பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெய்ராம் | கங்கை அமரன் | சட்டம் |
Vaa Vaa En Veenaiye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வா வா என் வீணையே…
பெண் : நனனா…
ஆண் : விரலோடு கோபமா…
பெண் : நனனா…
ஆண் : மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமா…
ஆண் : கிள்ளாத முல்லையே காற்றோடு கோபமா…
இளம் தென்றல் தேடும் போது ஊடலாகுமா… ஆஆ… ஆஅ…
ஆண் : வா வா என் வீணையே…
பெண் : நனனா…
ஆண் : விரலோடு கோபமா…
பெண் : நனனா நனன் நனனா…
—BGM—
பெண் : தண்டோடு தாமரை ஆட…
வண்டோடு மோகனம் பாட…
நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட…
—BGM—
பெண் : தண்டோடு தாமரை ஆட…
வண்டோடு மோகனம் பாட…
நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட…
ஆண் : துணை தேடுதோ…
தனிமை துயர் கூடுதோ…
பெண் : அணை மீறுதோ…
உணர்ச்சி அலை பாயுதோ…
ஆண் : நாள் தோறும் ராத்திரி மேடையில்…
ரகசிய பாஷையில் பாட…
பெண் : வா வா உன் வீணை நான்…
ஆண் : நனனா…
பெண் : விரல் மீட்டும் வேளைதான்…
ஆண் : நனனா…
பெண் : மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமோ…
கிள்ளாத முல்லையே வந்தாள் உன் எல்லையே…
இளம் தென்றல் தேடும் போது ஊடல் ஆகுமோ… ஓஒ… ஓஓ…
—BGM—
ஆண் : சந்தோஷ மந்திரம் ஓத…
சந்தர்ப்பம் சாதகமாக…
நாள் பார்ப்பதோ இன்னமும்…
இன்ப நாடகம் போட…
—BGM—
ஆண் : சந்தோஷ மந்திரம் ஓத…
சந்தர்ப்பம் சாதகமாக…
நாள் பார்ப்பதோ இன்னமும்…
இன்ப நாடகம் போட…
பெண் : இரவாகலாம் இளமை அரங்கேறலாம்…
ஆண் : உறவாடலாம் இனிய சுரம் பாடலாம்…
பெண் : கேட்காத வாத்திய ஓசைகள்…
கேட்கையில் ஆசைகள் தீரும்…
ஆண் : வா வா என் வீணையே…
பெண் : லலலா…
ஆண் : விரலோடு கோபமா…
பெண் : லலலா…
பெண் : மீட்டாமல் காதல் ராகமோ…
யாவும் வளைந்திடுமோ…
ஆண் : கிள்ளாத முல்லையே…
காற்றோடு கோபமா…
பெண் : இளம் தென்றல் தேடும் போது ஊடல் ஆகுமோ… ஓஒ… ஓஒ…
ஆண் : வா வா என் வீணையே…
பெண் : லலலா…
ஆண் : விரலோடு கோபமா…
பெண் : லலலா…
பெண் : வா வா உன் வீணை நான்…
ஆண் : நனனா…
பெண் : விரல் மீட்டும் வேளை தான்…
ஆண் : நனனா நனன் நனனா…
Notes : Vaa Vaa En Veenaiye Song Lyrics in Tamil. This Song from Sattam (1983). Song Lyrics penned by Vaali. வா வா என் வீணையே பாடல் வரிகள்.