Category Archives: 1980’s Movies

ஏனய்யா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅடுத்த வாரிசு

Ennaiah Song Lyrics in Tamil


பெண் : ஏனய்யா ஏ பி சி…
எல்லாமே நீ வாசி…

BGM

பெண் : ஏனய்யா ஏ பி சி…
எல்லாமே நீ வாசி…
நான் படிக்க நினச்சது…
பள்ளியறையில் இருக்குது…

பெண் : போதும் இந்தப் பாடம்…
அந்தப் பாடம் சொல்லய்யா…
போதும் இந்தப் பாடம்…
அந்தப் பாடம் சொல்லய்யா…

பெண் : ஏனய்யா ஏ பி சி…
எல்லாமே நீ வாசி…

பெண் : நான் படிக்க நினச்சது…
பள்ளியறையில் இருக்குது…
போதும் இந்தப் பாடம்…
அந்தப் பாடம் சொல்லய்யா…
ஹேய் போதும் இந்தப் பாடம்…
லா லாலா லாலா…

BGM

{ பெண் : கட்டழகுக் காளை…
கிட்ட வரும் வேளை…
கன்னி மயில் மாலை…
போடக் காட்டு உந்தன் தோளை… } * (2)

பெண் : வண்டைத் தேடி பூவு…
வந்ததுண்டோ கூறு…
உன்னைத் தேடி நான்தான்…
வந்திருக்கேன் பாரு…
தொட்டுத் தொட்டு நானும்…
நீயும் ஜோடி சேரத்தான்…

பெண் : ஏனய்யா ஏ பி சி…
எல்லாமே நீ வாசி…
நான் படிக்க நினச்சது…
பள்ளியறையில் இருக்குது…

பெண் : போதும் இந்தப் பாடம்…
அந்தப் பாடம் சொல்லய்யா…
ஹோ… போதும் இந்தப் பாடம்…
அந்தப் பாடம் சொல்லய்யா…

பெண் : ஏனய்யா ஏ பி சி…
எல்லாமே நீ வாசி…

BGM

{ பெண் : தெப்பக்குளம் மேலே…
செங்கமலம் போலே…
உன் மடியில் நானும்…
வந்து ஆடவேணும் மாமா… } * (2)

பெண் : கண்ணுப்பட்ட தேகம்…
புண்ணுப்பட்ட நேரம்…
பொண்ணுப்பட்ட பாடு…
என்ன சொல்லக்கூடும்…
மெல்ல மெல்ல சூடு ஏறும்…
மேலும் சொல்லத்தான்…

பெண் : ஏனய்யா ஏ பி சி…
எல்லாமே நீ வாசி…
நான் படிக்க நினச்சது…
பள்ளியறையில் இருக்குது…

பெண் : போதும் இந்தப் பாடம்…
அந்தப் பாடம் சொல்லய்யா…
ஹஹா… போதும் இந்தப் பாடம்…
அந்தப் பாடம் சொல்லய்யா…

பெண் : ஏனய்யா ஏ பி சி…
எல்லாமே நீ வாசி…


Notes : Ennaiah Song Lyrics in Tamil. This Song from Adutha Varisu (1983). Song Lyrics penned by Vaali. ஏனய்யா பாடல் வரிகள்.


ரோஜாப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅக்னி நட்சத்திரம்

Roja Poo Adivanthathu Song Lyrics in Tamil


BGM

பெண் : ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…

பெண் : பூவை கொஞ்சம் நீ சூடு…
பூவின் தேனில் நீராடு…
பேசி பேசி தீராது…
ஆசை என்றும் ஆறாது…

பெண் : லவ் லவ் என்பதா…
சொல் சொல் மன்மதா…
சொன்னால் போதுமா…
தாகம் தீருமா…

பெண் : ரோஜாப்பூ ஆடிவந்தது…
ராஜாவை தேடி வந்தது…

BGM

பெண் : நேற்று நீர்விட்டது…
இன்று வேர் விட்டது…
நெஞ்சில் அம்மாடியோ…
நூறு பூ பூத்தது…

பெண் : சின்னஞ்சிறு பருவம்…
இன்னும் கொதிப்பதோ…
சொல்லி சொல்லி பொழுதை…
இன்னும் கழிப்பதோ…

பெண் : தொடு தொடு தொடாமல்…
நிலாவின் மேனி நாளெல்லாம் தேடுதே…

பெண் : ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…

BGM

பெண் : நீயும் அச்சம் விடு…
நூறு முத்தம் இடு…
மீதம் மிச்சம் எடு…
மேலும் சொல்லிக்கொடு…

பெண் : அந்தி பகல் இரவு சிந்தை துடிக்குது…
அந்தப்புர நினைவில் சிந்து படிக்குது…
இதோ இதோ உன்னாலே…
விடாமல் மோகம் வாட்டுது தாங்குமா…

பெண் : ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…

பெண் : பூவை கொஞ்சம் நீ சூடு…
பூவின் தேனில் நீராடு…
பேசி பேசி தீராது…
ஆசை என்றும் ஆறாது…

பெண் : லவ் லவ் என்பதா…
சொல் சொல் மன்மதா…
சொன்னால் போதுமா தாகம் தீருமா…

பெண் : ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…


Notes : Roja Poo Adivanthathu Song Lyrics in Tamil. This Song from Agni Natchathiram (1988). Song Lyrics penned by Vaali. ரோஜாப்பூ பாடல் வரிகள்.


வா ராசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅடுத்த வாரிசு

Vaa Raja Song Lyrics in Tamil


BGM

பெண் : வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

பெண் : வந்தாலே கிளுகிளுப்பு…
வட்ட முகம் பளபளப்பு…
ஒய்யாரி என் வனப்பு…
உண்டாக்கும் புல்லரிப்பு…
வில்லாட்டம் உடல் வளைச்சி நான்தான் ஆட…

பெண் : வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

BGM

பெண் : வீதி நடு வீதி…
வீதியில ஒரு ஜோதி…
ஆணி பொண்ணாட்டம் மின்ன…

பெண் : சேதி புது சேதி…
ஜாடையில ஒரு பாதி…
ஓரக் கண்ணாலே சொல்லு…

பெண் : மூடும் தாவணி முத்து பந்தல் போலாட…
பாடும் லாவணி சிந்து ஒண்ணு நான் பாட…
உன்னாசை என்னை மயக்க…
என்னாசை உன்னை இழுக்க…
ஆட்டம் பாட்டம் பாத்தா சுகம்தான்…

பெண் : வா ராசா வா ராசா வா ராசா…
வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

பெண் : வந்தாலே கிளுகிளுப்பு…
வட்ட முகம் பளபளப்பு…
ஒய்யாரி என் வனப்பு…
உண்டாக்கும் புல்லரிப்பு…
வில்லாட்டம் உடல் வளைச்சி நான்தான் ஆட…

பெண் : வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

BGM

பெண் : ஆட்டம் என்னாட்டம்…
அம்மன் கோவில் தேராட்டம்…
கூட்டம் ஏராளம் கூடும்…

பெண் : தாளம் கைத்தாளம்…
தட்டுறதுதான் அடையாளம்…
யாரும் பாராட்டு கூறு…

பெண் : தாவும் பைங்கிளி தத்தி தத்தி வந்தாட…
குலுங்கும் மாங்கனி முன்னும் பின்னும் தள்ளாட…
எல்லாரும் கண்டு ரசிக்க…
பொல்லாத எண்ணம் பிறக்க…
ஏதோ ஏக்கம் பாடா படுத்தும்…

பெண் : வா ராசா வா ராசா வா ராசா…
வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

பெண் : வந்தாலே கிளுகிளுப்பு…
வட்ட முகம் பளபளப்பு…
ஒய்யாரி என் வனப்பு…
உண்டாக்கும் புல்லரிப்பு…
வில்லாட்டம் உடல் வளைச்சி நான்தான் ஆட…

பெண் : வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…

BGM


Notes : Vaa Raja Song Lyrics in Tamil. This Song from Adutha Varisu (1983). Song Lyrics penned by Vaali. வா ராசா பாடல் வரிகள்.


தூங்காத விழிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாஅக்னி நட்சத்திரம்

Thoongatha Vizhigal Song Lyrics in Tamil


BGM

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…

BGM

ஆண் : மாமர இலை மேலே… ஆஆ ஆஆ…
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே…
பூமகள் மடி மீது நான் தூங்கவோ…
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே…
பூமகள் மடி மீது நான் தூங்கவோ…

பெண் : ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்…
ராஜனை கையேந்தி தாலாட்டவோ…

ஆண் : நாளும் நாளும் ராகம் தாளம்…
சேரும் நேரம் தீரும் பாரம்…

BGM

ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…

BGM

பெண் : ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக…
நூலிடை கொதிப்பெறும் நிலை என்னவோ…

ஆண் : ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்…
காதலில் அரங்கேறும் கதை அல்லவோ…

பெண் : மாதுளம் கனியாட மலராட கொடியாட…
மாருதம் உறவாடும் கலை என்னவோ…

ஆண் : வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற…
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ…

பெண் : மேலும் மேலும் மோகம் கூடும்…
ஆண் : தேகம் யாவும் கீதம் பாடும்…

BGM

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
ஆண் : உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
பெண் : செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆண் : ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

பெண் & ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…


Notes : Thoongatha Vizhigal Song Lyrics in Tamil. This Song from Agni Natchathiram (1988). Song Lyrics penned by Vaali. தூங்காத விழிகள் பாடல் வரிகள்.


ஏழைகள் வாழ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜாஇளையராஜாபூந்தோட்ட காவல்காரன்

Yezhaigal Vaazha Song Lyrics in Tamil


ஆண் : ஏழைகள் வாழ நீ செய்த யாகம்…
என்னென்னவென்று எங்கே சொல்வேன்…
அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ…
நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்…

ஆண் : இன்றைக்கும் என்றைக்கும்…
நீ எங்கள் நெஞ்சத்தில்…
அன்புக்கும் பண்புக்கும்…
நீ அந்த சொர்க்கத்தில்…

ஆண் : மன்னவன் காவிய நாயகனே…
என்னுயிர் தேசத்து காவலனே…
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை…
தூவிடும் உன் புகழ் வாழியவே…


Notes : Yezhaigal Vaazha Song Lyrics in Tamil. This Song from Poonthotta Kaavalkaaran (1988). Song Lyrics penned by Gangai Amaran. ஏழைகள் வாழ பாடல் வரிகள்.


மச்சான பாருடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி & வாணி ஜெயராம்இளையராஜாதங்கமகன் (1983)

Machana Paaradi Song Lyrics in Tamil


பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…

குழு : ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம் டுர்ர்ர்…
ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம் டுர்ர்ர்…

BGM

பெண் : மச்சான பாருடி…
ஆஹா மச்சமுள்ள ஆளுடி…

பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…
ஒட்டவே வெட்டணும் வாங்கடி ஹோ…
குழு : ஒட்டவே வெட்டணும் வாங்கடி…

பெண் : மச்சான பாருடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
பெண் : மச்சமுள்ள ஆளுடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

பெண் : ஆள பாரு நல்லா…
இவர் மீசை வச்ச பில்லா…
ஆஹா வீரம் என்ன கூறு…
அது பூனை மீசை பாரு…

பெண் : காதலுக்கு மாமன்தான்…
ராத்திரியில் வீரன்தான்…
பாம்பு உண்டு பையில…
கன்னத்தோடு கையில…

பெண் : அடக்குடி நாக்க…
குழு : தானனன்ன தான்னா…
பெண் : அது ஒரு பேக்கு…
குழு : தானனன்ன தான்னா…

பெண் : அடக்குடி நாக்கு…
அது ஒரு பேக்கு…
எங்கிட்ட மோதுனா ஒடை படும் மூக்கு…

பெண் : மச்சான பாருடி…
ஆஹ் மச்சமுள்ள ஆளுடி…

பெண் : ஆஹ் மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…

பெண் : ஒட்டவே வெட்டனும் வாங்கடி… ஹ்ம்ம்…
குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி…

பெண் : மச்சான பாருடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
பெண் : மச்சமுள்ள ஆளுடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

பெண் : ஆளு ரொம்ப தங்கம்…
இவர் ராஜா வீட்டு சிங்கம்…
ஆஹ் போதும் போடி தங்கம்…
இது என்றும் சைவ திங்கும்…

பெண் : பாயும் புலி தானடி…
பஞ்சணையில் சாதுடி…
டாங்கி போல ஆளுடி…
ஆளக் கொட்டும் தேளுடி…

பெண் : மாப்பிள்ளை சூரன்…
குழு : தானனன்ன தான்னா…
பெண் : மன்மதன் பேரன்…
குழு : தானனன்ன தான்னா…

பெண் : மாப்பிள்ளை சூரன்…
மன்மதன் பேரன்…
ஆம்பிளையா இவன் சோதிக்க வேணா…

பெண் : மச்சான பாருடி…
ஆ ஹான் ஹான் ஹான் ஹான்…
மச்சமுள்ள ஆளுடி…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…

பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…

பெண் : ஒட்டவே ஹான் வெட்டனும் ஹான் வாங்கடி…
குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி…

பெண் : ஆஹ் மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…


Notes : Machana Paaradi Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Vairamuthu. மச்சான பாருடி பாடல் வரிகள்.


வா வா பக்கம் வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்இளையராஜாதங்கமகன் (1983)

Vaa Vaa Pakkam Vaa Song Lyrics in Tamil


BGM

பெண் : வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…
வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…

பெண் : மன்மத மோகத்திலே… ஹேய் ஹேய் ஹேய்…
வாலிப வேகத்திலே…
ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை…
இனிமை காண வா…
ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை…
இனிமை காண வா…

பெண் : வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…
வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…

BGM

பெண் : ஆனந்த உலகம் அந்தி வரும் பொழுதில்…
தொடங்கிடும் சுவையாக…
குழு : லலலலலா…

பெண் : ஆனந்த உலகம் அந்தி வரும் பொழுதில்…
தொடங்கிடும் சுவையாக…
குழு : லலலலலா…

பெண் : ஆசையில் தொடங்கி ஜாடையில் மயங்கி…
மகிழ்ந்திடும் பொதுவாக…
குழு : லலலலலா…

பெண் : ஆசையில் தொடங்கி ஜாடையில் மயங்கி…
மகிழ்ந்திடும் பொதுவாக…
குழு : லலலலலா…

பெண் : மாலை வேளை மையல் வெள்ளை…
மாலை வேளை மையல் வெள்ளை…
ஆடவர் வரலாம்…
அங்கங்களை தொடலாம்…
அன்பில் நீந்தலாம்…

ஆண் : ஹேய் ஹேய் ஹேய்…
டி.ஐ.எஸ்.சி.ஓ. டிஸ்கோ டிஸ்கோ…

ஆண் : மன்மத மோகத்திலே… ஹ ஹா ஹ ஹா…
வாலிப வேகத்திலே… ஹோ ஹோ ஹோ ஹோ…
ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை…
இனிமை காண வா… ஹேய் ஹேய் ஹேய்…
டி.ஐ.எஸ்.சி.ஓ. டிஸ்கோ டிஸ்கோ…

BGM

ஆண் : வாழ்வது எதற்கு வையகத்தின் சுகங்களை…
வாழ்க்கையில் பெறத்தானே…
குழு : லலலலலா…

ஆண் : வாழ்வது எதற்கு வையகத்தின் சுகங்களை…
வாழ்க்கையில் பெறத்தானே…
குழு : லலலலலா…

ஆண் : கன்னியர் எதற்கு காலத்தில் மயங்கும்…
காளையர் தொடத்தானே…
குழு : லலலலலா…

ஆண் : கன்னியர் எதற்கு காலத்தில் மயங்கும்…
காளையர் தொடத்தானே…
குழு : லலலலலா…

ஆண் : காதல் மானே காவல் நானே…
காதல் மானே காவல் நானே…
ஆசைகள் இருக்கு அந்தரங்கம் எதற்கு…
அருகில் ஓடி வா… பா பா பா பா பா…

ஆண் : டி.ஐ.எஸ்.சி.ஓ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : பேபுலஸ் டிஸ்கோ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

பெண் : மன்மத மோகத்திலே…
வாலிப வேகத்திலே…
ஏங்குது இளமை இன்பம் தரும் புதுமை…
இனிமை காணவா…

ஆண் : டி.ஐ.எஸ்.சி.ஓ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : டி.ஐ.எஸ்.சி.ஓ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM


Notes : Vaa Vaa Pakkam Vaa Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Muthulingam. வா வா பக்கம் வா பாடல் வரிகள்.


பொத்துக்கிட்டு ஊத்துதடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & பி.சுசீலாஇளையராஜாபாயும் புலி (1983)

Pothu Kittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…

BGM

ஆண் : பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…
பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…

ஆண் : ஆஹா… ஈரம்தான் படும் நேரம்தான்…
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்…

ஆண் : பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…

BGM

பெண் : வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க…
வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க…
வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க…
வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க…

ஆண் : உன்ன தொட்டு நான் குளிர…
என்ன தொட்டு நீ குளிர…
உன்ன தொட்டு நான் குளிர…
என்ன தொட்டு நீ குளிர…

பெண் : அத்த மக வனப்பு…
அத்தனையும் உனக்கு…
பாய் விரிக்க நாள்தான் பாா்ப்போமா…

பெண் : பொத்துக்கிட்டு ஊத்துதய்யா வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…
ஆஹா… ஈரம்தான் படும் நேரம்தான்…
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்…

BGM

ஆண் : ஆகாய மின்னல் ஒன்னு ஆடி நடக்க…
ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க…
ஆகாய மின்னல் ஒன்னு ஆடி நடக்க…
ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க…

பெண் : பைய பைய கையளக்க…
பத்துவிரல் மெய்யளக்க…
பைய பைய கையளக்க…
பத்துவிரல் மெய்யளக்க…

ஆண் : தொட்ட இடம் முழுக்க…
தண்ணியிலே வழுக்க…
வாய் வெடிச்ச பூவே பொன்னே வா…

ஆண் : பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…

பெண் : ஆஹா… ஈரம்தான் படும் நேரம்தான்…
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்…

BGM


Notes : Pothu Kittu Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (1983). Song Lyrics penned by Vaali. பொத்துக்கிட்டு ஊத்துதடி பாடல் வரிகள்.


தேனூறும் ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிலக்ஷ்மிகாந்த் & பியாரேலால்உயிரே உனக்காக

Thenuram Ragam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆரீராரோ ஆரிராரிரோ…
ஆரீராரோ ஆரிராரிரோ…

பெண் : தேனூறும் ராகம்…
நான் பாடும் நேரம்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…

பெண் : உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…

BGM

பெண் : ஆடாத தீபந்தான் என் இல்லம்…
பூங்காற்றுக்கும் தாங்காது என் உள்ளம்…

பெண் : உன் அன்பாலே பொங்காதோ…
ஆனந்த வெள்ளம்…
கனவுகளே கனவுகளே இரவென்னும் தீபம்…
எரிகின்ற நேரம்…

பெண் : உறவைத் தேடி வாருங்கள்…
கண்களில் தென்றல் வீசும்…
கண்ணுறங்கு உன்னை நீயே மறந்துறங்கு…

பெண் : தேனூறும் ராகம்…
நான் பாடும் நேரம்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…

பெண் : உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
ஆரீராரோ ஆரிராரிரோ…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…

BGM

பெண் : ஆகாயம் மண் மீது வீழாது…
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது…

பெண் : இனி என் போன்ற அன்னைக்கு…
ஏகாந்தம் ஏது…
உறவுகளால் ஒரு உலகம்…
இது ஒரு தோட்டம் கிளிகளின் கூட்டம்…

பெண் : ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம் கேட்கலாம்…
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்…
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்…

பெண் : தேனூறும் ராகம்…
நான் பாடும் நேரம்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…

பெண் : உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…

பெண் : ஆரீராரோ… ம்ம்ம் ம்ம்ம் லால லலலா…


Notes : Thenuram Ragam Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by Vairamuthu. தேனூறும் ராகம் பாடல் வரிகள்.


பூ முடிக்கனும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசந்திரபோஸ்ஊமைகுயில்

Poo Mudikanum Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே…
பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…
இன்பம் சேரும் உந்தன் அழகிலே…
மயக்கம் தரும் உந்தன் சிரிப்பிலே…

பெண் : நான் இருக்கணும் உன் அணைப்பிலே…
பொட்டு வைக்கணும் உன் அணைப்பிலே…
பச்சை மர வாழைத் தோரணம்…
பந்தல் எல்லாம் நமக்கு போடணும்… ம்ம்ம்ம்…

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே…
பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…

BGM

ஆண் : அன்னம் போலே நடக்கிற…
சித்திரம் போலே சிரிக்கிற…
கட்டழகாய் நீ இருக்கிற…
முக்கனியாய் நீ இனிக்கிற…

பெண் : கொட்டு மேளம் கொட்டனும்…
நீ கழுத்தில் தாலி கட்டனும்…
விடிய விடிய பேசனும்…
விளக்கில் எண்ணை தீரணும்…

BGM

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே…
பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…

BGM

ஆண் : ஊரை கொஞ்சம் மறக்கனும்…
உறவை நானும் பார்க்கனும்…
கண்ணா என்று அணைக்கனும்…
காதல் கீதம் நான் பாடனும்…

பெண் : கட்டிலிலே தொடங்கனும்…
தொட்டிலிலே முடிக்கனும்…
கட்டிலிலே தொடங்கனும்…
தொட்டிலிலே முடிக்கனும்…
ஆசை எல்லாம் தீரணும்…
நான் ஆராரோ பாடனும்…
ஆரிராரோ… ஆரிராரோ…

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே…
பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…

BGM


Notes : Poo Mudikanum Song Lyrics in Tamil. This Song from Oomai Kuyil (1988). Song Lyrics penned by Vaali. பூ முடிக்கனும் பாடல் வரிகள்.