Tag Archives: தாமரை

Ivan Yaaro Song Lyrics in Tamil

இவன் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிஹாரிஸ் ஜெயராஜ்மின்னலே

Ivan Yaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : வேறென்ன வேறென்ன வேண்டும்…
ஒரு முறை சொன்னால் போதும்…
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே…
வைப்பேனே… வைப்பேனே…

ஆண் : சொல்லவும் கூட வேண்டாம்…
கண்ணிமைத்தாலே போதும்…
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே… ஓஓஓ…

ஆண் : ஓ… மௌனம் மௌனம் மௌனம்…
மௌனமேன் மௌனமேன்…
வேறென்ன வேண்டும் வேண்டும்…
செய்கிறேன் செய்கிறேன்…

BGM

பெண் : இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக…
சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக…
என்னாச்சு எனக்கே தொியவில்லை…
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை…

பெண் : அட என்ன இது என்ன இது…
இப்படி மாட்டிக்கொண்டேன்…
இது பிடிக்கிறதா பிடிக்கலையா…
யாாிடம் கேட்டு சொல்வேன்…

பெண் : இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக…
சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக…
என்னாச்சு எனக்கே தொியவில்லை…
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை…

பெண் : அட என்ன இது என்ன இது…
இப்படி மாட்டிக்கொண்டேன்…
இது பிடிக்கிறதா பிடிக்கலையா…
யாாிடம் கேட்டு சொல்வேன்…

BGM

ஆண் : தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள…
பூக்கள் எல்லாமே…
வண்ணப் பூக்கள் எல்லாமே…
தலையைத் திருப்பிப் பாா்க்கும் ஆனால்…
அழைத்தது உனைத்தானே…
நானோ அழைத்தது உனைத்தானே…

பெண் : நெஞ்சே நெஞ்சே உன்னை…
உள்ளே வைத்தது யாரு…

ஆண் : நீ வரும் பாதை எங்கும்…
என்னிரு உள்ளங்கை தாங்கும்…

பெண் : இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக…
சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக…
என்னாச்சு எனக்கே தொியவில்லை…
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை…

பெண் : அட என்ன இது என்ன இது…
இப்படி மாட்டிக்கொண்டேன்…
இது பிடிக்கிறதா பிடிக்கலையா…
யாாிடம் கேட்டு சொல்வேன்…
இதை யாாிடம் கேட்டு சொல்வேன்…

BGM

ஆண் : கால்களின் கொலுசே கால்களின் கொலுசே…
கோபம் வருகிறதே…
உன்மேல் கோபம் வருகிறதே…

ஆண் : நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன்…
நீ வந்து கெடுத்தாயே…
பாவி நீ வந்து கெடுத்தாயே…

பெண் : ஏனோ ஏனோ என்னை…
பாா்க்கச் செய்தாய் உன்னை…

ஆண் : நான் உன்னைக் காணத்தானா…
யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா…

பெண் : இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக…
சிாிக்கின்றான் ரசிக்கின்றான்… ம்ஹ்ம்… ம்ஹ்ம்ஹ்ம்…

ஆண் : நான்தானே நான்தானே வந்தேன் உனக்காக…
சிாிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக…
என்னாச்சு எனக்கே தொியலையே…
என் மூச்சின் காய்ச்சல் குறையலையே…

ஆண் : அட என்ன இது என்ன இது…
என்னிடம் பேசிவிடு…
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லையா…
ஒரு முறை சொல்லிவிடு…

ஆண் : ஒரே ஒரு முறை சொல்லி விடு…
ஒரு ஒரு முறை சொல்லி விடு…
ஒரே ஒரு முறை சொல்லி விடு…
சொல்லி விடு… சொல்லி விடு… சொல்லி விடு…


Notes : Ivan Yaaro Song Lyrics in Tamil. This Song from Minnale (2001). Song Lyrics penned by Thamarai. இவன் யாரோ பாடல் வரிகள்.


என்னை சாய்த்தாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன் & ஸ்ரேயா கோஷல்ஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Ennai Saaithaalae Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னை சாய்த்தாலே…
உயிர் தேய்த்தாலே…
இனி வாழ்வேனோ இனிதாக…

ஆண் : தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…

ஆண் : இதழோரத்தில் நகை பூத்தாளே…
என் பாவங்கள் தீர்த்தேன்…
மழை ஈரத்தில் நனையாமல் நான்…
வெளியேறதான் பார்த்தேன்…

ஆண் : நடக்கிற வரை நகர்கிற தரை…
அதன் மேல் தவிக்கிறேன்…
விழிகளில் பிழை விழுகிற திரை…
அதனால் திகைக்கிறேன்…

BGM

ஆண் : நேற்று போலே வானம்…
அட இன்றும் கூட நீலம்…
என் நாட்கள்தான் நீளும்…

பெண் : தள்ளிப் போக எண்ணும்…
கால் பக்கம் வந்து பின்னும்…
கேட்காதே யார் சொல்லும்…

ஆண் : பறவை நான் சிறகு நீ…
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்…

பெண் : பயணம் நான் வழிகள் நீ…
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்…

ஆண் : என்னை சாய்த்தாலே…
உயிர் தேய்த்தாலே…
இனி வாழ்வேனோ இனிதாக…

ஆண் : தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…

BGM

ஆண் : மாலை வந்தால் போதும்…
ஒரு நூற்றி பற்றில் தேகம்…
செங்காந்தள் போல் காயும்…

பெண் : காற்று வந்து மோதும்…
உன் கைகள் என்றே தோன்றும்…
பின் ஏமாற்றம் தீண்டும்…

ஆண் : தவிப்பதை மறைக்கிறேன்…
என் பொய்யை பூட்டி வைத்துக் கொண்டேன்…

பெண் : கனவிலே விழிக்கிறேன்…
என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்…

ஆண் : என்னை சாய்த்தாலே…
ராரா ராரா ரா…
இனி வாழ்வேனோ இனிதாக…

பெண் : தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…

ஆண் : இதழோரத்தில் நகை பூத்தாளே…
என் பாவங்கள் தீர்த்தேன்…

பெண் : மழை ஈரத்தில் நனையாமல் நான்…
வெளியேறதான் பார்த்தாள்…

ஆண் : நடக்கிற வரை நகர்கிற தரை…
அதன் மேல் தவிக்கிறேன்…

பெண் : விழிகளில் பிழை விழுகிற திரை…
அதனால் திகைக்கிறேன்…

BGM


Notes : Ennai Saaithaalae Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Thamarai. என்னை சாய்த்தாலே பாடல் வரிகள்.


மல்லிகைப் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரை பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

Malligai Poove Song Lyrics in Tamil


பெண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

BGM

பெண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

பெண் : ஆயிரம் கோடிகள் செல்வம்…
அது யாருக்கு இங்கே வேண்டும்…
அரை நொடி என்றால் கூட…
இந்த ஆனந்தம் ஒன்றே போதும்…

பெண் : பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

ஆண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

BGM

பெண் : சின்ன சின்ன கைகளிலே…
வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ…
சிரித்து பேசி விளையாடும்…
நெஞ்சம் எங்கும் மத்தாப்பூ…

ஆண் : இன்னும் அந்தி வானில்…
பச்சைக்கிளி கூட்டம்…
என்ன சொல்லி பறக்கிறது…

பெண் : நம்மை கண்டு நானி…
இன்னும் கொஞ்ச தூரம்…
தள்ளி தள்ளி போகிறது…

BGM

ஆண் : எங்களின் கதை கேட்டு தலையாட்டுது தாமரைப்பூ…
பெண் : மயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு…

ஆண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பெண் : பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

BGM

ஆண் : அலைகள் வந்து மோதாமல்…
கடலின் கரைகள் கிடையாது…
எந்த அலைகள் வந்தாலும்…
எங்கள் சொந்தம் உடையாது…

பெண் : சுற்றி சுற்றி வருதே…
பட்டு தென்றல் காற்று…
இங்கு என்ன பார்க்கிறது…

ஆண் : மொட்டு விடும் மலரை…
காஞ்சி பட்டு நூலில்…
கட்டி தர கேட்கிறது…

BGM

பெண் : வேலிகள் கிடையாது…
எந்த வெள்ளமும் நெருங்காது…

ஆண் : நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு…

பெண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

ஆண் : பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

பெண் : ஆயிரம் கோடிகள் செல்வம்…
அது யாருக்கு இங்கே வேண்டும்…

ஆண் : அரை நொடி என்றால் கூட…
இந்த ஆனந்தம் ஒன்றே போதும்…

ஆண் : பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
பெண் : வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

BGM


Notes : Malligai Poove Song Lyrics in Tamil. This Song from Unnidathil Ennai Koduthen (1998). Song Lyrics penned by Thamarai. மல்லிகைப் பூவே பாடல் வரிகள்.


அக்கம் பக்கம் பார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமனோ & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்காதலும் கடந்து போகும்

Akkam Pakkam Paar Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏனோ தானோ வா ஏதும் ஆகாது…
காடோ மேடோ போ கானல் வாராது…
அஹான்… அஹான்… ஒரு நட்டம் வாராது…
அஹா… அஹான்… வட்டம் தீராது…

ஆண் : அக்கம் பக்கம் பார்…
அம்மா அப்பா யார்…
சுற்றும் முற்றும் பார்…
உன் சொந்தம் பந்தம் யார்…

ஆண் : அக்கம் பக்கம் பார்…
அம்மா அப்பா யார்…
சுற்றும் முற்றும் பார்…
உன் சொந்தம் பந்தம் யார்…

ஆண் : மொத்ததில் எல்லாம் கண்ணுலதான் தம்பி…
பூலோகம் முங்கும் அன்புலதான் பொங்கி…

BGM

ஆண் : ஏன் எப்பவும் ஏதோ தனிமை…
வா அதற்காக விழா எடுப்போம்…
காதல் காதுல விடு தூங்கிடு…
மீதிய வாழ்ந்திடலாம்…

ஆண் : அக்கம் பக்கம் பார்…
அம்மா அப்பா யார்…
சுற்றும் முற்றும் பார்…
உன் சொந்தம் பந்தம் யார்…

ஆண் : அக்கம் பக்கம் பார்…
அம்மா அப்பா யார்…
சுற்றும் முற்றும் பார்…
உன் சொந்தம் பந்தம் யார்…

BGM

ஆண் : சாய்ந்திடுமா நிழல்களுமே…
பார்த்திடும்போதே மறைந்திடுமே…
நாட்களும் தேடி நிரந்தரமா…
தினம் உந்தன் போல் வருமே…

BGM

ஆண் : அக்கம் பக்கம் பார்…
அம்மா அப்பா யார்…
சுற்றும் முற்றும் பார்… உன்… ம்ம்ம்…


Notes : Akkam Pakkam Paar Song Lyrics in Tamil. This Song from Kadhalum Kadandhu Pogum (2016). Song Lyrics penned by Thamarai. அக்கம் பக்கம் பார் பாடல் வரிகள்.


காஞ்சிவரம் போவோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமனோ, பேபி வைஷாலி, பிரபுதேவா, கே.சுபாஷ் & ஒய்.எஸ்.டி.சேகர்தேவா123

Kanchivaram Povom Song Lyrics in Tamil


ஆண் : காஞ்சிவரம் போவோம்…
காமாட்சிய பார்ப்போம்…

குழு : சிக்கு புக்கு சிக்கு புக்கு…
புக்கு சிக்கு புக்கு சிக்கு…
சிக்கு புக்கு சிக்கு புக்கு…
புக்கு சிக்கு புக்கு சிக்கு…

ஆண் : காஞ்சிவரம் போவோம்…
காமாட்சிய பார்ப்போம்…
பொருள் குடுத்து அருள் வேண்டிடுவோம்…
அவ அருள வச்சு பொருள் சேர்த்திடுவோம்…

ஆண் : இருக்க சின்னதா வீடு ஒன்னு வேண்டுவோம்…
பறக்க பெரியதா காரு ஒன்னு வேண்டுவோம்…
குறையாத பணம் வேண்டுவோம்… மகமாயி…
குழு : போங்கா இருக்கே…

குழு : ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு…
டாமு டும்மு டையா…
அஸ்க லக்கடி பாலா சுந்தரி…
என் பேர் ஒயா…
என்ன யா… ஒயா…

ஆண் : காஞ்சிவரம் போவோம்…
காமாட்சிய பார்ப்போம்…

BGM

ஆண் : கால் வயித்துக்குதான் கஞ்சி இல்ல…
தலைவன் யாரு இங்க…
ஏழு மாடிகாரன் ஆள வந்தா…
ஏழை சிரிப்பது எங்க…

ஆண் : ஏன்மா இது ஏன்மா…
பாவம் ஏழைதான்மா…

ஆண் : டேய்… வாங்க காவிரி ஒன்னாக இணையனும்…
கட்சி கொடி எல்லாம் கோவணமா மாறனும்…
தவிட்டு பானை தங்கம் ஆகணும்… மகமாயி…
குழு : போங்கா இருக்கே…

BGM

குழு : ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு…
டாமு டும்மு டையா…
அஸ்க லக்கடி பாலா சுந்தரி…
என் பேர் ஒயா…
என்ன யா… ஒயா…

ஆண் : காஞ்சிவரம் போவோம்…
காமாட்சிய பார்ப்போம்…

குழு : ரைட்டா ரைட்டு…
ரைட்டா ரைட்டு…
ரைட்டா ரைட்டு…
ரைட்டா அப்பீட்டு…
அவ்… ஆஹா அற்புதம்…

BGM

ஆண் : தனி மனிதனுக்கு உணவு இல்லனா…
ஜகத்த அழிக்க சொன்னா…
அவ பட்டினியா இருந்த போது…
எந்த உயிர கொன்னா…

ஆண் : போதும் இந்த இம்சை…
தேவை அகிம்சை…

ஆண் : டேய்… தீவிரவாதி எல்லாம் தானாக திருந்தனும்…
திருப்பதி திருத்தணிக்கு அன்றாடம் நடக்கணும்…
புத்தன் காந்தி போல மாறனும் மகமாயி…
குழு : நன்னா இருக்கே…

BGM

குழு : ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு…
டாமு டும்மு டையா…
அஸ்க லக்கடி பாலா சுந்தரி…
என் பேர் ஒயா…
என்ன யா… ஒயா…

ஆண் : காஞ்சிவரம் போவோம்…
காமாட்சிய பார்ப்போம்…
பொருள் குடுத்து அருள் வேண்டிடுவோம்…
அவ அருள வச்சு பொருள் சேர்த்திடுவோம்…

ஆண் : இருக்க சின்னதா வீடு ஒன்னு வேண்டுவோம்…
பறக்க பெரியதா காரு ஒன்னு வேண்டுவோம்…
குறையாத பணம் வேண்டுவோம்… மகமாயி…

BGM

ஆண் : காஞ்சிவரம் போவோம்…
காமாட்சிய பார்ப்போம்…
பொருள் குடுத்து அருள் வேண்டிடுவோம்…
அவ அருள வச்சு பொருள் சேர்த்திடுவோம்…

ஆண் : இருக்க சின்னதா வீடு ஒன்னு வேண்டுவோம்…
பறக்க பெரியதா காரு ஒன்னு வேண்டுவோம்…
குறையாத பணம் வேண்டுவோம்… மகமாயி…


Notes : Kanchivaram Povom Song Lyrics in Tamil. This Song from 123 (2002). Song Lyrics penned by Thamarai. காஞ்சிவரம் போவோம் பாடல் வரிகள்.


ஏப்ரல் மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனுராதா ஸ்ரீராம்தேவா123

April Mazhai Song Lyrics in Tamil


BGM

குழு : டிங்டாங் டிங்டாங்…
டிங்டாங் டிங்டாங்…

BGM

பெண் : ஏப்ரல் மழை மேகமே…
ஏப்ரல் மழை மேகமே…
குழு : டிங்டாங் டிங்டாங்…
டிங்டாங் டிங்டாங்…

பெண் : என் சுவாசகாற்றிலே…
பூவெல்லாம் மலருமே…
குழு : டிங்டாங் டிங்டாங்…
டிங்டாங் டிங்டாங்…

பெண் : தென்றல் எந்தன் மடியில்…
குழு : நன நன நன னா னா னா…
பெண் : போடும் குட்டி தூக்கம்…
குழு : நன நன நன னா னா னா…

பெண் : கண்ணை விழித்து பார்த்து…
தேநீர் கூட கேட்கும்…
பொய்யில்லை…
குழு : டிங்டாங் டிங்டாங்…
டிங்டாங் டிங்டாங்…

பெண் : ஆஹா ஆஹா…
குழு : டிங்டாங் டிங்டாங்…
டிங்டாங் டிங்டாங்…
பெண் : ஏஹே ஏஹே…

பெண் : ஏப்ரல் மழை மேகமே…
ஏப்ரல் மழை மேகமே…
என் சுவாச காற்றிலே…
பூவெல்லாம் மலருமே…

BGM

பெண் : தலை கீழாய் விழுகும் அருவி…
துள்ளி கொண்டு எழுந்து ஓடும்…
பாறை மேல் மோதும் போதும்…
பாடி கொண்டு குழுங்கி ஆடும்…

பெண் : நானும் அந்த அருவி போலே…
ஆடி பாடுவேன்…
இங்கு எந்த பாறை வந்த போதும்…
துணிந்து மோதுவேன்…

பெண் : இதழின் ஓரம் நனையும்…
என் சிரிப்பில் உலகம் கவிழும்…

பெண் : அழுகின்ற இரவை கூட…
நான் சிரிக்க வைத்திடுவேன்…
துயில் கின்ற சூரியனின்…
கை பிடித்து எழுந்திடுவேன்…

பெண் : கர்வம் கொஞ்சம் உள்ளது…
இளமை என்னை தள்ளுது…
கர்வம் கொஞ்சம் உள்ளது…
இளமை என்னை தள்ளுது…

குழு : டிங்டாங் டிங்டாங்…
டிங்டாங் டிங்டாங்…
டிங்டாங் டிங்டாங்…
டிங்டாங் டிங்டாங்…
பெண் : ஆஹா ஆஹா…

பெண் : ஏப்ரல் மழை மேகமே…
ஏப்ரல் மழை மேகமே…
என் சுவாச காற்றிலே…
பூவெல்லாம் மலருமே…

BGM

பெண் : பதினாறு வயது போல…
போதை தரும் வயது ஏது…
கனவோடு கைகள் கோர்த்து…
காற்றை உண்டு வாழும் போது…

பெண் : அள்ள தோன்றும் கிள்ள தோன்றும்…
மனசு முழுதுமே…
மனம் வெள்ளம் போல…
அங்கும் இங்கும் ஓட பார்க்குமே…

பெண் : பயணம் செய்ய பிடிக்கும்…
குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
பெண் : படுக்கை சுகமாய் வலிக்கும்…
குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…

பெண் : வானவில்லை ஊஞ்சலாக்கி…
அடம் பிடித்து ஆடிடுவேன்…
காற்று வீசும் போது…
நானும் புல்லாங்குழல் ஆகிடுவேன்…

பெண் : வாழ்க்கை ரொம்ப அதிசயம்…
வாழ்ந்து தானே பார்க்கணும்…
வாழ்க்கை ரொம்ப அதிசயம்…
வாழ்ந்து தானே பார்க்கணும்…

குழு : டிங்டாங் டிங்டாங்…
டிங்டாங் டிங்டாங்…
பெண் : ஏஹே ஏஹே…

குழு : டிங்டாங் டிங்டாங்…
டிங்டாங் டிங்டாங்…
பெண் : ஆஹா ஆஹா…

பெண் : ஏப்ரல் மழை மேகமே…
ஏப்ரல் மழை மேகமே…
என் சுவாச காற்றிலே…
பூவெல்லாம் மலருமே…

குழு : டிங்டாங் டிங்டாங்…
டிங்டாங் டிங்டாங்…
பெண் : ஆஹா… டன் டன் டன் டன்…
டன் டன் டன் டன்… ஆ…


Notes : April Mazhai Song Lyrics in Tamil. This Song from 123 (2002). Song Lyrics penned by Thamarai. ஏப்ரல் மழை பாடல் வரிகள்.


ஒரு காதல் வந்துச்சோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஷங்கர் மகாதேவன்ராகவ் & ராஜாஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே

Oru Kadhal Vandhucho Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு காதல் வந்துச்சோ… ஓஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…
ஒரு காதல் வந்துச்சோ… ஓஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…

ஆண் : என்னை நானே மெல்ல கொஞ்சிக் கொள்ளவும்…
முத்தம் தந்து இரு கன்னம் கிள்ளவும்…
அச்சோ அச்சோ என ரொம்ப தோணுதே…
அச்சோ அச்சோ ஏனோ ஆசை கூடுதே…

ஆண் : எண்ணத்தில் சடுகுடுகுடுவென…
நெஞ்சத்தில் படபடபடவென…
ஆசை வந்து கொத்திச்சோ…

ஆண் : எண்ணத்தில் சடுகுடுகுடுவென…
நெஞ்சத்தில் படபடபடவென…
ஆசை வந்து கொத்திச்சோ…

ஆண் : ஒரு காதல் வந்துச்சோ… ஓஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…
ஒரு காதல் வந்துச்சோ… ஓஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…

பெண் : தித்தோம் தக தாதி தத்தோம்…
தக தாதி தத்தோம்…
தித்தோம் தக தாதி தத்தோம்…

BGM

பெண் : தித்தோம் தக தாதி தத்தோம்…
தக தாதி தத்தோம்…
தித்தோம் தக தாதி தத்தோம்…

BGM

ஆண் : கொஞ்சம் வெய்யிலும் உண்டு…
கொட்டுகின்ற பனி உண்டு…
ரெண்டும் நெருங்கி பழக…

ஆண் : இன்று பொழியும் மழை…
சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்…
மண்ணில் சிதறி விழுக…

ஆண் : மேகங்கள் சந்தித்து ஊர் வம்பு பேசிட…
விண்மீன்கள் கோவித்து ஆங்காங்கே அழுதிட…

பெண் : பழைய நிறங்களில் புதிய மலர்கள்…
புதிய இசையில் பழைய குயில்கள்…
வானவில்லை தின்று வசந்தமாகி நின்றேன்…

ஆண் : ஒஹ்… இது காதல் காலமடி என் சகியே…
இது காதல் காலமடி…
நெஞ்சுக்குள் எங்கேயோ கேட்கின்ற ராகத்தில்…
ரகசிய ஆலாபனை…

BGM

ஆண் : இது காதல் காலமடி என் சகியே…
இது காதல் காலமடி…

ஆண் & பெண் : ஒரு காதல் வந்துச்சோ… ஓஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…
ஒரு காதல் வந்துச்சோ… ஓஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…

BGM

ஆண் : மெல்ல நகர்ந்து வரும் சூரியனும் ஓடி சென்று…
கடலின் மடியில் விழுமே…
ஏதோ எடுக்கவென ஓடி வரும் வெள்ளலைகள்…
மெல்ல திரும்பி செல்லுமே…

ஆண் : பூ தாங்கும் பாரத்தில் காம்பொன்று சாய்ந்திட…
சட்டென்று கை நீட்டி இலை ஒன்று தாங்கிட…

பெண் : குளத்து நீரிலே தலையை தூக்கும்…
இளைய கமலம் சிரித்து தீர்க்கும்…
யாருக்காக மலர்ந்த கவிதையை அலை சேர்க்கும்…

பெண் : இது காதல் காலமடி…
ஆண் : காலமடி…
பெண் : இது காதல் காலமடி என் சகியே…
ஆண் : இது காதல் காலமடி…

ஆண் : முகமெல்லாம் கால் உண்டு…
நெஞ்சுக்குள்தான் வந்து…
கதக்களி செய்கின்றதே… ஏ…

BGM

ஆண் : ஒரு காதல் வந்துச்சோ… ஒஹ் ஒஹ் ஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…
ஒரு காதல் வந்துச்சோ… ஒஹ் ஒஹ் ஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…

ஆண் : ஒரு காதல் வந்துச்சோ… ஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…
ஒரு காதல் வந்துச்சோ… ஒஹ்…

BGM


Notes : Oru Kadhal Vandhucho Song Lyrics in Tamil. This Song from Yai Nee Romba Azhaga Irukey (2002). Song Lyrics penned by Thamarai. ஒரு காதல் வந்துச்சோ பாடல் வரிகள்.


எந்தன் உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகிருஷ்ணராஜ் & கே.எஸ். சித்ராதேவாஉன்னருகே நானிருந்தால்

Enthan Uyire Song Lyrics in Tamil


பெண் : எந்தன் உயிரே எந்தன் உயிரே…
கண்கள் முழுதும் உந்தன் கனவே…

BGM

பெண் : எந்தன் உயிரே எந்தன் உயிரே…
கண்கள் முழுதும் உந்தன் கனவே…
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்…
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே…

பெண் : சொல்லாமல் என்னை எடுத்தாய்…
பதிலாக உன்னைக் கொடுத்தாய்…
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே…
உன்னருகில் நானிருந்தால்…
தினம் உன்னருகில் நானிருந்தால்…

ஆண் : எந்தன் உயிரே எந்தன் உயிரே…
கண்கள் முழுதும் உந்தன் கனவே…

BGM

பெண் : என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை…
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்…
இன்று உன்னைப் பார்த்தவுடன்…
என்னைத் தோற்றுவிட்டு…
வெட்கத்தில் தலை குனிந்தேன்…

ஆண் : அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க…
என்னாலே முடியவில்லை…
இங்கு எந்தன் நாள் முழுக்க…
உன்னை நினைத்திருக்க…
ஒரு போதும் அலுக்கவில்லை…

பெண் : சின்ன சின்னக் கூத்து…
நீ செய்யிறத பார்த்து…
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்…

ஆண் : வண்ண வண்ணப் பாதம்…
நீ வச்சி வச்சி போகும்…
அந்த தரையாய் நான் இருப்பேன்…

பெண் : கவலைகள் மறக்குதே…
கவிதைகள் பிறக்குதே…
உன்னருகே நான் இருந்தால்…
தினம் உன்னருகில் நான் இருந்தால்…

ஆண் : எந்தன் உயிரே எந்தன் உயிரே…
கண்கள் முழுதும் உந்தன் கனவே…

BGM

ஆண் : உன்னைச் சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை…
ஆனாலும் நீ கிடைத்தாய்…
எங்கு எங்கோ சுற்றி வந்த…
என்னை நிற்க வைத்து…
அடையாளம் நீ கொடுத்தாய்…

பெண் : உன்னைச் சேரும் அந்த…
நாளை எண்ணி எண்ணி…
பத்து விரல் நான் மடிப்பேன்…

பெண் : புது மஞ்சத் தாலி மின்ன…
மெட்டி கேலி பண்ண…
பக்கத்தில் நான் கிடப்பேன்…

ஆண் : கண்ணில் மீனை வச்சி…
புத்தும் புதுத் தூண்டில்…
போட்டது நீயல்லவா…

பெண் : கள்ளத்தனம் இல்லா…
உன் வெள்ளை உள்ளம் கண்டு…
விழுந்தது நான் அல்லவா…

ஆண் : உலகமே காலடியில்…
கரைந்ததே ஓர் நொடியில்…
உன்னருகே நான் இருந்தால்…
தினம் உன்னருகே நான் இருந்தால்…

பெண் : எந்தன் உயிரே எந்தன் உயிரே…
கண்கள் முழுதும் உந்தன் கனவே…
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்…
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே…

ஆண் : சொல்லால் என்னை எடுத்தாய்…
பதிலாக உன்னைக் கொடுத்தாய்…

பெண் : உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே…
ஆண் : உன்னருகே நான் இருந்தால்…
பெண் : தினம் உன்னருகே நான் இருந்தால்…

ஆண் : எந்தன் உயிரே எந்தன் உயிரே…
கண்கள் முழுதும் உந்தன் கனவே…


Notes : Enthan Uyire Song Lyrics in Tamil. This Song from Unnaruge Naan Irundhal (1999). Song Lyrics penned by Thamarai. எந்தன் உயிரே பாடல் வரிகள்.


வல்லவா எனை வெல்லவா 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசுனிதி சவுகான்யுவன் ஷங்கர் ராஜாவல்லவன்

Vallava Ennai Vellava Song Lyrics in Tamil


BGM

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
கொஞ்சம் கொல்லவா…
நெஞ்சை அள்ளவா…

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
உன்னை கண்டதே வரம் அல்லவா…

பெண் : பாதி கண்கள் மூடியும்…
பார்வை உன்னை தேடுதே…
உன்னை எண்ணி எண்ணியே…
உள்ளம்தான் வாடுதே…

பெண் : சந்தோஷத்தில் தள்ளாடுறேன்…
கற்பனைகளில் திண்டாடுறேன்…
காதலை நான் கொண்டாடுறேன்…
கொண்டாடுறேன்… கொண்டாடுறேன்…

BGM

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
கொஞ்சம் கொல்லவா…
நெஞ்சை அள்ளவா…

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
உன்னை கண்டதே வரம் அல்லவா…

—BGM—

பெண் : என் நெற்றி மீது…
உன் வேர்வை சிந்தி…
ஈரத்திலே என்னை ஆழ்த்திவிடும்…

பெண் : உன் மூச்சு காற்று…
வெப்பத்தை சேர்த்து…
மூழ்கும் முன்னே என்னை மீட்டு விடும்…

பெண் : வெளித் தோற்றம் தரும் காதல் யாவும்…
சில நாளே வரும் மாயம் ஆகும்…
அடி நெஞ்சில் சென்று குடி ஏறும்…
குணம்தானே பல யுகம் வாழும்…

பெண் : நீயாய் எனை இழுப்பதை அணைப்பதை…
மனசுக்குள் மனசுக்குள் ரசிப்பேன்…
வெளியே அது பிடிக்கலை பிடிக்கலை…
என ஒரு நாடகம் நடிப்பேன்…

BGM

பெண் : வல்லவா… வல்லவா…

BGM

பெண் : ஏமாந்து போனேன்…
ஏமாந்து போனேன்…
தென்றல் என்றே உன்னை எண்ணிவிட்டேன்…

பெண் : நீ என்னை சூழ்ந்து…
ஆட்கொண்ட போது…
புயலென்று உன்னை கண்டு கொண்டேன்…

பெண் : என்னோடு நீ இருக்கும் போது…
பொருள் இல்லா பல சண்டை தோன்றும்…

BGM

பெண் : எனதறையில் உள்ள சுவர் நான்கும்…
வித விதமாய் உன் படம் தாங்கும்…

பெண் : காலம் பல கடந்தது கடந்தது…
உறவிது உறவிது கண்ணா…
யாரும் இதை பிரித்திட நினைத்திட…
உடல் மட்டும் உலவிடும் கண்ணா…

BGM

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
கொஞ்சம் கொல்லவா…
நெஞ்சை அள்ளவா…

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
உன்னை கண்டதே வரம் அல்லவா…

பெண் : பாதி கண்கள் மூடியும்…
பார்வை உன்னை தேடுதே…
உன்னை எண்ணி எண்ணியே…
உள்ளம் தான் வாடுதே… ஏஏஏ… ஏஏ…

பெண் : சந்தோஷத்தில் தள்ளாடுறேன்…
கற்பனைகளில் திண்டாடுறேன்…
காதலை நான் கொண்டாடுறேன்…
கொண்டாடுறேன் கொண்டாடுறேன்…

பெண் : வல்லவா… வெல்லவா…
கொல்லவா… அள்ளவா…

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
உன்னை கண்டதே வரம் அல்லவாவல்லவா…

BGM


Notes : Vallava Ennai Vellava Song Lyrics in Tamil. This Song from Vallavan (2006). Song Lyrics penned by Thamarai. வல்லவா எனை வெல்லவா பாடல் வரிகள்.


மழை வர போகுதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & எம்சி ஜெஸ்ஹாரிஸ் ஜெயராஜ்என்னை அறிந்தால்

Mazhai Vara Pogudhae Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழை வர போகுதே…
துளிகளும் தூறுதே…
நனையாமல் என்ன செய்வேன்…

ஆண் : மலா்வனம் மூடுதே…
மதுரமும் ஊருதே…
தொலையாமல் எங்கே போவேன்… ஓஹோ…

ஆண் : புகை போல வென்பஞ்சாய்…
மிதக்கின்ற என் நெஞ்சை…
எதை செய்து மீட்பேன்…
எவா் சொல்லி கேட்பேன்…

ஆண் : கடல் போன்ற கண்ணாலே…
என்னை வாாி சென்றாலே…
இழந்தேனே இன்று…
இருந்தாலும் நன்று…

ஆண் : அனல் மேலே கொஞ்சம்…
புனல் மேலே கொஞ்சம்…
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்…

ஆண் : மழை வர போகுதே…
துளிகளும் தூறுதே…
நனையாமல் என்ன செய்வேன்…

ஆண் : மலா்வனம் மூடுதே…
மதுரமும் ஊருதே…
தொலையாமல் எங்கே போவேன்…

BGM

ஆண் : கரு கரு கண்களால்…
கயல்விழி கொல்கிறாள்…
வலித்தாலும் ஏதோ சுகம்…
ஏதோ சுகம்…

ஆண் : குழி விழும் கன்னத்தில்…
குடி இரு என்கிறாள்…
விலையில்லா ஆயுள் வரம்… ஓஹோ…

ஆண் : நிலா தூங்கும் மேகத்தில்…
கனா காணும் நேரத்தில்…
அவள்தானே வந்தாள்…
அணைக்காமல் சென்றாள்…

ஆண் : ஓ இமை ரெண்டும் மூடாது…
உறக்கங்கள் வாராது…
அதை காதல் என்றால்…
அவள்தானே தந்தாள்…

ஆண் : மறந்தாலும் உன்னை…
கடந்தாலும் பின்னே…
மனம் எங்கும் அவள் ஞாபகம்…

BGM

ஆண் : கண்ணை கட்டி விட்டால் கூட…
பட்டாம்பூச்சி பூவை தேடும்…
மழை என்றால் மண்ணைதானே வந்து சேரும்…

BGM

ஆண் : கண்ணை கட்டி விட்டால் கூட…
பட்டாம்பூச்சி பூவை தேடும்…
மழை என்றால் மண்ணைதானே வந்து சேரும்…

ஆண் : ஏய் எந்த பக்கம் நிற்கின்றாயோ…
அந்த பக்கம் கண்கள் போகும்…
முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆடும்…

ஆண் : சுழலும் மயில் நீ… ஓஹோ…
உன் தோகை என் தோளில்…
சுகமாய் புரளும்… ஓஹோ…
பாா்ப்பேன் என் வாழ்நாளில்…

BGM

ஆண் : மழை வர போகுதே…
துளிகளும் தூறுதே…
நனையாமல் என்ன செய்வேன்…

ஆண் : மலா்வனம் மூடுதே…
மதுரமும் ஊருதே…
தொலையாமல் எங்கே போவேன்… ஓஹோ…

ஆண் : புகை போல வென்பஞ்சாய்…
மிதக்கின்ற என் நெஞ்சை…
எதை செய்து மீட்பேன்…
எவா் சொல்லி கேட்பேன்…

ஆண் : கடல் போன்ற கண்ணாலே…
என்னை வாாி சென்றாலே…
இழந்தேனே இன்று…
இருந்தாலும் நன்று…

ஆண் : அனல் மேலே கொஞ்சம்…
புனல் மேலே கொஞ்சம்…
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்…

BGM


Notes : Mazhai Vara Pogudhae Song Lyrics in Tamil. This Song from Yennai Arindhaal (2015). Song Lyrics penned by Thamarai. மழை வர போகுதே பாடல் வரிகள்.