Tag Archives: வாணி ஜெயராம்

வா வா என் வீணையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெய்ராம்கங்கை அமரன்சட்டம்

Vaa Vaa En Veenaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வா என் வீணையே…
பெண் : நனனா…
ஆண் : விரலோடு கோபமா…
பெண் : நனனா…
ஆண் : மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமா…

ஆண் : கிள்ளாத முல்லையே காற்றோடு கோபமா…
இளம் தென்றல் தேடும் போது ஊடலாகுமா… ஆஆ… ஆஅ…

ஆண் : வா வா என் வீணையே…
பெண் : நனனா…
ஆண் : விரலோடு கோபமா…
பெண் : நனனா நனன் நனனா…

BGM

பெண் : தண்டோடு தாமரை ஆட…
வண்டோடு மோகனம் பாட…
நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட…

BGM

பெண் : தண்டோடு தாமரை ஆட…
வண்டோடு மோகனம் பாட…
நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட…

ஆண் : துணை தேடுதோ…
தனிமை துயர் கூடுதோ…

பெண் : அணை மீறுதோ…
உணர்ச்சி அலை பாயுதோ…

ஆண் : நாள் தோறும் ராத்திரி மேடையில்…
ரகசிய பாஷையில் பாட…

பெண் : வா வா உன் வீணை நான்…
ஆண் : நனனா…
பெண் : விரல் மீட்டும் வேளைதான்…
ஆண் : நனனா…

பெண் : மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமோ…
கிள்ளாத முல்லையே வந்தாள் உன் எல்லையே…
இளம் தென்றல் தேடும் போது ஊடல் ஆகுமோ… ஓஒ… ஓஓ…

BGM

ஆண் : சந்தோஷ மந்திரம் ஓத…
சந்தர்ப்பம் சாதகமாக…
நாள் பார்ப்பதோ இன்னமும்…
இன்ப நாடகம் போட…

BGM

ஆண் : சந்தோஷ மந்திரம் ஓத…
சந்தர்ப்பம் சாதகமாக…
நாள் பார்ப்பதோ இன்னமும்…
இன்ப நாடகம் போட…

பெண் : இரவாகலாம் இளமை அரங்கேறலாம்…
ஆண் : உறவாடலாம் இனிய சுரம் பாடலாம்…

பெண் : கேட்காத வாத்திய ஓசைகள்…
கேட்கையில் ஆசைகள் தீரும்…

ஆண் : வா வா என் வீணையே…
பெண் : லலலா…
ஆண் : விரலோடு கோபமா…
பெண் : லலலா…

பெண் : மீட்டாமல் காதல் ராகமோ…
யாவும் வளைந்திடுமோ…

ஆண் : கிள்ளாத முல்லையே…
காற்றோடு கோபமா…

பெண் : இளம் தென்றல் தேடும் போது ஊடல் ஆகுமோ… ஓஒ… ஓஒ…

ஆண் : வா வா என் வீணையே…
பெண் : லலலா…
ஆண் : விரலோடு கோபமா…
பெண் : லலலா…

பெண் : வா வா உன் வீணை நான்…
ஆண் : நனனா…
பெண் : விரல் மீட்டும் வேளை தான்…
ஆண் : நனனா நனன் நனனா…


Notes : Vaa Vaa En Veenaiye Song Lyrics in Tamil. This Song from Sattam (1983). Song Lyrics penned by Vaali. வா வா என் வீணையே பாடல் வரிகள்.


உன்னைக் காணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி.வல்லபன்கே.ஜே. யேசுதாஸ் & வாணி ஜெயராம்இளையராஜாஉன்னை நான் சந்தித்தேன்

Unnai Kaanum Song Lyrics in Tamil


ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்…
ராகம் பல நூறு பாடும் தினம்தோறும்…
காலம் நேரம் ஏதுமில்லை…

ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்…

BGM

பெண் : கண்ணில் மின்னும் காதல் ஜோதி…
கன்னி மேனி மானின் ஜாதி…

ஆண் : கண்கள் சொல்லும் காமன் சேதி…
கண்டும் என்ன நாணம் மீதி…

பெண் : ஒரு மாலை தோளில் சேரும்…
திருநாளில் நாணம் தீரும்…
ஒரு மாலை தோளில் சேரும்…
திருநாளில் நாணம் தீரும்…

ஆண் : தொட வேண்டி கைகள் ஏங்கும்…
படவேண்டும் பார்வை எங்கும்…

பெண் : இந்த பார்வை ஒன்று போதும்…
போதும் இடைவேளை மீதி இனி நாளை…

ஆண் : மாலை வேளை வீணாய் போகும்…
இந்த பார்வை ஒன்று போதும்…

BGM

ஆண் : கண்ணால் உன்னைக் கண்டால் போதும்…
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்…

பெண் : மன்னா உன்னை மார்பில் தாங்கும்…
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்…

ஆண் : மடி மீது சாயும் சாபம்…
தரவேண்டும் ஆயுள் காலம்…
மடி மீது சாயும் சாபம்…
தரவேண்டும் ஆயுள் காலம்…

பெண் : பலகோடி காலம் வாழ…
பனி தூவி வானம் வாழ்த்தும்…

ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்…
பெண் : ராகம் பல நூறு…
ஆண் : பாடும் தினம்தோறும்…
பெண் : காலம் நேரம் ஏதுமில்லை…

ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்…


Notes : Unnai Kaanum Song Lyrics in Tamil. This Song from Unnai Naan Santhithen (1984). Song Lyrics penned by M.G. Vallaban. உன்னைக் காணும் பாடல் வரிகள்.


எது சுகம் சுகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவாணி ஜெயராம் & எஸ். பி. பாலசுப்ரமண்யம்ஏ.ஆர்.ரகுமான்வண்டிச்சோலை சின்ராசு

Edhu Sugam Sugam Song Lyrics in Tamil


BGM

பெண் : எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்…
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்…

பெண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்…
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்…
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு…

பெண் : எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்…
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்…

பெண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்…
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்…
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு…

BGM

ஆண் : வானம் எந்தன் தோளோடு…
சாய்ந்ததென்ன உன்னோடு…
பஞ்சு வர்ண நெஞ்சோடு…
படுக்கை ஒண்ணு நீ போடு…

பெண் : சாம வேதம் நீ ஓது…
வாடைத் தீயைத் தூவும் போது…
வா இனி தாங்காது தாங்காது…
கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக…

ஆண் : சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்…
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்…

ஆண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்…
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்…
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு…

BGM

பெண் : கள்ளும் தீயும் ஒண்ணாச்சு…
காதல் நெஞ்சில் உண்டாச்சு…
கண்ணில் இன்று முள்ளாச்சு…
அதிலே தூக்கம் போயாச்சு…

ஆண் : பாரிஜாதம் உன் தேகம்…
பார்க்க பார்க்க போதை ஏறும்…
நீ கொடு பேரின்பம்…
கையோடு கை சேர…
மெய்யோடு மெய் சேர…

பெண் : சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்…
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்…

பெண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்…
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்…
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு…

ஆண் : எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்…
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்…

ஆண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்…
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்…
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு…


Notes : Edhu Sugam Sugam Song Lyrics in Tamil. This Song from Vandicholai Chinraasu (1994). Song Lyrics penned by Vairamuthu. எது சுகம் சுகம் பாடல் வரிகள்.


Dheiveega Raagam Song Lyrics in Tamil

தெய்வீக ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்ஜென்சி & வாணி ஜெய்ராம்இளையராஜாஉல்லாசப் பறவைகள்

Dheiveega Raagam Song Lyrics in Tamil


BGM

பெண் : தெய்வீக ராகம்…
தெவிட்டாத பாடல்…
கேட்டாலும் போதும்…
இள நெஞ்சங்கள் வாடும்…

BGM

பெண் : தெய்வீக ராகம்…
தெவிட்டாத பாடல்…

BGM

பெண் : செந்தாழம் பூவை கொண்டு…
சிங்காரம் பண்ணிக்கொண்டு…

BGM

பெண் : செந்தூர பொட்டும் வைத்து…
சேலாடும் கரையில் நின்றேன்…
பாராட்ட வா சீராட்ட வா…
நீ நீந்த வா என்னோடு மோகம் தீருமோ…

BGM

பெண் : தெய்வீக ராகம்…
தெவிட்டாத பாடல்…
கேட்டாலும் போதும்…
இள நெஞ்சங்கள் வாடும்…

குழு : தந்தனன தந்தனன தந்தனன னா…
தனதந்தானானா தந்தானானா…
தந்தனன தந்தனன தந்தனன னா…

BGM

குழு : தந்தனன தந்தனன தந்தனன னா…

பெண் : தழுவாத தேகம் ஒன்று…
தனியாத மோகம் கொண்டு…
தாலாட்ட தென்றல் உண்டு…
தாளாத ஆசை உண்டு…

பெண் : பூமஞ்சமும் தேன்கின்னமும்…
நீ தேடி வா ஒரே ராகம்…
பாடி ஆடுவோம் வா…

BGM

பெண் : தெய்வீக ராகம்…
தெவிட்டாத பாடல்…
கேட்டாலும் போதும்…
இள நெஞ்சங்கள் வாடும்…

BGM


Notes : Dheiveega Raagam Song Lyrics in Tamil. This Song from Ullasa Paravaigal (1980). Song Lyrics penned by Panchu Arunachalam. தெய்வீக ராகம் பாடல் வரிகள்.


சங்கீத வானில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஏ. ராஜ்குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்எஸ். ஏ. ராஜ்குமார்சின்ன பூவே மெல்ல பேசு

Sangeetha Vanil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும்…
சிங்காரத் தேன் குயிலே…
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்…
என் காதல் பூ மயிலே…

ஆண் : தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன்…
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்…
என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம்தானே…

ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும்…
சிங்காரத் தேன் குயிலே…
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்…
என் காதல் பூ மயிலே…

BGM

பெண் : ஆனந்த ராகங்களில்…
நான் ஆலாபனை செய்கிறேன்…

ஆண் : நான் உந்தன் கீதம் தன்னை…
ஆராதனை செய்கிறேன்…

ஆண் : கன்னங்களில் ஒரு வான் வண்ணமே…
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே…

பெண் : கண்ணா உந்தன் குழல் நாதங்களால்…
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே…

ஆண் : ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர…

ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும்…
சிங்காரத் தேன் குயிலே…
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்…
என் காதல் பூ மயிலே…

BGM

ஆண் : பொன்மாலை வேளைகளில்…
உன் வாசல் நான் தேடினேன்…

பெண் : கண்ணென்னும் ஓடங்களில்…
கரை தேடி நான் ஓடினேன்…

ஆண் : கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே…
காணும் முகம் இன்று எனை வாட்டுதே…

பெண் : கண் மைகளில் சுகம் வளர்கின்றதே…
உன்னில் தினம் உடல் கரைகின்றதே…

ஆண் : இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர…

ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும்…
சிங்காரத் தேன் குயிலே…
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்…
என் காதல் பூ மயிலே…

பெண் : தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன்…
காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்…
என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம்தானே…

ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும்…
சிங்காரத் தேன் குயிலே…
பெண் : இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்…
ஆண் : என் காதல் பூ மயிலே…


Notes : Sangeetha Vanil Song Lyrics in Tamil. This Song from Chinna Poove Mella Pesu (1987 ). Song Lyrics penned by S. A. Rajkumar. சங்கீத வானில் பாடல் வரிகள்.


ஓங்கார ரூபத்தில் உருவானவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காமகொடியன்வாணி ஜெயராம்எம்.எஸ்.விஸ்வநாதன்வெற்றி விநாயகர்

Ongaara Roobathil Uruvaanavan Song Lyrics in Tamil


பெண் : என்னை நினைந்தடிமை…
கொண்டென் இடர்கெடுத்து…
தன்னை நினையத் தருகின்றான்…
புன்னை விரசுமகிழ் சோலை…

பெண் : வியன்நாரை யூர்முக்கண் அரசு மகிழ்…
அத்தி முகத்தான்…
வியன்நாரை யூர்முக்கண் அரசுமகிழ்…
அத்தி முகத்தான்…

BGM

பெண் : ஓங்கார ரூபத்தில் உருவானவன்…
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்…

BGM

பெண் : ஓங்கார ரூபத்தில் உருவானவன்…
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்…

பெண் : நீங்காத ஞானத்தை தருவான் அவன்…
தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன்…
நீங்காத ஞானத்தை தருவான் அவன்…
தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன்…

பெண் : ஓங்கார ரூபத்தில் உருவானவன்…
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்…

BGM

பெண் : பால கணபதி தன்னை…
சீலம் அருளுக என்று…
நாம் போற்ற வழிக் காட்டுவான்…

பெண் : வீர கணபதி முன்பு…
யாரும் வணங்கிட வந்து…
ரட்சித்து கணை தீட்டுவான்…

BGM

பெண் : தருண கணபதி இன்று…
வருக விரைவுடன் என்று…
ஓர் சொல்லில் ஒளிக் கூட்டுவான்…

பெண் : துவாஜ கணபதி இங்கு…
மடமை விலகிட வந்து…
நூல் தந்து புகழ் சூட்டுவான்…

பெண் : ஐந்து கரமாட ஆனை முகமாட…
அருள் தரும் கரி முகனே…
நாவற்பழம் கொண்டு மோதகம் ஏந்தி…
நலன் தரும் சிவன் மகனே…

பெண் : முழு முதலே பரம் பொருளே…
தமிழ் தரும் அமுதே…

பெண் : ஓங்கார ரூபத்தில் உருவானவன்…
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்…

BGM

பெண் : சக்தி கணபதி…
செல்வ லட்சுமி கணபதி…
ஞான க்ஷிப்ர கணபதியும் நீயே…

BGM

பெண் : பக்த கணபதி…
வெல்லும் விக்ன கணபதி…
நெடிய புவன கணபதியும் நீயே…

BGM

பெண்: உச்சிட்ட கணபதி…
சிங்க கணபதி…
ஊர்த்துவ கணபதியும் நீயே…

BGM

பெண் : மஹா கணபதி…
எங்கள் ஹேரம்ப கணபதி…
நிருத்த கணபதியும் நீயே…

BGM

பெண் : ஓங்கார ரூபத்தில் உருவானவன்…
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்…
நீங்காத ஞானத்தை தருவான் அவன்…
தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன்…

பெண் : ஓங்கார ரூபத்தில் உருவானவன்…
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்…


Notes : Ongaara Roobathil Uruvaanavan Song Lyrics in Tamil. This Song from Vetri Vinayagar (1996). Song Lyrics penned by Kamakodiyan. ஓங்கார ரூபத்தில் உருவானவன் பாடல் வரிகள்.


ஒரே ஜீவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்கே.வி.மகாதேவன்நீயா

Ore Jeevan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணா… ஓ…
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணா…
ஒரே பூவில் ஒன்றே தென்றல்…
வாராய் கண்ணா… ஆஹா…

ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே… ஓ…
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே…
ஒரே பூவில் ஒன்றே தென்றல்…
வாராய் கண்ணே… ஏஏ…

ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே…ஓ…
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே…

BGM

பெண் : அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்…
ஆண் : இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே…

பெண் : அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்…
ஆண் : இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே…

பெண் : அன்று கடல் மீது ஒரு கண்ணன்…
துயில் மேவினான்…
ஆண் : இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே…

பெண் : என் மன்னனே…
ஒரே கண்ணன் ஒன்றே ராதை…
வாராய் கண்ணா… ஆ…

ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே…

BGM

ஆண் : இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன…
பெண் : நான் வெறும் கோயில் ஆகாமல் காக்க…

ஆண் : உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும்…
பெண் : அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க…

பெண் : தேர் கொண்டு வா….
கண்ணன் வந்து கீதம் சொன்னால்…
நான் ஆடுவேன்….

ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே… ஓ…
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே…

BGM

பெண் : அந்த மணிச்சங்கின் ஓலி கேட்டு…
நான் ஆடுவேன்…
ஆண் : இந்த மழைமேகம் உன்மீது ஆடும்…

பெண் : அந்த மணிச்சங்கின் ஓலி கேட்டு…
நான் ஆடுவேன்…
ஆண் : இந்த மழைமேகம் உன்மீது ஆடும்…

ஆண் : வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம்…
பெண் : இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும்…

ஆண் : புது வெள்ளமே… ஏ…
ஒரே சொர்கம் எந்தன் பக்கம் வேறில்லையே…

பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணா…


Notes : Ore Jeevan Song Lyrics in Tamil. This Song from Neeya (1979). Song Lyrics penned by Kannadasan. ஒரே ஜீவன் பாடல் வரிகள்.


தேவி ஸ்ரீதேவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்கங்கை அமரன்வாழ்வே மாயம்

Devi Sridevi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…

BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

ஆண் : கையில் மணியை தினமும் பிடித்தே…
ஆட்டும் பக்தனம்மா…
சூடம் ஏத்தி மேலும் கீழும்…
காட்டும் பித்தனம்மா…

BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

BGM

பெண் : மாலை மரியாதை மணியோசை எதற்கு…
தேவி அவதாரம் நான்தானா உனக்கு…
போலி பூசாரியே…

ஆண் : பட்ட போடாத பூசாரி நான்…
பண்ணக் கூடாதோ பூஜைகள்தான்…
அம்மன் உன்மேனி ஆணி பொன்மேனி…
அன்பன் தொட வேண்டுமே…

பெண் : ஹான்… இடத்த குடுத்தா மடத்த புடிப்பே…
எனக்கா தெரியாது…
ஆண் : ஹே ஹே ஹே…

பெண் : வரத்த கொடுத்த சிவனே தவிச்சான்…
எனக்கா புரியாது…
ஆண் : ஆஆஹா…

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

BGM

பெண் : பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி…
அண்ட முடியாது ஆங்கார சக்தி…
ஆசை ஆகாதைய்யா…

ஆண் : கண்ணில் நடமாடும் சிவகாமியே…
அன்பின் உருவான அபிராமியே…
காஞ்சி காமாட்சி மதுர மீனாட்சி…
எனக்கு நீதானம்மா…

பெண் : ஹான் ஹான்… செக்குமாடு சுத்திவரலாம்…
ஊர்போய் சேராது…
ஆண் : ததரினா தன தன…

பெண் : இந்த மோகம் ஒருதலைராகம்…
மயக்கம் தீராது…
ஆண் : ஆஹா ஆஆ…

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…


Notes : Devi Sridevi Song Lyrics in Tamil. This Song from Vazhvey Maayam (1982). Song Lyrics penned by Vaali. தேவி ஸ்ரீதேவி பாடல் வரிகள்.


செப்புக்குடம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே.ஜே. யேசுதாஸ் & வாணி ஜெயராம்சங்கர் கணேஷ்ஒத்தயடி பாதையிலே

Cheppukkudam Song Lyrics in Tamil


BGM

ஆண் : செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…

பெண் : கக்கத்துல வச்சக் கொடம் செல்லய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…

ஆண் : ஹேய்… செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…

BGM

ஆண் : மூக்குத்தி போட்ட புள்ள…
முக்காத்துட்டு பொட்டுக்காரி…
நான் வருவேன் நடு ஜாமம்…
நெனவா முழிச்சிருடி…

BGM

ஆண் : மூக்குத்தி போட்ட புள்ள…
முக்காத்துட்டு பொட்டுக்காரி…
நான் வருவேன் நடு ஜாமம்…
நெனவா முழிச்சிருடி…

பெண் : நாந்தான் முழிச்சிருந்தாலும்…
நாயுமில்ல முழிச்சிருக்கும்…
நாந்தான் முழிச்சிருந்தாலும்…
நாயுமில்ல முழிச்சிருக்கும்…

பெண் : கஷ்டப்பட்டு வெட்கப்பட வேணாம்…
நல்ல மெத்தப் பட்டு தலையணைய தேடு…
நல்ல மெத்தப் பட்டு தலையணைய தேடு…

ஆண் : ஓஹ்ஹோ ஹோ…

ஆண் : செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…

பெண் : கக்கத்துல வச்சக் கொடம் செல்லய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…

BGM-

ஆண் : படுத்தா ஒறக்கம் வல்ல…
பாய் விரிச்சா தூக்கம் இல்ல…
பழைய உறவுக்காரி பாதையிலே கண்டுகிட்டு…

ஆண் : படுத்தா ஒறக்கம் வல்ல…
பாய் விரிச்சா தூக்கம் இல்ல…
பழைய உறவுக்காரி பாதையிலே கண்டுகிட்டு…

ஆண் : அவ அழுக நான் அழுக…
அன்னப்புறா சேர்ந்தழுக…
அவ அழுக நான் அழுக…
அன்னப்புறா சேர்ந்தழுக…

பெண் : பாக்கு போட்டா செவக்கல்லையே…
வெத்தலையும் செவக்கல்லையே…
பாக்கு போட்டா செவக்கல்லையே…
வெத்தலையும் செவக்கல்லையே…

பெண் : சந்தன பூங்காவுல…
சாதம் போட்டு உங்கையிலே…
சந்தன பூங்காவுல…
சாதம் போட்டு உங்கையிலே…

பெண் : உங்கள நெனைக்கையிலே உண்ணுறது சாதமில்லே…
உங்கள நெனைக்கையிலே உண்ணுறது சாதமில்லே…

ஆண் : செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா… ஆஅ…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…

பெண் : கக்கத்துல வச்சக் கொடம் செல்லய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…

ஆண் : ஓஹ்ஹோ ஹோ…
செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…


Notes : Cheppukkudam Song Lyrics in Tamil. This Song from Otthaiyadi Paathaiyile (1980). Song Lyrics penned by Pulamaipithan. செப்புக்குடம் பாடல் வரிகள்.


பூவான ஏட்டத் தொட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & வாணி ஜெயராம்இளையராஜாபொன்மன செல்வன்

Poovaana yaetta thottu Song Lyrics in Tamil


ஆண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…

பெண் : ஆஹா பிரமாதம்…

ஆண் : கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…

பெண் : சபாஷ்… சபாஷ்…

ஆண் : ஏட்டப் பிரிச்சு…
எம் பாட்டப் படிச்சு…
ஏந்திக் கொள்ளம்மா…
என்னத் தாங்கிக் கொள்ளம்மா…

BGM

ஆண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…

ஆண் : ஏட்டப் பிரிச்சு…
எம் பாட்டப் படிச்சு…
ஏந்திக் கொள்ளம்மா…
என்னத் தாங்கிக் கொள்ளம்மா…

BGM

பெண் : ஏடாக என்னத் தொட்டு…
எழுதுங்க பாட்டு ஒன்னு…
நான் அதுக்காக காத்திருக்கேன்…

ஆண் : எண்ணத்தில் நீ இருந்தால்…
எழுத்துக்கு பஞ்சமில்லே…
ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன்…

பெண் : நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு…
பூவென நெஞ்சு பூத்ததையா…

ஆண் : பூத்தது என்ன பாத்தது என்ன…
கேட்டது தானா கெடச்சதம்மா…

பெண் : அன்பாக என்னக் கொஞ்சம்…
ஆதரிக்க வேணும்…

ஆண் : அள்ளித்தான் சேத்துக் கொள்ள…
பாத்திருக்கேன் நானும்…

பெண் : ஆசைய நான்தான் மறச்சு வச்சேன்…

ஆண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…

ஆண் : ஏட்டப் பிரிச்சு…
எம் பாட்டப் படிச்சு…
ஏந்திக் கொள்ளம்மா…
என்னத் தாங்கிக் கொள்ளம்மா…

BGM

ஆண் : பூவான நெஞ்சக் கொஞ்சம்…
புரியாத மக்குப்புள்ள…
புரியிற நேரம் பொறந்ததம்மா…

பெண் : பொன்னான ஓம் மனச…
எப்போதோ புரிஞ்சுகிட்டேன்…
புது வழி தேடி சேர்ந்துகிட்டேன்…

ஆண் : வெதச்சது தானா வெளையிற காலம்…
நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன்…

பெண் : தாலிய நீதான் போடுற வரைக்கும்…
வேலிய நான்தான் போட்டு வச்சேன்…

ஆண் : பூவுக்கு வேலியிட்டா…
வாசம் எங்கு போகும்…

பெண் : பூ அள்ளி நீ கொடுத்தா…
பொண்ணு ஒன்னச் சேரும்…

ஆண் : கேட்டத எல்லாம் நான் தரவா…

பெண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணனோட…
கடுதாசி கண்டேனே…

பெண் : ஏட்டப் பிரிச்சு…
ஓம் பாட்டப் படிச்சேன்…
ஏந்திக் கொள்ளையா…
என்னத் தாங்கிக் கொள்ளையா…

ஆண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…

ஆண் : ஏட்டப் பிரிச்சு…
ஏம் பாட்டப் படிச்சு…
ஏந்திக் கொள்ளம்மா…
என்னத் தாங்கிக் கொள்ளம்மா…


Notes : Poovaana yaetta thottu Song Lyrics in Tamil. This Song from Ponmana Selvan (1989). Song Lyrics penned by Gangai Amaran. பூவான ஏட்டத் தொட்டு பாடல் வரிகள்.