வானம் தூராமலே
வானம் தூராமலே பூமி பூ பூக்குமா…
இங்கே உன் தோட்ட பூவுக்கு நான்தான் வேலி…
எந்தன் கண் பார்த்த வேலைக்கு காதல் கூலி…
உந்தன் விழி யாவுமே மௌன மொழி ஆகுமே…
வானம் தூராமலே பூமி பூ பூக்குமா…
இங்கே உன் தோட்ட பூவுக்கு நான்தான் வேலி…
எந்தன் கண் பார்த்த வேலைக்கு காதல் கூலி…
உந்தன் விழி யாவுமே மௌன மொழி ஆகுமே…
நம்ம காட்டுல மழை பெய்யுது…
நம்ம பாட்டுல சுதி ஏறுது…
நம்ம கோட்டையில் கொடி ஆடுது…
நம்ம கோப்பையில் சுகம் கூடுது…
கருப்பான கையாலே என்ன புடிச்சான்…
காதல் என் காதல் பூ பூக்குதம்மா…
மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா…
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா…
மயிலே மயிலே இறகை போடு…
ஆசை வந்தா கடலை போடு…
வெடலை பையன் கடலை போட்டா…
வயசு பொண்ணு தாங்க மாட்டா…
உள்ளார பூந்து பாரு…
உருவான கன்னி தேரு…
ஆடாத ஆட்டம் போட…
அவதாரம் செஞ்சதாரு…
உள்ளார பூந்து பாரு Read More »
ஏய்… போட்டு தாக்கு வரா ஒரு புறா…
போட்டு தாக்கு வங்க கடல் எறா…
போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு…
ஏய்… சக்கப்போடு நீதான் போட்டு தாக்கு…
என் ஜன்னல் வந்த காற்றே…
ஒரு தேநீர் போட்டு தரவா…
உன் வீட்டில் வந்து தங்க…
பெண் தோழியாய் நானும் வரவா…
மனசோ இப்போ தத்தியடிக்குது…
மாமன் நடைக்கு மத்தல டம் டம்…
மத்தல டம் டம் மத்தல டம் டம்…
சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது…
ஆச பொண்ணுக்கு அட்சத டம் டம்…
அட்சத டம் டம் அட்சத டம் டம்…
ஏண்டி ராசாத்தி உன்மேல…
அடிகடி நானும் தனிமையில் வந்து சிரிக்கிறேன்…
ஒரு நொடி கூட உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன்…