Tag Archives: டி. இமான்

தொலைதூர நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்டி. இமான்டி. இமான்சின்னா

Tholaidhoora Nilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : தொலைதூர நிலவே நிலவே…
தொடுவேனா உன்னை தொடுவேனா…

ஆண் : கனமான நினைவே நினைவே…
விடுவேனா உன்னை விடுவேனா…

ஆண் : தொலை தொலை… கனம் கனம்…
தொலைதூர கனமான…

BGM

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே…
தொடுவேனா தொடுவேனா…
கொலைகார கொலைகார கனவே…
விடுவேனா விடுவேனா…

ஆண் : கடல் தளமா… ஆஅ…
செய்த காதல் கரைந்துவிடுமா…
அசுர தளமா… ஆஅ…
கொண்ட ஆசை அடங்கிவிடுமா…

ஆண் : போய் விடு போய் விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…
போய்விடு போய்விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…

BGM

ஆண் : தொலைதூர நிலவே நிலவே…
தொடுவேனா உன்னை தொடுவேனா…

ஆண் : கனமான நினைவே நினைவே…
விடுவேனா உன்னை விடுவேனா…

ஆண் : தொலை… கனம்…

BGM

ஆண் : வலியே வலியே என் கண்ணை பார்…
பொய்யே பொய்யே என் நெஞ்சை பார்…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
நீ நம்பி கெடுத்த ஞாபகமா…

ஆண் : என் மூச்சு திணற வைக்கும்…
குழு : காற்றானாய்…
ஆண் : ஆயுள் எரிக்க வந்தா…
குழு : நெருப்பானாய்…

ஆண் : நினைவை புதைக்க ஒரு…
குழு : மண் ஆனாய்…
ஆண் : சிகை பறக்க வைத்த…
குழு : விண் ஆனாய்…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
அதில் கேட்க்கும் இசை நீ அல்லவா…

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே…
தொடுவேனா தொடுவேனா…

BGM

ஆண் : போதும் நிறுத்து உன் புன் சிரிப்பை…
அதிலே கண்டேன் ஒரு புது நெருப்பை…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
உன் பேரை அதில் செதிக்கி வைப்பேன்…

ஆண் : நீ திரும்ப திரும்ப வந்து…
குழு : யுத்தம் செய்…
ஆண் : நாடி துடிப்பில் வந்து…
குழு : சத்தம் செய்…

ஆண் : மீண்டும் மீண்டும் வந்து…
குழு : முத்தம் செய்…
ஆண் : நம்பி வந்த என்னை…
குழு : ரத்தம் செய்…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
நீ வந்து போன கால்தடங்கள்…

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே…
தொடுவேனா தொடுவேனா…
கொலைகார கொலைகார கனவே…
விடுவேனா விடுவேனா…

குழு : கடல் தளமா… ஆஅ…
ஆண் : செய்த காதல் கரைந்து விடுமா…
குழு : அசுர தளமா… ஆஅ…
ஆண் : கொண்ட ஆசை அடங்கி விடுமா…

ஆண் : போய்விடு போய்விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…
போய்விடு போய்விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…

குழு : போய்விடு போய்விடு போய்விடு பெண்ணே…
விலகிடு விலகிடு விலகிடு பெண்ணே…
போய் விடுபோய் விடு போய்விடு பெண்ணே…
விலகிடு விலகிடு விலகிடு பெண்ணே…


Notes : Tholaidhoora Nilave Song Lyrics in Tamil. This Song from Chinna (2005). Song Lyrics penned by Pa.Vijay. தொலைதூர நிலவே பாடல் வரிகள்.


விர்ர்ர்ரு விர்ர்ர்ரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜித்தின் ராஜ்டி. இமான்றெக்க

Virru Virru Song Lyrics in Tamil


ஆண் : விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…

BGM

குழு : சும்மா…
ஆண் : விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
குழு : சும்மா…
ஆண் : கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…

ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும்…
சாமி செலையென நிக்கிற பொண்ணும்…
தூளே அசஞ்சா தூளேய்…

ஆண் : ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்…
உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்…
வாழு துணிஞ்சி வாழு…

ஆண் : மெல்ல சிரிப்பதும் கண்ண சுழிப்பதும்…
மாத்துதே ரூட்ட…
சொல்லத்துடிப்பதும் சொக்கிக்கிடப்பதும்…
ஏத்துதே சூட்டை…

ஆண் : பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும்…
சொன்னது காதலத்தான்…

{ குழு : சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
விர்ர்ர்ரு காதல் செய்…
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்… } * (2)

ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும்…
சாமி செலையென நிக்கிற பொண்ணும்…
தூளே அசஞ்சா தூளேய்…

ஆண் : ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்…
உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்…
வாழு துணிஞ்சி வாழு…

BGM

ஆண் : உப்புன ஆளும் தன்னால…
ஒல்லியா போவான் லவ்வால…
அன்பு ஒரு ஊஞ்சலு…
ஆசை தரும் ஏஞ்சலு…

ஆண் : டக்கரா பேசும் கண்ணால…
கொட்டுமே தூரல் உன் மேல…
லவ்வு ஒரு ஆடியோ…
கேளு நீயும் ரோமியோ…

ஆண் : கோணி சாக்கும் கோட்டையா…
மாறிப்போகும் லவ்வுல…
ராஜ ராஜ சோழனா…
நீயும் ஆவ மண்ணுல…

ஆண் : காதல் என்னும் காவேரியில்…
நீராடு நீராடு…
அதவெல்ல நீயும் நித்தம் நித்தம்…
போராடு போராடு போராடு…

குழு : சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
விர்ர்ர்ரு காதல் செய்…
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்…

ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும்…
சாமி செலையென நிக்கிற பொண்ணும்…
தூளே அசஞ்சா தூளேய்…
குழு : தூளேய்…

ஆண் : ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்…
உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்…
வாழு துணிஞ்சி வாழு…
குழு : துணிஞ்சி வாழு…

ஆண் : மெல்ல சிரிப்பதும் கண்ண சுழிப்பதும்…
மாத்துதே ரூட்ட…
சொல்லத்துடிப்பதும் சொக்கிக்கிடப்பதும்…
ஏத்துதே சூட்டை…

ஆண் : பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும்…
சொன்னது காதலத்தான்…

{ குழு : சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
விர்ர்ர்ரு காதல் செய்…
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்… } * (2)

BGM


Notes : Virru Virru Song Lyrics in Tamil. This Song from Rekka (2016). Song Lyrics penned by Yugabharathi. விர்ர்ர்ரு விர்ர்ர்ரு பாடல் வரிகள்.


காலங்காத்தால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே கே & அனுராதா ஸ்ரீராம்டி. இமான்சின்னா

Kaalankathale Song Lyrics in Tamil


BGM

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…
டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…

பெண் : காலங்காத்தால என்ன இம்சை பண்ணாத…

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…
டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…
டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

ஆண் : எஹ்… கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

ஆண் : எஹ் கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

பெண் : ஓ வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ மதியம் நேரம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ சாயங்காலம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் மத்த நேரம் வேணாம்…
ராத்திரி எதுக்கு இருக்கு…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

BGM

பெண் : காலையிலே குளிச்சு கோலம் போடனும்…
நீ புள்ளி வைக்கும் நேரத்துல இம்சை பண்ணாத…

ஆண் : புள்ளி வைக்கும் போது நீ முன்னழகுல…
என்ன புல்லரிக்க வச்சு நீ இம்சை பண்ணாத…

பெண் : வாங்கி வச்ச பால் எடுத்து காபி போடனும்…
பால் பொங்கி வரும் நேரத்துல இம்சை பண்ணாத…

ஆண் : பால காய்ச்சும் போது நீ பின் அழகுல…
என்ன சுட சுட காய்ச்சி இம்சை பண்ணாத…

பெண் : ஹேய்… ஆட்டி வெச மாவெடுத்து தோசை ஊத்தும்…
நேரத்துல உனக்கு இந்த குறும்பு எதுக்கு…

ஆண் : வட்ட வட்ட தோசைகள் சுடும் போதுல…
என்ன வட்டம் போட வைக்குதடி உன் இடுப்பு…

பெண் : ஆஹ் ஹான்… ஆஹ் ஹான்…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

BGM

பெண் : ஊற வச்ச துணிக்கு சோப்பு போடணும்…
நீ சோப்பு போடும் நேரத்துல இம்சை பண்ணாத…

ஆண் : இடுப்பில சேலைய தூக்கி சொருகி…
துணி கும்முகின்ற அசைவுள இம்சை பண்ணாத…

பெண் : காய்கறிய வாங்கி வந்து ஒலை வெக்கனும்…
நீ மார்க்கெட்டுக்கு போகும் போது இம்சை பண்ணாத…

ஆண் : மார்க்கெட்டுக்கு கெளம்புற நேரம் பார்த்து…
நீ முந்தானைய சரி பண்ணி இம்சை பண்ணாத…

பெண் : எத்தனையோ எத்தனையோ வேலை இருக்கு…
ஆம்பளைக்கு ஒரு வேலைதான் இருக்கு…

ஆண் : ஒரு வேலை மட்டும்தானே சொன்னாலுமே…
அடி அதுக்குள்ளே பல பல வேலை இருக்கு…

பெண் : அஆஹ் ஹான்… அஆஹ் ஹான்…

ஆண் : எஹ் கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

ஆண் : ஹேய் கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

பெண் : சீ… வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ மதியம் நேரம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ சாயங்காலம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் மத்த நேரம் வேணாம்…
ராத்திரி எதுக்கு இருக்கு…

BGM

பெண் : காலங்காத்தால இம்சை பண்ணாத…


Notes : Kaalankathale Song Lyrics in Tamil. This Song from Chinna (2005). Song Lyrics penned by Pazhani Bharathi. காலங்காத்தால பாடல் வரிகள்.


யார் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பாலசுப்ரமணியம்டி. இமான்சின்னா

Yar Yaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…
என் வழியில் நீ வந்தாய்…
நானும் எனக்கு இல்லை…

BGM

ஆண் : கண்ணீரில் கருவானேன்…
கடல் நீரில் உருவானேன்…
உன்னாலே உயிர் ஆனேன்…
நீயாக நான் ஆனேன்…
நீயாக நான் ஆனேன்…

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…

BGM

ஆண் : தாயை விடவும் நல்லவளாய்…
தேவதை உன்னை பார்த்தேன்…
எங்கோ செல்லும் சாலையிலே…
உனக்குள் தங்கிவிட்டேன்…

BGM

ஆண் : எனை யார் என கேட்டால்…
ஒரு சொல் போதும்…
நீ என நான் சொல்வேன்…

ஆண் : என் முகவரி கேட்டால்…
ஒரு வரி போதும்…
உன் பெயர் நான் சொல்வேன்…

ஆண் : உன்னை கடவுள் வந்து கேட்டாலும்…
எதிர்ப்பேன் தரமாட்டேன்…
எதிர்ப்பேன் தரமாட்டேன்…

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…

BGM

ஆண் : கோவம் ஓடும் நரம்புகளில்…
வீணையை மீட்டுகிறாய்…
எரியும் தீயாய் நான் இருந்தேன்…
தீபம் ஏற்றுகிறாய்…

BGM

ஆண் : அட இது வரை இங்கே…
வாழ்ந்தது போதும்…
என நான் இருந்திருந்தேன்…

ஆண் : நீ வாழ்க்கையின் சுவையை…
அறிந்திட வைத்தாய்…
மறுபடி பிறந்துவிட்டேன்…

ஆண் : உன்னை உயிரின் உள்ளே நான் சுமப்பேன்…
வெளியே விடமாட்டேன்…
வெளியே விடமாட்டேன்…

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…
என் வழியில் நீ வந்தாய்…
நானும் எனக்கு இல்லை…

ஆண் : கண்ணீரில் கருவானேன்…
கடல் நீரில் உருவானேன்…
உன்னாலே உயிர் ஆனேன்…
நீயாக நான் ஆனேன்…
நீயாக நான் ஆனேன்…

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…

BGM


Notes : Yar Yaro Song Lyrics in Tamil. This Song from Chinna (2005). Song Lyrics penned by Pazhani Bharathi. யார் யாரோ பாடல் வரிகள்.


தஞ்சாவூரு கோபுரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தபு சங்கர்கார்த்திக் & கல்யாணிடி.இமான்வாத்தியார்

Thanjavooru Gopuramey Song Lyrics in Tamil


BGM

ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
தஞ்சாவூரு கோபுரமே…

ஆண் : என்ன உசரம் உசரம் உசரம்…
சிரிச்சா சில்லரை சிதறும்…
ஆத்தா அப்பன் பேர கூட மறந்தேன்…

ஆண் : இந்த உசுர உசுர உசுர…
உனக்கு கொடுத்த பிறகும்…
நீ சூடும் பூக்களா பெறப்பேன்…

ஆண் : தஞ்சாவூரு… தஞ்சாவூரு…
தஞ்சாவூரு கோபுரமே…
தஞ்சாவூரு கோபுரமே…

BGM

குழு : தஞ்சாவூரு தஞ்சாவூரு கோபுரம்…
தஞ்சாவூரு தஞ்சாவூரு கோபுரம்…

பெண் : தோடு ரெண்டு தோடு ரெண்டு வேணுமே…
வைர மாலை வைர மாலை வேணுமே…
ரெண்டும் வாங்கி தாடா கள்வனே…

ஆண் : நான் ரெண்டும் வாங்கி தந்தால்…
நீ என்ன தருவ செல்லம்…

பெண் : நீ ரெண்டும் வாங்கி தந்தால்…
நான் என்னை தருவேன் தங்கம்…

ஆண் : உனக்கு ரொம்பதான் ஆசை…
பெண் : உனக்கு ரொம்ப ரொம்ப ஆசை…

ஆண் : சரி என்னுடைய ஆசைய நீ பார்த்துக்க…
உன்னொட ஆசைய நான் பார்த்துக்கிறேன்…

ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
தஞ்சாவூரு கோபுரமே…

BGM

குழு : தஞ்சாவூரு தஞ்சாவூரு கோபுரம்…
தஞ்சாவூரு தஞ்சாவூரு கோபுரம்…

பெண் : தினம் தினம் என்னை நீ கூட்டிட்டு…
ஜாலியா ஊர சுதி காட்டனும்…
கேட்டதெல்லாம் வாங்கி தரனும்…

ஆண் : என்னை இழுத்து மடியில் போட்டு…
நீ உம்மா நிறைய தரனும்…

பெண் : என்னை இடுப்பில் சுமந்து கொண்டு…
நீ சோரு ஊட்டி விடனும்…

ஆண் : உனக்கு ரொம்ப தான் சேட்டை…
பெண் : உனக்கு ரொம்ப ரொம்ப சேட்டை…

ஆண் : சரி என்னோட சேட்டைய நீ தாங்கிக்க…
உன்னோட சேட்டைய நான் தாங்கிக்கிறேன்…

ஆண் : தஞ்சாவூரு…
குழு : தஞ்சாவூர்…
ஆண் : தஞ்சாவூரு…
குழு : தஞ்சாவூர்…
ஆண் : தஞ்சாவூரு…
குழு : கோபுரமே…
ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…

ஆண் : என்ன உசரம் உசரம் உசரம்…
சிரிச்சா சில்லரை சிதறும்…
ஆத்தா அப்பன் பேர கூட மறந்தேன்…

ஆண் : இந்த உசுர உசுர உசுர…
உனக்கு கொடுத்த பிறகும்…
நீ சூடும் பூக்களா பெறப்பேன்…

BGM

ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
குழு : தஞ்சாவூரு கோபுரமே…
ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
குழு : தஞ்சாவூரு கோபுரமே…


Notes : Thanjavooru Gopuramey Song Lyrics in Tamil. This Song from Vathiyar (2006). Song Lyrics penned by Thabu Shankar. தஞ்சாவூரு கோபுரமே பாடல் வரிகள்.


பொல்லா பையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண் & ஸ்வேதா மோகன்டி. இமான்றெக்க

Pollapaiyya Song Lyrics in Tamil


பெண் : பொல்லா பையா பொல்லா பையா…
ஏன்டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

BGM

பெண் : பொல்லா பையா பொல்லா பையா…
ஏன் டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

ஆண் : நெஞ்சுக்குள்ள என்ன எண்ணி…
ஏன்டி நித நித்தம் அல்லாடுற…
பஞ்ச வந்து பத்த வைக்கும் தீயா…
தட்டு கிட்டு தள்ளாடுற…

பெண் : துள்ள துள்ள உன்ன அள்ள…
பொறந்தேனே நானும் சேர்ந்து வாழ…

BGM

பெண் : யே… பொல்லா பையா பொல்லா பையா…
ஏன்டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

BGM

ஆண் : ஒன்னும் புரியாம ஒரு ஆச…
அருவாள தூக்குது…
தன்ன தனி ஆளா என நாளும்…
பொலி போட பாக்குது…

பெண் : மொத்த உசுரும்…
உன்ன வந்து சேர ஏங்க…
சித்தம் கலங்கி…
நிக்குறேனே மூச்சு வாங்க…

ஆண் : பக்கத்துல பாசம் வர பல்லாக்கு…
உன்னால மல்லாந்து போறேன்…

பெண் : உள்ளத்துல நானும் கெட வம்பேதும் இல்லாம…
உன்கூட வாரேன் தாரேன்…

பெண் : பொல்லா பையா பொல்லா பையா…
ஏன்டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

BGM

பெண் : உன்ன நெனச்சாலே…
பசி தூக்கம் பகையாகி போகுது…
சொல்ல நெனச்சாலும் வரும் வார்த்த…
கொட சாஞ்சு ஓடுது…

ஆண் : தொண்ட குழியில்…
முள்ள வச்சு போகும் ஆச…
உள்ள வரையில்…
முத்தம் வைக்க ஏங்கும் மீச…

பெண் : வெக்கத்துல தேகம் பட…
பொல்லாத சந்தோசம் கும்மாளம் போட…

ஆண் : ரத்தத்துல வேகம் தொட…
உன்னோட கை ரெண்டும் என்னாத்த மூட கூட…

பெண் : பொல்லா பையா பொல்லா பையா…
ஏன்டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

ஆண் : நெஞ்சுக்குள்ள என்ன எண்ணி…
ஏன்டி நித நித்தம் அல்லாடுற…
பஞ்ச வந்து பத்த வைக்கும் தீயா…
தட்டு கிட்டு தள்ளாடுற…

பெண் : துள்ள துள்ள உன்ன அள்ள…
பொறந்தேனே நானும் சேர்ந்து வாழ…


Notes : Pollapaiyya Song Lyrics in Tamil. This Song from Rekka (2016). Song Lyrics penned by Yugabharathi. பொல்லா பையா பாடல் வரிகள்.


ஓடும் ரயிலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅபய் ஜோத்புர்கர்டி. இமான்ஒரு ஊருல ரெண்டு ராஜா

Odum Rayilai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மூடு பனியாய் காலை வெயில் போல்…
வந்து நான் உன்னையும் சேர்வதென்ன…

ஆண் : உன் அழகினை அறிவதும் என்ன…
என் அடிமனம் கரைவதும் என்ன…
உனது செயல் பார்த்தே அசந்தேனே…
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே…

ஆண் : ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…

BGM

ஆண் : தேனி உன்னை ஈசல் என்று…
எண்ணி கொண்டு நானிருந்தேன்
தேவதை நீ என்ற உண்மை…
சற்று முன்புதான் அறிந்தேன்…

ஆண் : குட்டை ஒன்று உன்னாலே…
கங்கை ஆனதே…
என்னை மன்னிப்பாயா…
இல்லை தண்டிப்பாயா…

ஆண் : கொஞ்சம் தவறாக உன்னை நினைத்தேனே…
திருநீரை சாம்பல் பறித்தேனே…

ஆண் : ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மூடு பனியாய் காலை வெயில் போல்…
வந்து நான் உன்னையும் சேர்வதென்ன…

BGM

ஆண் : கண்ணிமைக்கும் நேரத்துக்குள்…
ஏனோ என்னை காணவில்லை…
கை பிடித்து கூட்டி சென்று வானவில்லை…
ஒற்றை பார்வையாலே எல்லாம் மாறுதே…

ஆண் : மக்கு பயலானேன் முக்தி அடைந்தேனே…
தருதலைதானே தலை நிமிர்ந்தேனே…
விலைவாசி போல உயர்ந்தேனே…

ஆண் : ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மூடு பனியாய் காலை வெயில் போல்…
வந்து நான் உன்னையும் சேர்வதென்ன…

ஆண் : உன் அழகினை அறிவதும் என்ன…
என் அடிமனம் கரைவதும் என்ன…
உனது செயல் பார்த்தே அசந்தேனே…
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே…

BGM


Notes : Odum Rayilai Song Lyrics in Tamil. This Song from Oru Oorula Rendu Raja (2014). Song Lyrics penned by Yugabharathi. ஓடும் ரயிலை பாடல் வரிகள்.


பாக உன்னாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஉதித் நாராயண் & சுவி சுரேஷ்டி. இமான்நான் அவன் இல்லை 2

Baaga Unnara Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாக உன்னாரா பாக உன்னாரா…

BGM

ஆண் : வேலை வேலைக்கு சேவை செய்வீரா…

BGM

பெண் : அர பாக உன்னாரா பாக உன்னாரா…
வேலை வேலைக்கு சேவை செய்வீரா…

ஆண் : எள்ளுன்னு சொன்னா…
நான் என்னை ஆவேன்…
அடி பாலுன்னு சொன்னா…
நான் வெண்ணை ஆவேன்…
அடிச்சாலும் சிரிப்பேனே…
அணைச்சாலும் சிரிப்பேனே நான் தான்…

பெண் : மாமா நீ பச்சைப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…
மாமா நீ பச்சைப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…

ஆண் : பாக உன்னாரா பாக உன்னாரா…

BGM

பெண் : வேலை வேலைக்கு சேவை செய்வீரா…

BGM

ஆண் : ஏய்…
பெண் : பார்வை பாம்புதான் மாமா…
பாய்சன் ஏத்தாத சும்மா…

ஆண் : அம்மா அப்பா ஒன்ன பெத்தாங்களா…
இல்ல ஆர்டர் பண்ணி சிற்பம் செஞ்சாங்களா…

பெண் : தூறல் போட்டாதான் மேகம் மேகம்…
காதல் செஞ்சாதான் வேகம் வேகம்…

ஆண் : ஓ நேத்து வரைக்கும் பக்தி பாட்டு…
இப்போ உன்னால கானா பாடல்…
தன்னால முன்னால கூத்தாடுறேன்…

பெண் : மாமா நீ பச்சப்புள்ள…
ஆண் : ஹேய்…
பெண் : என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…
ஆண் : எஹேய் எஹேய் எஹேய்…

பெண் : மாமா நீ பச்சப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…

ஆண் : பாக உன்னாரா பாக உன்னாரா…

BGM

ஆண் : வேலை வேலைக்கு சேவை செய்வீரா…

BGM

பெண் : சோப்பு போடத்தான் வாரியா…
ஆண் : எஹேய் எஹேய்…
பெண் : துணிய துவைச்சு தாரியா…
ஆண் : டூரா ஹேய்…

ஆண் : ஹே ஆசைப்பட்ட நான் வருவேண்டி…
நீ ஆணையிட்டா எதுவும் செய்வேண்டி…

பெண் : இந்த காலத்தில் இதுபோல் ஆளா…
உன்னை பார்த்தாலே குஷிதான் வாயா…

ஆண் : ஏ… சூது வாதெல்லாம் எனக்கு தூரம்…
உண்மை நேர்மைதான் உசுர தோணும்…
வேணுண்ணா வெளியே நீ கேட்டு பாரு…

பெண் : மாமா நீ பச்சைப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…
ஆண் : புள்ள… புள்ள…

பெண் : மாமா நீ பச்சைப்புள்ள…
ஆண் : புள்ள…
பெண் : என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…

ஆண் : பாக உன்னாரா பாக உன்னாரா…

BGM

பெண் : வேலை வேலைக்கு சேவை செய்வீரா…

BGM

ஆண் : எள்ளுன்னு சொன்னா…
நான் என்னை ஆவேன்…
அடி பாலுன்னு சொன்னா…
நான் வெண்ணை ஆவேன்…
அடிச்சாலும் சிரிப்பேனே…
அணைச்சாலும் சிரிப்பேனே நான் தான்…

பெண் : மாமா நீ பச்சைப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…
மாமா நீ பச்சைப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…


Notes : Baaga Unnara Song Lyrics in Tamil. This Song from Naan Avan Illai 2 (2009). Song Lyrics penned by Viveka. பாக உன்னாரா பாடல் வரிகள்.


காட் ஃபாதர் கண்மணியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்ஆதாராடி. இமான்இப்படை வெல்லும்

Godfather Kanmaniye Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ இல்லாமல் என் இதயம்…
துடித்திருக்க வாய்ப்பில்லை…
நீ இல்லாமல் என் இதழ்கள்…
சிரித்திருக்க வாய்ப்பில்லை…

ஆண் : நீ இல்லாமல் என் இரவும்…
உறங்கியிருக்க வாய்ப்பில்லை…
நீ இல்லாமல் என் உலகம்…
விடிந்திருக்க வாய்ப்பில்லை வாய்ப்பில்லை…

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உலகின் அந்தாதியே…

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உயிரில் நீ பாதியே…

குழு : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உலகின் அந்தாதியே…

குழு : காட் ஃபாதர் கண்மணியே…
கண்மணியே கண்மணியே கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…

ஆண் : நீ இல்லாமல் என் காதல்…
தொடங்கிருக்க வாய்ப்பில்லை…
நீ இல்லாமல் என் கவிதை…
பிறந்திருக்க வாய்ப்பில்லை…

ஆண் : நீ இல்லாமல் என் கவலை…
மறந்திருக்க வாய்ப்பில்லை…
நீ இல்லாமல் என் மொழியில்…
தமிழ் இருக்க வாய்ப்பில்லை வாய்ப்பில்லை…

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உலகின் அந்தாதியே…

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உயிரில் நீ பாதியே…

குழு : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…

ஆண் : செல்லமா வா செல்லமா வா…
என் செல்லமா வா என் செல்லமா வா…
உனை சுற்றிதான் வாழ்க்கையும் செல்லுமா…

ஆண் : மூலிகை பூவே…
என் மூச்சினில் நீயே…
மூழ்கிய தீவே…
உன் அன்பினில் நானே…

ஆண் : கண்கள் விழிக்கையிலே…
நான் கடவுளைத்தான் பார்த்தேனா…
நிமிர்ந்து நடக்கையிலே…
வெறும் பூக்களைதான் மிதித்தேனா…

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உலகின் அந்தாதியே…

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உயிரில் நீ பாதியே…

குழு : காட் ஃபாதர் கண்மணியே…
ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…


Notes : Godfather Kanmaniye Song Lyrics in Tamil. This Song from Ippadai Vellum (2017). Song Lyrics penned by Arunraja Kamaraj. காட் ஃபாதர் கண்மணியே பாடல் வரிகள்.


சுந்தரி பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரேயா கோஷல்டி. இமான்ஒரு ஊருல ரெண்டு ராஜா

Sundari Pennae Song Lyrics in Tamil


BGM

பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…

பெண் : வெக்கத்தில் வந்து அவன் பேரை…
சொல்லடி மெதுவா…
சட்டென்று தொட்ட அவனோடு…
எண்ணம் என் கனவா…

பெண் : சின்ன சிரிப்பில் உன்னை பறித்த…
மன்னன் அவனும் எவனோ…
கொள்ளை அடித்த அந்த திருடன்…
மின்னல் அதனின் மகனோ…

BGM

பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…

BGM

பெண் : எப்படி இருந்தேன்…
என்று உன்னை அறிந்தேன்…
உன் விழி அழகின் விழுந்த உடன்…
எதை பேசினான்…

பெண் : எப்படி சிரித்தான்…
எத்தனை கொடுத்தான்…
தன்னிலை மறந்த பிறகு…
அவன் எதற்கு ஏங்கினான்…

பெண் : எந்த இடத்தில் உன்னை அவனும்…
கண்டபிறகு தொலைத்தான்…

பெண் : எந்த நொடியில் உன்னை நெருங்கி…
கட்டி பிடிக்க முனைந்தான்…
எதை சொல்லி அவன் உன்னை களவாடினான்…

BGM

பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…

BGM

பெண் : எத்தனை விதமாய் உன்னயும் புகழ்ந்தான்…
என்பதை அறிய வருகிறது ஒரு ஆசையே…
உன்னயும் ஒருவன் வென்றிட பிறந்தான்…
என்பதை உணர முடிகிறது உயிர் தோழியே…

பெண் : இந்த பிறவி கொண்ட பயனை…
அன்பில் விளங்கிவிடடி…
எல்லா அறையில் என்னை கடந்து…
செல்ல அவனை திருடி…
அடயாளம் உனக்கென்றும் அவன்தானடி…

BGM

பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…

பெண் : வெக்கத்தில் வந்து அவன் பேரை…
சொல்லடி மெதுவா…
சட்டென்று தொட்ட அவ்னோடு…
எண்ணம் என் கனவா…

பெண் : சின்ன சிரிப்பில் உன்னை பறித்த…
மன்னன் அவனும் எவனோ…
கொள்ளை அடித்த அந்த திருடன்…
மின்னல் அதனின் மகனோ…

BGM


Notes : Sundari Pennae Song Lyrics in Tamil. This Song from Oru Oorula Rendu Raja (2014). Song Lyrics penned by Yugabharathi. சுந்தரி பெண்ணே பாடல் வரிகள்.