Tag Archives: எஸ். பி. பாலசுப்ரமணியம்

S. P. Balasubrahmanyam, a legendary Indian singer, actor, and music director with a versatile voice, recorded over 40,000 songs in his 5-decade career.

His contributions to the Indian music industry have won him numerous awards and accolades, making him one of the most respected and beloved figures in the industry. Though he passed away in September 2020, his rich legacy and enduring impact on Indian music will continue to be celebrated for generations to come.

அடி வெளுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராஇளையராஜாநடிகன்

Adi Veluthu Song Lyrics in Tamil


குழு : வாத்தியாரே பாட்டு வாத்தியாரே…
சூட்டு கோட்டு மட்டும் மாட்டுவாரே…
சரிகம போய் படிப்போமா…
சங்கதியில் போய் குளீப்போமா…
யய்யய்யா யய்யாய்யா… ஆஆஆ…

BGM

பெண் : அடி வெளுத்துப் போச்சு தாடி…
ரொம்ப உளுத்துப் போச்சு பாடி…
இப்ப சுருங்கிப் போச்சு நாடி…
இவர் ஜெயிக்கப் போறார் பாடி…

பெண் : பார்ப்போமா உங்க எட்டுக் கட்டை சாரீரம்…
கேட்போமா உங்க தட்டுக் கெட்ட சங்கீதம்…

குழு : ஆத்தாடி அப்படி போடு வீராப்பு காட்டி…
இந்த தாத்தாதான் பொண்ணுங்களோடு போட்டாரே போட்டி…

பெண் : அடி வெளுத்துப் போச்சு தாடி…
ரொம்ப உளுத்துப் போச்சு பாடி…
இப்ப சுருங்கிப் போச்சு நாடி…
இவர் ஜெயிக்கப் போறார் பாடி…

BGM

ஆண் : வீரம் சங்கீதம் என் பாட்டன் சொத்து…
ஞானம் உண்டாகும் என் வீட்டை சுத்து…

BGM

பெண் : போதும் உன் பாட்டு நிப்பாட்டு இப்போ…
ஆந்தை செம்மாங்குயில் ஆவதெப்போ…

ஆண் : பைரவி ரஞ்சனி செஞ்ருட்டி…
என்னிடம் நின்றிடும் கையக்கட்டி…

பெண் : வச்சிக்க வச்சிக்க மூட்டைக்கட்டி…
உன்னிடம் உள்ளது ஓட்டச்சட்டி…

ஆண் : பணக்காரன் பெத்துப் போட்ட சீமாட்டியே…
வரலாமா நம்மகிட்ட வாலாட்டியே…
அடியே நீ கேட்டுப் பாரேன் ஆலாபனை…
கழுதைக்கு தெரியாதம்மா பூ வாசனை…

ஆண் : பாம கபமக ரிகமகரி…
மாம ரிமகரி ஸகரிஸரி…
ஸாஸஸாஸஸஸ ரிரிரிரிரி…
காககாககக மபமகரிஸ…

ஆண் : குதிரை வாலு கொண்டை…
இது கிட்டப்பாவின் தொண்டை…
நீங்க வச்சுக்காதே சண்டை…
அடி வீங்கிப் போகும் மண்டை…

ஆண் : கூவாதே வெறும் கூச்சல் வேணாம் இப்போது…
தாவாதே எதிர் நீச்சல் போடு என்னோடு…
ஆத்தாடி அப்படி போடு வீராப்பைக் காட்டி…
அடி கூத்தாடி குப்புற சாய்ஞ்சி போடாதே போட்டி…

BGM

ஆண் : மூக்கும் புல்லாக்கும் ஏன் மோதுதடி…
மோகம் உண்டாகும் என் பாட்டுபடி…

பெண் : மாட்டுப் புண்ணாக்கு உன் பாட்டுகள்தான்…
போடு உன் வாய்க்கு நீ பூட்டுகள்தான்…

ஆண் : முட்டையை விக்குற கோழிகளா…
முட்டிட என்னிடம் வாரீகளா…

பெண் : பட்டதும் சுட்டதும் பத்தலையா…
புத்தியும் இன்னமும் முத்தலையா…

ஆண் : பியூசி பிஎஸ்சிதான் என்னாச்சுடி…
ஏபிசி தெரியாமதான் நின்னாச்சுடி அடி…
மரவட்டை ரெயிலப் போல ஓடாதடி… ஹ்ஹூ…
கொசுவெல்லாம் குயிலப் போல பாடாதடி…

ஆண் : பாம கபமக ரிகமகரி…
மாம ரிமகரி ஸகரிஸரி…
ஸாஸஸாஸஸஸ ரிரிரிரிரி…
காககாககக மபமகரிஸ…

ஆண் : குதிரை வாலு கொண்டை…
இது கிட்டப்பாவின் தொண்டை…
நீங்க வெச்சுக்காதே சண்டை…
அடி வீங்கிப் போகும் மண்டை…

ஆண் : கூவாதே வெறும் கூச்சல் வேணாம் இப்போது…
தாவாதே எதிர் நீச்சல் போடு என்னோடு…
ஆத்தாடி அப்படி போடு வீராப்பைக் காட்டி…
அடி கூத்தாடி குப்புற சாய்ஞ்சி போடாதே போட்டி…

ஆண் : அடி குதிரை வாலு கொண்டை…
இது கிட்டப்பாவின் தொண்டை…
நீங்க வெச்சுக்காதே சண்டை…
அடி வீங்கிப் போகும் மண்டை…


Notes : Adi Veluthu Song Lyrics in Tamil. This Song from Nadigan (1990). Song Lyrics penned by Vaali. அடி வெளுத்து பாடல் வரிகள்.


ஓடக்கர மாரிமுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சீர்காழி சிவசிதம்பரம்ஏ. ஆர். ரகுமான்இந்திரா

Odakara Marimuthu Song Lyrics in Tamil


ஆண் : பச்ச பாவக்கா…
பெண் : பளபளங்க…
ஆண் : பழனி பச்ச…
பெண் : மினுமினுங்க…

ஆண் : செங்கருட்டி…
பெண் : செவத்தபுள்ள…
ஆண் : கின்னாவந்தா…
பெண் : கினுகட்டி…

ஆண் : உடும்பு…
பெண் : துடுப்பு…
ஆண் : மகா…
பெண் : சுகா…

ஆண் : பா…
பெண் : பரங்கி…
ஆண் : எட்டுமண்…
பெண் : குண்டுமண்…

BGM

ஆண் : சில்… ஹே ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…
பெண் : ஹான்…

ஆண் : ஏ அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…

ஆண் : பழைய பாக்கி இருக்குதா…
பையன் மனசு துடிக்குதா…
பழைய பாக்கி இருக்குதா…
பையன் மனசு துடிக்குதா…

ஆண் : பட்டணத்து ஸ்டைலக்கண்டா…
பட்டிக்காடு கசந்திடுமா…
பள்ளிக்கூட நெனப்பிருக்கே…
பாவி மனம் மறந்திடுமா…

ஆண் : பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது…
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது…

ஆண் : ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…

ஆண் : ஒய் அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…

BGM

ஆண் : குண்டுப் பொண்ணு கோமளவள்ளி…
என்னானா என்னானா…

ஆண் : ரெட்டப்புள்ள பொறந்ததுமே…
நூலானா நூலானா…

ஆண் : குள்ள வாத்து டீச்சர் கனகா…
ஆண் : ஐயோ… பார்வையில பச்ச மொளகா…

ஆண் : மேல்படிப்பு படிக்கப் போனா…
மேற்கொண்டு என்ன ஆனா…

ஆண் : மொத்தத்துல மூணு மார்க்கில்…
பெயிலானா பெயிலானா…

ஆண் : ஒல்லிக்குச்சி ராஜமீனா…
ஓடிப்போனா என்ன ஆனா…

ஆண் : பூசணிக்கா வயிறு வாங்கித் திரும்பி வந்தாளே…

ஆண் : ஹே… ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…

ஆண் : அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…

BGM

ஆண் : அம்மன் கோயில் வேப்பமரம்…
என்னாச்சு என்னாச்சு…

ஆண் : சாதிச் சண்ட கலவரத்துல…
ரெண்டாச்சு ரெண்டாச்சு…

ஆண் : மேலத்தெரு கருப்பையாவும்…
கீழத்தெரு செவத்தம்மாளும்…
சோளக்காட்டு மூலையில…
ஜோடி சேர்ந்த கதையென்னாச்சு…

ஆண் : மூத்த பொண்ணு வயசுக்குத்தான்…
வந்தாச்சு வந்தாச்சு…

ஆண் : மத்த கதை எனக்கெதுக்கு…
எங்குருவி எப்படி இருக்கு…

b: தாவிச்செல்லும் குருவி…
இன்னிக்கு தாவணி போட்டிருக்கு…

ஆண் : ஹே… ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…

ஆண் : அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…

ஆண் : பழைய பாக்கி இருக்குதா…
பையன் மனசு துடிக்குதா…
பழைய பாக்கி இருக்குதா…
பையன் மனசு துடிக்குதா…

ஆண் : பட்டணத்து ஸ்டைலக்கண்டா…
பட்டிக்காடு கசந்திடுமா…
பள்ளிக்கூட நெனப்பிருக்கே…
பாவி மனம் மறந்திடுமா…

ஆண் : பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது…
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது…

ஆண் : ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…

ஆண் : ஒய் அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…


Notes : Odakara Marimuthu Song Lyrics in Tamil. This Song from Indira (1995). Song Lyrics penned by Vairamuthu. ஓடக்கர மாரிமுத்து பாடல் வரிகள்.


ஆண் என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதர்மதுரை (1991)

Aanenna Pennena Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

ஆண் : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

ஆண் : நீயும் பத்து மாசம்…
நானும் பத்து மாசம்…
மாறும் இந்த வேசம்…

ஆண் : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

ஆண் : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

BGM

ஆண் : ஒன்னுக்கொன்னு ஆதரவு…
உள்ளத்திலே ஏன் பிரிவு…
கண்ணுக்குள்ளே பேதம் இல்லே…
பார்ப்பதிலே ஏன் பிரிவு…

ஆண் : பொன்னும் பொருள் போகும் வரும்…
அன்பு மட்டும் போவதில்லே…
தேடும் பணம் ஓடிவிடும்…
தெய்வம் விட்டுப் போவதில்லே…

ஆண் : மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு…
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன…
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு…
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன…

ஆண் : இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்…
இன்னும் மயக்கமா… ஆஆ…

குழு : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

குழு : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

BGM

ஆண் : சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தா…
சொத்து சுகம் தேவை இல்லே…
பந்தம் விட்டு போச்சுதுன்னா…
வாழ்வதிலே லாபம் இல்லே…

ஆண் : எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா…
இன்றும் என்றும் சோகமில்லே…
கன்றை விட்டு தாய் பிரிஞ்சு…
காணும் சுகம் ஏதுமில்லே…

ஆண் : ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்ட்டபட்டு…
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்ல… ஏஏ…
ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்ட்டபட்டு…
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்ல… ஏஏ…

ஆண் : இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்…
இன்னும் மயக்கமா… ஆஅ…

குழு : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

குழு : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

குழு : நீயும் பத்து மாசம்…
நானும் பத்து மாசம்…
மாறும் இந்த வேசம்…

குழு : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

குழு : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…


Notes : Aanenna Pennena Song Lyrics in Tamil. This Song from Dharma Durai (1991). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆண் என்ன பாடல் வரிகள்.


சோலாரே சோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்த்தி பாஸ்கர்எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிணி & வெங்கட் பிரபுகார்த்திக் ராஜாஉல்லாசம்

Cho Lareya Song Lyrics in Tamil


BGM

ஆண் : சோலாரே சோ சோ லாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : சோலாரே சோ சோலாரே…
காதல் வம்சம் நாங்கள் லாரே…
காற்றின் வர்ண ஜாலம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : நாங்கள் காதல் தூதர்கள்…
எங்கும் எங்கள் கிளைகள்…
நாங்கள் காதல் வேர்கள்…
எங்கும் எங்கள் பூக்கள்…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் வம்சம் நாங்கள் லாரே…
காற்றின் வர்ண ஜாலம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…
மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…

BGM

ஆண் : அழகே நாம் அன்பின் விதைகளை…
உலகெங்கும் விதைத்து பார்ப்போமா…
உனை போலே பூக்கும் மலர்களை…
பரிசாக நிலவில் சேர்ப்போமா…

ஆண் : அழகே நாம் அன்பின் விதைகளை…
உலகெங்கும் விதைத்து பார்ப்போமா…
உனை போலே பூக்கும் மலர்களை…
பரிசாக நிலவில் சேர்ப்போமா…

பெண் : இதை போல பேசும் கள்வனை…
இது என்ன காதல் சிந்தனை…
இதயங்கள் திருடும் ஜித்தனை…
நிலம் ஒன்றே போதும் பித்தனே… ஏ ஹோய்…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…
மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…

BGM

ஆண் : திசை எங்கும் உந்தன் வாசனை…
திசை மாறும் காற்றின் யோசனை…
பருவங்கள் செய்யும் சாதனை…
பசி தாகம் இல்லா வேதனை…

பெண் : பகலில்லை இரவும் இல்லையே…
பனி காற்றில் குளிருமில்லையே…
பகலில்லை இரவும் இல்லையே…
இதுதானோ காதல் தொல்லையே… ஹோய்…

ஆண் : சோலாரே சோ சோலாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் வம்சம் நாங்கள் லாரே…
காற்றின் வர்ண ஜாலம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : நாங்கள் காதல் தூதர்கள்…
எங்கும் எங்கள் கிளைகள்…

பெண் : நாங்கள் காதல் வேர்கள்…
எங்கும் எங்கள் பூக்கள்…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…
மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…

BGM


Notes : Cho Lareya Song Lyrics in Tamil. This Song from Ullaasam (1997). Song Lyrics penned by Paarthi Bhaskar. சோலாரே சோ பாடல் வரிகள்.


ஆட்டமா பாட்டமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநடிகன்

Aattama Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ…
வேஷம் ஆரம்பம்…
கூட்டமா கும்பலா சேந்துக்கோ…
போடு தம் தம் தம்…

ஆண் : பாத்தா நான் தாத்தாதான்…
படிப்பேன் நான் பாட்டாதான்…

ஆண் : ஒரு நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…
ஒரு நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…

ஆண் : ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ…
வேஷம் ஆரம்பம்…
கூட்டமா கும்பலா சேந்துக்கோ…
போடு தம் தம் தம்…

BGM

ஆண் : நாடினேன் தேடினேன்…
நானொரு வாத்தியார் வேலை…
மாட்டினால் மாட்டலாம்…
யாரடா கண்டது நாளை… ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : என்னடா செய்வது யாவுமே ஆண்டவன் லீலை…
நல்லதை எண்ணினேன் சூடலாம் வெற்றியின் மாலை…

ஆண் : நடக்க தத்தளிச்சு கால் நடக்கும்…
எனக்கு சின்னப் பெண்கள் கை கொடுக்கும்…
மதிச்சு என்னை இந்த ஊர் நடத்தும்…
கிழட்டு வேஷம் நல்ல பேரெடுக்கும்…
யாரை நான் தொட்டாலும் குத்தமில்லை…

ஆண் : நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…
ஹான் நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…

BGM

ஆண் : பொய்களை மெய்களாய் எப்பவும் நம்பிடும் பூமி…
உண்மையை பேசிடும் உத்தமன் யாரடா காமி… ஹாங்ஹாங்ஹாங்…

ஆண் : தப்புதான் காரணம் தப்புதான் செய்திட யாரும்…
உள்ளவன் யாரையும் நல்லவன் ஆக்குமே ஊரும்… ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : குறத்தி வள்ளி என்னும் மானைக் கண்டு…
துரத்தி வந்து நின்ற வேலன் அன்று…
எடுத்த வேஷம் போல வேஷம் இல்லே…
எனக்கும் வாழ்க்கைதானா தோஷம் இல்லே…
யாரை நான் தொட்டாலும் குத்தமில்லை…

ஆண் : நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…
நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…

ஆண் : ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ…
வேஷம் ஆரம்பம்…
கூட்டமா கும்பலா சேந்துக்கோ…
போடு தம் தம் தம்…

ஆண் : பாத்தா நான் தாத்தாதான்…
படிப்பேன் நான் பாட்டாதான்…

ஆண் : ஒரு நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…
ஒரு நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…

BGM


Notes : Aattama Song Lyrics in Tamil. This Song from Nadigan (1990). Song Lyrics penned by Vaali. ஆட்டமா பாட்டமா பாடல் வரிகள்.


மைனா மைனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி. சைலஜா & சுனந்தாஹம்சலேகாபுதிய வானம்

Myna Myna Song Lyrics in Tamil


BGM

பெண் : மைனா மைனா நான்தானே…
மல்லுக்கட்ட வரவா வரவா…

பெண் : லைலா லைலா நான்தானே…
மோக முத்தம் தரவா தரவா…

பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு…
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு…

பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு…
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு…

பெண் : மைனா மைனா நான்தானே…
மல்லுக்கட்ட வரவா வரவா… ஹோய்…

BGM

பெண் : ஏறாத போதை வந்து ஏறுது அய்யா…
ஏழெட்டு நாளா உள்ளுக்குள்ளே ஏங்குது கொய்யா…
தூக்கத்த நீங்க தொட்டுத் தொட்டு தீக்கணும் அய்யா…

பெண் : பூப்போட்ட தாவணிய பாருங்க மாமா…
ஹேய் புருஷன போல வந்து வந்து ஓரசிக்க மாமா…
புகையிலை காம்ப கிள்ளிக் கொள்ள தயங்கிடலாமா…

ஆண் : ஏன்டி புள்ள ஏங்கி அலையுறே ஹோய்…
சும்மா என்ன ஹாங் சுத்தாதடி ஐய…
என்னால் அது ஆகாதடி சொன்னா கேளேன்டி…

பெண் : பெண் ஆச இல்லாத அய்யாவே நீ யாரு…
மெய்யாக நீயும் ஒரு ஆம்பளத்தானா…

பெண் : லைலா லைலா நான்தானே…
மோக முத்தம் தரவா தரவா…

BGM

பெண் : ஒன்னோட அழகக் கண்டா இனிக்குது நாக்கு…
ஆட்டத்த பாத்து நித்தம் நித்தம் ஆசய தீட்டு…
வெத்தலப் பாக்கு போட்டுக்கிட்டு வெக்கத்த போக்கு…

பெண் : தானாக ஆடுதய்யா சந்தனக் காடு…
சங்கதி பேச கிட்ட வந்து சம்மதம் கூறு…
உன்னையும் விட்டா எனக்கொரு மாப்பிள்ள யாரு…

ஆண் : கொங்கு நாட்டு தங்கம் நானடி ஹோஹோய்…
நெஞ்சுக்குள்ள அட குத்தமில்ல ஹோய்…
வேறு பெண்ண தொட்டதில்ல செய்யாத தொல்ல…

பெண் : அப்பாவி போலே நீ வேஷங்கள் போடாதே…
இப்போது என்ன விட்டு எங்கும் ஓடாதே…

பெண் : மைனா மைனா நான்தானே…
மல்லுக்கட்ட வரவா வரவா…

பெண் : லைலா லைலா நான்தானே…
மோக முத்தம் தரவா தரவா…

பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு…
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு…

பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு…
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு…

ஆண் : அம்மா தாயே ஆள விடுங்க…


Notes : Myna Myna Song Lyrics in Tamil. This Song from Puthiya Vaanam (1988). Song Lyrics penned by Muthulingam. மைனா மைனா பாடல் வரிகள்.


கண்ணுல பால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ராதேவாசாமுண்டி

Kannula Paalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
என் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
சொல்லம்மா…

ஆண் : கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
என் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
சொல்லம்மா…

ஆண் : மாராப்பு போட்டு வந்த மானே மானே…
மந்தாரை பூவில் வந்த தேனே தேனே…
அடி அஞ்சுகமே அஞ்சுகமே…
என் ரஞ்சிதமே ரஞ்சிதமே…

பெண் : கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
உன் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
என் மாமா…

BGM

ஆண் : தூத்துக்குடி முத்தெடுத்து…
கோர்த்து வச்ச பல்வரிசை…
பார்த்தா ஒரு சுதி ஏறுது…
அடி ஆத்தா மனம் சுரம் பாடுது…

பெண் : சாத்துக்குடி சாறெடுத்து…
சேர்த்து வச்சேன் கன்னத்துல…
தாரேன் அத முழுசாகதான்…
பக்கம் வாரேன் அந்திப் பொழுதாகதான்…

ஆண் : ஒன்னதான் தொட்டதும் தொட்டதும்…
கொம்பு தேன் சொட்டுது சொட்டுது…

பெண் : உன் விரல் பட்டதும் பட்டதும்…
என்னமோ பண்ணுது பண்ணுது…

ஆண் : சூடுறும் பொதுவாகத்தான்…
சுகம் ஈடேறும் மெதுவாகத்தான்…

பெண் : கண்ணுல பால…
கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
உன் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
என் மாமா…

BGM

பெண் : கள்ளழகர் கோவிலிலே…
கண்டு எடுத்த கல்லு செலை…
நேரில் வந்து நடை போட்டது…
எந்தன் நெஞ்சை அது எடை போட்டது…

ஆண் : தாம்பூலம் தான் போடாமலே…
வாய் சிவந்த பச்சை கிளி…
தோளில் வந்து குடியேறனும்…
அத தூக்கி வச்சி கூத்தாடணும்…

பெண் : மேலத்த கொட்டனும் கொட்டனும்…
தாலிய கட்டனும் கட்டனும்…

ஆண் : முத்திரை வைக்கணும் வைக்கணும்…
இன்னும் நீ ஓட்டனும் ஓட்டனும்…

பெண் : ராசாத்தி உனக்காகத்தான்…
இந்த ராசாவும் எனக்காகதான்…

பெண் : கண்ணுல பால…
ஆண் : ம்ம்ம்… கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
என் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன சொல்லமா…

பெண் : மாராப்பு போட்டு வந்த மானே மானே…
உன் வாசல் தேடி வந்தா தானே தானே…
இந்த அஞ்சுகமே அஞ்சுகமே…
உன்ன கொஞ்சிடுமே கொஞ்சிடுமே…

ஆண் : கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
என் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
சொல்லாமா…


Notes : Kannula Paalai Song Lyrics in Tamil. This Song from Samundi (1992). Song Lyrics penned by Vaali. கண்ணுல பால பாடல் வரிகள்.


யார் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பாலசுப்ரமணியம்டி. இமான்சின்னா

Yar Yaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…
என் வழியில் நீ வந்தாய்…
நானும் எனக்கு இல்லை…

BGM

ஆண் : கண்ணீரில் கருவானேன்…
கடல் நீரில் உருவானேன்…
உன்னாலே உயிர் ஆனேன்…
நீயாக நான் ஆனேன்…
நீயாக நான் ஆனேன்…

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…

BGM

ஆண் : தாயை விடவும் நல்லவளாய்…
தேவதை உன்னை பார்த்தேன்…
எங்கோ செல்லும் சாலையிலே…
உனக்குள் தங்கிவிட்டேன்…

BGM

ஆண் : எனை யார் என கேட்டால்…
ஒரு சொல் போதும்…
நீ என நான் சொல்வேன்…

ஆண் : என் முகவரி கேட்டால்…
ஒரு வரி போதும்…
உன் பெயர் நான் சொல்வேன்…

ஆண் : உன்னை கடவுள் வந்து கேட்டாலும்…
எதிர்ப்பேன் தரமாட்டேன்…
எதிர்ப்பேன் தரமாட்டேன்…

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…

BGM

ஆண் : கோவம் ஓடும் நரம்புகளில்…
வீணையை மீட்டுகிறாய்…
எரியும் தீயாய் நான் இருந்தேன்…
தீபம் ஏற்றுகிறாய்…

BGM

ஆண் : அட இது வரை இங்கே…
வாழ்ந்தது போதும்…
என நான் இருந்திருந்தேன்…

ஆண் : நீ வாழ்க்கையின் சுவையை…
அறிந்திட வைத்தாய்…
மறுபடி பிறந்துவிட்டேன்…

ஆண் : உன்னை உயிரின் உள்ளே நான் சுமப்பேன்…
வெளியே விடமாட்டேன்…
வெளியே விடமாட்டேன்…

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…
என் வழியில் நீ வந்தாய்…
நானும் எனக்கு இல்லை…

ஆண் : கண்ணீரில் கருவானேன்…
கடல் நீரில் உருவானேன்…
உன்னாலே உயிர் ஆனேன்…
நீயாக நான் ஆனேன்…
நீயாக நான் ஆனேன்…

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…

BGM


Notes : Yar Yaro Song Lyrics in Tamil. This Song from Chinna (2005). Song Lyrics penned by Pazhani Bharathi. யார் யாரோ பாடல் வரிகள்.


தேவமல்லிகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநடிகன்

Deva Malligai Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…

பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…

ஆண் : அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

BGM

ஆண் : தென்றல் ஒரு புறம் மின்னல் ஒரு புறம்…
பெண்ணில் தெரிகிறதே…

பெண் : திங்கள் ஒருபுறம் வெய்யில் ஒரு புறம்…
கண்ணில் வருகிறதே…

ஆண் : அள்ளும் ஒரு புறம் துள்ளும் ஒரு புறம்…
இன்பம் வழிகிறதே…

பெண் : அச்சம் ஒரு புறம் வெட்கம் ஒரு புறம்…
நெஞ்சில் எழுகிறதே…

ஆண் : ஆடைக்கட்டி ஆட வந்த வானவில்லே…
ஆசை என்னும் மாலை கட்டி வாடி இங்கே…

பெண் : காதல் என்னும் நாடகத்தின் மேடை இங்கே…
காண வந்த இன்பம் என்னும் காட்சி எங்கே…

ஆண் : இனி நானும் நீயும் நாளும் கூட…
அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…

ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…

பெண் : இம்மானின் மானின் ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

BGM

பெண் : அள்ளிக் கொடுத்ததை சொல்லிக் கொடு…
என அன்னக்கிளி வருமே…

ஆண் : அந்திக் கதையிது சிந்தைக்கினியது…
ஆசை பனி வருமே…

பெண் : எட்டிப்பிடி எனைக் கட்டிப்பிடி என…
அஞ்சும் இடை வருமே…

ஆண் : என்றும் புதுசுகம் பொங்கும் வழியென…
கொஞ்சம் கிளி வருமே…

பெண் : காமன் அம்பை கண்ணிரெண்டில் பூட்டுகின்றாய்…
காதல் என்னும் தீயை நெஞ்சில் மூட்டுகின்றாய்…

ஆண் : வாடை தன்னில் நீயும் என்னை வாட்டுகின்றாய்…
வாலிபத்தின் ஆசை தன்னை மீட்டுகின்றாய்…

பெண் : என் ராஜா சூடும் ரோஜா பூவோ…
இம்மானின் மானின் ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…

பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…

ஆண் : அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…


Notes : Deva Malligai Song Lyrics in Tamil. This Song from Nadigan (1990). Song Lyrics penned by Pulamaipithan. தேவமல்லிகை பாடல் வரிகள்.


முத்து நகையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவாசாமுண்டி

Muthu Nagai Song Lyrics in Tamil


BGM

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

பெண் : கண் இரண்டும் மயங்கிட…
கன்னி மயில் உறங்கிட…
நான்தான் பாட்டெடுப்பேன்…
உன்னை தாய் போல் காத்திருப்பேன்…

ஆண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
இன்னும் பல பிறவிகள் நம்முடைய உறவுகள்…
வாழும் தொடர் கதைதான்…
உந்தன் தேசம் வளர் பிறைதான்…

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

BGM

பெண் : உன்ன பாத்து ஆசபட்டேன்…
அத பாட்டில் சொல்லிபுட்டேன்…
நீயும் தொட நானும் தொட…
நாணம் அது கூச்சமிட…
அட்டை போல் ஒட்டி இருப்பேன்…

ஆண் : இந்த காதல் பொல்லாதது…
ஒரு காவல் இல்லாதது…
ஊத காத்து வஞ்சி மாது…
ஒத்தையில வரும் போது…
போர்வை போல பொத்தி அணைப்பேன்…

பெண் : ஆறு ஏழு நாளாச்சி விழி மூடி…
அடி ஆத்தாடி அம்மாடி உன்னை தேடி…

ஆண் : நீதானே மானே என் இளஞ்ஜோடி…
உன்னை நீங்காது என்றும் என் உயிர் நாடி…

பெண் : நித்தம் தவித்தேன்…
நீ வரும் வரைக்கும்…

ஆண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

BGM

ஆண் : புள்ளி மானு பெண்ணானதா…
கெண்ட மீனு கண்ணானதா…
பூ முடிச்சி பொட்டு வச்சி…
புன்னகையில் தேன் தெளிச்சு…
பக்கம் ஒரு சொர்க்கம் வருதா…

பெண் : அட வாயா கைய தொடு…
பள்ளி பாடம் கத்து கொடு…
ஆவணியில் பூபடைஞ்சு தாவணிய போட்டுகிட்ட…
சின்ன பொண்ணு ஆசை விடுதா…

ஆண் : ஆவாரம் பூவாக விடுவேனா…
ஒரு அச்சாரம் வெய்காம இருப்பேனா…

பெண் : தேனாறும் பாலாறும் கலந்தாச்சி…
அன்பு நாளாக நாளாக வளர்ந்தாச்சு…

ஆண் : என்ன படச்சான்…
நீ துணை வரத்தான்…

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

பெண் : கண் இரண்டும் மயங்கிட…
கன்னி மயில் உறங்கிட…
நான் தான் பாட்டெடுப்பேன்…
உன்னை தாய் போல் காத்திருப்பேன்…

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…


Notes : Muthu Nagai Song Lyrics in Tamil. This Song from Samundi (1992). Song Lyrics penned by Vaali. முத்து நகையே பாடல் வரிகள்.