ஆண் : பறவையா பறக்குறோம்… காத்துல மிதக்குறோம்… போற வழியில பூவா சிரிக்கிறோம்… குழு : சிரிக்கிறோம் சிரிக்கிறோம்…
ஆண் : இந்த ஊரு உலக உறவா நினைக்கிறோம்… குழு : நினைக்கிறோம் நினைக்கிறோம்…
ஆண் : ஏ வீடு வாசல் வீதி ஒன்னும் வேணா… ஏ காடு மேடு கடலத் தாண்டி போவோம்… சூரியன் போல நாங்க சுழலுவோம்… சோகம் வந்தா குப்பையில வீசுவோம்…
ஆண் : பூமி பந்து மேல ஒத்தையடி பாத போடுவோம்… அந்த வானவில் எங்களுக்கு ஜோடி… நிதம் வட்ட நிலா கூட சில்லு ஆடி… மேகம் ஏறி வெரசா நடப்போமே… அந்த மின்னல் கொடிய கயிறா திரிப்போமே…
—BGM—
ஆண் : பறவையா பறக்குறோம்… காத்துல மிதக்குறோம்… ஹே…
—BGM—
ஆண் : ஏ ஆடு மாடு கோழி எங்க கூட்டு… அத போல வாழ தேவையில்ல நோட்டு… கண்டத வாங்கி சேர்க்க நினைக்கல… ஒரு தந்திரம் போட்டு ஊர கெடுக்கல… ஹே ஹே…
ஆண் : நாளை என்ன ஆகும்… எண்ணி வாழ மாட்டோம்… இந்த சின்ன்ஞ்சிறு பிஞ்சிகளப் போல… நாங்க உள்ள வர துள்ளி விளையாட… காலம்பூரா கவலை கிடையாது… ஹே ஹே… நாங்க போற பாதை எதுவும் முடியாதே…
ஆண் : பறவையா பறக்குறோம்… காத்துல மிதக்குறோம்…
Notes : Paravayaa Parakkurom Song Lyrics in Tamil. This Song from Kayal (2014). Song Lyrics penned by Yugabharathi. பறவையா பறக்குறோம்பாடல் வரிகள்.
பெண் : காணாததை நான் கண்டேனே… ஆண் : காணாததை நானும் கண்டேன்… பெண் : கேளாததை நான் கேட்டேனே… ஆண் : கேளாததை நானும் கேட்டேன்…
—BGM—
பெண் : நீ என்ற மந்திரத்தாலே… நீ என்னை மந்திரித்தாயே… புன்னகையை பூவில் நுழைத்தாய்…
பெண் : கண்ணாலே தின்றாயே… அன்பாலே கொன்றாயே… மல்லிகையில் வாசம் நுழைத்தாய்…
பெண் : சிந்தாத தீயாக சிந்திக்க தேனாய்… தித்தித்தாய் முரண் ருசியாய்…
பெண் : கண்ணாடி நானாக பிம்பத்தில் நீயே… சந்தித்தேன் பரவசமாய்…
பெண் : கண்ணைமூடி நீ கண்ணை திறக்க… கண்ணீர் ஆனேன் தகுமா… மண்ணில்தானே நான் உன்னை இழந்தேன்… விண்ணில் தேடி தீரா காதல் ஆவோமே…
பெண் : காணாததை நான் கண்டேனே… ஆண் : காணாததை நானும் கண்டேன்… பெண் : கேளாததை நான் கேட்டேனே… ஆண் : கேளாததை நானும் கேட்டேன்
பெண் : காதலதான் நானும் உன் காதுலதான் ஓத… என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே… புல்லுக்குள்ள நீயும் ஒரு புல்லாங்குழல் ஊத… என் செல் எல்லாம் புள் அரிச்சிதே…
பெண் : பூச்ஜாடி போலே நான்… பூச்சாண்டி போலே யார்… களவாடி போனாரோ… உயிர் நாடி உனை நாடி…
ஆண் : காணாததை நான் கண்டேனே…
Notes : Kaanaathathai Naan Kandeney Song Lyrics in Tamil. This Song from Teenz (2024). Song Lyrics penned by Radhakrishnan Parthiban. காணாததைபாடல் வரிகள்.
பெண் : அழகு அழகு உலகம் அழகோ அழகு… அழகு அழகு வாழ்க்கை அழகோ அழகு…
பெண் : முதலில் தோன்றும் காதல் அழகு… முதலில் கிடைத்த முத்தம் அழகு… முதலில் பூத்த பூவும் அழகு… முதலில் அமைந்த நட்பும் அழகு… வானம் கருத்து முதலில் தூவும் துளிகள் அழகு…
—BGM—
பெண் : அழகுஅழகு மனிதம் அழகோ அழகு… அழகு அழகு மலரும் நினைவோ அழகு…
பெண் : கடைசிப்பக்க நாவல் அழகு… கடைசி நிமிடத்தூக்கம் அழகு… கடைசிக்கால நினைவுகள் அழகு… கடைசிவரையில் கவிதை அழகு… கடைசிக்கோடு வரையும் போது ஓவியம் அழகு…
—BGM—
Notes : Azhago Azhagu Song Lyrics in Tamil. This Song from Kacheri Arambam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. அழகோ அழகுபாடல் வரிகள்.
Unakkagathaane Uyir Vaazhgiren Song Lyrics in Tamil
ஆண் : நெஞ்சில் ஜில் ஜில்… எனக் காதல் பிறக்கும்… நெஞ்சே நின்றாலும் காதல் துடிக்கும்… அழியாது காதல்… அழியாது காதல்…
—BGM—
ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்… விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்… ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு… விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாத சுவடு…
பெண் : தீராத தேடல் இது… தித்திக்கும் தூரல் இது…
ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்… விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…
—BGM—
பெண் : தேவதைப்போல வந்து காதல் இறங்கும்… அசரிரியாக நின்று பேசி சிரிக்கும்…
ஆண் : புரியாது பெண்ணே… குழு : காரணங்கள்… ஜில் ஜில் ஜில் நெஞ்சில்… தனனானனா…
பெண் : வெட்கங்கள் கொடியேற்றி போகும் ஓர் ஊர்வலம்… முத்தங்கள் மாநாடு கொண்டாடும் இதழ் ஓரம்… பொல்லாத ஏக்கங்கள் போடும் ஓர் தீர்மாணம்… பெண் நெஞ்சம் முன் வந்தால் தீர்மாணம் நிரைவேறும்…
ஆண் : காதலின் ஆட்சிதானே நமக்கு வேண்டும்… பூமியை தூசி தட்டி சுற்ற விடு மீண்டும்…
ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்… விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…
—BGM—
பெண் : காதலை தெய்வம் என்று கைகள் வணங்கும்… காதலில் மட்டும்தானே உள்ளம் அடங்கும்…
ஆண் : சலவைக்கல் சிலையே… குழு : பூஜிக்க வா… ரகசிய பூவாய் தனனானனா…
பெண் : உன் வாசம் இல்லாமல் பூவாசம் எனக்கேது… அதிகாலை தேநீரில் தித்திப்பு இருக்காது… என் தட்ப வெப்பங்கள் நீ இன்றி குறையாது… பூந்தென்றல் புகை ஆகும் ஸ்வாசிக்க பிடிக்காது…
ஆண் : பூவுக்கு வெண்ணிலவு பால் ஊட்டும் நேரம்… ஐயய்யோ பூமி எங்கும் ஆனந்தத்தின் ஈரம்…
ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்… விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்… ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு… விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாத சுவடு…
பெண் : தீராத தேடல் இது… தித்திக்கும் தூரல் இது…
ஆண் : நெஞ்சில் ஜில் ஜில்… எனக் காதல் பிறக்கும்…
—BGM—
ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
Notes : Unakkagathaane Uyir Vaazhgiren Song Lyrics in Tamil. This Song from Nenjil Jil Jil (2006). Song Lyrics penned by Pa. Vijay. உனக்காகத்தானேபாடல் வரிகள்.