Category Archives: 2002 Movies

ஓ காதலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கிளிண்டன் செரிஜோஏ.ஆர். ரகுமான்காதல் வைரஸ்

O Kaadhale Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…
ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…

ஆண் : ஓ தேடடி எனை நீ உனக்குள்…
வெகு நாள் முன்பே புகுந்தேன் விழிக்குள்…
இதுவும் நலமே நினைக்கும் இதயம்…
நிதமே சிரிக்க இழக்கும் எதையும்…
இனி என் இல்லம் உந்தன் உள்ளம்…

ஆண் : ஓ காதலே… ஓஓஓ…

BGM

ஆண் : ஓர் காகிதம் என நான் இருந்தேன்…
பூங்காவியம் அதில் நீ புனைந்தாய்…
ஓர் காகிதம் என நான் இருந்தேன்…
பூங்காவியம் அதில் நீ புனைந்தாய்…

BGM

ஆண் : இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால்…
இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால்…
எனை நீ இயக்க இருந்தாய் பின்னால்…

ஆண் : வானம் போனில் வாழ்கை இருந்தும்…
அதில் ஓர் நிலவாய் நீ ஏன் இல்லை…

ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…

ஆண் : காதலே காதலே…
ஓ காதலே காதலே…
காதலே காதலே…
ஓ காதலே காதலே…

BGM

ஆண் : நீ வேறொரு திசையில் நடந்தாய்…
ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்…
நீ வேறொரு திசையில் நடந்தாய்…
ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்…

BGM

ஆண் : விழியில் நதியா…
இதுதான் விதியா…
எனைதான் படைத்த இறைவன் சதியா…

ஆண் : வளர்த்தான் உறவை…
வகுத்தான் பிரிவை…

ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…

ஆண் : ஓ தேடடி எனை நீ உனக்குள்…
வெகு நாள் முன்பே புகுந்தேன் விழிக்குள்…
இதுவும் நலமே நினைக்கும் இதயம்…
நிதமே சிரிக்க இழக்கும் எதையும்…
இனி என் இல்லம் உந்தன் உள்ளம்…

ஆண் : ஓ காதலே… ஓஓஓ…

BGM


Notes : O Kaadhale Song Lyrics in Tamil. This Song from Kadhal Virus (2002). Song Lyrics penned by Vaali. ஓ காதலே பாடல் வரிகள்.


சின்ன சின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்டிம்மி & மகாலட்சுமி ஐயர்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Chinna Chinna Silmishangal Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

BGM

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

ஆண் : உடலின் நரம்பை உரசிடும் நேரம்…
சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்…

பெண் : நினைவு அலைகள் நெருங்கிடும் நேரம்…
இதய அறையில் பிரளயம் தோன்றும்…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…

ஆண் : இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…
ஐ நோ ஐ நோ யூ லவ் மீ லவ் மீ ஓ யே…

ஆண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நான் செய்யவா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நான் செய்யவா…

BGM

பெண் : காதல் இனிய அறிவியல்…
நம் உயிரில் உறையும் உயிரியல்…

BGM

ஆண் : இதயம் இணைந்தால் உளவியல்…
நம் இளமை கலந்தால் களவியல்…

பெண் : விரல் தீண்டும் நேரத்தில் நுரையீரல் சுவாசத்தில்…
கலவரம் வந்தால் அங்கே காதல் விஞ்ஞானம்…

ஆண் : ஓஷோவின் தியானத்தில் ஓயாமல் யோகத்தில்…
இருவரும் சேர்ந்தால் அங்கே காதல் ஆன்மீகம்…

பெண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…

ஆண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நான் செய்யவா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நான் செய்யவா…

BGM

குழு : லவ் லவ் லவ் லவ் லவ் இஸ் எ பென்டாசி…
பீலிங் பீலிங் பீலிங் எக்ஸடசி…
லவ் லவ் லவ் லவ் லவ் இஸ் எ பென்டாசி…
பீலிங் பீலிங் பீலிங் எக்ஸடசி…

BGM

ஆண் : உனக்குள் பிறக்கும் நறுமணம்…
என் உணர்வை மெதுவாய் தோன்றிடும்…

BGM

பெண் : ஆஹா… அளக்கும் இதழ்கள் அசைத்திடும்…
என் திசுக்கள் அனைத்தும் உசுப்பிடும்…

ஆண் : புவி ஈர்ப்பு விசை போல்…
உயிர் ஈர்ப்பு விசைதான்…
எனை தினம் ஈர்க்கும் கண்ணில் கண்டேனே…

பெண் : ஒளி கீற்று இல்லாமல் தாவரங்கள் வாழாதே…
உன்னை தினம் காணா விட்டால் இதயம் இயங்காதே…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

ஆண் : உடலின் நரம்பை உரசிடும் நேரம்…
சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்…

பெண் : நினைவு அலைகள் நெருங்கிடும் நேரம்…
இதய அறையில் பிரளயம் தோன்றும்…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…

ஆண் : இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…
ஐ நோ ஐ நோ யூ லவ் மீ லவ் மீ ஓ யே…

BGM


Notes : Chinna Chinna Silmishangal Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Pa. Vijay. சின்ன சின்ன பாடல் வரிகள்.


சிங்காரி சிங்காரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Singari Singari Song Lyrics in Tamil


குழு : நெஞ்செல்லாம் பஞ்சாக்கி தீ தூவி போறியா…
தீ தூவி போறியா…
கொஞ்சம் நீ உன் பார்வை நீர்வீழ்ச்சி தாரியா…
நீர்வீழ்ச்சி தாரியா…

BGM

ஆண் : சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…

BGM

ஆண் : ஓயே யே… சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…

ஆண் : ஒரு வசிய மருந்தையே…
உன் பேச்சில் வைத்தாயே…
உயிர் கொளுத்தும் அனலையே…
உன் மூச்சில் வைத்தாயே…

ஆண் : உன் அழகில் நடத்திடலாம் ஆராய்ச்சி…
உன் நெளிவு சுளிவு எல்லாம் பொருட்காட்சி…
மின்னுகுற உன் முதுகு தொலைக்காட்சி…
கண்ணும் கண்ணும் கண்டதுமே கவுந்தாச்சு…

ஆண் : உன் சிரிப்பை பார்த்து…
நான் சிறை சேதம் ஆயாச்சி…
என்னை பிடித்து ஆட்டிடும்…
பெண் பேயும் நீயாச்சு…

BGM

குழு : உயிர் தத்தளிக்கும் முத்தங்களை…
தந்திடு கிளியே…
சங்கு சக்கரமாய் சுற்றிடுவார்…
காதலர் முறையே…

குழு : உயிர் தத்தளிக்கும் முத்தங்களை…
தந்திடு கிளியே…
சங்கு சக்கரமாய் சுற்றிடுவார்…
காதலர் முறையே…

BGM

ஆண் : சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…

ஆண் : உன் ஊசி பார்வையில்…
நான் பஞ்சர் ஆனேன்டி…
என் ஓ.சி மது கடை…
உன் உதட்டில் கண்டேன்டி…

ஆண் : கண்ணு ரெண்டும் டைவ் அடிக்கும்…
உன்னை தேடி…
என் இதழும் டாவடிக்கும்…
உன்னை பாடி…

ஆண் : சொர்க்கம் கூட வெறுப்படிக்கும் அடி…
போடி காதல் மட்டும் தூள் கிளப்பும் நீ வாடி…
உன் வழுக்கும் கால்களே இரு வெள்ளி தூணடி…
உன் அழகை மிஞ்சிட வேறாரும் உண்டோடி…

BGM

ஆண் : சிங்காரி சிங்காரி…
சிங்காரி சிங்காரி…


Notes : Singari Singari Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Pa. Vijay. சிங்காரி சிங்காரி பாடல் வரிகள்.


அள்ளி முடிச்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாபுஷ்பவனம் குப்புசாமி & சுவர்ணலதாஇளையராஜாரமணா

Alli Mudicha Song Lyrics in Tamil


BGM

ஆண் : அள்ளி முடிச்ச கொண்டையிலே…
அட எம் மனச சொருகி வச்ச பெண் மயிலே…
நீ எனக்கு ஒரு பதிலச் சொல்லு உண்மையிலே…

BGM

ஆண் : அள்ளி முடிச்ச கொண்டையிலே…
அட எம் மனச சொருகி வெச்ச பெண் மயிலே…
நீ எனக்கு ஒரு பதிலச் சொல்லு உண்மையிலே…

ஆண் : பாய விரிச்சு வச்சு படுத்தா…
தூக்கம் இல்லே…
படுத்தும் உன்ன நெனச்சா…
ராத்திரி முடியவில்லே…

ஆண் : சொருகி வச்ச மனச…
நீ அவுத்து தாடி மயிலே…
ஆ மறச்சு வெக்கிற கிளியே…
ஓம் மனச சொல்லடி வெளியே…

பெண் : பைப்படிக்க போகையிலே…
என்ன சைட்டடிச்சு நைசு பண்ணும் மச்சானே…
விட்டானே மன்மதனும் ஒன்ன ஏவி விட்டானே…

பெண் : தெருவுல பைப் அடிச்சா…
தாளம் போட்டு பாக்குறே…
கொடத்துல மனசு வச்சு…
கொஞ்சம் கொஞ்சம் வழியிறே…

பெண் : எம் மனசு இப்போ எம்டி…
நீ தூக்க தரேன் மம்டி…
நீ வேற ஆள தேடு…
இப்ப மாத்தி மாத்திப் போடு…

BGM

ஆண் : ஆஹா… எடுப்பா இருக்குதுன்னு…
இடுப்ப வளைக்க வேணுமா…
ஒடியுது இள மனசு ஒதுக்குறியே நியாயமா…

BGM

பெண் : அழகா பேசிக்கிட்டு ஆள அமுக்க பாக்குறே…
அடிக்கடி ஜொள்ளு விட்டு அப்ளிகேஷன் போடுறே…

ஆண் : ஒத்தையில ஒத்தக்கட…
பக்கம் நானும் போகையில…

BGM

ஆண் : அத்த மக வரலியான்னு அவனவனும் கேக்குறானே…

பெண் : கேக்காத கேள்வியெல்லாம்…
கேக்காத கேள்வியெல்லாம் கேக்குறியே நடைய கட்டுங்க…

பெண் : மனசு இப்போ எம்டி…
நீ தூக்க தரேன் மம்டி…
நீ வேற ஆள தேடு…
இப்ப மாத்தி மாத்திப் போடு…

ஆண் : அள்ளி முடிச்ச கொண்டையிலே…
அட எம் மனச சொருகி வச்ச பெண் மயிலே…
நீ எனக்கு ஒரு பதிலச் சொல்லு உண்மையிலே…

BGM

பெண் : புடிச்சா புளியங்கொம்பா…
புடிக்கணும்னு நெனைக்கிறேன்…
இடிச்ச புlலியப் போல…
இப்போ எதுக்கு மொறைக்கிறே…

BGM

ஆண் : புடிச்சா விட்டிடுவேனா பொம்பள நீ நம்பல…
எதையோ புடிச்சுகிட்டு கொரங்கப் போல தொங்குற…

பெண் : பிச்சிப் பூவ வாங்கிக்கிட்டு…
பிச்சிப் பிச்சி ஒதறுறியே…

BGM

பெண் : அச்சு வெல்லம் பச்சரிசி சேத்திடிக்க தாவுறியே…

ஆண் : என்ன ஏங்குறரே ஒன்ன தாங்குறரே…
அட எட்டுப் பட்டியும் கொட்டி முழங்க…
கண்ணடிச்சு ஜாட காட்டு…

ஆண் : சொருகி வச்ச மனச…
நீ அவுத்து தாடி மயிலே…
ஆ மறச்சு வெக்கிற கிளியே…
ஓம் மனச சொல்லடி வெளியே…

பெண் : பைப்படிக்க போகையிலே…
என்ன சைட்டடிச்சு நைசு பண்ணும் மச்சானே…
விட்டானே மன்மதனும் ஒன்ன ஏவி விட்டானே…

ஆண் : பாய விரிச்சு வச்சு படுத்தா…
தூக்கம் இல்லே…
படுத்தும் உன்ன நெனச்சா…
ராத்திரி முடியவில்லே…

பெண் : எம் மனசு இப்போ எம்டி…
நீ தூக்க தரேன் மம்டி…
நீ வேற ஆள தேடு…
இப்ப மாத்தி மாத்திப் போடு…

ஆண் : அள்ளி முடிச்ச கொண்டையிலே…
அட எம் மனச சொருகி வச்ச பெண் மயிலே…
நீ எனக்கு ஒரு பதிலச் சொல்லு உண்மையிலே…


Notes : Alli Mudicha Song Lyrics in Tamil. This Song from Ramanaa (2002). Song Lyrics penned by Mu. Metha. அள்ளி முடிச்ச பாடல் வரிகள்.


உன் புன்னகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமல்லிகார்ஜுன் & ஹரிணிமணி சர்மாஏழுமலை

Un Punnagai Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் கண் இமை கண்டு விரும்பி…
தோகை மயிலும் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் நிழலை சூரியன் கேட்டால்…
உன் நிறத்தை பௌர்ணமி கேட்டால்…
உன் வாசம் மல்லிகை கேட்டால்…
உன் சுவாசம் தென்றல் கேட்டால்…

ஆண் : தரத்தான் வேண்டும் என்றே அழுதால்…
என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேன்…
நான் என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

BGM

ஆண் : உன் கன்னம் ரெண்டில் விழுகிற குழியை…
முந்திரி கேட்டால் என் செய்வேன்…

பெண் : அது கேட்பது கண்ணா நீ என்றால்…
ஆண் : அதில் முத்தம் தந்து விடு…

ஆண் : உன் உள்ளம் கையை தாமரை மொட்டு…
தடமாய் கேட்டால் என் செய்வேன்…

பெண் : அது கேட்பது அன்பே நீ என்றால்…
ஆண் : அதை எனக்கே தந்து விடு…

ஆண் : உன் பக்தி மொத்தம் தாவென்று…
கடவுள் கேட்டால் என் செய்வேன்…
உன் பக்தி மொத்தம் தாவென்று…
கடவுள் கேட்டால் என் செய்வேன்…
எனக்கே எனக்கே முழுசாய் தந்து விடு…
பெண் : ஆஹா… ஆஆஆஆ…

ஆண் : உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் கண் இமை கண்டு விரும்பி…
தோகை மயிலும் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

BGM

ஆண் : உன் அழகை புகழும் வாய்ப்பை…
தமிழின் கவிகள் கேட்டால் என் செய்வேன்…
பெண் : அந்த வாய்ப்பை அன்பே நீ கேட்டால்…
ஆண் : அதை உடனே தந்து விடு…

ஆண் : உன் நெற்றி பொட்டாய் வாழும் சுகத்தை…
விண்மீன் கேட்டால் என் செய்வேன்…
பெண் : என் உயிரின் உயிரே நீ கேட்டால்…
ஆண் : தயங்காமல் தந்து விடு…

ஆண் : உன் ஆயுள் முழுதும் கூட வர…
காலம் கேட்டால் என் செய்வேன்…
உன் ஆயுள் முழுதும் கூட வர…
காலம் கேட்டால் என் செய்வேன்…
உனக்கென பிறந்த எனக்கே தந்து விடு…
பெண் : ஆஹா ஆஆஆஆ…

ஆண் : உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் கண் இமை கண்டு விரும்பி…
தோகை மயிலும் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

பெண் : என் கண்ணின் மணியும் நீதான்…
என் கையில் ரேகை நீதான்…
என் இதழின் ஈரம் நீதான்…
என் இரவின் விடியல் நீதான்…

பெண் : உணர்வை உடலை உயிரை…
உனக்கே தந்தேனே தந்தேனே…
தந்தேனே தந்தேனே தந்தேனே தந்தேனே…


Notes : Un Punnagai Song Lyrics in Tamil. This Song from Ezhumalai (2002). Song Lyrics penned by Thamarai. உன் புன்னகை பாடல் வரிகள்.


சில்லென்று வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்மணி சர்மாஏழுமலை

Chillendru Song Lyrics in Tamil


BGM

ஆண் : சில்லென்று வரும் காற்று…
என்னை ஏன் இன்று சுடுகின்றது…

பெண் : அம்மம்மா அதே காற்று…
என்னை எங்கெங்கோ தொடுகின்றது…

ஆண் : என்னை ஆடையாய் நீ சூடிடு…
உந்தன் கூந்தல் பாகம் மூடிடு…

பெண் : இந்த ஏகாந்த நேரத்தில்…
ஏதேதோ ஆசைகளோ…

BGM

ஆண் : சில்லென்று வரும் காற்று…
என்னை ஏன் இன்று சுடுகின்றது…

BGM

ஆண் : வண்டென என் மனம் வந்து…
இந்த ஊதா பூவை ஊதும்…
தேன் ஏந்தும் தங்க பாத்திரம்…
மேல் வந்து நின்ற மாத்திரம்…

பெண் : விட்டது தொட்டது போக…
கொஞ்சம் வைத்தால் என்ன மீதம்…
அன்புக்கு உண்டு சாத்திரம்…
ஆகாது இந்த ஆத்திரம்…

ஆண் : கண்ணே நீ ஓர் சித்திரம்…
என் கையில் என்றும் பத்திரம்…

பெண் : அன்பே நீ ஓர் மந்திரம்…
நான் ஆனேன் உன்னால் எந்திரம்…

ஆண் : ஒவ்வொரு நாளும் நீயாட…
பூ மஞ்சம் நான் போடவா…

BGM

பெண் : முக்கனி சக்கரை சே…
அது பாதாம் பாலில் ஊற…
தித்திக்கும் வேளை அல்லவா…
வெட்கத்தை போக சொல்லவா…

ஆண் : கற்பனை செய்திடும் கம்பன்…
உன்னை கண்டால் தோற்று போவான்…
சொல்லாலே வித்தை செய்கிறாய்…
உள் அர்த்தம் வைத்து சொல்கிறாய்…

பெண் : பெண்மை என்னும் ஜாதியில்…
அவள் பேசும் பேச்சும் ஜாடையில்…

ஆண் : ஜாடை செய்தால் போதுமே…
கை ஜாதி பூவை கிள்ளுமே…

பெண் : கிள்ளிடும் நேரம் கூச்சங்கள்…
தாளாமல் நான் துள்ளவா…

BGM

ஆண் : சில்லென்று வரும் காற்று…
என்னை ஏன் இன்று சுடுகின்றது…

பெண் : அம்மம்மா அதே காற்று…
என்னை எங்கெங்கோ தொடுகின்றது…

ஆண் : என்னை ஆடையாய் நீ சூடிடு…
உந்தன் கூந்தல் பாகம் மூடிடு…

பெண் : இந்த ஏகாந்த நேரத்தில்…
ஏதேதோ ஆசைகளோ…

BGM


Notes : Chillendru Song Lyrics in Tamil. This Song from Ezhumalai (2002). Song Lyrics penned by Vaali. சில்லென்று வரும் பாடல் வரிகள்.


கிளிண்டன் மகளோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்சிலம்பரசன்டி. ராஜேந்தர்காதல் அழிவதில்லை

Clinton Magalo Song Lyrics in Tamil


BGM

ஆண் : கிளிண்டன் மகளோ கிளிண்டன் மகளோ…
கிளிண்டன் மகளோ…
கிளிண்டன் மகளோ கிளிண்டன் மகளோ…
கிளிண்டன் மகளோ…

BGM

{ ஆண் : கிளிண்டன் மகளோ பிரிட்னி ஸ்பியர்ஸோ…
எனக்கும் தெரியவில்லை…
ஐஸ்வர்யா ராயோ கடே வின்ஸ்லேட்டோ…
யார் அவள் புரியவில்லை… } * (2)

{ ஆண் : என் இதய கதவில் எட்டி பார்க்கும்…
தென்றல் யாரு…
என் ஹார்ட் பீட்டை தட்டி பார்க்கும்…
ஏஞ்சல் யாரு… } * (2)

ஆண் : மனசே மனசே நில்லு…
என் காதலி யார் அவள் சொல்லு…
ஹே… மனசே மனசே நில்லு…
என் காதலி யார் அவள் சொல்லு…

ஆண் : கிளிண்டன் மகளோ பிரிட்னி ஸ்பியர்ஸோ…
எனக்கும் தெரியவில்லை…
ஐஸ்வர்யா ராயோ கடே வின்ஸ்லேட்டோ…
யார் அவள் புரியவில்லை…

BGM

ஆண் : யாரோ யாரோ…
என் காதலி யாரோ…
ஹே… தேரோ தேரோ…
அவள் தங்க தேரோ…

ஆண் : அவள் டான்ஸ்ல பார்த்தால் ஜனெட் ஜாக்சன்…
க்ளான்ஸ்ல பார்த்தால் ஜெனிபர் லோபெஸ்…
ஜெனிபர் லோபெஸ்…

ஆண் : மடோன்னாவா அவள் டயானாவா…
ஹே… மடோன்னாவா புது டயானாவா…

ஆண் : மனசே மனசே நில்லு நில்லு…
காதலி யார் அவள் சொல்லு சொல்லு…
மனசே மனசே நில்லு நில்லு…
காதலி யார் அவள் சொல்லு…

ஆண் : என் மனசே மனசே நில்லு நில்லு…
என் காதலி யாரு அவள் சொல்லு…
ஹே… மனசே மனசே நில்லு நில்லு…
என் காதலி யாரு அவள் சொல்லு…

ஆண் : கிளிண்டன் மகளோ பிரிட்னி ஸ்பியர்ஸோ…
எனக்கும் தெரியவில்லை…
ஐஸ்வர்யா ராயோ கடே வின்ஸ்லேட்டோ…
யார் அவள் புரியவில்லை…

BGM

ஆண் : காதல்தானா இது காதல் காதல்தானா…
அந்த காதல் காதல்தானா…
என் காதல்தானா என் காதல்தானா…
என் காதல்தானா…

ஆண் : மாடல் மாடல் அவள் ரம்ப் மாடல்…
சேனல் சேனல் என் காதல் சேனல்…
கேட் வாக்கில் நடக்குற கிளாமரா…
கிளிக் செய்ய துடிக்குது கேமரா…
என் இதய கேமரா…

ஆண் : எம்.டிவியா அவள் எப்.டிவியா…
ஹே… எம்.டிவியா அவள் எப்.டிவியா…

ஆண் : மனசே மனசே நில்லு நில்லு…
காதலி யார் அவள் சொல்லு சொல்லு…
மனசே மனசே நில்லு நில்லு…
காதலி யார் அவள் சொல்லு…

ஆண் : என் மனசே மனசே நில்லு நில்லு…
என் காதலி யாரு அவள் சொல்லு…
ஹே… மனசே மனசே நில்லு நில்லு…
என் காதலி யாரு அவள் சொல்லு…

ஆண் : கிளிண்டன் மகளோ பிரிட்னி ஸ்பியர்ஸோ…
எனக்கும் தெரியவில்லை…
ஐஸ்வர்யா ராயோ கடே வின்ஸ்லேட்டோ…
யார் அவள் புரியவில்லை…

ஆண் : என் இதய கதவில் எட்டி பார்க்கும்…
தென்றல் யாரு யாரு…
என் ஹார்ட் பீட்டை தட்டி பார்க்கும்…
ஏஞ்சல் யாரு யாரு…

ஆண் : மனசே மனசே நில்லு…
என் காதலி யார் அவள் சொல்லு…
ஹே… மனசே மனசே நில்லு நில்லு நில்லு…
என் காதலி யார் அவள் சொல்லு…

ஆண் : கிளிண்டன் மகளோ பிரிட்னி ஸ்பியர்ஸோ…
எனக்கும் தெரியவில்லை…
ஹேஹே ஐஸ்வர்யா ராயோ கடே வின்ஸ்லேட்டோ…
யார் அவள் புரியவில்லை… புரியவில்லை…

BGM


Notes : Clinton Magalo Song Lyrics in Tamil. This Song from Kadhal Azhivathillai (2002). Song Lyrics penned by T. Rajender. கிளிண்டன் மகளோ பாடல் வரிகள்.


தூளு போடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கார்த்திக் & சுஜாதா மோகன்இளையராஜாஇவன்

Thoolu Podu Thoolu Song Lyrics in Tamil


BGM

குழு : தூளு போடு தூளு மிளகாய் தூளு…
தூளு போடு தூளு மிளகாய் தூளு…
தூளு போடு தூளு மிளகாய் தூளு…

ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…
தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…

பெண் : உதட்டுல ஊற வச்ச ஊறுகாய பாரு…
உள் நாக்கு சப்புக் கொட்டும் டேஸ்ட் பண்ணி பாரு…
பாவா நீ பாவா நா பாவா ரா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…

ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…
உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே…
உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே…
பாவா…

பெண் : பாவா பாவா பாவா பாவா பாவா…
பாவா பாவா பாவா பாவா பாவா…

BGM

பெண் : கொக்கொக்கொக் கோங்குரா…
ஆந்தரா பொண்ணு ஏங்குறா…

ஆண் : வாணலியில் வறுத்து வாசனைகள் சேர்த்து…
எறக்கி வைக்கும்போது என்ன சொல்லும் ஊறுகாய்…

பெண் : மாங்காயும் கூட மசக்கையாய் ஆயிடும்…
ஊறுகாய் உன்னாலே என்று சொல்லும் ஊறுகாய்…

ஆண் : ஊறுகாயில் ஆண் பெண் இருக்குடி…
ஒனக்கு தெரிஞ்சா வெளக்கி சொல்லுடி…

பெண் : எண்ணை வழிஞ்சா பொம்பள ஊறுகாய்…
அசடு வழிஞ்சா ஆம்பள ஊறுகாய்…

ஆண் : டெய்லி சினிமா சூப்பிஸ்தா ராவே…
பெண் : சூஸிகா சாலு விஷயம் லேதே…
ஆண் : ஒச்தே இஸ்தா காக்கிநாடா கதா…

BGM

பெண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
ஆண் : தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…

BGM

பெண் : ஊற வைக்க ஊற வைக்க…
டேஸ்ட்டு இன்னும் கூடும்…
காய வைக்க காய வைக்க…
காக்கா கொத்திப் போகும்…

ஆண் : மூடி வைக்க மூடி வைக்க…
மூடு இன்னும் கூடும்…
கைய வைக்க கைய வைக்க…
தையதக்கா ஆகும்…

பெண் : இட்லிக்கு சூடா இஞ்சி ஊறுகா…
கொஞ்சிட வந்தா கோங்குரா ஊறுகா…

ஆண் : இடுப்ப பார்த்தா ஆவக்கா ஊறுகா…
அதுக்கு மேலே மாவடு ஊறுகா…

பெண் : மஞ்சிதி மஞ்சம் உண்டு பாவா…
ஆண் : போட்டுக்க லேதே நமக்கு கும்மா…
பெண் : ஒஸ்தே இஸ்தா பாதாம் பாலு நூ வா…

பெண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…

ஆண் : உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே…
உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே…

பெண் : பாவா பாவா பாவா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…
பாவா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…

ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூளு போடு தூளு மொளகாத் தூளு…

பெண் : பாவா பாவா பாவா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…
பாவா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…


Notes : Thoolu Podu Thoolu Song Lyrics in Tamil. This Song from Ivan (2002). Song Lyrics penned by Kabilan. தூளு போடு பாடல் வரிகள்.


தப்புத்தண்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்வில்லன்

Thappu Thanda Song Lyrics in Tamil


BGM

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

ஆண் : மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்…
புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா…

BGM

ஆண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவி நான் செய்யவா…
பெண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

BGM

பெண் : களவு கொண்டோடிய கண்களைத் தூக்கத்தை…
என்னிடம் திருப்பிக் கொடு…
என் உடல் கொஞ்சம் சாயட்டும்…
உயிர் கொஞ்சம் தூங்கட்டும்…
ஒத்தடம் தந்து விடு…

ஆண் : ஓ… ஆயிரம் சேவைகள் கைவசம் உள்ளது…
அனுமதி தந்து விடு…
ஆடையும் அகிம்சையும் ஓரத்தில் தூங்கட்டும்…
வன்முறை முத்தம் கொடு…

பெண் : இடியோ மழையோ…
அது அறையில் இருக்கட்டுமே…
இரவோ பகலோ…
அது வெளியில் இருக்கட்டுமே…

ஆண் : நடந்து வரும் சித்திரமே…
நனைய விடும் சொப்பனமே…
சுட்டு விரல் தொட்டவுடன் தேன் வடியும் பூவே…
யாரிதழில் சுவை அதிகம் பார்ப்போம்…

BGM

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
ஆண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

BGM

ஆண் : தினம் தினம் ஓரிடம் உதிக்கிற போதும்…
சூரியன் புதியதடி…
தினம் தினம் ஓரிடம் சேர்கிற போதிலும்…
சுகவகை புதியதடி…

பெண் : இருபது வருடங்கள் இந்த சுகம் போதுமென்று…
சாயுது இளையகொடி…
இருபது நிமிடத்தில் இன்னும் கொஞ்சமென்று…
ஏங்குது பழையபடி…

ஆண் : ஆடை சரிந்தால்…
உன் அவசியம் பார்த்து வைப்பேன்…
ஜாடை புரிந்தால்…
உன் சங்கடம் தீர்த்து வைப்பேன்…

பெண் : மார்பழகு இந்திரனே…
மஞ்சள் நிற மன்னவனே…
உன் பெயரைச் சொன்னவுடன் பூத்துவிட்டேன் நானே…
ஓரிரவில் ஏழ்பிறவி வாழ்வேன்…

BGM

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
ஆண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

பெண் : மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்…
ஆண் : புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா…

BGM


Notes : Thappu Thanda Song Lyrics in Tamil. This Song from Villain (2002). Song Lyrics penned by Vairamuthu. தப்புத்தண்டா பாடல் வரிகள்.


என்னை என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுதா ரகுநாதன்இளையராஜாஇவன்

Ennai Enna Seithai Song Lyrics in Tamil


BGM

பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…

BGM

பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…

பெண் : நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்…
இந்த இள மனம் இளகிடவே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே… ஏஏ…

BGM

பெண் : என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்… ஏஏஏ ஏஏ…

BGM

பெண் : என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்…
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்…
என்னுள் எனைக் கண்டு…
நல் இன்பம் படைத்து நின்றேன்…
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்…
என்னுள் எனைக் கண்டு…
நல் இன்பம் படைத்து நின்றேன்…

பெண் : வேறு ஞாபகங்கள் வருடாமல் நான் இருந்தேன்…
வேறு ஞாபகங்கள் வருடாமல் நான் இருந்தேன்…
யாரோ… அவன் யாரோ…
யாரோ அவன் யாரோ…
யமுனா நதி தீரத்தில் அமர்ந்தொரு இசை கலையால்…

பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…

ஆண் : மழைக் கம்பி குத்தாமல் இருக்க…
குடைக் கம்பியாய் ஒதுங்கினேன்…
குடை அல்ல அது உன் குரல் அருவி குற்றாலம்…

பெண் : ரி க ரிக நிஸரி நிஸரி த த நி ரீரீ…
ச நி த ப த ச நி ச ரி நி நி ச க ரி…

ஆண் : கானம் கேட்க கண் மூடப் போய்…
காணாமலே போனேன் நான்…

பெண் : கக ரிகாக ஸாநீநி ஸரீரி பமாம தநீநி…

ஆண் : விட்டுக் கூடு பாய்ந்திருப்பேனோ…
என தட்டுத் தடுமாறித் தேடி…
காதுகளாய் இரைந்து கிடக்கும்…
உன் கால் அடிவாரம் வந்தடைந்தேன்…

பெண் : மூங்கில் போலே விளைந்தொரு…
மங்கை இருக்க…

ஆண் : அடடா தாளம் இடும் கைக்கும்…
தட்டுப் படும் உன் தொடைக்கும் இடையே…
நான் சிக்கிக் கொண்டிருப்பதை கண்டு கொண்டேன்…

பெண் : மூங்கில் போலே விளைந்தொரு…
மங்கை இருக்க…
துளைக்கும் வண்டாய் மனதை…
துளைத்தாய் நீயே…

ஆண் : ஏனோ காது கொடுக்க வந்தவன்…
வெறும் காதோடு மட்டுமே போகிறேன் போ…

BGM

பெண் : தூங்கும் யாழாய் தனிமையில் தோகை இருக்க…

BGM

பெண் : மீட்டும் விரலாய் நரம்பினில் நடந்தாய் நீயே…

BGM

பெண் : வண்ணம் மலர் உண்டு…
வண்ணம் மலர் உண்டு…
வெள்ளி அலை உண்டு…
வருடிடும் காற்றென உலவ போ…

BGM

பெண் : வண்ணம் மலர் உண்டு…
வெள்ளி அலை உண்டு…
வருடிடும் காற்றென உலவ போ…

பெண் : பச்சைக் கொடி ஒன்று பசும் புல் மடி உண்டு…
நீர் துளியை போல தழுவ போ…
இசைகள் நுழையாத செவிகள் பல உண்டு…
உனது திறமை அங்கு பலிக்குமோ…

BGM

பெண் : நீயும் விளையாட நூறு இடம் உண்டு…
அனுதினம் வருத்துதல் நியாயமோ…

BGM

பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…
நாளும் சுக நாதம் தந்து…
இந்த இள மனம் இளகிடவே…

பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
வேங்குழலே… வேங்குழலே…


Notes : Ennai Enna Seithai Song Lyrics in Tamil. This Song from Ivan (2002). Song Lyrics penned by Vaali. என்னை என்ன பாடல் வரிகள்.