Tag Archives: கபிலன்

உயிரே உன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்அனிருத் ரவிசந்தர்நிவாஸ் கே பிரசன்னாஜீரோ

Uyire Un Uyirena Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…

ஆண் : இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே…
கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே…

ஆண் : மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்…
விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன்…

ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…

BGM

ஆண் : விரலுக்கும் இதழுக்கும் பிறந்திடும் இசையென…
இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம்…
உனக்கென எனக்கென முதல் எது முடிவெது…
எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம்…

ஆண் : யார் நீ யார் நான் நான் நீ நீ நான்…

ஆண் : உலகின் கதவை தாழ்திறப்போம் உயிரே…
மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்…

ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…

BGM

ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே…
கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே…

ஆண் : மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்…
விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன்…

BGM


Notes : Uyire Un Uyirena Song Lyrics in Tamil. This Song from Zero (2016). Song Lyrics penned by Kabilan. உயிரே உன் பாடல் வரிகள்.


தூளு போடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கார்த்திக் & சுஜாதா மோகன்இளையராஜாஇவன்

Thoolu Podu Thoolu Song Lyrics in Tamil


BGM

குழு : தூளு போடு தூளு மிளகாய் தூளு…
தூளு போடு தூளு மிளகாய் தூளு…
தூளு போடு தூளு மிளகாய் தூளு…

ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…
தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…

பெண் : உதட்டுல ஊற வச்ச ஊறுகாய பாரு…
உள் நாக்கு சப்புக் கொட்டும் டேஸ்ட் பண்ணி பாரு…
பாவா நீ பாவா நா பாவா ரா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…

ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…
உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே…
உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே…
பாவா…

பெண் : பாவா பாவா பாவா பாவா பாவா…
பாவா பாவா பாவா பாவா பாவா…

BGM

பெண் : கொக்கொக்கொக் கோங்குரா…
ஆந்தரா பொண்ணு ஏங்குறா…

ஆண் : வாணலியில் வறுத்து வாசனைகள் சேர்த்து…
எறக்கி வைக்கும்போது என்ன சொல்லும் ஊறுகாய்…

பெண் : மாங்காயும் கூட மசக்கையாய் ஆயிடும்…
ஊறுகாய் உன்னாலே என்று சொல்லும் ஊறுகாய்…

ஆண் : ஊறுகாயில் ஆண் பெண் இருக்குடி…
ஒனக்கு தெரிஞ்சா வெளக்கி சொல்லுடி…

பெண் : எண்ணை வழிஞ்சா பொம்பள ஊறுகாய்…
அசடு வழிஞ்சா ஆம்பள ஊறுகாய்…

ஆண் : டெய்லி சினிமா சூப்பிஸ்தா ராவே…
பெண் : சூஸிகா சாலு விஷயம் லேதே…
ஆண் : ஒச்தே இஸ்தா காக்கிநாடா கதா…

BGM

பெண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
ஆண் : தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…

BGM

பெண் : ஊற வைக்க ஊற வைக்க…
டேஸ்ட்டு இன்னும் கூடும்…
காய வைக்க காய வைக்க…
காக்கா கொத்திப் போகும்…

ஆண் : மூடி வைக்க மூடி வைக்க…
மூடு இன்னும் கூடும்…
கைய வைக்க கைய வைக்க…
தையதக்கா ஆகும்…

பெண் : இட்லிக்கு சூடா இஞ்சி ஊறுகா…
கொஞ்சிட வந்தா கோங்குரா ஊறுகா…

ஆண் : இடுப்ப பார்த்தா ஆவக்கா ஊறுகா…
அதுக்கு மேலே மாவடு ஊறுகா…

பெண் : மஞ்சிதி மஞ்சம் உண்டு பாவா…
ஆண் : போட்டுக்க லேதே நமக்கு கும்மா…
பெண் : ஒஸ்தே இஸ்தா பாதாம் பாலு நூ வா…

பெண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…

ஆண் : உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே…
உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே…

பெண் : பாவா பாவா பாவா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…
பாவா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…

ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூளு போடு தூளு மொளகாத் தூளு…

பெண் : பாவா பாவா பாவா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…
பாவா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…


Notes : Thoolu Podu Thoolu Song Lyrics in Tamil. This Song from Ivan (2002). Song Lyrics penned by Kabilan. தூளு போடு பாடல் வரிகள்.


ஆனந்த அவஸ்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஸ்ரேயா கோஷல்பரத்வாஜ்பிப்ரவரி 14

Anantha Avasthai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…

BGM

பெண் : தீயாலே கவிதை எழுதி சென்றானே…

BGM

பெண் : என் தோட்டகுயிலே நில்லாய்…
ஒரு காதல் கீதம் சொல்லாய்…

பெண் : அட பூவாதீயா நான்…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…

பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…
தீயாலே கவிதை எழுதி சென்றானே…

BGM

பெண் : அஞ்சல் வலி காதல்…
அவன் சொல்லி ககுடுத்தான்…
தூரம் நின்ற என்னை…
அவன் தொட்டு அணைத்தான்…

பெண் : காதல் பொம்மை தேடும்…
ஒரு கைக்குழந்தை நான்தான்…
காலை சூரியன் தேடும்…
ஒரு தாமரை பூ நான்தான்…

பெண் : இரும்பு பூவை தேடும்…
ஒரு காந்த மங்க நான்தான்…
மீசை நிலவை தேடும்…
ஒரு வெள்ளை நிறமும் நான்தான்…

பெண் : அட பூவாதீயா நான்…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…

பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…
தீயாலே கவிதை எழுதி சென்றானே…

BGM

பெண் : கண்ணாமூச்சி ஆடி என் கண்ணை மறைத்தான்…
பட்டாம்பூச்சி சிறகாய் கை தட்டி அழைத்தான்…

பெண் : இந்த பூவின் நெற்றி மேலே…
ஒரு பொட்டு வைக்க சொன்னான்…
என் தாயை போலே என்னை…
அவன் சேலை கட்ட சொன்னான்…

பெண் : காதல் வேலி போட்டான்…
நான் என்னை மறந்து நின்றேன்…
கண்கள் அவனை தொடுமோ…
இந்த கவலை என்னை விடுமோ…

பெண் : அட பூவாதீயா நான்…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…

பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…

BGM

பெண் : ஹோ… தீயாலே கவிதை எழுதி சென்றானே…

BGM

பெண் : என் தோட்டகுயிலே நில்லாய்…
ஒரு காதல் கீதம் சொல்லாய்…

பெண் : அட பூவாதீயா நான்…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…


Notes : Anantha Avasthai Song Lyrics in Tamil. This Song from February 14 (2005). Song Lyrics penned by Kabilan. ஆனந்த அவஸ்தை பாடல் வரிகள்.


ராஜாதி ராஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹேமச்சந்திராஜி. வி. பிரகாஷ் குமார்நிமிர்ந்து நில்

Rajadhi Raja Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
ஆகாயம் என்னோட எல்லைக் கோடு…
ஆனந்த பூமி என் சொந்த வீடு…

ஆண் : நோட்டு வாங்காம ஓட்டு போடு…
போதை வாழ்க்கைக்கு பூட்டு போடு…
கூடி கொண்டாடி பாட்டு பாடு…
ஆடி காத்த போல் ஆட்டம் போடு…

ஆண் : ஹே ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா…
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா…

BGM

ஆண் : ஹே… காலம் உந்தன் கையில் உண்டு…
வீரம் கொண்டால் வெற்றி உண்டு…
வாழ்க்கை என்ன வாழைத்தண்டு…
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு…

ஆண் : பாதி கண்ணால பாரு பொண்ணு…
சாதி பாக்காம காதல் பண்ணு…
வாழும் போதே நீ வாழ எண்ணு…
வாழும் வாழ்க்கை தான் ஒன்னே ஒன்னு…

ஆண் : உலகம் முழுக்க ஜாலி…
உனக்கு எதுக்கு வேலி…
புயலை ஜெயிக்க வாடா புதிய பறவையா…

ஆண் : ஹே… ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா…
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா…

BGM

ஆண் : ஹே… நட்பு என்னும் கூட்டுக்குள்ளே…
கூடி வாழ்வோம் குருவி போல…
பூமி மேல பூத்திருப்போம்…
வானவில்லின் வண்ணம் போல…

ஆண் : நேற்றை இன்றைக்கோ பாக்காதேடா…
நாளை உன் வாழ்க்கை தோற்க்காதடா…
வீட்டு பிள்ளையா நீ இருந்து…
கூண்டு கிளி போல வாழாதடா…

ஆண் : இரவும் பகலும் ஆடு…
இளமை உனக்கு ஈடு…
உலகம் உனது வீடு…
தனிமை எதுக்குடா…

ஆண் : ஹே… ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா…
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா…

ஆண் : நோட்டு வாங்காம ஓட்டு போடு…
போதை வாழ்க்கைக்கு பூட்டு போடு…
கூடி கொண்டாடி பாட்டு பாடு…
ஆடி காத்த போல் ஆட்டம் போடு…

BGM

ஆண் : ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
ஆகாயம் உன்னோட எல்லைக் கோடு…
ஆனந்த பூமியும் சொந்த வீடு…

BGM


Notes : Rajadhi Raja Song Lyrics in Tamil. This Song from Nimirnthu Nil (2014). Song Lyrics penned by Kabilan. ராஜாதி ராஜா பாடல் வரிகள்.


தொடுவேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்மாயா, ஹரிசரண் & ராஜு கிருஷ்ணமூர்த்தியுவன் ஷங்கர் ராஜாதீபாவளி

Thoduven Thoduven Song Lyrics in Tamil


BGM

ஆண் : தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான்தொடுவேன்…

ஆண் : விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்…

ஆண் : அன்பே நீ என் ஆயுள்தானே… ஓஹோ ஓ…
அள்ளிக்கொள்ள வேண்டும் நானே… ஹே ஹே ஓஹோ ஓ…

ஆண் : இருவிழி பாா்வை ஊடகம்…
இது ஒரு காதல் நாடகம்…
என் வானில் என் வானில்…
விண்மீன் எல்லாம் மழைத்துளியே…

BGM

ஆண் : ஏழு வண்ணங்களின் நிறமா நீ…
விண்ணின் தாவரத்தின் விதையா நீ…
கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ…
என்ன நீ என்ன நீ…

ஆண் : பூவில் பூத்திருக்கும் பனியா நீ…
மௌனக் கூச்சலிடும் இசையா நீ…
முத்தம் சேகாிக்கும் முகமா நீ…
தூண்டில் பாா்வையால் தொலைந்துவிட்டேன்…

பெண் : ஆசை அலைகள் மனசுக்குள்…
மெல்ல மெல்ல வீசுதடா…
ஆனால் இதழ்கள் வயிற்றினில்…
உண்மை சொல்ல கூசுதடா…

BGM

ஆண் : தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான் தொடுவேன்…

ஆண் : விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்… ஹே ஹே…

BGM

ஆண் : கண்ணால் காதலினை மெதுவாய் சொல்…
இல்லை காதுக்குள்ளே இதமாய் சொல்…
உள்ளம் தாங்கவில்லை உடனே சொல்…
சொல்லடி சொல்லடி…

ஆண் : பாதிராத்திாியில் விழித்தேனே…
ஜன்னல் வெண்ணிலவை ரசித்தேனே…
உந்தன் பேரைச் சொல்லி அழைத்தேனே…
ஊஞ்சல் மேகமாய் பறந்துவிட்டேன்…

பெண் : உன் போல் இவளின் விழிக்குள்ளே…
தூக்கம் தூக்கம் இல்லையடா…
ஏனோ இதயம் அறைக்குள்ளே…
ஏக்கம் ஏக்கம் தொல்லையடா…

BGM

ஆண் : தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான்தொடுவேன்…

ஆண் : விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்…

ஆண் : அன்பே நீ என் ஆயுள்தானே… ஓஹோ ஓ…
அள்ளிக்கொள்ள வேண்டும் நானே… ஹே ஹே ஓஹோ ஓ…

ஆண் : இருவிழி பாா்வை ஊடகம்…
இது ஒரு காதல் நாடகம்…
என் வானில் என் வானில்…
விண்மீன் எல்லாம் மழைத்துளியே…

BGM


Notes : Thoduven Thoduven Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Kabilan. தொடுவேன் பாடல் வரிகள்.


வா சகீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்யாசின் நிசார் & ரீட்டா தியாகராஜன்ஷபீர்நீயா 2

Va Sagee Song Lyrics in Tamil


BGM

ஆண் : வத்திக்குச்சி பார்வையால் தவிக்கிறேன் தவிக்கிறேன்…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

ஆண் : சுட்டெரிக்கும் காதலால் துடிக்கிறேன் துடிக்கிறேன்…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

ஆண் : அட வான தேவதை நேரில் வந்தாலே…
ஐம்புலன்கள தீண்டி சென்றாலே…
மின்னல் பார்வையால் அம்பு விட்டாலே…
மூச்சு காத்துல நெஞ்ச தொட்டாலே…

பெண் : உன் கண்முன்னவே நின்றேன்…
உன் கை கோர்த்திட வந்தேன்…
உன் மெய் தீண்டிடும் போது…
ஓர் பொய் புன்னகை ஏது…

பெண் : உன் தேகத்தை ஏற்க…
என் தேவையை தீர்க்க…
காணா போகுமே சேலை…
நீ செய் மன்மத லீலை…

BGM

ஆண் : தீயென நீ எனை தீண்டும் விரல் என வருவாயா…
பெண் : வாசனை வானவில் வண்ணம் முழுவதும் தருவாயா…

ஆண் : வாழும் என் இளமை எல்லாம் உனது…
மூச்சில் தினம் எரிகிறதே…

ஆண் : வா சகீ…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

பெண் : நீயே என் இரவின் மஞ்சம் என்பது…
சல்லாபம் அதில் பொழிகிறதே…

ஆண் : வா சகீ…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

BGM

ஆண் : காமுகன் பார்த்ததும்…
தேனில் குளித்திட அழைத்தாயே…

பெண் : காமம் தேன் தோட்டம்தான்…
யாமம் முழுவதும் பிழிவாயே…

ஆண் : பாராய் உன் பருவம் எந்தன் விரதம்…
பூக்கும் வந்து பரிமாறு…

ஆண் : வா சகீ…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

பெண் : வாராய் என் தயக்கம் வேண்டாம்…
உடனே வந்து நீ பசியாறு…

ஆண் : வா சகீ…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

ஆண் : வத்திக்குச்சி பார்வையால் தவிக்கிறேன் தவிக்கிறேன்…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

ஆண் : சுட்டெரிக்கும் காதலால் துடிக்கிறேன் துடிக்கிறேன்…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

ஆண் : வத்திக்குச்சி பார்வையால் தவிக்கிறேன் தவிக்கிறேன்…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

ஆண் : சுட்டெரிக்கும் காதலால் துடிக்கிறேன் துடிக்கிறேன்…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

ஆண் : அட வான தேவதை நேரில் வந்தாலே…
ஐம்புலன்கள தீண்டி சென்றாலே…
மின்னல் பார்வையால் அம்பு விட்டாலே…
மூச்சு காத்துல நெஞ்ச தொட்டாலே…

பெண் : உன் கண்முன்னவே நின்றேன்…
உன் கை கோர்த்திட வந்தேன்…
உன் மெய் தீண்டிடும் போது…
ஓர் பொய் புன்னகை ஏது…

பெண் : உன் தேகத்தை ஏற்க…
என் தேவையை தீர்க்க…
காணா போகுமே சேலை…
நீ செய் மன்மத லீலை…

BGM

ஆண் : வா சகீ…


Notes : Va Sagee Song Lyrics in Tamil. This Song from Neeya 2 (2019). Song Lyrics penned by Kabilan. வா சகீ பாடல் வரிகள்.


பால் பப்பாளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ரஞ்சித், நவீன் & மஹதிஹாரிஸ் ஜெயராஜ்சத்யம்

Paal Pappaali Song Lyrics in Tamil


BGM

ஆண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
உன் கூட்டாளி…
என்ன சமாளி…

ஆண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
நான் கோமாளி…
இப்போ சோக்காளி…

ஆண் : உன் முந்தானைய முண்டாசாக கட்டி கொள்ளவா…
நான் மூனு வேளை முத்த சோறு அள்ளி தின்னவா…
நீ புள்ளி வெச்ச மானுதானே கோலம் போடவா…
என் மீசையால காது குத்தி கூச்சம் காட்டவா…

பெண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
உன் கூட்டாளி…
என்ன சமாளி…

பெண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
நீ கோமாளி…
போடா சோக்காளி…

BGM

பெண் : கன்ன குழி வழியே தொண்ட குழி நொழஞ்சு…
நெஞ்சு குழி நடுவே மைய்யம் கொள்ளாதே…

ஆண் : ஹெய் அச்சு வெல்ல அழகே…
உச்சி வெய்யில் நிலவே…
பிச்சு பிச்சு என்ன ஈரம் செய்யாதே…

பெண் : என்ன மேலும் கீழும் ஏலம் போட்டு…
தாளம் போடாதே…
இந்த ஊரான் பெத்த பொன்ன பார்த்து…
உச்சு கொட்டாதே…

BGM

ஆண் : என்னை பூவுகுள்ளே தேனை போல…
பூட்டி வைக்காதே…
நம்ம ஆத்தா கோவில் யானைபோல்…
ஆட்டி வைக்காதே…

பெண் : காதலா காதலா ஓடி வரவா…
யாருமில்லா நேரம் பர்த்து தேடி வரவா…

ஆண் : வான்நிலா தேன் நிலா கூடி வரவா…
ஆடி மாச காத்து போல ஆடி வரவா…

ஆண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
உன் கூட்டாளி…
என்ன சமாளி…

பெண் : பால் பப்பாளி…
குழு : பபோய்…
பெண் : வெள்ள தக்காளி…
குழு : பபோய்…
பெண் : உன் கூட்டாளி…
என்ன சமாளி…

BGM

ஆண் : ஒத்தயிலே குதிச்சேன்…
மெத்தயிலே தவிச்சேன்…
கத்திரிகோல் விழியாலே கண்ண வெட்டாதே…

பெண் : ஒத்தயிலே இருந்தேன்…
சுத்தி சுத்தி பறந்தேன்…
சீட்டெடுக்கும் கிளியாய் கூண்டில் வைக்காதே…

ஆண் : ஒரு முட்டாய் கடைய மொரச்சு பார்க்கும்…
பட்டிக்கட்டான் போல்…
நீ எட்டி நின்னு என்ன பார்த்து…
ஏங்க வைக்காதே…

பெண் : உன் ஆடு புலி ஆட்டம் எல்லாம்…
இங்கே வேணான்யா…
நான் கூடு விட்டு கூடு பாயும்…
பொண்ணு தானய்யா…

ஆண் : கோகிலா கோகிலா கோடை வெய்யிலா…
காலகாலமாக வாழும் காமன் மகளா…

பெண் : கோவலா கோவலா காதல் நகலா…
ஓரகண்ணால் பார்க்க வேனும் பட்ட பகல…

ஆண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
உன் கூட்டாளி…
என்ன சமாளி…

பெண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
நீ கோமாளி…
போடா சோக்காளி…

ஆண் : உன் முந்தானைய முண்டாசாக கட்டி கொள்ளவா…
நான் மூனு வேளை முத்த சோறு அள்ளி தின்னவா…

பெண் : ஹெய் புள்ளி வச்ச மானு மேலே…
கோலம் போடாதே…
உன் மீசையால காது குத்தி…

BGM


Notes : Paal Pappaali Song Lyrics in Tamil. This Song from Sathyam (2008). Song Lyrics penned by Kabilan. பால் பப்பாளி பாடல் வரிகள்.


ஏ புள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சித் ஸ்ரீராம்ஏ.ஆர்.ரகுமான்லால் சலாம்

Ae pulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி பச்சரிசி பல்லுக்காரி…
பட்டினிக்குப் பந்தி வைக்க…
மச்சமெல்லாம் மின்னுதடி நட்சத்திரமா…

ஆண் : அட தண்ணீர்ல மீனு ஒன்னு தக திமி தா…
நெஞ்சுக்குளி பள்ளத்துல வந்து குதிச்சா…

ஆண் : ஏய் சித்தாட கட்டி வந்த சிங்காரமே…
ஹே சிங்காரமே… ஹே சிங்காரமே…
மண் பானை உடையாத மந்திரமே…
சீம்பாலில் செஞ்சு வச்ச சித்திரமே…
அடி எம்மே…

BGM

ஆண் : ஏ புள்ள கக்களத்தி…
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி…
ஏ புள்ள என்ன சுத்தி…
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி…

ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே…
வேட்டிச் சேலை விடுகதையே…
ஆளான மழையே…
பூவா வீசுகின்ற புயலே வா வா…

ஆண் : ஏ புள்ள கக்களத்தி…
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி…
ஏ புள்ள என்ன சுத்தி…
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி…

BGM

ஆண் : மந்திரிச்ச மயிலே…
கரும்பில் செய்த குழலே…
நெஞ்சில் வாழும் நிழலே…

ஆண் : ஆட ஆட பாலாட…
ஆட்டம் போடும் நூலாட…
உன் வாசல் பூன நானாடி…
வாழைமீனு நீயடி…

ஆண் : மோன மோன முந்தான…
மோகம் கொண்டு வந்தான…
மோன மோன முந்தான…
மோகம் கொண்டு வந்தான…
பூட்டிவை பொத்தான ஆசை தீர அத்தான…

ஆண் : ஏ புள்ள கக்களத்தி…
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி…
ஏ புள்ள என்ன சுத்தி…
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி…

ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே…
வேட்டிச் சேலை விடுகதையே…
ஆளான மழையே…
பூவா வீசுகின்ற புயலே வா வா…

BGM

ஆண் : பள்ளிக்கூடம் முடிஞ்சா வீட்டு பாடம் இருக்கு…
என்ன வேணும் உனக்கு…

ஆண் : ஆரம் ஆரம் சஞ்சாரம்…
அசர வேணும் பஞ்சாரம்…
அடி கண்ணே என்ன யோசன…
கண்ணில் காதல் வாசன…

ஆண் : காட்டு மல்லி கையோடு…
கட்டி போட்ட மெய்யோடு…
காட்டு மல்லி கையோடு…
கட்டி போட்ட மெய்யோடு…
ஒன்னுக்குள்ள ஒன்னோடு…
வேரும் போகும் மண்ணோடு…

ஆண் : ஏ புள்ள கக்களத்தி…
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி…
ஏ புள்ள என்ன சுத்தி…
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி…

ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே…
வேட்டிச் சேலை விடுகதையே…
ஆளான மழையே…
பூவா வீசுகின்றபுயலே வா வா…


Notes : Ae pulla Song Lyrics in Tamil. This Song from Lal Salaam (2024). Song Lyrics penned by Kabilan. ஏ புள்ள பாடல் வரிகள்.


காதல் வானொலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிஷ் ராகவேந்திரா & சுஜாதா மோகன்கார்த்திக் ராஜாஆல்பம்

Kadhal Vanoli Song Lyrics in Tamil


ஆண் : சகரிச நிசகரிச சகரிச நிசபகரிநி…
சகரிச நிசகரிச சகரிச நிசபகரிநி…
ரீகபதநிச ரீகபதநிச…
ரீகபதநிச ரீகபதநிச…

ஆண் : எட்டு திசைகளும் சாட்சிகள் ஆக…
நான்கு கண்கள் சண்டைகள் போட…
நாபி கமலத்தில் நண்டுகள் ஊற…
பார்வையில் காதல் பூக்கள் பறித்தாள்…
பறித்தாள் பறித்தாள்…

BGM

பெண் : காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
குழு : தொடுமா தொடுமா மனதை தொடுமா…

பெண் : வாங்க கடல் போல் நெஞ்சு கடலில்…
காதல் புயல்தான் மையம் இடுமா இடுமா…
குழு : இடுமா இடுமா மையம் இடுமா…

பெண் : காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
குழு : தொடுமா தொடுமா மனதை தொடுமா…

பெண் : வாங்க கடல் போல் நெஞ்சு கடலில்…
காதல் புயல் தான் மையம் இடுமா இடுமா…
குழு : இடுமா இடுமா மையம் இடுமா…

BGM

பெண் : இருபது நொடிகளில் இருதய அறைகளில்…
மிருதங்க ஒலிகளும் கேட்டனவோ…
இவன் இரு கைகளில் இருபது விரல்களாய்…
இவளது விரல்களும் சேர்ந்தனவோ…

பெண் : யாரும் நடக்காத சாலையிலே…
காதலின் தடங்கள் தெரிகின்றதோ…
தண்டவாளத்தின் ஓரத்திலே…
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதோ…

பெண் : வண்ணத்துப்பூச்சிகள் பறந்தாலென்ன…
விரல்லோடு வண்ணம் சேர்ந்திடுவோம்…
குழு : தொடவா தொடவா மனதை தொடவா…
இடவா இடவா மையம் இடவா…

பெண் : காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
குழு : தொடுமா தொடுமா மனதை தொடுமா…

BGM

பெண் : மரங்கொத்தி பறவையும் மரங்கொத்தி போகுதே…
மனதுக்குள் அடைமழை அடிக்கிறதே…
மழை நின்று போனாலும் மரக்கிளை தூறுதே…
மையலிட பட்டிமன்றம் நடக்கிறதே…

பெண் : இன்று நீர்விட்டு இன்றேதான்…
மலரும் தாவரம் உள்ளதுவோ…
இதய கிளையோடு பூ பூக்கும்…
காதல் தாவரம் நான் அதுவோ…

பெண் : கோட்டையில் காவலும் இருதால்லென்ன…
காற்றாக காதல் நுழைகிறதே…

குழு : தொடவா தொடவா மனதை தொடவா…
இடவா இடவா மையம் இடவா…

பெண் : காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
குழு : தொடுமா தொடுமா மனதை தொடுமா…

பெண் : வாங்க கடல் போல் நெஞ்சு கடலில்…
காதல் புயல் தான் மையம் இடுமா இடுமா…
குழு : இடுமா இடுமா மையம் இடுமா…


Notes : Kadhal Vanoli Song Lyrics in Tamil. This Song from Album (2002). Song Lyrics penned by Kabilan. காதல் வானொலி பாடல் வரிகள்.


காதலியே காதலியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிஷ் ராகவேந்திராஸ்ரீகாந்த் தேவாஜித்தன்

Kadhaliye Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்…
எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய்…

ஆண் : இனிமேல் யார் துணையோ…
இவளே கீர்த்தனையோ…

ஆண் : பட்டாம் பூச்சி குளிக்கும் போது…
சாயம் போகுமோ…
கண்ணும் கண்ணும் மோதும் போது…
காயம் ஆகுமோ…

ஆண் : கண்ணாடி பொம்மை ஒன்று…
கல் மீது விழுந்தது என்ன…
தண்ணீரில் வாழும் மீனின்…
தாகத்தை யார் அறிவார்…

ஆண் : காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்…
எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய்…

BGM

ஆண் : உள்ளங்கையில் தேடி பார்த்தேன்…
ஆயுள் ரேகை இல்லையே…
கனவு மட்டும் எனக்கு உண்டு…
கண்ணை காண வில்லையே…

ஆண் : கடற்கரை மணலில் எல்லாம்…
காதல் ஜோடி கால் தடம்…
எந்தன் பாதம் எங்கே வைப்பேன்…
வந்து சொல்வாய் என்னிடம்…

ஆண் : ஒரு வீணை கைகளில் கொடுத்து…
என் விரல்களை ஏன் அடி பறித்துவிட்டாய்…
ஒரு காதல் நாடகம் நடத்தி…
அடி நீ என்னை திரை இட்டு மறைத்தாய்…

ஆண் : கண்ணாடி பொம்மை ஒன்று…
கல் மீது விழுந்தது என்ன…
தண்ணீரில் வாழும் மீனின்…
தாகத்தை யார் அறிவார்…

BGM

ஆண் : தூங்கும் போது கண்கள் ரெண்டும்…
போர்வை கேட்க கூடுமோ…
தண்ணீர் மீது பூக்கும் பூக்கள்…
காய்ச்சல் வந்து சாகுமோ…

ஆண் : இறந்து போன காதல் கவிதை…
இரங்கல் கூட்டம் போடுதோ…
எனக்குள் இருக்கும் உந்தன் இதயம்…
எகிறி குதித்து ஓடுதோ…

ஆண் : ஒரு சுதந்திர கிளியாய் பறந்தேன்…
என்னை ஜோசிய கிளியாய் சிறை எடுத்தாய்…
ஒரு வாரத்தில் ஏழேழு நாட்கள்…
என் காதல் விடுமுறை நாளோ…

ஆண் : கண்ணாடி பொம்மை ஒன்று…
கல் மீது விழுந்தது என்ன…
தண்ணீரில் வாழும் மீனின்…
தாகத்தை யார் அறிவார்…

ஆண் : காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்…
எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய்…

ஆண் : இனிமேல் யார் துணையோ…
இவளே கீர்த்தனையோ…

ஆண் : பட்டாம் பூச்சி குளிக்கும் போது…
சாயம் போகுமோ…
கண்ணும் கண்ணும் மோதும் போது…
காயம் ஆகுமோ…

BGM


Notes : Kadhaliye Song Lyrics in Tamil. This Song from Jithan (2005). Song Lyrics penned by Kabilan. காதலியே காதலியே பாடல் வரிகள்.