Tag Archives: வைரமுத்து

சின்ன வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & ஹரிணி சிவாபூமகள் ஊர்வலம்

Chinna Vennilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன வெண்ணிலவே…
என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

பெண் : ஜீன்ஸ் மன்னவனே…
என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

ஆண் : நிலாவே நீங்கிடாதே…
அழகு மகள் மேனியில் கண்டேன்…
வாச தாமரை அங்கம் அங்கம்…

ஆண் : தாமரையே தலையணை ஆனால்…
சாய்ந்து கொள்ளுவேன் நான் கொஞ்சம்…
உன் பாதம் பரவிய பாதையில் எல்லாம்…
எந்தன் ஆவியே தங்கும் தங்கும்…

ஆண் : என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…
தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

ஆண் : ஹோய் சின்ன வெண்ணிலவே…
என் மார்பை தொட்டுகொள் கட்டிகொள்…
முத்தத்தின் கலை கற்றுகொள்…

BGM

ஆண் : பள்ளம் எங்கே உள்ளது என்று…
வெள்ளம் அறியாதா…
இன்பம் எங்கே உள்ளது என்று…
கைகள் அறியாதா…

பெண் : ஹையோ இந்த பெண்ணுக்கு…
என்ன ஆசை கிடையாதா…
ஆளிங்கனம் செய்திடும் போதே…
அள்ளி உடையாதா…

ஆண் : நீ எந்தன் மேடை அல்லவா…
நான் உந்தன் ஆடை அல்லவா…

பெண் : நெஞ்சோடு மின்சாரம் பாய்ந்து கண்மூடி சாய்ந்து…
கை சேரும் நாள் அல்லவா…

ஆண் : நீயும் நானும் இன்று அடி ஒன்று…
என் தனிமையின் பொருளே வா…

ஆண் : என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…
தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

ஆண் : சின்ன வெண்ணிலவே…
என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுகொள்…

BGM

பெண் : அன்பே என்னை தூண்டினால் அன்றி…
உன்னை தொடமாட்டேன்…
என்னுள் ஒரு திரி பற்றினால் போதும்…
உன்னை விடமாட்டேன்…

ஆண் : உள்ளங்கையில் உன்னை எடுப்பேன்…
மண்ணில் விடமாட்டேன்…
விண்ணில் நிலா விழுந்திடும் போதும்…
உன்னை விடமாட்டேன்…

பெண் : தொட்டாலே உறைந்து போகிறேன்…
முத்தத்தில் கரைந்து போகிறேன்…

ஆண் : அன்பே நான் அம்மானை பாட…
பொன்னூஞ்சல் ஆட…
உன் கூந்தல் தருவாயா…

பெண் : உன் உதடோடு நானே…
நிதம் ஆடிட மறுப்பாயா…

பெண் : என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…
தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

ஆண் : சின்ன வெண்ணிலவே…
என் மார்பை தொட்டுகொள் கட்டிகொள்…
முத்தத்தின் கலை கற்றுகொள்…

பெண் : ஜீன்ஸ் மன்னவனே…
என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுகொள்…

ஆண் : நிலாவே நீங்கிடாதே…
அழகு மகள் மேனியில் கண்டேன்…
வாச தாமரை அங்கம் அங்கம்…

ஆண் : தாமரையே தலையணை ஆனால்…
சாய்ந்து கொள்ளுவேன் நான் கொஞ்சம்…
உன் பாதம் பரவிய பாதையில் எல்லாம்…
எந்தன் ஆவியே தங்கும் தங்கும்…

பெண் : என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…
தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

ஆண் : சின்ன வெண்ணிலவே…
என் மார்பை தொட்டுகொள் கட்டிகொள்…
முத்தத்தின் கலை கற்றுகொள்…


Notes : Chinna Vennilave Song Lyrics in Tamil. This Song from Poomagal Oorvalam (1999). Song Lyrics penned by Vairamuthu. சின்ன வெண்ணிலவே பாடல் வரிகள்.


கண்ணைப் பறிக்குற

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி.உன்னி கிருஷ்ணன், அருண்மொழி & கே.எஸ். சித்ராசிவாபூமகள் ஊர்வலம்

Kannai Parikkira Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…
குழு : எப்பா அட எப்பா…

ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…
குழு : எப்பா அட எப்பா…

ஆண் : இவள் பார்க்கும் திசை எல்லாம் நிலவடிக்கும்…
அட பாவி நெஞ்சு துடிக்கும்…

ஆண் : இவள் மூச்சு விட்டதும் மனசுக்குள்ளே…
ஒரு மூங்கில் காடு வெடிக்கும்…

பெண் : நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும்…
திரு மார்பு தித்திக்கும்…

BGM

ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…

ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…

BGM

ஆண் : இளமையின் ரகசியம் தெரிந்து கொள்ளவும்…
இன்னொரு உலகம் திறந்து கொள்ளவும்…

குழு : எந்நாளும் ஆணுக்கு ஏத்த…
பொண்ணு ஒருத்தி வேணும்…

BGM

பெண் : இளமை வயதில் வாங்கி அணைக்கவும்…
முதுமை வந்தால் தாங்கிப் பிடிக்கவும்…

குழு : எப்போதும் ஆணுக்கு ஏத்த…
பொண்ணு ஒருத்தி வேணும்…

ஆண் : இவள் போலொரு மனைவியும் வாய்த்தால்…
மூப்பு நேராது…

BGM

ஆண் : இவள் கூந்தல் மந்திரித்து வைத்தால்…
நோயும் வாராது…

ஆண் : உங்களுக்குன்னு பூத்த பூ…
வாடி போகாது…

பெண் : நான் காணும் மாங்கல்யம்…
நிறம் மாறிப் போகாது…

BGM

ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…

ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…

BGM

ஆண் : கட்டில் போட்டு ஆவல் தீர்க்கவும்…
கண்ணில் வைத்து காவல் காக்கவும்…

குழு : எந்நாளும் பொண்ணுக்கு ஏத்த…
ஆளு ஒருத்தன் வேணும்…

BGM

பெண் : வாழ்க்கை முழுதும் புரிந்து நடக்கவும்…
வாரிசு தொடர குழந்தை கொடுக்கவும்…

குழு : எப்போதும் பொண்ணுக்கு ஏத்த…
ஆளு ஒருத்தன் வேணும்…

ஆண் : என் போலொரு ஆம்பள பார்த்தா…
பொண்ணு விடமாட்டா…

BGM

ஆண் : முந்தானையில் முத்தம் தந்தா…
மூச்சு விடமாட்டா…

ஆண் : தாலி கட்டி கேட்டா கூட…
தானா தரமாட்டா…

பெண் : அட தள்ளாடும் தாத்தாவுக்கும்…
என்னோட விளையாட்டா…

BGM

ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…

ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…

ஆண் : இவள் பார்க்கும் திசை எல்லாம் நிலவடிக்கும்…
அட பாவி நெஞ்சு துடிக்கும்…

ஆண் : இவள் மூச்சு விட்டதும் மனசுக்குள்ளே…
ஒரு மூங்கில் காடு வெடிக்கும்…

பெண் : நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும்…
திரு மார்பு தித்திக்கும்…

BGM

ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…

ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…

BGM


Notes : Kannai Parikkira Song Lyrics in Tamil. This Song from Poomagal Oorvalam (1999). Song Lyrics penned by Vairamuthu. கண்ணைப் பறிக்குற பாடல் வரிகள்.


ஒசாக்கா முறையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & வசுந்தரா தாஸ்ஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Osaka Muraya Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ வா வா வா வா பாட்டு பாடு…
ஓ நோ நோ நோ நோ கட்டுபாடு…
ஓ ஏன் ஏன் ஏன் ஏன் கட்டுபாடு…
காற்றுக்கு கடிவாளம் எதற்கு…

பெண் : ஒசாக்கா முறையா ஓ யே யே யே யே…
ஒரே கேள்வி கேட்பேன் பதில் என்ன அய்யா…

BGM

பெண் : ஒசாக்கா முறையா ஓ யே யே யே யே…
இளம் பெண்ணை விடவும் அட ஆண்கள் நிறையா…

BGM

ஆண் : அட இதே கேள்வியை நூற்றாண்டாய்…
கேட்காதே கேட்காதே…

ஆண் : ஒரே போன்ற வாழ்க்கை அட மண்மீது இல்லை…
ஒரே போன்ற மேகம் அட வான் மீது இல்லை…

ஆண் : ஒரே சட்டம் செல்லாது செல்லாது…
ஒய்யோய்யோயோ ஒய்யோய்யோயோ…
ஆணும் பெண்ணும் தொட்டால் குடி மூழ்கிவிடாது…
திரி தொடும் மின்னல் மேல் கோர்ட்டு மின்னாது…

ஆண் : ஒசாக்கா முறையா…
பெண் : ஓ யே யே யே யே…

BGM

பெண் : ஓ வா வா வா வா பாட்டு பாடு…
ஓ நோ நோ நோ நோ கட்டுபாடு…
ஓ ஏன் ஏன் ஏன் ஏன் கட்டுபாடு…
காற்றுக்கு கடிவாளம் எதற்கு…

ஆண் : ஹோ பூமிதானே உன்னை சுமக்க வேண்டும்…
யே யே யே யே யே…
பூமி தூக்கி நீ ஏன் சுமக்க வேண்டும்…
யே யே யே யே யே…

பெண் : ஹோ… வார்த்தை உன்னை பந்தாடி பார்க்கும் முன்னே…
ஓ யே யே யே யே…
வாழ்க்கையோடு பந்தாடி பார்த்தால் என்ன…
ஓ யே யே யே யே…

BGM

ஆண் : உலகங்கள் ராக்கெட்டில் விரைகின்ற போது…
நத்தையோடு பயணமா…
தாத்தாவின் பல்லக்கில் நான் ஏறிபோனால்…
அமெரிக்கா போய் சேர்க்குமா…

பெண் : ஒசாக்கா முறையா…
ஆண் : ஓ யே யே யே யே…

BGM

ஆண் : ஒசாக்கா முறையா…
பெண் : ஓ யே யே யே யே…

BGM

ஆண் : ரெண்டு நெஞ்சும் சந்தித்தால்…
ஈ பீ கோ வில் குற்றமில்லையே…
மௌனம் வந்து சேராவிட்டால்…
தேகம் ஒன்றும் தேவை இல்லையே…

பெண் : ஓஹோ சொந்த பந்தங்கள் வாய்த்தாலே…
கொஞ்சிகொல்ல குற்றம் இல்லையே…
கேரம் போர்டில் காய் ஏதும் விழாவிட்டால்…
நட்டம் இல்லையே…

BGM

ஆண் : மயக்கம் இல்லாத மகுடங்கள் வேண்டாம்…
மனம் போல துணை தேடுங்கள்…
கரையேறி விளையாடும் அலைக்கூட்டம் போல…
கரம் சேர்த்து விளையாடுங்கள்…

BGM

ஆண் : ஓ யே யே யே யே…
ஒசாக்கா முறையா ஓ யே யே யே யே…

BGM

ஆண் : ஒரே போன்ற வாழ்க்கை…
அட மண்மீது இல்லை…
ஒரே போன்ற மேகம்…
அட வான் மீது இல்லை…

ஆண் : ஒரே சட்டம் செல்லாது செல்லாது…
ஒய்யோய்யோயோ ஒய்யோய்யோயோ…
ஆணும் பெண்ணும் தொட்டால் குடி மூழ்கிவிடாது…
திரி தொடும் மின்னல் மேல் கோர்ட்டு மின்னாது…

ஆண் : ஒசாக்கா முறையா…

BGM

பெண் : ஓ வா வா வா வா பாட்டு பாடு…
ஓ நோ நோ நோ நோ கட்டுபாடு…
ஓ ஏன் ஏன் ஏன் ஏன் கட்டுபாடு…
காற்றுக்கு கடிவாளம் எதற்கு…


Notes : Osaka Muraya Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. ஒசாக்கா முறையா பாடல் வரிகள்.


சின்னம்மா கல்யாணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகைலாஷ் ஹெர்வித்யாசாகர்அபியும் நானும்

Chinnamma Kalyanam Song Lyrics in Tamil


ஆண் : சின்னம்மா கல்யாணம்…
சீதனமா என்ன தர…
சின்னம்மா கல்யாணம்…
சீதனமா என்ன தர… ஆஆ ஆஆ…

ஆண் : பொன் இல்ல பொருள் இல்ல…
பொட்டியில பணம் இல்ல…
உசுர விட என் கிட்ட…
ஒசந்த பொருள் ஏதும் இல்ல…

ஆண் : மலிவான பொருளுன்னு மறுக்காத நீ தாயி…
என் உசுர நான் தாரேன் ஏத்துக்க என் தாயி…


Notes : Chinnamma Kalyanam Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. சின்னம்மா கல்யாணம் பாடல் வரிகள்.


சுடும் நிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிவித்யாசாகர்தம்பி (2006)

Sudum Nilavu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுடும் நிலவு சுடாத சூரியன்…
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்…
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா…
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா…

குழு : காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…

ஆண் : சுடும் நிலவு சுடாத சூரியன்…
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்…

BGM

ஆண் : இமையடித்தாலும் இதயம் வலிக்கும்…
வலிகளில் கூட வாசனை இருக்கும்…

குழு : காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…

பெண் : நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்…
நதியிருந்தாலும் நாவே உலரும்…

ஆண் : தப்பு எல்லாம் கணிதமாகும்…
தவறு எல்லாம் புனிதமாகும்…

பெண் : பச்சைத் தண்ணீர் வெப்பமாகும்…
எச்சில் பண்டம் அமிர்தமாகும்…

ஆண் : நாக்கு உதடு பேசும்…
வார்த்தை முத்தமாகும்…

பெண் : சுடும் நிலவு சுடாத சூரியன்…
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்…

BGM

பெண் : மழைத்துளி நமக்கு சமுத்திரமாகும்…
சமுத்திரம் எல்லாம் துளியாய்ப் போகும்…

குழு : காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…

ஆண் : சத்தியக் காதல் என்னவும் செய்யும்…
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்…

பெண் : தொட்ட பாகம் மோட்சமாகும்…
மத்த பாகம் காய்ச்சலாகும்…

ஆண் : தெய்வம் தேய்ந்து மிருகமாகும்…
மிருகம் தூங்கி தெய்வமாகும்…

பெண் : தேடல் ஒன்றே வாழ்க்கை என்று…
தெரிந்து போகும்…

குழு : காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…


Notes : Sudum Nilavu Song Lyrics in Tamil. This Song from Thambi (2006). Song Lyrics penned by Vairamuthu. சுடும் நிலவு பாடல் வரிகள்.


சாக்கடிக்குதடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே கே & அனுராதா ஸ்ரீராம்தேவாதிருமகன்

Shock Adikkithu Song Lyrics in Tamil


BGM

ஆண் : குதடி குதடி குதடி குதடி…
குதடி குதடி குதடி குதடி…
குதடி குதடி குதடி குதடி…
குதடி குதடி குதடி குதடி…
சாக்கடிக்குதடி சாக்கடிக்குதடி…
ஒன்னைய தொட்டாக்கா சாக்கடிக்குதடி…

BGM

ஆண் : யம்மாடி யம்மாடி யம்மாடி யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
என் மனச எங்க நீ கொண்டுப் போறடி…

BGM

ஆண் : ஏ பொம்பள தொட்டதும் சாக்கடிக்குதடி…
புத்திக்கு மத்தியில் பல்பெரியுது…
நரம்பு மண்டலம் நர நரங்குதடி…

BGM

பெண் : குதடா குதடா குதடா குதடா…
குதடா குதடா குதடா குதடா…
சாக்கடிக்குதடா சாக்கடிக்குதடா…
ஒன்னைய தொட்டாக்கா சாக்கடிக்குதடா…

BGM

பெண் : யம்மாடி யம்மாடி யம்மாடி யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
என் மனச எங்க நீ கொண்டுப் போறடா…

BGM

ஆண் : சும்மா கெடந்த சங்க…
ஊதப் பாக்குற ஊதப் பாக்குற…
கற்பு அதரதான் என்ன…
கெடுக்கப் பாக்குற கெடுக்கப்பாக்குற…

BGM

பெண் : ஏ கவுந்து படுத்துக்கிட்டு…
கவுக்கப்பாக்குற அமுக்கப்பாக்குற…
ஒத்த வெரல வச்சு…
ஔவு பாக்குற அளவு பாக்குற…

ஆண் : ஏ பச்ச பயபுள்ளைய படுக்க வைக்கிற…
படுத்தி வைக்கிற…
பஞ்ச திரி திரிச்சு பத்த வைக்கிற…
முத்தம் வைக்கிற…

பெண் : அடிமேல் அடி அடிச்சா அம்மி நகருமடா…
இனிமேல் இடி இடுச்சும் இம்மி நகரவில்லையே…

பெண் : ஏ ஏண்டா…
ஆண் : ஏண்டி…
பெண் : வாடா…
ஆண் : போடி…

ஆண் : ஏ பொம்பள தொட்டதும் சாக்கடிக்குதடி…
புத்திக்கு மத்தியில் பல்பெரியுது…
நரம்பு மண்டலம் நர நரங்குதடி…

BGM

பெண் : குதடா குதடா குதடா குதடா…
குதடா குதடா குதடா குதடா…
சாக்கடிக்குதடா சாக்கடிக்குதடா…
ஒன்னைய தொட்டாக்கா சாக்கடிக்குதடா…

BGM

ஆண் : யம்மாடி யம்மாடி யம்மாடி யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
என் மனச எங்க நீ கொண்டுப் போறடி…

BGM

பெண் : ஏ வித்த பழகி தந்ததும்…
வெவரம் பத்தல வெசயம் பத்தல…
பஞ்ச வௌக்கு இது…
பத்தல பத்தல பட்டுனு பத்தல…

BGM

ஆண் : கிள்ளிக் கொடுத்தும் முத்தம்…
வாய்க்கும் பத்தல கைக்கும் பத்தல…
அள்ளி எடுத்துக் கொள்ள…
வயசு பத்தல சைசும் பத்தல…

பெண் : ஏ கானாங்கெழுத்தி மீனு…
கைக்க கிட்டல வாய்க்கி கிட்டல…
சீரா வல விரிச்சும்…
சிக்கல சிக்கல சிக்குனு சிக்கல…

ஆண் : குடுமி ஒரு கையில மீச ஒரு கையில…
ரெண்டும் புடுச்ச புள்ள…
நண்டு புடிக்கப் போறியா…

ஆண் : ஏண்டி…
பெண் : ஏண்டா…
ஆண் : போடி…
பெண் : அட வாடா…

பெண் : ஏ ஆம்பள தொட்டதும் வெட வெடங்குது…
பொம்பள மனசு பட படங்குது…
இழுத்துப் போத்தி படு படுங்குதுடா…

பெண் : குதடா குதடா குதடா குதடா…
குதடா குதடா குதடா குதடா…
சாக்கடிக்குதடா சாக்கடிக்குதடா…
ஒன்னைய தொட்டாக்கா சாக்கடிக்குதடா…

BGM

ஆண் : யம்மாடி யம்மாடி யம்மாடி யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
என் மனச எங்க நீ கொண்டுப் போறடி…

BGM

பெண் : ஏ ஆம்பள தொட்டதும் பட படங்குது…
அங்கிட்டும் இங்கிட்டும் பல்பெரியுது…
நரம்பு மண்டலம் நரநரங்குதடா…


Notes : Shock Adikkithu Song Lyrics in Tamil. This Song from Thirumagan (2007). Song Lyrics penned by Vairamuthu. சாக்கடிக்குதடி பாடல் வரிகள்.


இதோ இந்த நெஞ்சோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராமனோஜ் பட்நாகர்குட்லக்

Itho Intha Nenjodu Song Lyrics in Tamil


குழு : தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனா…

பெண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

ஆண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

BGM

ஆண் : உயிரை பிரித்து இரு பாதி செய்தேன்…
உனக்கு அதிலே சரி பாதி தந்தேன்…

பெண் : உனது உயிரில் சரி பாதி கொண்டேன்…
எனது உயிரில் முழுமையும் தந்தேன்…

ஆண் : ஒவ்வொன்றும் முடியும் என்று…
விஞ்ஞானம் சொல்லும்…
நம் காதல் முடியாதென்று…
எஞ்ஞானம் சொல்லும்…

பெண் : காலங்கள் வாழும் காலமே… ஏ…
நம் காதல் எல்லை வாழுமே…

ஆண் : என் கைகள் உன்னில் நீளுமே… ஏ…
இமைக்காமல் உன்னை ஆளுமே… ஏ…

பெண் : கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா…

ஆண் : கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா…

பெண் : பஸநி ரிரிரி…
ஆண் : ஸரிஸ ககக…
ஆண் & பெண் : ஸரிஸ ஸாநிதப
மபகம ரிகஸரி மபகம ரிகஸரி…
கமநித பநி கரிஸா…

BGM

பெண் : இதயம் திறந்து பூந்தோட்டம் செய்தாய்…
இனிமேல் எனக்கு என்னென்ன செய்வாய்…

ஆண் : நிலவை பறித்து உன் கூந்தல் முடிப்பேன்…
விண்மீன் பறித்து மணியாரம் தொடுப்பேன்…

பெண் : வேறேதும் வேண்டாம் வேண்டாம்…
உன் மார்பு போதும்…
உயிர் போகும் காலம் கூட…
ஒரு பார்வை போதும்…

ஆண் : உன் சொல்லில் வேதம் கேட்கிறேன்…
உன் கண்ணில் என்னை பார்க்கிறேன்…

பெண் : உன்னோடு என்னை சேர்க்கிறேன்…
உன் மார்பில் கன்னம் தேய்க்கிறேன்…

ஆண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
பெண் : ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…

ஆண் : உயிர்த்தீயில் தீபம் ஏற்றினேன்…
ஆண் & பெண் : என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

குழு : தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனா…


Notes : Itho Intha Nenjodu Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. இதோ இந்த நெஞ்சோடு பாடல் வரிகள்.


இதயம் துடிக்கிறதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே. பிரபாகரன், கே.எஸ். சித்ரா & பேபி தீபிகாமனோஜ் பட்நாகர்குட்லக்

Idhayam Thudikkirathe Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : இதயம் துடிக்கிறதே…
தாளம் கிடைக்கிறதே…
பாடல் பிறக்கிறதே…
பாசம் மலர்கிறதே… } * (3)

பெண் : காதல் கடலில் நான்தானே…
ஊமை தீவாய் ஆனேனே…
நாளும் உன்னை மட்டும் எண்ணி கொண்டே…
உயிர் வாழ்கிறேன்…

ஆண் : இதயம் துடிக்கிறதே…
தாளம் கிடைக்கிறதே…
பாடல் பிறக்கிறதே…
பாசம் மலர்கிறதே…

BGM

ஆண் : நிலவோடு இங்கே விளையாட வந்தேன்…
பிறை போதும் என்றே உறவாடுகின்றேன்…

பெண் : எனக்கான மேகம் இங்கே திசை மாறுதே…
இமை மீறும் கண்ணீர் என்னை விலை பேசுதே…

ஆண் : அணை போட்டும் நெஞ்சில்…
அலை வீசக் கண்டேன்…

பெண் : தரை மீது மீனைப் போலே…
தடுமாறினேன்…

ஆண் : சின்னக் குயிலை தாலாட்டும்…
நெஞ்சில் மௌன போராட்டம்…

பெண் : நானோ உள்ளங்கையில் தண்ணீர் கேட்டு…
உன்னைப் பார்க்கிறேன்…

ஆண் : இதயம் துடிக்கிறதே…
தாளம் கிடைக்கிறதே…
பாடல் பிறக்கிறதே…
பாசம் மலர்கிறதே…

BGM

பெண் : ஊரெங்கும் தெய்வம்…
சிலையாக கண்டேன்…
எனக்கான தெய்வம் நடமாட கண்டேன்…

ஆண் : குயில் பாட்டு என்னை வந்து குளிப்பாட்டுதே…
நிழல் கேட்டு வந்த சொந்தம் உயிர் மீட்குதே…

பெண் : உயிரோடு இங்கே உனை சூடிக்கொண்டேன்…
ஆண் : இதயத்தில் தீபம் போல உனை ஏற்றினேன்…

பெண் : நெஞ்சில் தொட்டில் கொடுத்தாய்…
கண்ணில் பொத்தி வளர்த்தாய்…

ஆண் : நாளை நீயும் நானும் நிலா போல…
கனா காண்கிறேன்…

பெண் : இதயம் துடிக்கிறதே…
தாளம் கிடைக்கிறதே…
பாடல் பிறக்கிறதே…
பாசம் மலர்கிறதே…

ஆண் : இதயம் துடிக்கிறதே…
தாளம் கிடைக்கிறதே…
பாடல் பிறக்கிறதே…
பாசம் மலர்கிறதே…

ஆண் : காதல் கடலில் நான்தானே…
ஊமை தீவாய் ஆனேனே…
நாளும் உன்னை மட்டும் எண்ணி கொண்டே…
உயிர் வாழ்கிறேன்…

ஆண் : இதயம்…
பெண் : துடிக்கிறதே…
ஆண் : தாளம்…
பெண் : கிடைக்கிறதே…

ஆண் : பாடல்…
பெண் : பிறக்கிறதே…
பெண் & ஆண் : பாசம் மலர்கிறதே…


Notes : Idhayam Thudikkirathe Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. இதயம் துடிக்கிறதே பாடல் வரிகள்.


வயசுப்பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவாணி ஜெயராம் & பி. ஜெயச்சந்திரன்ஷங்கர் கணேஷ்நெஞ்சமெல்லாம் நீயே

Vayasuponnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னம்மா…

பெண் : அம்மானே சும்மாதான்…
அம்மானே சும்மாதான்…

பெண் : ஆளான பின்னாலே நீயாள தந்தேனே…
ஆண் : கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே…

பெண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னய்யா…

ஆண் : அம்மாடி தாளாதே…
அம்மாடி தாளாதே…

பெண் : ஆளான பின்னாலே நீயாள தந்தேனே…
ஆண் : கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே…

BGM

{ பெண் : முந்தா நாள் ராத்திரி…
தூக்கம் இல்லாமே…
வந்தேன் நான் பார்த்தேனே…
பாக்கு தோப்புலே… } * (2)

ஆண் : ஒரு நாள் மாலை நேரம்…
பார்க்க சொன்னாயே…
மறுநாள் ஆத்தோரம் காத்து நின்னேனே…

பெண் : தாயோடு தந்தை ஆகவேணும் நாமே…
தாயோடு தந்தை ஆகவேணும் நாமே…

ஆண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னம்மா…

பெண் : அம்மானே சும்மாதான்…
அம்மானே சும்மாதான்…

பெண் : ஆளான பின்னாலே நீயாள தந்தேனே…
ஆண் : கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே…

BGM

ஆண் : சித்தாடை அத்தானின் மோகம் கூட்டுதே…
அச்சார முத்தாட நாளும் பாக்குதே…
சித்தாடை அத்தானின் மோகம் கூட்டுதே…
அச்சார முத்தாட நாளும் பாக்குதே…

பெண் : இதுபோல் உன் மார்பில்…
சேரும் கல்யாணம்…
திருநாள் அந்நாளில் நமக்கு ஊர்கோலம்…

ஆண் : வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும்…
வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும்…

பெண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னய்யா…

ஆண் : அம்மாடி தாளாதே…
அம்மாடி தாளாதே…

பெண் : ஆளான பின்னாலே நீயாள தந்தேனே…
ஆண் : கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே…

BGM


Notes : Vayasuponnu Song Lyrics in Tamil. This Song from Nenjamellam Neeye (1983). Song Lyrics penned by Vairamuthu. வயசுப்பொண்ணு பாடல் வரிகள்.


இதுக்குத்தானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமதுஸ்ரீ & நரேஷ் ஐயர்தேவாதிருமகன்

Ithukku Thana Song Lyrics in Tamil


BGM

பெண் : இதுக்குத்தானா இதுக்குத்தானா…
மண்ணு மிதிச்சதும்…
என்னக் குழச்சதும் இதுக்குத்தானா…

பெண் : இதுக்குத்தானா ஏய் இதுக்குத்தானா…
என் நெத்தி கொதிச்சதும்…
நெஞ்சு துடிச்சதும் இதுக்குத்தானா…

பெண் : கொய்யாப்பழம் வேணுமா…
கோவப்பழம் வேணுமா…
நவ்வாப்பழம் வேணுமா…
புளியம் பழம்…

ஆண் : இதுக்குத்தானே இதுக்குத்தானே…
ஆச வளத்ததும் மீச மொளச்சதும்…
இதுக்குத்தானே…

ஆண் : இதுக்குத்தானே ஏ இதுக்குத்தானே…
சட்டி ஒடச்சதும் கட்டிப்புடுச்சதும் இதுக்குத்தானே…

BGM

ஆண் : கண்ணுக்கும் கண்ணுக்கும் சிஞ்சக் சிஞ்சக்…
தண்ணிக்கும் மண்ணுக்கும் சிஞ்சக் சிஞ்சக்…

பெண் : சட்டிக்கும் மூடிக்கும் சிஞ்சக் சிஞ்சக்
வேட்டிக்கும் சேலைக்கும் சிஞ்சக் சிஞ்சக்…

ஆண் : மண்ணப் பெனஞ்சேன் பானையாச்சு…
பொண்ணப் பெனஞ்சேன் காதலாச்சு…
மனசுக்குள்ள சூள போட்டு சுட்டு முடிச்சாச்சே…

பெண் : தரையில் கெடந்த ஒட்டுச் சகதி…
தலையில் சொமக்கும் பானையாச்சே…
தயாத்து முடிஞ்ச அர்னாக்கயிறு…
தாலிக் கொடியாச்சே…

ஆண் : மொத்தமா பாத்ததும் புத்தியே ஓடல…
என்னமோ கேக்கணும் ஒண்ணுமே தோணல…

பெண் : கொய்யாப்பழம் வேணுமா…
கோவப்பழம் வேணுமா…
நவ்வாப்பழம் வேணுமா…
புளியம் பழம்…

ஆண் : இதுக்குத்தானே இதுக்குத்தானே…
ஆச வளத்ததும் மீச மொளச்சதும்…
இதுக்குத்தானே…

ஆண் : இதுக்குத்தானே ஏ இதுக்குத்தானே…
சட்டி ஒடச்சதும் கட்டிப்புடுச்சதும் இதுக்குத்தானே…

BGM

ஆண் : வானுக்கும் மண்ணுக்கும் சிஞ்சக் சிஞ்சக்…
ஆணுக்கும் பொண்ணுக்கும் சிஞ்சக் சிஞ்சக்…

பெண் : பூவுக்கும் நாருக்கும் சிஞ்சக் சிஞ்சக்…
பொட்டுக்கும் நெத்திக்கும் சிஞ்சக் சிஞ்சக்…

ஆண் : கனிஞ்ச பழத்தக் காட்டாதே…
காட்டி காட்டி பூட்டாதே…
யானையப் புடுச்சு பானைக்குள் அடச்சு…
மறைக்கப் பாக்காதே…

பெண் : வெந்த மண்ணா நான் கெடக்கேன்…
தேனு ஊத்தி நனைக்காதே…
விருப்பம் போல வளஞ்சு கொடுக்க…
என்ன கொடைக்காதே…

ஆண் : வயித்த தவர எல்லாம் பசிக்க…
எத நான் எடுக்க பசிய தணிக்க…

பெண் : கொய்யாப்பழம் வேணுமா…
கோவப்பழம் வேணுமா…
நவ்வாப்பழம் வேணுமா…
புளியம் பழம்…

பெண் : இதுக்குத்தானா இதுக்குத்தானா…
மண்ணுமிதிச்சதும் என்னக் குழச்சதும்…
இதுக்குத்தானா…

பெண் : இதுக்குத்தானா ஏய் இதுக்குத்தானா…
என் நெஞ்சு துடிச்சதும் இதுக்குத்தானா…

BGM


Notes : Ithukku Thana Song Lyrics in Tamil. This Song from Thirumagan (2007). Song Lyrics penned by Vairamuthu. இதுக்குத்தானா பாடல் வரிகள்.