Tag Archives: Romantic Love Songs Lyrics

Romantic Love Songs Lyrics

malai-mangum-neram-song-lyrics

மாலை மங்கும் நேரம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைரானினா ரெட்டிபிரகாஷ் நிக்கிரௌத்திரம்

Malai Mangum Neram Song Lyrics in Tamil


BGM

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

பெண் : காலை வந்தால் என்ன…
வெயில் எட்டி பார்த்தால் என்ன…
கடிகாரம் காட்டும் நேரம்…
அதை நம்ப மாட்டேன் நானும்…

பெண் : பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்…
தீயாய் மாறும் தேகம் தேகம்…
உன் கைகள் என்னை தொட்டு கோலம் போடும்…
வாழ்வின் எல்லை தேடும் தேடும்…

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

BGM

பெண் : ஒரு வீட்டில் நாம் இருந்து…
ஓர் இலையில் நம் விருந்து…
இரு தூக்கம் ஒரு கனவில்…
மூழ்கி வாழ்க்கை தொடங்கும்…

பெண் : நான் சமையல் செய்திடுவேன்…
நீ வந்து அணைத்திடுவாய்…
என் பசியும் உன் பசியும்…
சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்…

பெண் : நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு…
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்…
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீதான்…
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்…

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

பெண் : காலை வந்தால் என்ன…
வெயில் எட்டி பார்த்தால் என்ன…
கடிகாரம் காட்டும் நேரம்…
அதை நம்ப மாட்டேன் நானும்…

BGM

பெண் : பால் சிந்தும் பௌர்ணமியில்…
நாம் நனைவோம் பனி இரவில்…
நம் மூச்சுக் காய்ச்சலில்…
இந்த பனியும் நடுங்கும்…

பெண் : வீடெங்கும் உன் பொருட்கள்…
அசைந்தாடும் உன் உடைகள்…
தனியாக நான் இல்லை…
என்றே சொல்லி சினுங்கும்…

பெண் : தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே…
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு…
உன் வாசம் என்னில் பட்டும் வாடி போனேன்…
வாசல் தூணாய் நானும் ஆனேன்…

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

பெண் : காலை வந்தால் என்ன…
வெயில் எட்டி பார்த்தால் என்ன…
கடிகாரம் காட்டும் நேரம்…
அதை நம்ப மாட்டேன் நானும்…

BGM


Notes : Malai Mangum Neram Song Lyrics in Tamil. This Song from Rowthiram (2011). Song Lyrics penned by Thamarai. மாலை மங்கும் நேரம் பாடல் வரிகள்.


முன் அந்தி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & மேகாஹாரிஸ் ஜெயராஜ்ஏழாம் அறிவு

Mun Andhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : முன் அந்திச்சாரல் நீ…
முன் ஜென்மத் தேடல் நீ…
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்…
வரும் பாடல் நீ…

ஆண் : பூ பூத்த சாலை நீ…
புலராத காலை நீ…
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்…
வரும் கனவு நீ…

ஆண் : ஹேஹே… பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
தன்னால் உள்ளே உள்ளே…
உருகுது நெஞ்சமே…

ஆண் : வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
வந்தாய் இன்பம் சொல்ல…
வார்த்தைகள் கொஞ்சமே…

ஆண் : முன் அந்திச்சாரல் நீ…
முன் ஜென்மத் தேடல் நீ…
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்…
வரும் பாடல் நீ…

ஆண் : பூ பூத்த சாலை நீ…
புலராத காலை நீ…
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்…
வரும் கனவு நீ…

BGM

ஆண் : ஓ… அழகே ஓ… இமை அழகே ஏ…
கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓரழகே…
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே…

ஆண் : அடி உன்னைத் தீண்டத்தானே…
மேகம் தாகம் கொண்டு மழையாய் தூவாதோ…
வந்து உன்னைத் தொட்ட பின்னே…
தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ… ஓஓ…

ஆண் : ஹேஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
தன்னால் உள்ளே உள்ளே…
உருகுது நெஞ்சமே…

ஆண் : ஓஹோ ஹோ… வா வா பெண்ணே பெண்ணே…
பெண்ணே பெண்ணே…
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
வந்தாய் இன்பம் சொல்ல…
வார்த்தைகள் கொஞ்சமே…

BGM

ஆண் : அதிகாலை ஓஹோ…
அந்தி மாலை ம்ம்…
உன்னை தேடி பார்க்கச் சொல்லிப் போராடும்…
உனைக் கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்…

ஆண் : பெண்ணே பம்பரத்தை போலே…
என்னை சுற்ற வைத்தாய் எங்கும் நில்லாமல்…
தினம் அந்தரத்தின் மேலே…
என்னைத் தொங்க வைத்தாய் காதல் சொல்லாமல்…

ஆண் : ஹேஹே… பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
தன்னால் உள்ளே உள்ளே…
உருகுது நெஞ்சமே…

ஆண் : வா வா வா…

ஆண் : வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
வந்தாய் இன்பம் சொல்ல…
வார்த்தைகள் கொஞ்சமே…

ஆண் : முன் அந்திச்சாரல் நீ…
முன் ஜென்மத் தேடல் நீ…
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்…
வரும் பாடல் நீ…

ஆண் : பூ பூத்த சாலை நீ…
புலராத காலை நீ…
காலை நீ…
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்…
வரும் கனவு நீ…

BGM


Notes : Mun Andhi Song Lyrics in Tamil. This Song from 7 Aum Arivu (2011). Song Lyrics penned by Na. Muthukumar. முன் அந்தி பாடல் வரிகள்.


யாரோ இவன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா.முத்துக்குமார்சைந்தவி & ஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்உதயம் என் எச் 4

Yaaro Ivan Song Lyrics in Tamil


BGM

பெண் : யாரோ இவன் யாரோ இவன்…
என் பூக்களின் வேரோ இவன்…
என் பெண்மையை வென்றான் இவன்…
அன்பானவன்…

ஆண் : உன் காதலில் கரைகின்றவன்…
உன் பாா்வையில் உறைகின்றவன்…
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்…

பெண் : என் கோடையில் மழையானவன்…
என் வாடையில் வெயிலானவன்…
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்…

BGM

ஆண் : எங்கே உன்னை கூட்டிச்செல்ல…
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல…

பெண் : என் பெண்மையும் இளைப்பாறவே…
உன் மாா்பிலே இடம் போதுமே…

ஆண் : ஏன் இன்று இடைவெளி குறைகிறதே…

பெண் : மெதுவாக இதயங்கள் இணைகிறதே…

ஆண் : உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே…

பெண் : யாரோ இவன் யாரோ இவன்…
என் பூக்களின் வேரோ இவன்…
என் பெண்மையை வென்றான் இவன்…
அன்பானவன்…

BGM

பெண் : உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்…
என் நாணங்கள் ஏன் தோற்குதோ…

ஆண் : உன் வாசனை வரும் வேளையில்…
என் யோசனை ஏன் மாறுதோ…

பெண் : நதியினில் ஒரு இலை விழுகிறதே…

ஆண் : அலைகளில் மிதந்தது தவழ்கிறதே…

பெண் : கரைசேருமா உன் கைசேருமா எதிா்காலமே…

BGM

பெண் : எனக்காகவே பிறந்தான் இவன்…
எனை காக்கவே வருவான் இவன்…
என் பெண்மையை வென்றான் இவன்…
அன்பானவன்…

பெண் : என் கோடையில் மழையானவன்…
என் வாடையில் வெயிலானவன்…
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்…

BGM


Notes : Yaaro Ivan Song Lyrics in Tamil. This Song from Udhayam NH4 (2014). Song Lyrics penned by Na. Muthukumar. யாரோ இவன் பாடல் வரிகள்.


அம்மாடி அம்மாடி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரேயா கோஷல்டி. இமான்தேசிங்கு ராஜா

Ammadi Ammadi Song Lyrics in Tamil


குழு (பெண்கள்) : ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம்…

குழு (பெண்கள்) : ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம்…

BGM

பெண் : அம்மாடி அம்மாடி…
நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
அய்யோடி அய்யோடி…
மயங்கி மடியினில் பூக்கவா…

பெண் : யம்மாடி யம்மாடி…
நீ தொடங்க தொலைந்திட வா…
இழந்ததை மீட்க வா… ஓ… ஓ…
இரவலும் கேட்க வா… ஓ… ஓ…
ஹேய்… ஹேய்…
ஹேய்… ஹேய்…

பெண் : ஹேய்… அம்மாடி அம்மாடி…
நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
அய்யோடி அய்யோடி…
மயங்கி மடியினில் பூக்கவா…

பெண் : யம்மாடி யம்மாடி…
நீ தொடங்க தொலைந்திட வா…
இழந்ததை மீட்க வா… ஓ… ஓ…
இரவலும் கேட்க வா… ஓ… ஓ…
ஹேய்… ஹேய்…
ஹேய்… ஹேய்…

BGM

பெண் : என்னை நான் பெண்ணாக…
எப்போதுமே உணரல…
உன்னாலே பெண்ணானேன்…
எப்படியென தெரியல…

பெண் : விலகி இருந்திட கூடுமோ…
பழகும் வேளையிலே…
விவரம் தெரிந்த பின் ஓடினால்…
தவறு தான் இதிலே…

பெண் : ஏனடா இது ஏனடா…
கள்வனே பதில் கூறடா…
ஹேய்… ஹேய்…
ஹேய்… ஹேய்…

பெண் : ஹேய்… அம்மாடி அம்மாடி…
நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
அய்யோடி அய்யோடி…
மயங்கி மடியினில் பூக்கவா…

—BGM—

பெண் : சொல்லாமல் தொட்டாலும்…
உன்னிடம் மனம் மயங்குதே…
சொன்னாலும் கேட்காதா…
உன் குறும்புகள் பிடிக்குதே…

பெண் : அணிந்த உடைகளும் நாணமும்…
விலகி போகிறதே…
எதற்கு இடைவெளி என்று தான்…
இதயம் கேட்கிறதே…

பெண் : கூடுதே ஆவல் கூடுதே…
தேகமே அதில் மூழ்குதே…
ஹேய்… ஹேய்…

குழு (பெண்கள்) : ம்ம்ம் ம்ம்ம்…
.
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…

பெண் : ஹேய்… அம்மாடி அம்மாடி…
நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
அய்யோடி அய்யோடி…
மயங்கி மடியினில் பூக்கவா…

பெண் : யம்மாடி யம்மாடி…
நீ தொடங்க தொலைந்திட வா…
இழந்ததை மீட்க வா… ஓ… ஓ…
இரவலும் கேட்க வா… ஓ… ஓ…
ஹேய்… ஹேய்…
ஹேய்… ஹேய்…

குழு (பெண்கள்) : ம்ம்ம் ம்ம்ம்…

பெண் : ஹேய்… ஹேய்…
ஹே… ஹே…


Notes : Ammadi Ammadi Song Lyrics in Tamil. This Song from Desingu Raja (2013). Song Lyrics penned by Yugabharathi. அம்மாடி அம்மாடி பாடல் வரிகள்.


உன் விழிகளில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர் டி ராஜாஅனிருத் ரவிசந்தர் & ஸ்ருதி ஹாசன்அனிருத் ரவிசந்தர்மான் கராத்தே

Un Vizhigalil Song Lyrics in Tamil


ஆண் : உன் விழிகளில் விழுந்த நாட்களில்…
நான் தொலைந்தது அதுவே போதுமே…
வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே…

ஆண் : உன் உயிரினில் கலந்த நாட்களில்…
நான் கரைந்தது அதுவே போதுமே…
வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே…

BGM

ஆண் : என் கனவினில் வந்த காதலியே…
கண் விழிப்பதிற்க்குள்ளே வந்தாயே…
நான் தேடி தேடித்தான் அலஞ்சுடேன்…
என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன்…
நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன்…
அட உன்ன வாங்கிட்டேன்…

ஆண் : நீ தினம் சிரிச்சா போதுமே…
வேற எதுவும் வேணாமே…
நான் வாழவே…
நான் உன்ன ரசிச்சா போதுமே…
வேற எதுவும் வேணாமே…
நான் வாழவே…

BGM

ஆண் : காற்று வீசும் திசை எல்லாம்…
நீ பேசும் சத்தம் கேட்டேனே…
நான் காற்றாய் மாறி போவேனே அன்பே…

பெண் : உன் கை விரல் தீண்டி சென்றாலே…
என் இரவுகள் நீளும் தன்னாலே…
இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே…

ஆண் : அன்பே அன்பே அன்பே…
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு…

பெண் : உயிரோடு உணர்வாக…
நம் காதல் கலந்தாச்சு…
கலந்தாச்சு…

ஆண் : ஓ… ஓ… ஓ…

ஆண் : நீ தினம் சிரிச்சா போதுமே…
வேற எதுவும் வேணாமே…
நான் வாழவே…

பெண் : நான் உன்ன ரசிச்சா போதுமே…
வேற எதுவும் வேணாமே…
நான் வாழவே…

ஆண் : உன் விழிகளில் விழுந்த நாட்களில்…
நான் தொலைந்தது அதுவே போதுமே…
வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே…

பெண் : உன் உயிரினில் கலந்த நாட்களில்…
நான் கரைந்தது அதுவே போதுமே…
வோ் எதுவும் வேண்டாமே அன்பே…

ஆண் : உன் விழிகளில் விழுந்த நாட்களில்…
நான் தொலைந்தது அதுவே போதுமே…
வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே…

பெண் : உன் உயிரினில் கலந்த நாட்களில்…
நான் கரைந்தது அதுவே போதுமே…
வோ் எதுவும் வேண்டாமே அன்பே…

BGM


Notes : Un Vizhigalil Song Lyrics in Tamil. This Song from Maan Karate (2014). Song Lyrics penned by R.D. Raja. உன் விழிகளில் பாடல் வரிகள்.


நான் போகிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகே.எஸ். சித்ரா & எஸ். பி. பாலசுப்ரமணியம்ஜேம்ஸ் வசந்தன்நாணயம்

Naan Pogiren Song Lyrics in Tamil


BGM

பெண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…
பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…

பெண் : தடுமாறிப்போனேன் அன்றே…
உன்னைப்பார்த்த நேரம்…
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்…
நெஞ்சின் ஓரம்…
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே…
உள்ளம் கேள்விக்கேட்கும்…
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…

பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

ஆண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…
பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…

ஆண் : தடுமாறிப்போனேன் அன்றே…
உன்னைப்பார்த்த நேரம்…
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்…
நெஞ்சின் ஓரம்…
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே…
உள்ளம் கேள்விக்கேட்கும்…
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…

ஆண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

BGM

பெண் : கண்ணாடி முன்னே நின்றே…
தனியாக நான் பேச…
யாரேனும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ…
உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டும்…
அறையினுள் நீ வந்தாய்…
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை அய்யோ…

ஆண் : என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்…
பூ மாலை செய்தேன் வாடுதே…
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ…
வாராதோ அந்நாளும் இன்றே… ஹா…

பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

ஆண் : ஹோ… ம்ம்… நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

BGM

ஆண் : என் தூக்கம் வேண்டும் என்றாய்…
தரமாட்டேன் என்றேனே…
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்…
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே…
மெளனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்…

பெண் : அன்றாடம் போகும் பாதையாவும்…
இன்று மாற்றங்கள்…
காணாமல் போனேன் பாதியில்…
நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய்…
என்று இங்கேயே…
கால்நோக கால்நோக நின்றேன்…

ஆண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…

பெண் : ஹா… ஆ… பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…

ஆண் : ஆஆ… தடுமாறிப்போனேன் அன்று…
உன்னைப்பார்த்த நேரம்…

பெண் : அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்…
நெஞ்சின் ஓரம்…

ஆண் : ஏன் உன்னைப் பார்த்தேன் என்று…
உள்ளம் கேள்விக்கேட்கும்…

பெண் : ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…
நா நா நா நான் நா…

ஆண் & பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…


Notes : Naan Pogiren Song Lyrics in Tamil. This Song from Naanayam (2010). Song Lyrics penned by
Thamarai. நான் போகிறேன் பாடல் வரிகள்.


நீயும் நானும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனிருத் ரவிசந்தர் & நீட்டி மோகன்அனிருத் ரவிசந்தர்நானும் ரவுடிதான்

Neeyum Naanum Song Lyrics in Tamil


பெண் : நீயும் நானும் சோ்ந்தே செல்லும் நேரமே…
நீலம் கூட வானில் இல்லை…
எங்கும் வெள்ளை மேகமே…

பெண் : போக போக ஏனோ நீளும் தூரமே…
மேகம் வந்து போகும் போக்கில்…
தூறல் கொஞ்சம் தூறுமே…

பெண் : என் அச்சம் ஆசை எல்லாமே…
தள்ளி போகட்டும்…
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே…
உன்னை சேரட்டும்…

பெண் : ஓ… நான் பகல் இரவு…
நீ கதிர் நிலவு…
என் வெயில் மழையில்…
உன் குடை அழகு…

பெண் : நான் பகல் இரவு…
நீ கதிர் நிலவு…
என் வெயில் மழையில்…
உன் குடை அழகு…

ஆண் : கத்தாழ முள்ள முள்ள…
கொத்தோடு கிள்ள கிள்ள…
குலையோடு அள்ள அள்ள…
வந்த புள்ள…

ஆண் : முந்தான துள்ள துள்ள…
மகராசி என்ன சொல்ல…
முத்தத்தால் என்ன கொல்ல…
வந்த புள்ள…

பெண் : நீ வேண்டுமே…
எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே…

BGM

ஆண் : ஒலி இல்லா உலகத்தில்…
இசையாக நீயே மாறி…
காற்றில் வீசினாய்…

பெண் : காதில் பேசினாய்…

ஆண் : மொழி இல்லா மௌனத்தில்…
விழியாலே வார்த்தை கோர்த்து…
கண்ணால் பேசினாய்…

பெண் : கண்ணால் பேசினாய்…

ஆண் : நூறு ஆண்டு உன்னோடு…
வாழவேண்டும் மண்ணோடு…
பெண் உனைத் தேடும் எந்தன் வீடு…

பெண் : ஓ… நான் பகல் இரவு…
நீ கதிர் நிலவு…
என் வெயில் மழையில்…
உன் குடை அழகு…

பெண் : நான் பகல் இரவு…
நீ கதிர் நிலவு…
என் வெயில் மழையில்…
உன் குடை அழகு…

ஆண் : கத்தாழ முள்ள முள்ள…
கொத்தோடு கிள்ள கிள்ள…
குலையோடு அள்ள அள்ள…
வந்த புள்ள…

ஆண் : முந்தான துள்ள துள்ள…
மகராசி என்ன சொல்ல…
முத்தத்தால் என்ன கொல்ல…
வந்த புள்ள…

பெண் : நீ வேண்டுமே…
எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே…

BGM

ஆண் : கத்தாழ முள்ள முள்ள…
கொத்தோடு கிள்ள கிள்ள…
குலையோடு அள்ள அள்ள…
வந்த புள்ள…

ஆண் : முந்தான துள்ள துள்ள…
மகராசி என்ன சொல்ல…
முத்தத்தால் என்ன கொல்ல…
வந்த புள்ள…

ஆண் : கத்தாழ முள்ள முள்ள…
கொத்தோடு கிள்ள கிள்ள…
குலையோடு அள்ள அள்ள…
வந்த புள்ள…

ஆண் : முந்தான துள்ள துள்ள…
மகராசி என்ன சொல்ல…
முத்தத்தால் என்ன கொல்ல…
வந்த புள்ள…

ஆண் : கத்தாழ முள்ள முள்ள…
கொத்தோடு கிள்ள கிள்ள…
குலையோடு அள்ள அள்ள…
வந்த புள்ள…

ஆண் : முந்தான துள்ள துள்ள…
மகராசி என்ன சொல்ல…
முத்தத்தால் என்ன கொல்ல…
வந்த புள்ள…

BGM


Notes :  Neeyum Naanum Song Lyrics in Tamil. This Song from Naanum Rowdy Dhaan (2015). Song Lyrics penned by Thamarai. நீயும் நானும் பாடல் வரிகள்.


விழி மூடி யோசித்தால்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்காா்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்அயன்

Vizhi Moodi Yosithal Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…

ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…
செந்தேனே…

ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…

ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…
செந்தேனே…

BGM

ஆண் : கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்…
துளியாய் துளியாய் குறையும்…
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும்…
புரிந்திடுமே…

ஆண் : தானாய் எந்தன் கால்கள் இரண்டும்…
உந்தன் திசையில் நடக்கும்…
தூரம் நேரம் காலம் எல்லாம்…
சுருங்கிடுமே…

ஆண் : இந்த காதல் வந்துவிட்டால்…
நம் தேகம் மிதந்திடுமே…
விண்ணோடும் முகிலோடும்…
விளையாடி திரிந்திடுமே… ஓ ஓ…

ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…

ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…

ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…
செந்தேனே… ஏ… ஏ… ஏ…

BGM

ஆண் : ஆசை என்னும் தூண்டில் முள்தான்…
மீனாய் நெஞ்சை இழுக்கும்…
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட…
மனம் துடிக்கும்…

ஆண் : சுற்றும் பூமி என்னை விட்டு…
தனியாய் சுற்றி பறக்கும்…
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ…
புது மயக்கம்…

ஆண் : இது மாயவலையல்லவா…
புது மோகநிலையல்லவா…
உடை மாறும் நடை மாறும்…
ஒரு பாரம் என்னை பிடிக்கும்…

ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…

BGM


Notes : Vizhi Moodi Yosithal Song Lyrics in Tamil. This Song from Ayan (2009). Song Lyrics penned by
Na. Muthukumar. விழி மூடி யோசித்தால் பாடல் வரிகள்.


பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிசரண் & ஸ்ரேயா கோஷல்ஏ.ஆர்.ரகுமான்

Pookkalae Sattru Oyivedungal Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

BGM

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்…
அந்த ஐகளின் ஐ அவள்தானா…
ஹே… ஐ என்றால் அது கடவுள் என்றால்…
அந்த கடவுளின் துகள் அவள்தானா…

ஆண் : ஹையோ என திகைக்கும்…
ஐ என வியக்கும்…
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை…
அவள் தந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

பெண் : தின தக்கிடுதானே நா…
தின தக்கிடுதானே நா…
தின தக்கிடுதானே நா…
தி திரேரேநா ஆ ஆஆ…
தின தக்கிடுதானே நா…
திரேரேநா… ஆ… தாரே நா நா…
நீ நீ… ஆஆ…

பெண் : இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை…
உந்தன் அசைவுகளில் யாவிலும் ஐ…
விழி அழகை கடந்து உன் இதயம் நுழைந்து…
என் ஐன்புலன் உணர்ந்திடும் ஐ…

ஆண் : இவன் பயத்தை அணைக்க…
அவள் இவனை அணைக்க…
அவள் செய்கையில் பெய்வது ஐ…
அவள் விழியின் கனிவில் எந்த உலகம் பணியும்…
சிறு நோயளவு ஐயமில்லை…

பெண் : என் கைகளை கோர்த்திடு ஐ விரலை…
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை…

ஆண் : அவள் இதழ்களை நுகர்ந்துவிட…
பாதை நெடுக…

பெண் : தவம் புரியும்…

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்…
அந்த ஐகளின் ஐ அவள்தானா…
ஹே… ஐ என்றால் அது கடவுள் என்றால்…
அந்த கடவுளின் துகள் அவள்தானா…

ஆண் : ஹையோ என திகைக்கும்…
ஐ என வியக்கும்…
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை…
அவள் தந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

BGM

பெண் : நீர்வீழ்ச்சி போலே நின்றவன்…
நான் நீந்த ஒரு ஓடை ஆனாய்…
வான் முட்டும் மலையை போன்றவன்…
நான் ஆட ஒரு மேடை ஆனாய்…

ஆண் : என்னுள்ளே என்னை கண்டவள் யாரென்று…
எனை காணச்செய்தாள்…
கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து…
கையில் தந்தாள்…

பெண் : யுகம் யுகம் காண முகம் இது போதும்…
புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்…

ஆண் : மறு உயிர் தந்தாள்…
நிமிர்ந்திடச் செய்தாள்…
நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே…

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்…
அந்த ஐகளின் ஐ அவள்தானா…

பெண் : ஹே… ஐ என்றால் அது தலைவன் என்றால்…
அந்த ஐகளில் ஐ அவன் நீயா…
ஹையோ என திகைக்கும்…
ஐ என வியக்கும்…
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை…
அவள் தந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…


Notes : Pookkalae Sattru Oyivedungal Song Lyrics in Tamil. This Song from I (2015). Song Lyrics penned by Madhan Karky. பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாடல் வரிகள்.


என்னடி மாயாவி நீ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சித் ஶ்ரீராம்சந்தோஷ் நாராயணன்வடசென்னை

Ennadi Maayavi Nee Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ம்ம்… ம் ம்… ம்ம்… ம்ம்…
ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…

ஆண் : ஏய்… என் தலைக்கேருற…
பொன் தடம் போடுற…
என் உயிராடுற…

ஆண் : என் நெலம் மாத்துற…
அந்தரமாக்குற…
என் நெஜம் காட்டுற…

ஆண் : பட்டா கத்தி தூக்கி…
இப்போ மிட்டாய் நறுக்குற…
விட்டா நெஞ்ச வாரி…
உன் பட்டா கிறுக்குற…

—BGM—

ஆண் : ம்ம்… ம்… ம்… ஆ…
ம்ம்… ம்… ம்…
ம்ம்… ம்… ம்… ஆ… ஓ…
ம்ம்… ம்… ம்…
ம்ம்… ம்… ம்… ஆ… ஓ…
ம்ம்… ம்… ம்…
ம்ம்… ம்… ம்… ஆ… ஓ…

ஆண் : ஏய்… என் தலைக்கேருற…
பொன் தடம் போடுற…
என் உயிராடுற…

ஆண் : என் நெலம் மாத்துற…
அந்தரமாக்குற…
என் நெஜம் காட்டுற…

ஆண் : வந்தா சுத்தும் காத்து…
என்ன ரெண்டா ஒடைக்குதே…
சும்மா நின்ன காதல்…
உள்ள நண்டா தொலைக்குதே… ஏ…

ஆண் : ஏ… ஏ… ஏ… ஏ…

ஏ… ஏ… ஏ… ஏ…

ஏ… ஏ… ஏ… ஏ…

ஏ… ஏ… ஏ… ஏ…

—BGM—

ஆண் : தினம் கொட்டி தீக்கவா…
ஒரு முட்டாள் மேகமா…
உன்ன சுத்தி வாழவா…
உன் கொட்டா காகமா…

ஆண் : பறவையே பறந்து போவமா…
மரணமே மறந்து போவமா…
உப்பு காத்துல…
இது பன்னீர் காலமா…

—BGM—

ஆண் : ம்ம்… ம்… ம்… ஆ…
ம்ம்… ம்… ம்…
ம்ம்… ம்… ம்… ஆ… ஓ…
ம்ம்… ம்… ம்…
ம்ம்… ம்… ம்… ஆ… ஓ…
ம்ம்… ம்… ம்…
ம்ம்… ம்… ம்… ஆ… ஓ…

ஆண் : ஏய்…


Notes : Ennadi Maayavi Nee Song Lyrics in Tamil. This Song from Vada Chennai (2018). Song Lyrics penned by Vivek. என்னடி மாயாவி நீ பாடல் வரிகள்.