Tag Archives: Vijay Hits

Vijay Hits

ஒல்லி ஒல்லி இடுப்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகார்த்திக் & அனுராதா ஸ்ரீராம்வித்யாசாகர்ஆதி

Olli Olli Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு…
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு…

பெண் : சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு…
சுண்டி விட்டா போதும் பத்திக்குமே இடுப்பு…

ஆண் : ரெட்ட ரெட்ட தவிலு அடிச்சது எதுக்கு…
கிட்ட கிட்ட ஆட்டம் போடனுமே அதுக்கு…

பெண் : வட்ட வட்ட பாற பூத்திருக்கு எதுக்கு…
முட்ட முட்ட முயலு காத்திருக்கு அதுக்கு…

ஆண் : அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே…
பெண் : அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே…

ஆண் : அல்லே…
பெண் : அல்லே…
ஆண் : அல்லே…
பெண் : அல்லே…

ஆண் : ஒல்லி ஒல்லி இடுப்பே…
பெண் : சிக்கி முக்கி நெருப்பே…

ஆண் : ஹே ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு…
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு…

பெண் : சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு…
சுண்டி விட்டா போதும் பத்திக்குமே இடுப்பு…

BGM

ஆண் : ரெட்ட ஜட பல்லக்கொன்னு…
நடக்குதே நடிக்குதே இடிக்குதே…

பெண் : அட மந்திரிச்ச கோழி ஒன்னு…
எந்திரிச்சி வந்து நின்னு…
தந்திரிச்சி முத்தம்னு நெஞ்சில் துள்ளுதே…

BGM

ஆண் : அல்லே…
பெண் : அல்லே…
ஆண் : அல்லே…
பெண் : அல்லே…
ஆண் : அல்லே அல்லே அல்லே…

ஆண் : ஹே கமர்கட்டு கன்னங்கல கடிக்கட்டா…
கடிச்சிதான் கரைக்கட்டா…

பெண் : புள்ளப்பூச்சி ஒன்னு வந்து பட்டுப்பூச்சி கைய தொட்டு…
கிச்சி கிச்சி பண்ணிவிட்டு ஓடிப் போகுது…

ஆண் : ஹே மக்காச்சோளம் கலரில் பொறந்தியே எப்படி…
பெண் : மகசூல் பண்ணத்தானா அவசரம் இப்படி…

ஆண் : ஹே திரியும் தீயும் என்ன செய்யும்…
எரியும் இதுதான் தப்பா அடங்கப்பா…

ஆண் : ஒல்லி ஒல்லி இடுப்பே…
பெண் : சிக்கி முக்கி நெருப்பே…

BGM

பெண் : நெஞ்சிக்குள்ள ஊசி வெடி வெடிச்சியே…
சில்லு சில்லா சிரிச்சியே…

ஆண் : அடி உன் மனசில் வீடு கட்டி…
வீட்டுக்குள்ள கூடு கட்டி…
கூட்டுக்குள்ள என்னக் கட்டி அடச்சிட்டியே…

BGM

பெண் : ஆக மொத்தம் என்னை நீயும் விக்க வச்ச…
திக்கி திக்கி சிக்க வச்ச…

ஆண் : ஓ வானத்திலே ரெக்கக் கட்டி…
தண்ணியில தக்கக்கட்டி…
என்ன நீயும் கண்ண கட்டி மெதக்க வச்ச…

பெண் : ரயிலே ரயிலே ரயிலே…
நிக்க வேணாம் மோதவா…

ஆண் : மயிலே மயிலே மயிலே…
இறகு வேணாம் தோகதான்…

பெண் : நோட்டம் போட்டா தோட்டம் போட்டு…
கூட்டம் போடும் ஆளு என் ஆளு…

ஆண் : ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு…
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு…

பெண் : சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு…
சுண்டி விட்டா போதும் பத்திக்குமே இடுப்பு…

ஆண் : ரெட்ட ரெட்ட தவிலு அடிச்சது எதுக்கு…
கிட்ட கிட்ட ஆட்டம் போடனுமே அதுக்கு…

பெண் : வட்ட வட்ட பாற பூத்திருக்கு எதுக்கு…
முட்ட முட்ட முயலு காத்திருக்கு அதுக்கு…

ஆண் : அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே…
பெண் : அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே…

பெண் : அல்லே…
ஆண் : அல்லே…
பெண் : அல்லே…
ஆண் : அல்லே…


Notes : Olli Olli Song Lyrics in Tamil. This Song from Aadhi (2006). Song Lyrics penned by Yugabharathi. ஒல்லி ஒல்லி இடுப்பே பாடல் வரிகள்.


ஏ டுர்ரா டும்முன்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிதிப்பு & சைந்தவிவித்யாசாகர்ஆதி

Yea Durra Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்…

BGM

பெண் : ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்…

BGM

ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்…
பெண் : போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்…

ஆண் : மோரா தயிரான்னு கன்னத்த கடையிறதும்…
பெண் : ஊரா ஊர் ஊரா சுத்துறதும்…

ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ…
பெண் : இப்போ இல்லாட்டி எப்போ…
ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ…
பெண் : இப்போ இல்லாட்டி எப்போ…

ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்… ம்ம்…
பெண் : ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்… ம்ம்…

BGM

ஆண் : சந்தனக்கல்லு சந்தனக்கல்லு…
உன்னோடைய இடுப்புல பார்த்தேன்…

BGM

பெண் : சக்கர மில்லு சக்கர மில்லு…
உன்னோடைய உதட்டுல பார்த்தேன்…

ஆண் : ஏ தக்காளி தோட்டமே பப்பாளி கூட்டமே…
முக்காலி போட்டு நிக்குற…

பெண் : ஹே வண்டூர பூவுதான் நண்டூர மேனிதான்…
தண்டூரா போட்டு சொல்லுற…

ஆண் : தூங்கா நிழலுல புல்லாங்குழலுல…
நீயும் நானும் ஜோடியா பாட்டு பாடலாம்…

ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ…
பெண் : இப்போ இல்லாட்டி எப்போ…
ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ…
பெண் : இப்போ இல்லாட்டி எப்போ…

ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்…
பெண் : போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்…

BGM

பெண் : ஹை பொம்மலாட்டமே கண்ண காட்டுமே…
நெஞ்சிக்குள்ள செங்க சூல போட்டே…

BGM

ஆண் : ஹே போட்டுத்தாக்குமே காயமாக்குமே…
சதையல்ல அது ஒரு சாட்ட…

பெண் : அத்திக்கா மச்சமும் ஆலங்கா மிச்சமும்…
ஆசைக்கா நானும் காட்டவா…

ஆண் : ஏலக்கா வயசையும் ஜாதிக்கா மனசையும்…
அக்கக்கா நானும் பாக்கவா…

பெண் : ஹே அம்பாரி கொண்டையும் அலங்கார தண்டையும்…
வேணான்னு சொல்லுதே வெக்கத்தோடுதான்…

பெண் : இப்போ இல்லாட்டி எப்போ…
ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ…
பெண் : இப்போ இல்லாட்டி எப்போ…
ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ…

பெண்: ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்…
ஆண்: ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்…

பெண் : மோரா தயிரான்னு கன்னத்த கடையிறதும்…
ஆண் : ஊரா ஊர் ஊரா சுத்துறதும்…

ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ…
பெண் : இப்போ இல்லாட்டி எப்போ…
ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ…
பெண் : இப்போ இல்லாட்டி எப்போ…


Notes : Yea Durra Song Lyrics in Tamil. This Song from Aadhi (2006). Song Lyrics penned by Yugabharathi. ஏ டுர்ரா டும்முன்னு பாடல் வரிகள்.


வா வா வா என்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஷங்கர் மகாதேவன்தேவி ஸ்ரீ பிரசாத்சச்சின்

Va Va Va En Thalaiva Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேய்… வா வா வா என் தலைவா…
நீ நான் ஒன்றல்லவா…
ரசிகன் என்ற போதும்…
என் தலைவன் நீயல்லவா…

ஆண் : வா வா வா என் தலைவா…
நீ நான் ஒன்றல்லவா…
ரசிகன் என்ற போதும்…
என் தலைவன் நீயல்லவா…

ஆண் : ஒருதடவை ஜெயிப்பதெல்லாம்…
சரித்திரம் ஆகாது…
தினசரி நீ ஜெயித்துவிடு…
திசைகளும் உன்னோடு…

ஆண் : அடிபணியாதே வளையாதே…
ஏறு ஏறு ஏறு முன்னேறு…

ஆண் : ஹே மாரோ மாரோ கோலி மாரோ…
யாரோ யாரோ சிம் யாரோ…
ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ…
யாரோ யாரோ சிம் யாரோ…

ஆண் : ஹேய்… வா வா வா என் தலைவா…
நீ நான் ஒன்றல்லவா…
ரசிகன் என்ற போதும்…
என் தலைவன் நீயல்லவா…

BGM

ஆண் : ஏ ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம்…
புத்தன் வாழ்க்கையும் வேண்டாம்…
உன்னை என்னை போல் வாழ்ந்தால் போதும்…
உலகம் ரொம்ப அழகு…

ஆண் : ஏய்… கடவுளாகவும் வேண்டாம்…
மிருகமாகவும் வேண்டாம்
ரசிகனாய் இரு ஒவ்வொன்றோடும்…
ரசனையோடு பழகு…

ஆண் : ஏய்… விடியலுக்கு விண்வெளிதான் விளம்பரம் செய்யாது…
விருதுகளை விலை கொடுத்து வாங்கிடகூடாது…

ஆண் : எது முடியாது எது கிடையாது…
மோதி மோதி மோதி போராடு…

ஆண் : ஹே மாரோ மாரோ கோலி மாரோ…
யாரோ யாரோ சிம் யாரோ…
ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ…
யாரோ யாரோ சிம் யாரோ…

ஆண் : ஹேய்… வா வா வா என் தலைவா…
நீ நான் ஒன்றல்லவா…
ரசிகன் என்ற போதும்…
என் தலைவன் நீயல்லவா…

BGM

ஆண் : வாழ்க்கை இந்த வாழ்க்கை…
இதை கவிதை புத்தகம் போல் நேசி…
அட கடைசி பக்கம் வரை வாசி…

ஆண் : ஹே… உலகம் அடடா இந்த உலகம்…
இங்கு நிமிடம் நிமிடமாய் சந்தோஷி…
மணம் நிறைய நிறைய உல்லாசி…

ஆண் : ஹே… தங்கமழை கேட்காதே…
உழைத்து ஒரு குடை வாங்கு…
அட தடைகளுக்கு அஞ்சாதே…
உடைத்திட புலியாகு…

ஆண் : துளையிட்டால்தான் சுட்டால்தான்…
மூங்கில் கூட பாடும் குழலாகும்…

ஆண் : ஹே மாரோ மாரோ கோலி மாரோ…
யாரோ யாரோ சிம் யாரோ…
ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ…
யாரோ யாரோ சிம் யாரோ ஹோய்…


Notes : Va Va Va En Thalaiva Song Lyrics in Tamil. This Song from Sachein (2005). Song Lyrics penned by Pa Vijay. வா வா வா என் பாடல் வரிகள்.


அரும்பும் தளிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & கீதாஇளையராஜாசந்திரலேகா

Arumbum Thalire Song Lyrics in Tamil


BGM

ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…

ஆண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…

பெண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
அரும்பும் தளிரே…

BGM

ஆண் : இனிமையான பொன் மாலை வேளை…
வலை ஒசை தூது வந்ததே…
இளைய ராணி வரும் நேரம் என்று…
இனிப்பான சேதி சொன்னதே…

பெண் : பூ மாலை நீ சூடவே…
பாவையாய் மண்ணில் தோன்றினேன்…

ஆண் : என் ஜீவன் நீயாகவே…
எனதெல்லை நானும் தாண்டினேன்…

பெண் : வானும் பூமி வாழும் காலம்…
நானும் நீயும் வாழலாம்…

ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…

ஆண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…

BGM

பெண் : தலைவனாக நீ வேண்டும் என்று…
திருக்கோயில் தீபம் ஏற்றினேன்…
விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி…
குழல் மீது பூவை சூட்டினேன்…

ஆண் : தேன் ஆற்றில் நீராடவே தேடினேன்…
தேடி வாடினேன்…

பெண் : நான் சூடும் நூலாடையாய்…
உனைத்தானே நாளும் சூடினேன்…

ஆண் : ராஜ ராஜன் கூடும்போது…
ராஜ யோகம் வாய்த்தது…

பெண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…

பெண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…

ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
அரும்பும் தளிரே… ஏ…


Notes : Arumbum Thalire Song Lyrics in Tamil. This Song from Chandralekha (1995). Song Lyrics penned by Vaali. அரும்பும் தளிரே பாடல் வரிகள்.


கடலம்மா கடலம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவித்யாசாகர், பி. ஜெயச்சந்திரன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்நிலாவே வா

Kadalamma Kadalamma Song Lyrics in Tamil


{ குழு : தையாரே தையா தையா…
தையாரே தையா தையா…
தையாரே தையா தையா…
தையாரே தையா தையா… } * (2)

குழு : தையார தை யார தைய தோம்…
தையார தை யார தைய தோம்…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…
கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

ஆண் : அவ உச்சி பாற ஓரமா…
குழு : ஓரமா ஓரமா…
ஆண் : நான் தண்ணிக்குள்ளே தூரமா…
குழு : தூரமா தூரமா…

பெண் : நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி…
உள்ளங்கையில் கஞ்சி காச்சி…
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா…
நீயும் வந்து சேரும் யோகம் வருமா…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

BGM

ஆண் : என்னச் சுத்தி என்னச் சுத்தி தண்ணி இருக்கு…
நாக்கு மட்டும் ஒட்டிவிட்டதே…

பெண் : ஓடம்பத்தான் கட்டி வச்சேன் உயிர் கயிரில்…
இப்ப ரொம்ப இத்துவிட்டதே…

ஆண் : என்ன கொன்னாலும் மீனு திண்ணாலும்…
நெஞ்சு வேகாது கண்ணம்மா…

பெண் : உன்ன காணாம உயிர் சேராம…
என் கண்ணீரு தீருமா…

ஆண் : கண்ணீரு கடலுக்குள் விழுந்தால்…
கடலுக்கு சொந்தமடி…

பெண் : கண்ணீரு முத்தா விளைஞ்சா…
எடுத்துக்க நல்லபடி…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

BGM

பெண் : தூதுவிட்ட அலை அட எந்த அலையோ…
என்ன வந்து சேரலையே…

ஆண் : தூதுவந்த அலை எல்லாம் உன்னை கண்டதும்…
சோகப்பட்டு ஒடஞ்சிருச்சே…

பெண் : வலி வந்தாலும் மொழி சொல்லாம…
நான் நின்னேனே ஊமையா…

ஆண் : நீ பொண்ணல்ல ஒரு தெய்வம்தான்…
இந்த கண்ணீரு தேவையா…

பெண் : கடல் தண்ணீர் அடிக்கிற அலையில…
கரையே மூழ்கிடுமோ…

ஆண் : உன் கண்ணீர் அடிக்கிற அலையில…
கடலே மூழ்கிடுமோ…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

ஆண் : அவ உச்சி பாற ஓரமா…
குழு : ஓரமா ஓரமா…
ஆண் : நான் தண்ணிக்குள்ளே தூரமா…
குழு : தூரமா தூரமா…

பெண் : நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி…
உள்ளங்கையில் கஞ்சி காச்சி…
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா…
நீயும் வந்து சேரும் யோகம் வருமா…

BGM


Notes : Kadalamma Kadalamma Song Lyrics in Tamil. This Song from Nilaave Vaa (1998). Song Lyrics penned by Vairamuthu. கடலம்மா கடலம்மா பாடல் வரிகள்.


அல்லாஹ் உன் ஆணைப்படி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி.உன்னிகிருஷ்ணன் & ப்ரீத்தி உத்தம்சிங்இளையராஜாசந்திரலேகா

Allah Un Song Lyrics in Tamil


BGM

குழு : ஓம்ம்ம்… ஓம்ம்ம்…

BGM

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

ஆண் : உயிர் காதல் இன்று உண்டானது…
இரு ஜீவன் ஒன்று என்றானது…
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட…

பெண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

BGM

பெண் : காதலுக்கு உண்டு கல்யாண ராசி…
சேர்த்து வைக்கும் நம்மை அல்லாஹ்வின் ஆசி…

ஆண் : வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம்…
ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம்…

பெண் : நீ நீங்கி இருந்தால் சோலைவனம்…
பாலை ஆகும் எனக்கு…

ஆண் : நீ கூட நடந்தால் வேறு ஒரு…
சொர்க்கம் இங்கே எதற்கு…

பெண் : உன்னை நான் என்னை நீ…
காணும் போது கண்கள் கல்யாண பண்பாடுமே…

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

ஆண் : உயிர் காதல் இன்று உண்டானது…
இரு ஜீவன் ஒன்று என்றானது…
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட…

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…

பெண் : தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

BGM

ஆண் : பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக…
நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக…

பெண் : மாலையுடன் திருமாங்கல்யம் சூடி…
கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி…

ஆண் : கேள் காது குளிர காதல் எனும்…
கீதை நாளும் படிப்பேன்…

பெண் : நான் காலம் முழுதும் கண்ணன் தொடும்…
ராதை போல இருப்பேன்…

ஆண் : அம்மம்மா கண்ணம்மா…
ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா…

பெண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

பெண் : உயிர் காதல் இன்று உண்டானது…
இரு ஜீவன் ஒன்று என்றானது…
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட…

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…


Notes : Allah Un Song Lyrics in Tamil. This Song from Chandralekha (1995). Song Lyrics penned by Vaali. அல்லாஹ் உன் ஆணைப்படி பாடல் வரிகள்.


புள்ளயாரே புள்ளயாரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாசெந்தூரபாண்டி

Pillayare Pillayare Song Lyrics in Tamil


ஆண் : புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா…

BGM

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா…
குழு : தேங்கா தேங்கா திருத்தணி தேங்கா…

ஆண் : பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா…
குழு : ராங்கா ராங்கா போகாதடி ராங்கா…

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா…
பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா…
உலுக்குற உலுக்குலதான் உன் கொழுப்பும் அடங்கணும்…
குலுக்குற குலுக்குலதான் கும்பிட்டு நீ ஓடனும்…

ஆண் : ராசாத்தியே…
குழு : ராவெல்லாம் தூக்கம் இல்லையே…

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா…
பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா…

BGM

ஆண் : குத்தலாமா குத்தலாமா காது மேல கம்பலு…
குழு : வேண்டாம் வேண்டாம் வேண்டாம்…

ஆண் : சுத்தலாமா சுத்தலாமா சுங்குடி சேலை இடுப்புல…
குழு : வேண்டாம் வேண்டாம் வேண்டாம்…

ஆண் : அப்போ என்ன சுத்தலாம்…
எங்கே குத்தலாம் என்னத்த குத்தலாம்…

குழு : சொல்லு எப்போ சுத்தலாம்…
எப்படி சுத்தலாம்…

ஆண் : அக்கா மவ நினைப்புல…
குழு : ஆ… ஆசையா சுத்து சுத்து…

ஆண் : டேய்… அக்கா மவ நினைப்புல…
ஆத்து பக்கம் தோப்புல…
அச்சாரம்தான் வச்சாப்பல…
கொண்ட மேல பூவ சுத்து…

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா…
குழு : தேங்கா தேங்கா திருத்தணி தேங்கா…

ஆண் : பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா…
குழு : ராங்கா ராங்கா போகாதடி ராங்கா…

BGM

ஆண் : ஓட்டலாமா ஓட்டலாமா ஓரம் நிக்கும் வண்டிய…
குழு : வேண்டாம் வேண்டாம் வேண்டாம்…

ஆண் : ஹோய்… ஓட்டலாமா ஓட்டலாமா ஊர விட்டு சண்டிய…
குழு : வேண்டாம் வேண்டாம் வேண்டாம்…

ஆண் : அப்போ எங்கே ஓட்டலாம்…
என்னத்த ஓட்டலாம்…

குழு : சொல்லு எப்போ ஓட்டலாம்…
எப்படி ஓட்டலாம்…

ஆண் : சேனம் போடும் குதிரைதான்…
சோக்கா போகும் மதுரைதான்…
நீட்டி நீட்டி சாட்டையதான்…
காட்டி காட்டி ஓட்டு ஓட்டு…

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா…
குழு : தேங்கா தேங்கா திருத்தணி தேங்கா…

ஆண் : பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா…
குழு : ராங்கா ராங்கா போகாதடி ராங்கா…

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா…
பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா…
உலுக்குற உலுக்குலதான் உன் கொழுப்பும் அடங்கணும்…
குலுக்குற குலுக்குலதான் கும்பிட்டு நீ ஓடனும்…

ஆண் : ராசாத்தியே… ஏ ஹே ஏ…
குழு : ராவெல்லாம் தூக்கம் இல்லையே…


Notes : Pillayare Pillayare Song Lyrics in Tamil. This Song from Sendhoorapandi (1993). Song Lyrics penned by Vaali. புள்ளயாரே புள்ளயாரே பாடல் வரிகள்.


திமுக ஆண்டால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாமின்சாரா கண்ணா

Thi Mu Ka Song Lyrics in Tamil


BGM

ஆண் : திமுக ஆண்டால் என்ன…
தமக ஆண்டால் என்ன…
பாமக ஆண்டால் என்ன…
பாஜக ஆண்டால் என்ன…
அதிமுக ஆண்டால் என்ன…
இந்திரா காங்கிரஸ் ஆண்டால் என்ன…
உழைச்சாத்தான் எல்லோருக்கும் சோறு…
சும்மா ஒக்காந்தா சோறு போட யாரு…

பெண் : ஏ கண்ணா…
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
மின்னல்தான் பாயுது நீ முன்னால நின்னா…

பெண் : ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
எல்லாம் உன் கைபடத்தான் மின்னாதோ பொன்னா…

BGM

ஆண் : நேசி ஊரை நேசி…
நீ நேசித்தால்தான் ஊரும் இங்கு உன்னை நேசிக்கும்…
அட உன்னைப் பற்றி பாட்டெழுதி ஊரே வாசிக்கும்…

பெண் : ஈசி ரொம்ப ஈசி…
அன்பாய் தட்டிப்பாரு எந்த வீடும் வாசல் திறக்கும்…
நீ நட்புக்காக கையை நீட்டு வானம் வரைக்கும்…

ஆண் : ஹே பொன்னான உள்ளம் ஒன்று…
நின்னாலே முன்னாலே…
வாராதா வானம் கூட தன்னாலே பின்னாலே…

பெண் : ஏ கண்ணா…
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
உன்னோடு சேர்ந்துவிட்டோம் ஒன்னோடு ஒன்னா…

BGM

ஆண் : திமுக ஆண்டால் என்ன…
தமக ஆண்டால் என்ன…
பாமக ஆண்டால் என்ன…
பாஜக ஆண்டால் என்ன…
அதிமுக ஆண்டால் என்ன…
மதிமுக ஆண்டால் என்ன…
இந்திரா காங்கிரஸ் ஆண்டால் என்ன…
உழைச்சாத்தான் எல்லோருக்கும் சோறு…
சும்மா ஒக்காந்தா சோறு போட யாரு…

பெண் : ஏ கண்ணா…
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
உன்னோடு சேர்ந்து விட்டோம் ஒன்னோடு ஒன்னா…

குழு : ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
உன்னோடு சேர்ந்து விட்டோம் ஒன்னோடு ஒன்னா…

BGM


Notes : Thi Mu Ka Song Lyrics in Tamil. This Song from Minsara Kanna (1999). Song Lyrics penned by Na. Muthukumar. திமுக ஆண்டால் பாடல் வரிகள்.


பீச் ஓரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ராதேவாரசிகன்

Beech Oram Song Lyrics in Tamil


BGM

ஆண் : பீச் ஓரம் சின்ன பொண்ணு…
மூச்சு வாங்க ஓடி வந்தா…
ஓடி வந்த பொண்ண பாத்தேன்…
பொண்ண பாத்து மயங்கி போனேன்…
மயங்கி போயி மடியில் விழுந்தேனே…
என் ஆரவள்ளி மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே…

பெண் : பீச் ஓரம் சின்ன பொண்ணு…
மூச்சு வாங்க ஓடி வந்தேன்…
ஓடி வந்த உன்ன பாத்தேன்…
உன்ன பாத்து மயங்கி போனேன்…
மயங்கி போயி மடியில் விழுந்தேனே…
உன் பேரச்சொல்லி மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே…

BGM

ஆண் : பாத்ரூமில் ஓட்டை போட்டு…
படிச்சோமே டூயட் பாட்டு…
கொடு கொடு என்று காதல் முத்தம் வாங்கலையா…

BGM

பெண் : சிலுமிஷமோ நீயும் பண்ண…
சிக்கிக்கிட்டு நானும் கெஞ்ச…
விடு விடு என்று வெட்கம் வந்து ஓடலையா…

BGM

ஆண் : நாள் கணக்காக உன்னை எண்ணித்தானே…
நான் தவிச்சேனே சின்ன வண்ண மானே…

பெண் : காதலிச்சாலே இங்க வம்புதானே…
நீ தொடுத்தது காமன் அம்புதானே…

ஆண் : இளமொட்டு இடைதொட்டு…
ஒரு காதல் மெட்டு கட்டிட வேணும்…

பெண் : பீச் ஓரம் சின்ன பொண்ணு…
மூச்சு வாங்க ஓடி வந்தேன்…

BGM

பெண் : ஊர விட்டு ஊரு வந்து…
உன்னாலே உள்ளம் நொந்து…
நான் படும் பாட்டை தென்றல் வந்து சொல்லலியா…

ஆண் : அம்மாடி நான் உன்ன போல…
நின்னுரிந்தேன் முள்ளு மேல…
மணம் படும் சோகம் மேகம் வந்து கூறலியா…

பெண் : காதலுக்கேது ஒரு கட்டுப்பாடு…
மான்களுக்கேது ஒரு எல்லை கொடு…

ஆண் : பூட்டி வச்சாலும் காத்து நிற்பதேது…
யார் தடுத்தாலும் காதல் ஒத்துக்காது…

பெண் : தடையேது கிடையாது…
இனி நானும் நீயும் வச்சது சட்டம்…

ஆண் : பீச் ஓரம் சின்ன பொண்ணு…
மூச்சு வாங்க ஓடி வந்தா…
ஓடி வந்த பொண்ண பாத்தேன்…
பொண்ண பாத்து மயங்கி போனேன்…
மயங்கி போயி மடியில் விழுந்தேனே…
என் ஆரவள்ளி மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே…

பெண் : பீச் ஓரம் சின்ன பொண்ணு…
மூச்சு வாங்க ஓடி வந்தேன்…
ஓடி வந்த உன்ன பாத்தேன்…
உன்ன பாத்து மயங்கி போனேன்…
மயங்கி போயி மடியில் விழுந்தேனே…
உன் பேரச்சொல்லி மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே…


Notes : Beech Oram Song Lyrics in Tamil. This Song from Rasigan (1994). Song Lyrics penned by Vaali. பீச் ஓரம் பாடல் வரிகள்.


மலர்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.என். சுரேந்தர்தேவாஒன்ஸ் மோர்

Malargale Song Lyrics in Tamil


BGM

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு…

ஆண் : நதிகளே உங்களை நான் காதலிக்கிறேன்…
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு…
தென்றலே உன்னை நான் காதலிக்கிறேன்…
மறுப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி…

ஆண் : உலகமே என் வீடு…
இளமையே விளையாடு…

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…

ஆண் : குயில்களே…

BGM

ஆண் : நதிகளை மட்டும் அல்ல…
அதன் நுரையையும் காதலித்தேன்…
வெண்ணிலவை மட்டும் அல்ல…
அதன் கரையையும் காதலித்தேன்…

ஆண் : ஒரு பட்டுபூச்சியை காதலித்து பார்த்தேன்…
அதன் உதிர்ந்த சிறகையும் மூடி வைத்து காத்தேன்…

ஆண் : அந்தி வானத்தின் மேலே…
முகில் போவதை போலே…
எந்தன் உடல் அங்கு பரந்திட வழி இல்லையா…

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு…

ஆண் : நதிகளே…

BGM

ஆண் : மழை துளி மழை துளி முத்துகளாய் சிதறுது…
சிதறிடும் முத்துக்களை சேமித்தால் நல்லது…

ஆண் : அந்த வானவில்லிலே மொத்த நிறம் ஏழு…
அதில் ஒற்றை நிறத்திலே ஊஞ்சல் கட்டி ஆடு…

ஆண் : சுகமானது பூமி…
இதமானது வாழ்கை…
இந்த உலகத்தை ரசிக்கின்ற கவிஞன் இவன்…

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு…

ஆண் : நதிகளே உங்களை நான் காதலிக்கிறேன்…
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு…
தென்றலே உன்னை நான் காதலிக்கிறேன்…
மறுப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி…

ஆண் : உலகமே என் வீடு…
இளமையே விளையாடு…

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…

ஆண் : குயில்களே…

BGM


Notes : Malargale Song Lyrics in Tamil. This Song from Once More (1997). Song Lyrics penned by Vairamuthu. மலர்களே பாடல் வரிகள்.