில் உள்ள மோகம்…
முத்த தேனில் மூழ்க முன்நேரம்…

ஆண் : தீயே தீயே…

ஆண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…

BGM

ஆண் : உறையாமல் செய்த அங்கங்கள்…
நெஞ்சை முட்டி கொள்ளும்…
குறையாமல் செய்த பாகங்கள்…
கொஞ்சி குலவ சொல்லும்…

ஆண் : அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்…
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்…

ஆண் : ஒரு கால் முளைத்த வானவில்லை…
சாலையோரம் கண்டேன்…
நடமாடும் அந்த பூவனத்தில்…
சாரல் வீச கண்டேன்…

ஆண் : பனி தூவலாக புன்னைகைக்கும்…
பறவை ஒன்றை கண்டேன்…
தீயும் தேனும் சேரும் மெய் கண்டேன்…

பெண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…

ஆண் : அடி ராங்கனி ராங்கனி ராங்கனி…
என்னை ரமில் ஊற போடு…
இனி காமணி காமினி காமினி…
நெருங்காமல் நெருங்கி ஆடு…

ஆண் : செம் மாங்கனி மாங்கனி மாங்கனி…
இரு கன்னம் தந்த சூடு…
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி…
இது இரவுக் காடு இரையை தேடு…

ஆண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
பெண் : தீண்ட தீண்ட தீர்ந்தியே…

ஆண் : தீயே தீயே ராதீயே இருத்தீயே…
பெண் : தீர தீர சேர்ந்தியே…

ஆண் : ஓஓஓ… ஓஓஓ…
பெண் : தீண்ட தீண்ட தீர்ந்தியே…
ஆண் : ஓஓஓ… ஓஓஓ…
பெண் : தீர தீர சேர்ந்தியே…


Notes : Theeyae Theeyae Song Lyrics in Tamil. This Song from Maattrraan (2012). Song Lyrics penned by Pa. Vijay. தீயே தீயே பாடல் வரிகள்.


கலக்க போவது யாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகமல்ஹாசன், சத்யன் & வி.என்.பிபரத்வாஜ்வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்

Kalakka Povathu Yaaru Song Lyrics in Tamil


BGM

ஆண் : கலக்க போவது யாரு…
குழு : நீதான்…
ஆண் : நிலைக்க போவது யாரு…
குழு : நீதான்…

ஆண் : வருந்தி உழைப்பவன் யாரு…
குழு : நீதான்…
ஆண் : வயசை தொலைத்தவன் யாரு…
குழு : நீதான்…

ஆண் : உனக்குதானே கொடுக்க வேண்டும்…
டாக்டர் பட்டம்…
டாக்டர் வாழ்க…

ஆண் : ராஜா… வசூல் ராஜா எம்பிபிஎஸ்…
குழு : ராஜா… வசூல் ராஜா எம்பிபிஎஸ்…

BGM

ஆண் : எழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன்…
நண்பர்கள் நலம் காண…
விழுவது போல் கொஞ்சம் விழுவேன்…
எனது எதிரிகள் சுகம் காண…

ஆண் : உள்ளத்தில் காயங்கள் உண்டு…
அதை நான் மறைக்கிறேன்…
ஊருக்கு ஆனந்தம் கொடுக்க…
வெளியே சிரிக்கிறேன்…

ஆண் : துயரத்தை எரித்து…
உயரத்தை வளர்த்து…
துயரத்தை எரித்து…
உயரத்தை வளர்த்து…
வாழ்வேன் நலம் காண்பேன்…

ஆண் : கலக்க போவது யாரு…
குழு : நீதான்…
ஆண் : நிலைக்க போவது யாரு…
குழு : நீதான்…

ஆண் : வருந்தி உழைப்பவன் யாரு…
குழு : நீதான்…
ஆண் : வயசை தொலைத்தவன் யாரு…
குழு : நீதான்…

ஆண் : உனக்குதானே கொடுக்க வேண்டும்…
டாக்டர் பட்டம்…
டாக்டர் வாழ்க…

ஆண் : ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…
குழு : ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…

BGM

ஆண் : வழிகளில் நூறு தடை இருந்தால்தான்…
வாழ்க்கை ருசியாகும்…
மேடுகள் கடக்கும் நதியினில்தானே…
மின்சாரம் உண்டாகும்…

ஆண் : காம்பினில் பசும்பால் கறந்தால்…
அதுதான் சாதனை…
கொம்பிலும் நான் கொஞ்சம் கரப்பேன்…
அதுதான் சாதனை…

ஆண் : சமுத்திரம் பெரிதா…
தேன் துளி பெரிதா…
சமுத்திரம் பெரிதா…
தேன் துளி பெரிதா…
தேன்தான்… அது நான்தான்…

ஆண் : கலக்க போவது யாரு…
குழு : நீ தான்…
ஆண் : நிலைக்க போவது யாரு…
குழு : நீ தான்…

ஆண் : வருந்தி உழைப்பவன் யாரு…
குழு : நீ தான்…
ஆண் : வயசை தொலைத்தவன் யாரு…
குழு : நீ தான்…

ஆண் : உனக்குதானே கொடுக்க வேண்டும்…
டாக்டர் பட்டம்…
டாக்டர் வாழ்க…

ஆண் : ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…

குழு : ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…
ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…
ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…


Notes : Kalakka Povathu Yaaru Song Lyrics in Tamil. This Song from Vasool Raja Mbbs (2004). Song Lyrics penned by Vairamuthu. கலக்க போவது யாரு பாடல் வரிகள்.


குட்டி புலி கூட்டம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஹரன், திப்பு, சத்யன், நாராயணன் & ரணினா ரெட்டிஹாரிஸ் ஜெயராஜ்துப்பாக்கி

Kutti Puli Kootam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குட்டி புலி கூட்டம்…
வெட்ட வெளியாட்டம்…
பல்லே பல்லே பாட்டு போட்டோம்…
சுத்தி மேக மூட்டம்…
லீவு விட்டா ஓட்டம்…
சாலை எங்கும் சேலைத் தோட்டம்…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

ஆண் : குட்டி புலி கூட்டம்…
வெட்ட வெளியாட்டம்…
பல்லே பல்லே பாட்டு போட்டோம்…
சுத்தி மேக மூட்டம்…
லீவு விட்டா ஓட்டம்…
சாலை எங்கும் சேலைத் தோட்டம்…

ஆண் : ஹேய்… நானும் இப்போ மும்மை வாலா…
நாளை முதல் தவுசன் வாலா…
மேல போர சிக்சர் வாலா…
சாலா சாலா…

குழு (ஆண்கள்) : சாலா சாலா…

ஆண் : நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு…
ஆசி வாங்கி பிகர வெட்டு…
பிரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு…
போடா போடா …

குழு (ஆண்கள்) : போடா போடா…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

—BGM—

ஆண் : ஏலே… மாப்புள்ள அட கட்டுப்பட்டு…
வாழும் நாட்கள் வேப்பல…
வா வா கேப்புல…
நீ வம்பு செய்து திட்டு வாங்கு தப்பில்லை…

ஆண் : எதை எதை உலகம் பதை பதைகிறதோ…
அதை அதை மனதும் விரும்புதே…
கரைகளை தீண்டும் அலைகளை போல…
கனவுகள் தினமும் அரும்புதே…

ஆண் : இதபிடி அதபிடி…
இருக்கட்டும் அடிதடி…
இளமையின் கதபடி…
இருதியில் சுகமடி…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

ஆண் : குட்டி புலி கூட்டம்…
வெட்ட வெளியாட்டம்…
பல்லே பல்லே பாட்டுபோட்டோம்…
சுத்தி மேக மூட்டம்…
லீவு விட்டா ஓட்டம்…
சாலை எங்கும் சேலைத் தோட்டம்…

—BGM—

ஆண் : ஐயோ… நெஞ்சம் தான்…
அது பெண்ணை தாண்டி என்னும் என்னம் கொஞ்சம் தான்…
பெண்ணே இன்பம் தான்…
அது வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் பஞ்சம் தான்…

ஆண் : அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து…
அதில் மிக அழகியை விரும்பலாம்…
யுவதிகள் தேடி அவதிகள் கோடி…
இருந்தும் அதில் தான் சுகம் எல்லாம்…

ஆண் : துரு துரு துருவென இருந்திடு இருந்திடு…
துருப்பிடிக்காம்லே இருந்திட பறந்திடு…

—BGM—

ஆண் : குட்டி புலி கூட்டம்…
வெட்ட வெளியாட்டம்…
பல்லே பல்லே பாட்டு போட்டோம்…

குழு (ஆண்கள்) : பல்லே பல்லே பாட்டு போட்டோம்

ஆண் : சுத்தி மேக மூட்டம்…
லீவு விட்டா ஓட்டம்…
சாலை எங்கும் சேலைத் தோட்டம்…

குழு (ஆண்கள்) : சாலை எங்கும் சேலைத் தோட்டம்…

ஆண் : ஹேய்… நானும் இப்போ மும்மை வாலா…
நாளை முதல் தவுசன் வாலா…
மேல போர சிக்சர் வாலா…
சாலா சாலா…

ஆண் : நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு…
ஆசி வாங்கி பிகர வெட்டு…
பிரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு…
போடா போடா…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

—BGM—

குழு (ஆண்கள்) : ஹா ஹா… ஹா ஹா… ஹா ஹா…

—BGM—


Notes : Kutti Puli Kootam Song Lyrics in Tamil. This Song from Thuppakki (2012). Song Lyrics penned by Viveka. குட்டி புலி கூட்டம் பாடல் வரிகள்.