Tag Archives: கபிலன்

இழுத்த இழுப்புக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஷிவை வியாஸ் & பிரியா ஹேமேஷ்சி. சத்யாபக்கா

Izhutha Izhupukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள…
இதுக்கு மேல நான் என்ன சொல்ல…

பெண் : கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல…
தாலிய கட்டுடா தட்டாம்புள்ள…

ஆண் : சண்டகோழி பசிச்சிருக்கு…
சாப்பிடதான் வரவா உள்ள…

பெண் : கொண்டக்காரி இடுப்புக்குதான்…
கொத்து சாவி நீதான் இல்ல…

BGM

ஆண் : இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள…
இதுக்கு மேல நான் என்ன சொல்ல…

பெண் : கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல…
தாலிய கட்டுடா தட்டாம்புள்ள…

BGM

ஆண் : ஆத்தாடி அழகிய தீவே…
அத்த பெத்த அதிசிய பூவே…
மருதாணி சாந்தா என்னை அரைச்சி பூசாதே…

பெண் : கிளி போல உளற வேணாம்…
கிட்ட வந்து அலைய வேணாம்…
உன் மீசை முடியால் நெஞ்சை ஒரசி கூசாதே…

ஆண் : கண்ணுக்குள்ள காதலத்தான் கண்டு புடிச்சேன்…
நட்டு வச்சு பார்க்கலாம்னு நண்டு புடிச்சேன்…
மீசையால கூந்தலதான் சிண்டு முடிச்சேன் முடிச்சேன்…

பெண் : வத்தி குச்சி கைய தொட்டு பத்திகிட்டேனே…
குத்த வச்ச பொண்ணு ஒன்ன சுத்தி கிட்டேனே…
உதங்கர ஒத்தடமா ஒத்தி கிட்டேனே…
ஒத்தி கிட்டேனே ஒத்தி கிட்டேனே…
ஒத்தி கிட்டேனே நானே…

ஆண் : இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள…
இதுக்கு மேல நான் என்ன சொல்ல…

பெண் : கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல…
தாலிய கட்டுடா தட்டாம்புள்ள…

ஆண் : சண்டகோழி பசிச்சிருக்கு…
சாப்பிடதான் வரவா உள்ள…

பெண் : கொண்டக்காரி இடுப்புக்குதான்…
கொத்து சாவி நீதான் இல்ல…

குழு : உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு வரும்போது…
ஆண் : வரும்போது…
குழு : உணவு உறக்கம் தனிமை எதுவும் விரும்பாது…
ஆண் : விரும்பாது…

குழு : உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு வரும்போது…
ஆண் : வரும்போது…
குழு : உணவு உறக்கம் தனிமை எதுவும் விரும்பாது…
ஆண் : விரும்பாது…

BGM


Notes : Izhutha Izhupukku Song Lyrics in Tamil. This Song from Pakka (2018). Song Lyrics penned by Kabilan. இழுத்த இழுப்புக்கு பாடல் வரிகள்.


நீ இன்றி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்எம்.எம். மானசிநிவாஸ் கே பிரசன்னாகூட்டத்தில் ஒருத்தன்

Nee Indri Song Lyrics in Tamil


BGM

பெண் : நீ இன்றி நானும் இல்லயே…
வேர் ஏதும் தேவை இல்லயே…
உண்டான காதல் உன்னிடம்…
கொண்டாடும் நேரம் என்னிடம்…

பெண் : கண்மூடியே நான் பார்க்கிறேன்…
கை ரேகையால் கை கோர்கிறேன்…
பேசாத பெண்மை பேசும் வார்த்தை நீதான்…

பெண் : நீ இன்றி நானும் இல்லயே…
வேர் ஏதும் தேவை இல்லயே…
உண்டான காதல் உன்னிடம்…
கொண்டாடும் நேரம் என்னிடம்…

BGM

பெண் : நானே இவன்தானே…
நாளும் நினைத்தேனே…
என்னை மறந்தேனே…
உன்னில் பிறந்தேனே…

பெண் : நாம் தனியானோம்…
பூவில் பனியானோம்…
யாரும் அறியாத நேரம் இனிதானோ…
நீ நான் நாம் ஆனோம்…

BGM

பெண் : நெஞ்சோடு பேசும் நேரத்தில்…
நிலவும் தூரம் இல்லயே…
நம் காதல் நாட்கள் யாவுமே…
இன்றோடு போவதில்லையே…

பெண் : என் தோளிலே நீ சாய வா…
உன் பாதியாய் நான் மாறவா…
உன் கைகள் மீட்டுகின்ற வீணை நான்தான்…

பெண் : நீ இன்றி நானும் இல்லயே…
வேர் ஏதும் தேவை இல்லயே…
உண்டான காதல் உன்னிடம்…
கொண்டாடும் நேரம் என்னிடம்…


Notes : Nee Indri Song Lyrics in Tamil. This Song from Kootathil Oruthan (2017). Song Lyrics penned by Kabilan. நீ இன்றி பாடல் வரிகள்.


அஆ தமிழம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஏ.ஆர். ரெய்ஹானா, மாதங்கி ஜகதீஷ் & பிளேஸ்ஏ.ஆர்.ரகுமான்கண்களால் கைது செய்

Aaha Thamizamma Song Lyrics in Tamil


BGM

குழு : பூயக்கு பூயக்கு ஷா…
பூயக்கு பூயக்கு ஷா…
பூயக்கு பூயக்கு ஷா…
பூயக்கு பூயக்கு ஷா…

{ குழு : பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…
பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா… } * (2)

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…
பூயக்கு ஷா…

பெண் : தந்தி கம்பம் மேலே… க கா கி…
கொத்தி தான் பேசும்… கி கீ கு…
ஆலமரம் உள்ளே… கு கூ கே…
அத்தை பெண் கணவன்… ம மா மி…
வத்தி பெட்டிக்குள்ளே… தி தீ து…
சேலை கட்டி வந்தால்… ந நா நீ…

குழு : பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…
பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…

பெண் : தலை வலி போக்கிடவே…
குழு : பூயக்குஷா…
பெண் : தலை அறுத்தால் சரியா…
குழு : பூயக்குஷா…

பெண் : ஒரு பெண் ஏமாற்றினால்…
குழு : பூயக்குஷா…
பெண் : பெண்களை பிழை என்பதா…
குழு : பூயக்குஷா…

BGM

குழு : நன நன நா நன நன நா…
நன நன நா நன நன நா…

பெண் : அரை குறைகள் ஆடை… அ ஆ இ…
வரை முறைகள் இல்லை… இ ஈ ஊ…
ஒரு முறை நீ பார்த்து… எ ஏ ஐ…
இரு விழியை போது… ஒ ஓ ஒள…

பெண் : தும்பிக்கை கூந்தலை சுருட்டிட வரவா…
ஆண்களின் வீரத்தை துவைத்திட வரவா…

குழு : பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…
பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…

குழு : நானா நானா நா…
நானா நானா நா…
நானா நானா நா…
நானா நானா நா…

BGM

பெண் : புகை பிடித்த மேகம்… அ ஆ இ…
மழை பொழிந்தால் அழகு… இ ஈ ஊ…
விடுகதை தான் ஆண்கள்… எ ஏ ஐ…
விடை அறிந்து பழகு… ஒ ஓ ஒள…

பெண் : வண்ணத்து பூச்சியின் நிறம் குறைந்திடுமோ…
பெண்களின் வாழ்வில் தரம் குறைந்திடுமோ…

குழு : பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…
பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…

பெண் : தந்தி கம்பம் மேலே… க கா கி…
கொத்தி தான் பேசும்… கி கீ கு…
ஆலமரம் உள்ளே… கு கூ கே…
அத்தை பெண் கணவன்… ம மா மி…
வத்தி பெட்டிக்குள்ளே… தி தீ து…
சேலை கட்டி வந்தால்… ந நா நீ…

குழு : பூயக்கு பூயக்கு ஷா…
நாணன் நாணன் நா…

பெண் : அஆ தமிழம்மா…
முள்ளிலா ரோஜா நாங்களடி…
இ ஈ இந்தியா கேட்டுக்கு…
கதவுகள் இல்லையடி…


Notes : Aaha Thamizamma Song Lyrics in Tamil. This Song from Kangalal Kaidhu Sei (2004). Song Lyrics penned by Kabilan. அஆ தமிழம்மா பாடல் வரிகள்.


ஏலேலோ ஏலேலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்அனுராக் குல்கர்னிமணி சர்மாசாகுந்தலம்

Yelelo Yelelo Song Lyrics in Tamil


BGM

குழு : ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
ஏத்தி போக தோணி நீரில்…
ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
தூரம் தாண்ட பாதை தேடி…

ஆண் : சேதி இன்று கொண்டாயே சந்தமாமா…
துண தேடி இந்த தேனிலா…

ஆண் : ஹோஓ ஹோஓ ஹோஓ ரா ரி…
சேதி இன்று கொண்டாயே சந்தமாமா…
துண தேடி இந்த தேனிலா…

ஆண் : சீரு கொண்டு வந்தாயே சந்தமாமா…
துணையாளர் கூட சேர்க்கவே…
அன்னை ஆகும் இந்த வேளை…
நின்றாளே அந்தி வானே…

ஆண் : மகாராஜன் உனை வேண்டி பூஜை செய்தானே…
முனி குமாரியை சொந்தம் ஆக்கினான்…
அவன் உள்ளம் எங்கும் நீயே நின்றாயே…

குழு : ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
ஓர கண்ணால் தாக்கினானோ…
ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
வெட்கத்தால் கண்ணம் சிவந்தாய்…

BGM

ஆண் : ராஜ்யம் ஆளும் ராஜன் கண்ணில் தோன்றி…
இந்த ஜென்மம் யாவும் உன்னோடென்பானே…
மாறன் உந்தன் பக்கம் வரும் நாளில்…
அவன் மாரில் உன்னை சூடி கொள்வானே… ஓ…

ஆண் : மேள தாளம் கொட்ட அவன் வருவான் ஆடி…
பலக்கிலே தூக்கி வலம் வருவான் சுற்றி…
பூக்கள் தூவி தேவி உன்னை கூட்டி செல்வானே…
இந்த மண்ணில் எழில் மேனகை நீயம்மா…
மனம் வேண்டி நிற்கும் வரமும் நீயம்மா…

குழு : ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
சந்தோஷமா நீந்தும் ஓடம்…
தந்தானே தானானே ஆடும் ஓடம்…
பெண்ணின் மனம் ஊஞ்சல் ஆடி…

BGM

ஆண் : பேர் ஆழயில் பேராட்டங்கள் தாக்க…
அசைந்தாடும் ஓடம் நம்மை காப்பானே… ஓ…
கோபங்களை சாபங்களை தாண்டி…
உயிர் ஏந்தும் தீயாய் சீறி செல்வோமே… ஓ…

ஆண் : நெஞ்சின் மாயா நதி அது நிற்காதய்யா…
போதும் என்றால் கூட மனம் கேட்காதய்யா…

ஆண் : தீரா நதி வற்றி வெறும் சேறாய் மாறினும்…
கரை சேர்க்கும் அம்மா அன்ன பூந்தோணி…
இனி ஒவ்வொரு நாளும் நன்மைகள் சொந்தமம்மா…

குழு : ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
எண்ணம் போல வந்து சேர்ந்தோம்…
ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
சொந்த கூட்டை சேர்ந்தாய் நீயே…


Notes : Yelelo Yelelo Song Lyrics in Tamil. This Song from Shaakuntalam (2023). Song Lyrics penned by Kabilan. ஏலேலோ ஏலேலா பாடல் வரிகள்.


வானம் தூராமலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்தீபக் சுப்ரமணியம், ரோஷினி & ஷாஷா திருப்பதிதமன் எஸ்ஸ்கெட்ச்

Vaanam Thoorammalae Song Lyrics in Tamil


BGM

குழு : இதய குழந்தை அவளின் நினைவுகள்…
எரும்பை கடிக்கிறதே…
உலகில் எனது பொழுது மட்டும்…
கருப்பாய் விடிகிறதே…

குழு : விழியின் பயணம் தொடரும் பொழுது…
பாதியில் முடிகிறதே…
கண்களை அவளோ திருடிய பிறகும்…
கனவுகள் இருக்கிறதே…

BGM

ஆண் : வானம் தூராமலே பூமி பூ பூக்குமா…
இங்கே உன் தோட்ட பூவுக்கு நான்தான் வேலி…

ஆண் : வானம் தூராமலே பூமி பூ பூக்குமா…
இங்கே உன் தோட்ட பூவுக்கு நான்தான் வேலி…

ஆண் : எந்தன் கண் பார்த்த வேலைக்கு காதல் கூலி…
உந்தன் விழி யாவுமே மௌன மொழி ஆகுமே…

ஆண் : கோடை வெயிலாலே கடல் நீரும் வாடியதடி…
மின்னல் இடித்தாலும் என் வானம் உடையாதடி…

ஆண் : வேகத்தடை ஏதும் என் பாதை அறியாதடி…
இன்னும் நான் சொல்ல எனக்கேதும் தெரியாதடி…

குழு : இதய குழந்தை அவளின் நினைவுகள்…
எரும்பை கடிக்கிறதே…
உலகில் எனது பொழுது மட்டும்…
கருப்பாய் விடிகிறதே…

குழு : விழியின் பயணம் தொடரும் பொழுது…
பாதியில் முடிகிறதே…
கண்களை அவளோ திருடிய பிறகும்…
கனவுகள் இருக்கிறதே…

BGM

ஆண் : எந்தன் மௌனங்கள் உன் கண்கள் பேசும் வரை…
நீயோ என் வார்த்தைகள் நானோ உன் வாக்கியம்…

ஆண் : எந்தன் கண்ணாடி நெஞ்சில் நீ கடிகாரமே…
கூந்தல் பெண்ணோடு என் மீசை குடி ஏறுமே…

ஆண் : யாரடி யாரடி யாரடி யாரடி யாரடி…

ஆண் : தூண்டில் கண்ணாலே தூக்கத்தை நீ கொல்கிறாய்…
என்னை தாலாட்டி நீதானே ஏன் செல்கிறாய்…

குழு : இதய குழந்தை அவளின் நினைவுகள்…
எரும்பை கடிக்கிறதே…
உலகில் எனது பொழுது மட்டும்…
கருப்பாய் விடிகிறதே…

குழு : விழியின் பயணம் தொடரும் பொழுது…
பாதியில் முடிகிறதே…
கண்களை அவளோ திருடிய பிறகும்…
கனவுகள் இருக்கிறதே…

ஆண் : வானம் தூராமலே பூமி பூ பூக்குமா…
இங்கே உன் தோட்ட பூவுக்கு நான்தான் வேலி…

குழு : இதய குழந்தை அவளின் நினைவுகள்…
எரும்பை கடிக்கிறதே…
உலகில் எனது பொழுது மட்டும்…
கருப்பாய் விடிகிறதே…

BGM

பெண் : பூட்டிய வீட்டில் மூங்கிலாய் இருந்தேன்…
புல்லாங்குழல் ஆனேன்…
காகிதம் போலவே இதுவரை இருந்தேன்…
கவிதை நூல் ஆனேன்…

பெண் : தினம் தினம் தனிமையில் இருந்தவள்…
இன்று திருவிழா கோலமானேன்…
வீண் மீன் போல புள்ளியாய் இருந்தேன்…
வெண்ணிலா போல் ஆனேன்…

பெண் : காதல் கேட்ட கேள்விக்கெல்லாம் ஒற்றை பதில் நீ…
உந்தன் பின்னே உண்மை நிழலாய் நடந்தேனே…

பெண் : வான் நீல தோளின் மேலே பட்டாம்பூச்சி நான்…
பாறை மேலே தண்ணீர் துளியாய் உடைந்தேனே…

பெண் : அழகான காதல் என் ஆயுள் கூட்டாதோ…
உன் காம்பிலே நான் பூக்கிறேன்…

பெண் : பூக்கிறேன் பூக்கிறேன் பூவை போல்
தேகமே இனிக்குதே தேனை போல்…


Notes : Vaanam Thoorammalae Song Lyrics in Tamil. This Song from Sketch (2018). Song Lyrics penned by Kabilan. வானம் தூராமலே பாடல் வரிகள்.


கண்ணோடு கண்ணோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சத்ய பிரகாஷ்ஜி.வி.பிரகாஷ் குமார்முப்பரிமாணம்

Kannodu Kannodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணோடு கண்ணோடு கலந்துவிட்டேன்…
உன்னோடு உன்னோடு தொலைந்துவிட்டேன்…
விண்ணோடு விண்ணோடு பறந்துவிட்டேன்…
எந்தன் கண்ணோடு ஒட்டிக்கொண்ட காதல் காட்சியே…

ஆண் : நீதானே ஓஹோ…
என் தேடல் ஓஹோ…

ஆண் : உன் ஆசை உன்பார்வை…
உன் மேனி உன் சோ்கை…
உன் கொஞ்சல் நான் பார்த்து ஏதோ ஆனேனே…

BGM

ஆண் : உன்னைவிட்டால் நெஞ்சுக்குள்ளே ஒன்னும் தோணாமல்…
இத்தனை நாள் காத்திருந்தேன் உன்னைக்காணாமல்…

ஆண் : துள்ளித்துள்ளி ஓடுகின்ற பிள்ளைக்கண்டேனே…
தூண்டில் கண்ணால் அய்யோ இன்று மாட்டிக்கொண்டேனே…

ஆண் : வண்ண வெண்ணிலா வந்து போனதால்…
தூக்கம் கண்ணிலே அது தூரம் போனதே…

ஆண் : தண்ணீர் சிற்பமாய் உன்னைக் கண்டேனே…
தள்ளி நின்றேதான் நான் தாகம் கொண்டேனே…

ஆண் : உன் ஆசை உன்பார்வை…
உன் மேனி உன் சோ்கை…
உன் கொஞ்சல் நான் பார்த்து ஏதோ ஆனேனே…

BGM

ஆண் : பள்ளிக்கூடத்தின் உடையில் உன்னைக் கண்டேனே…
காதல் பாடம் கண்களாலே கற்றுக்கொண்டேனே…

ஆண் : ஒற்றைக்காலில் பாண்டியாடும் பட்டாம்பூச்சியே…
என்னை என்றும் வாழவைக்கும் உந்தன் மூச்சியே…

ஆண் : சாவி இல்லாமல் ஆடும் பொம்மை நீ…
தள்ளிச்சென்றாலும் என் தாயின் வெண்மை நீ…

ஆண் : மொட்டைமாடி மேல் வட்ட வெண்ணிலா…
உன்னைக்கண்டாலே வானைவிட்டு ஓடாதோ…

ஆண் : என் வீட்டு ஜன்னலில் உன் காற்றுப்பட்டாலே…
தீ கூட தித்திக்கும் பூவே உன்னாலே…

BGM

ஆண் : கண்ணோடு கண்ணோடு கலந்துவிட்டேன்…
உன்னோடு உன்னோடு தொலைந்துவிட்டேன்…
விண்ணோடு விண்ணோடு பறந்துவிட்டேன்…
எந்தன் கண்ணோடு ஒட்டிக்கொண்ட காதல் காட்சியே…

ஆண் : நீதானே ஓஹோ…
என் தேடல் ஓஹோ…

ஆண் : உன் ஆசை உன்பார்வை…
உன் மேனி உன் சோ்கை…
உன் கொஞ்சல் நான் பார்த்து ஏதோ ஆனேனே…

BGM


Notes : Kannodu Kannodu Song Lyrics in Tamil. This Song from Mupparimanam (2017). Song Lyrics penned by Kabilan. கண்ணோடு கண்ணோடு பாடல் வரிகள்.


மல்லிகா மல்லிகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ரம்யா பெஹாராமணி சர்மாசாகுந்தலம்

Malligaa Malligaa Song Lyrics in Tamil


BGM

பெண் : மல்லிகா மல்லிகா மாலதி மாலை தா…
சூடா வா சூடா வா எங்கே என் ராஜனே…

பெண் : மல்லிகா மல்லிகா மாலதி மாலை தா…
சூடா வா சூடா வா எங்கே என் ராஜனே…

பெண் : ஹம்சிகா ஹம்சிகா காலமே நீளுதே…
போய் வா போய் வா ராஜனை தேடி வா…

பெண் : அவனுக்கோர் காணிக்கை நான் தர வேண்டுமே…
காதலே நானடா யாதுமாய் ஆனேன்…

குழு : ஆஹா நீலவேணி பூமி பூக்கும் காலமே…
ராஜன் உனை சேர ராஜியமாளும் ராணி நீ…

குழு : முனிகள் வசிக்கும் தவ வனமாயின்…
காமன் அம்பு புகுமே…
காதல் பூவின் வாசம்…
காற்று தடுத்தால் தகுமோ…

பெண் : ஸ்வப்னிகா சைத்ரிகா என் பிரிய நேத்ரிக்கா…
சூட வா சூட வா மாமலர் ராஜனே…

BGM

பெண் : மாமழை மேகமே…

பெண் : மாமழை மேகமே சுவாமியை கூட்டி வா…
வானமே வீணையாய் என் கதை மீட்டவா…

பெண் : தோழியே தோழியே தலைவனால் தாயானேன்…
சீக்கிரம் வரச்சொல்லி வழியினை காட்டம்மா…

பெண் : மின்மினி போலவே மிளிருதே ஆகாயமே…
அழகிய வெண்ணிலா வேகுதே காதலே…

குழு : காதல் விண்மீன்கள் வானின் வழிகாட்டியே…
தேடும் கண் ஒளியில் நிரம்பும் காதல் தீபமே…

குழு : மலரும் காதல் நீர்வீழ்ச்சியிலே…
மனதை நனைத்த மங்கையே…
காந்த கன்னி காதலியே…
இதுதான் இதய வலியோ…

பெண் : இலையுதிர் காலத்தின் ஆசிரம வாசியை…
ஆசையாய் பார்க்கவா என்னுயிர் ராஜனே…

BGM

பெண் : ஓ பனி ஓ பனி ஏன் இந்த கடும்பனி…
ஆயினும் ஆயினும் உன்மடி நான் இனி…

பெண் : சிறுசிறு பனி விழும் அழகிய வேளைதான்…
அன்னவன் ஞாபகம் வெப்பத்தை வீசுதே…

பெண் : குளிர் வனம் போகிட மலர்வனம் ஆகிட…
துளிர்க்கிறேனே ஆசையில் வசந்தமாய் நான்…

குழு : பனி காலம் இனி ஏனோ…
சீமந்தகால நேரத்திலே…
வருந்தாதே வண்ணப்பெண்ணே…
இனிய வசந்தம் வருகையினியே…

குழு : மசக்கை கடந்ததம்மா மணப்பெண்ணே…
நகரும் கடலை போலே…
அரிய கமல மலரை…
மகனாய் பிறக்க கடவாய்…

பெண் : கண்களின் தேடலே காணுமோ காச்சலே…
மாலையும் காலையும் மன்னவன் ஞாபகம்…


Notes : Malligaa Malligaa Song Lyrics in Tamil. This Song from Shaakuntalam (2023). Song Lyrics penned by Kabilan. மல்லிகா மல்லிகா பாடல் வரிகள்.


ரிஷிவனம்தானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்நரேஷ் ஐயர் & சின்மயிமணி சர்மாசாகுந்தலம்

Rishivanamthane Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரிஷிவனம்தானே சொர்க்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…
அருகில் கண்டேனே அழகின் வன்மம்தான்…
இதற்கு யார் சாட்சி வானத்தின் கண்கள்தான்…

பெண் : சுயவரமே இல்லா நம் முகூர்த்தம்…
முதல் முதலாய் மீட்டும் மோக கீர்த்தம்…
அரும்பு நெஞ்சாக இளைத்த பெண்மை…
கரும்பு வில்லாலே துளைத்த மன்னன் நீ…

ஆண் : ரிஷிவனம்தானே சொர்கக்லோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…

BGM

பெண் : வனமெல்லாம் பூக்கள் பூத்து கூடிடும் சதா…
அதனின் வாசத்தில் உன்னை பார்க்கிறேன்…

ஆண் : வனத்திலே நானும் வேட்டைக்காரனாய் உலா…
காமன் வேலாலே நானும் வீழ்கிறேன்…

பெண் : பட்டாம்பூச்சி சினுங்குதே எதற்கே…
ஆண் : சுந்தரி உன்னால்தானடி…

பெண் : என்னை பார்த்து தேனியாவும் தாக்க…
ஆண் : உன்னை தேனாய் நினைத்தேதான்…

ஆண் : வண்ண பெண்ணே மாலை கொண்டேன் நானே…
வெற்றி தேரில் நான் பறந்தேன்…

பெண் : நீயே…
ஆண் : நானாவேன்…

பெண் : சுயவரமே இல்லா நம் முகூர்த்தம்…
முதல் முதலாய் மீட்டும் மோக கீர்த்தம்…

BGM

பெண் : கனவு நதி ஓடி அது தாவி வருமே…
விதியின் கடலில் சேர்த்திடுமே…

ஆண் : மாலினி ஓரம் நீ வசித்த காலமே…
போதும் பூவே வா தீண்டவா…

ஆண் : எல்லை இல்லா இவ்வானம் பூமி…
பெண் : நமக்காய் காத்து கிடக்க…

ஆண் : கள்ளம் இல்ல புத்தம் புது பூமி…
பெண் : தினமும் வாழ்த்து சொல்லுமே…

ஆண் : விடியல் இல்லா வெண்ணிலா வா வா…
ராஜானை ஆளும் ராணியே நீ வா…

பெண் : நீயே…
ஆண் : நானாவேன்…

ஆண் : ரிஷிவனம்தானே சொர்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…


Notes : Rishivanamthane Song Lyrics in Tamil. This Song from Shaakuntalam (2023). Song Lyrics penned by Kabilan. ரிஷிவனம்தானே பாடல் வரிகள்.


என் ஒருத்தியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஸ்ரீராமச்சந்திராசி.சத்யாகோடிட்ட இடங்களை நிரப்புக

En Oruthiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரை கேட்டும் பூக்காது…
காதல் தாவரம்…
ஒரு காதல் பார்வை பார்க்காமல்…
இல்லை யாவரும்…

ஆண் : யாரை கேட்டும் பூக்காது…
காதல் தாவரம்…
ஒரு காதல் பார்வை பார்க்காமல்…
இல்லை யாவரும்…

ஆண் : என் ஒருத்தியே…
கன்னகொத்தி போறியே…
என்ன தொரத்தியே…
தொட்டு தொட்டு போறியே…

BGM

ஆண் : எதுகையாய் மோனையாய்…
இருவரும் இருந்த நாள் எல்லாம்…
கவிதைபோல் இனிக்கிறதே…

ஆண் : இனித்திடும் இதயத்தை…
இவள் விழி எறும்பை போலத்தான்…
அடிக்கடி கடிக்கிறதே…

ஆண் : பழகிய விழி யாவும்…
அழகிய கனவாகும்…
பழகிய விழி யாவும்…
அழகிய கனவாகும்…

ஆண் : காதல் கதவினை…
நீ முதல் முதல் திறந்தாயே…
காற்றின் முதுகினில் நான்…
முதல் முதல் பறந்தேனே…

ஆண் : அன்னை தந்தை இல்லாமல்…
பிறக்கும் பிள்ளை எதுவென்றால் காதல்தானடி…
காதல் வந்த பின்னாலே கடலின் மேலே…
முளைத்தாலும் ரோஜா பூச்செடி…

ஆண் : யாரை கேட்டும் பூக்காது…
காதல் தாவரம்…
ஒரு காதல் பார்வை பார்க்காமல்…
இல்லை யாவரும்…

ஆண் : யாரை கேட்டும் பூக்காது…
காதல் தாவரம்…
ஒரு காதல் பார்வை பார்க்காமல்…
இல்லை யாவரும்…

BGM

ஆண் : என் ஒருத்தியே…
கன்னகொத்தி போறியே…
என்ன தொரத்தியே…
தொட்டு தொட்டு போறியே…
கன்னகொத்தி போறியே…

BGM


Notes : En Oruthiye Song Lyrics in Tamil. This Song from Koditta Idangalai Nirappuga (2017). Song Lyrics penned by Kabilan. என் ஒருத்தியே பாடல் வரிகள்.


விண்டேஜ் லவ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாஸ்டார்

Vintage Love Song Lyrics in Tamil


BGM

ஆண் : இருவிழி பாதையில் காத்திருந்தேன்…
இந்த தாமதம் ஏனோ நிலவே…
தலையணை தூக்கத்தை நான் தொலைத்தேன்…
என் கண்களில் இல்லை கனவே…

ஆண் : புல்வெளி கூட்டத்தில் நீ திரிந்தாய்…
ஒரு பூச்செடி போலே தனியே…
இடம் பொருள் யாவுமே மறந்துவிட்டேன்…
நீ எந்தன் உலகம் இனியே…

ஆண் : இவன் போலே ஒரு இன்பம் துன்பமோ ஓ யாரோ…
மதில் மேலே ஒரு பூனையாகிறேன் நானே…

ஆண் : நான் கடந்து போகும் நாட்குறிப்பில்…
மயிலின் இறகாய் நீ இருப்பாய்…
இமையின் இதழால் நீ சிரித்தாய்…
கண்ணில் கைதானேன்…

BGM

ஆண் : ஒருநாள் நடந்ததெல்லாம் மீண்டும் வாராதோ…
அருகே நீ இருந்தும் ஆசை தீராதோ…

ஆண் : வெண்ணிற மேகமும் தன்னாலே…
தூறலை பொழியுது உன்னாலே…
மீன்கள் கண்ணாலே…
தூண்டிலை திருடிப்போனாளே…

BGM

ஆண் : தனியே உன்னை காணும்போது…
தலைமேல் அந்த வானமேது…
விழியில் வந்து போனபோது…
ஒருவிளக்கம் சொல்ல வார்தையேது…

ஆண் : திரும்பும் எல்லாம் திசையானாய்…
தித்திக்கின்ற விஷமானாய்…
நினைவால் எந்தன் வசமானாய்…
நெஞ்சுக்கே இசையானாய்…

ஆண் : என் கைரேகையே உன் கூந்தல் கீறல்கள்தானே…
மறவேனே உயிர் வாழும் நாள் வரை…

ஆண் : ஏய்… எட்ட நின்னு பட்டாம்பூச்சி வட்டம் போடுதே…
உன்னை முதல் முதல் பார்த்த நொடியே…
ரெட்ட கண்ணு கட்டிபோட கட்டம் கட்டுதே…
உன் முகவரி என்ன அடியே…

BGM


Notes : Vintage Love Song Lyrics in Tamil. This Song from Star (2023). Song Lyrics penned by Kabilan. விண்டேஜ் லவ் பாடல் வரிகள்.