Tag Archives: யாசின் நிசார்

நீண்ட மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துயாசின் நிசார் & ஸ்வேதா பண்டிட்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Neenda Malare Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோனுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே…

ஆண் : கண்ணே கலைமானே என்று…
கவிதை நெஞ்சு கதருதடி…
பெண்ணே உந்தன் பேரை தவிர…
எல்லா மொழியும் அழியுதடி…

பெண் : சுற்றி கொள்ள வேண்டும் உன்னை…
சுற்றுசூழல் மறந்தபடி…
சொற்கள் என்னை கைவிடும் உள்ளபடி…

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : ஆஅஹா… கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோணுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே… ஏஏ…

BGM

பெண் : ஹோஓஓ… உன்னை எண்ணி சாலை போனால்…
வீடு கடந்தே போகின்றேன்…
ஏறும் ஏறும் பத்து என்றே…
எங்கள் தப்பை எண்ணினேன்…

ஆண் : கிழக்கு எங்கே மேற்கு எங்கே…
மறந்து போச்சே உன்னாலே…
நீ இருக்கும் திசையெல்லாமே…
கிழக்கு என்றே காணுவேன்…

பெண் : என் வேர்களில் நீராகிறாய்…
என் பூக்களில் தேன் ஆகிறாய்…
என்னை இன்னும் என்ன செய்ய போகிறாய்…

பெண் : இனிமையாக துன்பம் செய்கிறதே…
உன் பார்வைகள்…
என்னை கொன்று இன்பம் செய்கிறதே…

ஆண் : குன்று போலே விழுந்து நிமிர்கின்றேன்…
உன்னை பார்த்ததும்…
குன்றின் மணியாய் குன்றி போகின்றேன்…

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : ஆஅஹா… கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோனுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே… ஏஏ…

BGM


Notes : Neenda Malare Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. நீண்ட மலரே பாடல் வரிகள்.


கடவுள் எழுதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோ சேஷாயாசின் நிசார் & ஜானகி ஐயர்விஜய் ஆண்டனிஎமன்

Kadavul Ezhuthum Kavithai Song Lyrics in Tamil


BGM

பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…

ஆண் : உன்னாலே தூக்கங்கள் தூள் தூளாய் போனதே…
வேருக்குள் நீரைப்போல் நம் காதல் ஏறுதே…

BGM

பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…

BGM

பெண் : காலை எல்லாமே உன் அருகே எழாதோ…
மாலை எல்லாமே உன் மடியில் விழாதோ…

ஆண் : உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம்…
இறுதி வரைக்கும் இருக்கும்…
இரவும் பகலும் உறங்கும்பொழுதும்…
இமைகள் உன்னை அழைக்கும்…

BGM

பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…

BGM

பெண் : காயம் எல்லாமே உள்ளாறும் உன்னாலே…
நீயும் இல்லாமல் உயிர் நீங்கும் தன்னாலே…

ஆண் : மெதுவாய் மனதை திறந்தாய்…
எனக்குள் கரைந்தாய்…
உயிரில் கலந்தாய் உறவாய்…
எனக்கு கிடைத்தாய்…
பிரிய மறுத்தாய் நீ எந்தன் மறு தாய்…

BGM


Notes : Kadavul Ezhuthum Kavithai Song Lyrics in Tamil. This Song from Yaman (2017). Song Lyrics penned by Ko Sesha. கடவுள் எழுதும் பாடல் வரிகள்.


சீனி சில்லாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஸ்வேதா மோகன் & யாசின் நிசார்தமன் எஸ்ஸ்கெட்ச்

Cheeni Chillaallee Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே…
மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே…
தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே…
மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே…

ஆண் : உன் முத்த துளி ஏந்த பள்ளம் ஆனேன்…
வெள்ளை இடை பார்க்க குள்ளம் ஆனேன்…
கொள்ளை வாழை பேச்சில் வெள்ளம் ஆனேன்… அம்மு…

ஆண் : ஹே… கோடி பெண்கள் பேரழகை…
சேர்த்து வைத்தேன் ஓரிடம்…
சேர்த்து உன்னில் பாதி இல்லை பார்…

பெண் : என் மாய பூக்கள் தேடி கொண்டு போ…
உன் தாடி குள்ளே மூடி கொண்டு போ…

பெண் : நான் கேட்கும் போது கனவில் வந்து போ…
உன் வாசம் மட்டும் எனக்கே தந்து போ…

ஆண் : தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே…
மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே…

BGM

பெண் : மரபணு வரை மகரந்த மழை…
இதமாய் தூவுதே…
இவனது வழி இதயத்தின் ஒளி…
இசையாய் தாவுதே…

ஆண் : உன் காதில் நிழல் என் மாறி…
என் காலம் அதில் இளை பாறி…
உன் பேர் மழைதான் நாட்குறிப்பில்… ஓஓஓஓ…

பெண் : என் கூட வந்து நீயும் வாழ வா…
என் காதல் கூட்டி பெண்மை ஆள வா…

ஆண் : நீ தீட்டி செல்லும் பெண்மை ஆளவா…
என் கூட வந்து நீயும் சேரவா…

BGM


Notes : Cheeni Chillaallee Song Lyrics in Tamil. This Song from Sketch (2018). Song Lyrics penned by Vivek. சீனி சில்லாலே பாடல் வரிகள்.


யாரோ யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்யாசின் நிசார்ஜிப்ரான்பட்டத்து அரசன்

Yaaro Yaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ யாரோ இவ…
யாரு பெத்த மவ…
இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா…

ஆண் : சதா சதா சிவ சரவணபவ…
நர நரம்பில் தொட்டு மீட்டுறா தம்புரா…

BGM

ஆண் : தட்டான் தட்டான் கொள்ள…
சிட்டான் சிட்டான் புள்ள…
பர பரன்னு பாச்ச காட்டுறா கண்ணுல…

ஆண் : நட்டா நட்டா புள்ள…
மொட்டா மொட்டா மெல்ல…
மண மணண்ன்னு வாசம் வீசுற உசுருல…

ஆண் : யுகமா யுகமா தெரிஞ்ச முகமா…
இருக்கா இவ தான் இதயம் விடுமா…

ஆண் : யாரோ யாரோ இவ…
யாரு பெத்த மவ…
இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா…

BGM

ஆண் : எடக்கா மடக்கா அழகா இருக்கா…
வடக்கா கிழக்கா ஏங்கதான் இருப்பா…
அலஞ்சே திரிஞ்சேன் அவளின் நினப்பா…
ஒரு நாள் தமையே நிலவ புடிப்பா…

ஆண் : அடியே மாமா மடியில் அரங்கு…
அடுத்த நிறுத்தம் நம்ம ஊர் இறங்கு…

BGM

ஆண் : யாரோ யாரோ இவ…
யாரு பெத்த மவ…
இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா…

ஆண் : நட்டா நட்டா புள்ள…
மொட்டா மொட்டா மெல்ல…
மண மணண்ன்னு வாசம் வீசுற உசுருல…

ஆண் : யுகமா யுகமா தெரிஞ்ச முகமா…
இருக்கா இவ தான் இதயம் விடுமா…

ஆண் : யாரோ யாரோ இவ…
யாரு பெத்த மவ…
இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா…

ஆண் : சதா சதா சிவ சரவணபவ…
நர நரம்பில் தொட்டு மீட்டுறா தம்புரா…


Notes : Yaaro Yaaro Song Lyrics in Tamil. This Song from Pattathu Arasan (2022). Song Lyrics penned by Mani Amudhavan. யாரோ யாரோ பாடல் வரிகள்.


வா சகீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்யாசின் நிசார் & ரீட்டா தியாகராஜன்ஷபீர்நீயா 2

Va Sagee Song Lyrics in Tamil


BGM

ஆண் : வத்திக்குச்சி பார்வையால் தவிக்கிறேன் தவிக்கிறேன்…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

ஆண் : சுட்டெரிக்கும் காதலால் துடிக்கிறேன் துடிக்கிறேன்…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

ஆண் : அட வான தேவதை நேரில் வந்தாலே…
ஐம்புலன்கள தீண்டி சென்றாலே…
மின்னல் பார்வையால் அம்பு விட்டாலே…
மூச்சு காத்துல நெஞ்ச தொட்டாலே…

பெண் : உன் கண்முன்னவே நின்றேன்…
உன் கை கோர்த்திட வந்தேன்…
உன் மெய் தீண்டிடும் போது…
ஓர் பொய் புன்னகை ஏது…

பெண் : உன் தேகத்தை ஏற்க…
என் தேவையை தீர்க்க…
காணா போகுமே சேலை…
நீ செய் மன்மத லீலை…

BGM

ஆண் : தீயென நீ எனை தீண்டும் விரல் என வருவாயா…
பெண் : வாசனை வானவில் வண்ணம் முழுவதும் தருவாயா…

ஆண் : வாழும் என் இளமை எல்லாம் உனது…
மூச்சில் தினம் எரிகிறதே…

ஆண் : வா சகீ…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

பெண் : நீயே என் இரவின் மஞ்சம் என்பது…
சல்லாபம் அதில் பொழிகிறதே…

ஆண் : வா சகீ…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

BGM

ஆண் : காமுகன் பார்த்ததும்…
தேனில் குளித்திட அழைத்தாயே…

பெண் : காமம் தேன் தோட்டம்தான்…
யாமம் முழுவதும் பிழிவாயே…

ஆண் : பாராய் உன் பருவம் எந்தன் விரதம்…
பூக்கும் வந்து பரிமாறு…

ஆண் : வா சகீ…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

பெண் : வாராய் என் தயக்கம் வேண்டாம்…
உடனே வந்து நீ பசியாறு…

ஆண் : வா சகீ…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

ஆண் : வத்திக்குச்சி பார்வையால் தவிக்கிறேன் தவிக்கிறேன்…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

ஆண் : சுட்டெரிக்கும் காதலால் துடிக்கிறேன் துடிக்கிறேன்…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

ஆண் : வத்திக்குச்சி பார்வையால் தவிக்கிறேன் தவிக்கிறேன்…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

ஆண் : சுட்டெரிக்கும் காதலால் துடிக்கிறேன் துடிக்கிறேன்…
குழு : தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…

ஆண் : அட வான தேவதை நேரில் வந்தாலே…
ஐம்புலன்கள தீண்டி சென்றாலே…
மின்னல் பார்வையால் அம்பு விட்டாலே…
மூச்சு காத்துல நெஞ்ச தொட்டாலே…

பெண் : உன் கண்முன்னவே நின்றேன்…
உன் கை கோர்த்திட வந்தேன்…
உன் மெய் தீண்டிடும் போது…
ஓர் பொய் புன்னகை ஏது…

பெண் : உன் தேகத்தை ஏற்க…
என் தேவையை தீர்க்க…
காணா போகுமே சேலை…
நீ செய் மன்மத லீலை…

BGM

ஆண் : வா சகீ…


Notes : Va Sagee Song Lyrics in Tamil. This Song from Neeya 2 (2019). Song Lyrics penned by Kabilan. வா சகீ பாடல் வரிகள்.


சரிதானா சரிதானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியாசின் நிசார், தாம்சன் ஆண்ட்ரூஸ் & ஜிப்ரான்ஜிப்ரான்அமர காவியம்

Saridhaana Saridhaana Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதன் முன்னே சிறுவன் நான்…
இனிமேலே இளைஞன் நான்…
இரண்டுக்கும் நடுவில் நீ சரிதானா… ஆஅஆ…

ஆண் : இதன் முன்னே சிநேகிதி நீ…
இனிமேலே காதலி நீ…
இரண்டுக்கும் நடுவில் நான் சரிதானா… ஆஅஆ…

ஆண் : நிழல் ஓவியங்கள் நாம்தானா… ஆஅஆ…
நிகழ்கின்ற மாயம் சரிதானா… ஆஅஆ…

ஆண் : சரிதானா முறைதானா…
இது நானா நானா நானா…
வீழ்வேனா எழுவேனா…
இனி நானும் நானும் ஆணா…

ஆண் : சரிதானா முறைதானா…
இது நானா நானா நானா…
வீழ்வேனா எழுவேனா…
இனி நானும் நானும் ஆணாஆணா…

ஆண் : இதன் முன்னே சிறுவன் நான்…
இனிமேலே இளைஞன் நான்…
இரண்டுக்கும் நடுவில் நீ சரிதானா… ஆஅஆ…

BGM

ஆண் : யாவும் புதியதாய் தெரியும் வயது…
யாவும் அழகாய் விழியில் விழியில் தெரிகிறதே… ஏ…
நேற்று என் காதிலே கேட்ட பாடலே…
வேறென்ன மாறியே கேட்பது சரிதானா… ஆஅ…

ஆண் : சரிதானா முறைதானா…
இது நானா நானா நானா…
வீழ்வேனா எழுவேனா…
இனி நானும் நானும் ஆணா…

ஆண் : சரிதானா முறைதானா…
இது நானா நானா நானா…
வீழ்வேனா எழுவேனா…
இனி நானும் நானும் ஆணாஆணா…

BGM

ஆண் : நெஞ்சம் தடுமாறும் பருவம் இதுவோ…
பெண்கள் பார்த்தால் லேசாய் இதயம் கணக்கிறததோ…
தோழனின் காதலில் தோழியா தங்கையா…
ரெண்டுமே இல்லையா கேள்வியே சரிதானா… ஆஅ…

ஆண் : அழகான கிறுக்கல் நாம்…
முடிவில்லா தெருவும் நாம்…
குளிர் காற்றின் குறும்பும் நாம் இனிமேலே… ஏஏ…

ஆண் : நிழல் ஓவியங்கள் நாம்தானா… ஆஅஆ…
நிகழ்கின்ற மாயம் சரிதானா… ஆஅஆ…

ஆண் : சரிதானா சரிதானா…
இது நானா நானா நானா…
சரிதானா சரிதானா…
இனி நானும் நானும் ஆணா…

ஆண் : சரிதானா சரிதானா…
இது நானா நானா நானா…
சரிதானா சரிதானா…
இனி நானும் நானும் ஆணா…

BGM


Notes : Saridhaana Saridhaana Song Lyrics in Tamil. This Song from Amara Kaaviyam (2014). Song Lyrics penned by Madhan Karky. சரிதானா சரிதானா பாடல் வரிகள்.


Uraiyum Theeyil Song Lyrics in Tamil

உறையும் தீயில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியாசின் நிசார்விஷால் சந்திரசேகர்சீதா ராமம்

Uraiyum Theeyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கடித்தத்தின் வேடத்தில் இதயமா…
மை வாசம் போல் வீசும் விரலின் வாசம்…
விருத்தாலே பூ பூக்கும் இமையமா…
சொல்யாவும் விண்மீன் குரலில் பேசும்…

குழு : விழிகளை திறக்கும் உன்னாலே…
உலகினை பார்க்கும் உன்னாலே…

ஆண் : சிரித்திடும் சேய் போல ஆனேனே…
நானும் பெண்ணே உன்னாலே…

குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து…
உயிரை தூண்ட வந்தாயா…
வெடிக்கும் போர்க்களத்தில்…
வெண்புறா வென்றானாயா பெண்ணே…

BGM

குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து…
உயிரை தூண்ட வந்தாயா…
வெடிக்கும் போர்க்களத்தில்…
வெண்புறா வென்றானாயா பெண்ணே…

குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து…
உயிரை தூண்ட வந்தாயா…
வெடிக்கும் போர்க்களத்தில்…
வெண்புறா வென்றானாயா பெண்ணே…

BGM

ஆண் : பூந்தோட்டம் ஒன்று கடிதம் தீட்டுமா…
நீரோடை எல்லாம் எழுதுமா…
பேனாவின் மையாய் கடலே ஆகுமா…
மேகங்கள் பாடல் பொழியுமா…

ஆண் : முகத்தினை பார்க்காமல்…
குரலினை கேட்காமல்…
பிறவிகள் ஏழேழு உன்னோடு…
வாழ்வேன் போதை தீராமல்…

BGM

குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து…
உயிரை தூண்ட வந்தாயா…
வெடிக்கும் போர்க்களத்தில்…
வெண்புறா வென்றானாயா பெண்ணே…

குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து…
உயிரை தூண்ட வந்தாயா…
வெடிக்கும் போர்க்களத்தில்…
வெண்புறா வென்றானாயா பெண்ணே…


Notes : Uraiyum Theeyil Song Lyrics in Tamil. This Song from Sita Ramam (2022). Song Lyrics penned by Madhan Karky. உறையும் தீயில் பாடல் வரிகள்.


யாரோ இவள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதியாசின் நிசார்ஜிப்ரான்திருமணம் என்னும் நிக்காஹ்

Yaaro Ival Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

ஆண் : என்னென்ன பேச எப்படி பேச…
ஒத்திக பாா்த்தேனே…
நீ புன்னகை பூத்தால் பத்திரமாக…
சேமித்து வைப்பேனே…

ஆண் : இன்று பூமியில் பூக்கும் வானவில் வண்ணம்…
கண்முன்னே கண்டாச்சு…
அதில் சன்னமாய் கொஞ்சம் மஞ்சளை சோ்த்தால்…
உன்முகம் உண்டாச்சு…

BGM

ஆண் : ஏதோ ஒரு ஏதோ ஒரு…
மாயம் கண்டேன் என் முன்னே…
உண்மை என்று தோன்றும் வரை…
பாா்த்து கொண்டே நின்றேனே…

ஆண் : எப்படி பேச உள்ளத்தை வீச…
யோசித்து பாா்த்தேனே…
இனிமேல் இந்த பாதை…
எப்படி செல்லும் சொல்லிட மாட்டாயா…

BGM

ஆண் : மேலே போடும் நீலத்திரை தாண்டி…
என்னை பாா்ப்பாயா…
சட்டென பாய்ந்திடும் சத்தத்தை விட்டுட்டு…
என் மன ஓசையை கேட்பாயா…

ஆண் : ஏதேதோ சொன்னாளே…
நேசம் தேகம் விட்டு செல்லும்…
வாழ்வை பாா்த்து எள்ளும்…
நீாில் குற்றம் கண்ட மீனை போல துள்ளும்…

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

BGM

ஆண் : நீயா இது நானா இது…
உள்ளே ஒரு போராட்டம்…
வேடங்கள் கலைந்து ஆட்டங்கள் முடிந்து…
என்றைக்கு கிடைக்கும் வெல்லோட்டம்…

ஆண் : நோவெல்லாம்… ஓஓஓ…
போய் விடுமோ… ஓஓஓ…
இது மணம் கொண்ட குறை எது வரையறை…
வலிவிடும் மட்டும் திட்டு திட்டாய் கரை…

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

ஆண் : எப்படி பேச உள்ளத்தை வீச…
யோசித்து பாா்த்தேனே…
மொத்தமாய் நானே கரைந்து போகும்…
நிலை கண்டேனே…
இனிமேல் இந்த பாதை…
எப்படி செல்லும் சொல்லிட மாட்டாயா…

ஆண் & பெண் : அடடா இந்த மௌனம்…
இதயம் கொள்ளும் நீ வந்து மீட்பாயா…


Notes : Yaaro Ival Song Lyrics in Tamil. This Song from Thirumanam Enum Nikkah (2014). Song Lyrics penned by Parvathy. யாரோ இவள் பாடல் வரிகள்.


அத்தன பேர் மத்தியில

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாயாசின் நிசார், வந்தனா ஸ்ரீனிவாசன்ஜஸ்டின் பிரபாகரன்இராவண கோட்டம்

Athana Per Mathiyila Song Lyrics in Tamil


பெண் : அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வச்ச பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…

பெண் : கத்தும் மாடு கத்தயிலே…
மத்து சத்தம் மத்தியிலே…
ஒத்த முத்தம் உள்ள வந்து குட்டி போட்டுறிச்சே…

பெண் : கனக்கா சிரிக்கிறேன்…
எதுக்கோ ரசிக்கிறேன்…
ஊத்தான ஊத்துல ஒயிலா நனஞ்சேன்…

பெண் : புதுசா பிறக்குறேன்…
படுத்தே பறக்குறேன்…
கண்ணாடிய கிள்ளி கிள்ளி கிறுக்கா முழிக்குறேன்…

ஆண் : அப்ப பாத்தது உன்ன…
கட்ட தாவணி புள்ள…
இப்ப பாக்குறேன் கண்ண…
ஏறுது ஏறுது பித்தம்…

ஆண் : கட்டிப்போடுது கண்ணு…
முட்டி போடுவது நெஞ்சு…
ஆச்சு வருஷங்கள் அஞ்சு…
சீறுது சீறுது நெஞ்சு…

ஆண் : எதையோ எதையோ செஞ்ச…
உள்ள ஆங்குது ஊங்குது…
இன்னும் தாங்குது தாங்குது நெஞ்சம்…

ஆண் : ஒருவாய் நெருப்ப ஓட்டிட்ட…
உள்ள தக தக தக…
தகக்குது சிலுக்குது…

ஆண் : வெகுநாள் வெறியே…
வெரசா அனையே…
கடவா உலகம் தொறந்துருச்சே…

ஆண் : பல நாள் திருடி…
உதட்ட திறடி…
என நான் தொலைச்சேன் எடுத்துக்கறேன்…

ஆண் : உதட்டான் குளத்துல…
பெரட்ட பிடிக்குறா…
சுழட்டி துவைக்குறா…
தலுக் மலுக் மலுக் மலுக்…

ஆண் : வறட்டி மனசுல…
மழையா விழுகுறா…
கலையா புழியுறா…
தாவணி காட்டுல வெள்ளம்…

பெண் : அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வச்ச பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…

BGM

பெண் : ஊரணி தண்ணியில…

ஆண் : மீனு ரெண்டு…

பெண் : மாலைய மாத்திக்குச்சு…

ஆண் : கிட்ட நின்னு…

பெண் : ஆசையா பெத்துகிட்டு…
சுத்தி சுத்தி வருது…

ஆண் : சேதிய கூறடி கூறடி…
காட்டுக்குள்ள தும்பி ரெண்டு…

பெண் : பின்னிகிட்டு…

ஆண் : வானம் ஒண்ணு கட்டிகிச்சு…

பெண் : பேச்சிகிட்டு…

ஆண் : ஊரு கண்ணா ஏச்சிப்புட்டு…
முத்தி முத்தி விழுதே…

பெண் : பாதைய மூடிடு மூடிடு…

ஆண் : தொலைவா நானும் கிடந்தேன்…
சிறு தவக்கள தீண்டாத…
விண்மீன போல…

ஆண் : உனக்குள் இப்போ கரஞ்சேன்…
ஆடி உதிரத்தில் ஓடும்…
தாய்ப்பாலின் ஈரம் போல…

ஆண் : அழகா அதட்டுறா…
மெதுவா வெறட்டுறா…
நிலவ பொறட்டுறா…
திடுக் திடுக் திடுக்குன்னு…

ஆண் : வெயிலா தொரத்துறறா…
வெறப்பா ரசிக்குறா…
இனிப்பா இனிக்குறா…
கலுக் கலுக் கலுக் கலுக்…

ஆண் : அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வெச்சா பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…

பெண் : கத்தும் மாடு கத்தயிலே…
மத்து சத்தம் மதியிலே…
ஒத்த முத்தம் உள்ள வந்து குட்டி போட்டுறிச்சே…

BGM

ஆண் : நாக்குல சொட்டுது…

பெண் : மௌனம் ஒன்னு…

ஆண் : பார்வையும் நிக்குது…

பெண் : வேணுமின்னு…

ஆண் : ஆசையும் முத்தத்துல…
பொத்தி வச்சு தார…

பெண் : வாங்கிடு வாங்கிடு வந்து…
வீட்டுக்குள்ள சுத்துது…

ஆண் : வெளிச்சம் ஒன்னு…

பெண் : வாசலில கத்துது…

ஆண் : மனசு நின்னு…

பெண் : ஊரு கண்ண பூட்டிப்புட்டு…
ரெண்டும் ரெக்கையில…

ஆண் : தாண்டுது தாண்டுது சென்று…

ஆண் : கொடுவா மேல பனியா…
இவ திடுக்குனு பாக்குற பார்வையே போதும்…
உனக்காக நானும் இறப்பேன்…
அடி புதைக்குற நேரம் முடியாத முத்தம்தாடி…

ஆண் : கதவோ திறக்குதே…
திறந்து…
மனசோ பறக்குதே…
பறந்து…
முழுசா பிறக்குதே…

ஆண் & பெண் : அதுவா நடக்குதே…
நடக்க எதுவோ இயக்குதே…
இயக்க பொதுவா நிலைக்குதே…

ஆண் & பெண் : காதலும் சாமியும் ஒன்னு…


Notes : Athana Per Mathiyila Song Lyrics in Tamil. This Song from Raavana Kottam (2023). Song Lyrics penned by Karthik Netha. அத்தன பேர் மத்தியில பாடல் வரிகள்.


காதலை சொல்ல முடியாதா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்யாசின் நிசார் & ஷாஷா திருப்பதி ஏ.ஆர்.ரகுமான்கலாட்டா கல்யாணம்

Kaadhalai Solla Mudiyaadha Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் போ என் காதல்…
யாதும் உன் ஆழாதோ…

ஆண் : கனவே கனவே…
கண்ணை கடனாக தருவாயோ…
அடியே அடியே…
உயிரினை காதல் தாங்காதா…

ஆண் : ஒரு விழியாவது தூங்காதா…
முழி இருந்தும் வழி இருந்தும்…
என் காதலை சொல்ல முடியாதா… ஆ…

ஆண் : ஒரு விழி இன்பம் ஆனதடி…
ஒரு விழி வன்மம் ஆனதடி…
மின்சாரம் ரீங்காரம்…
இரண்டுக்கும் நடுவே தவித்தேனே…

ஆண் : வாசம் அது வாசம் வீசூதடி…
வாசம் அது வாசம் வீசூதடி…

BGM

ஆண் : உன் கண்கள் கண்ணாடி ஆனால்…
கண்ணின் முன்னே என்னை காண கூடாதா…
ஆகாயம் தேடி நான் போக மாட்டேன்…
வீட்டோடு வெண்ணிலா நீதானே…

ஆண் : மயில்தோகையோ என் கை ரேகையாய்…
சேரும் வரை சேர்ந்திருப்பேன்…

BGM

பெண் : இவள் ஒரு காதல் அழகா நீ…
இரு விழி தாயின் மொழியா நீ…
உன் மடியில் நான் தினமும்…
ஒரு புல்லின் மீது பனியானேன்…

ஆண் : ஆருயிர் உன்னை மறவேனே… ஆ ஆ…
யாரிடம் என்னை தருவேனே… ஆ ஆ…
நீயே சொல் நீயே சொல்…
ஒரு மின்மினி இல்லா இறவானேன்…

ஆண் : வாசம் அது வாசம் வீசுதடி…
வாசம் அது வாசம் வீசுதடி…

BGM


Notes : Kaadhalai Solla Mudiyaadha Song Lyrics in Tamil. This Song from Galatta Kalyaanam (2021). Song Lyrics penned by Kabilan. காதலை சொல்ல முடியாதாபாடல் வரிகள்.