யாரும் காணாத
யாரும் காணாத விண்மீனே…
மனம் காணும் பூந்தருணம்…
சந்தம் சிந்தும் சாரல் போலே…
விழும் கண்ணே உன் மெளனம்…
யாரும் காணாத விண்மீனே…
மனம் காணும் பூந்தருணம்…
சந்தம் சிந்தும் சாரல் போலே…
விழும் கண்ணே உன் மெளனம்…
தாமிரபரணியில் நீந்தி வந்த…
என் ஆலம் பூவிலையே…
ஆயிரம் கனவ நீ வெதச்சுப்புட்டு…
கை வீசி போறவளே…
தாமிரபரணியில் நீந்தி வந்த Read More »
சீமைக்காரியே மாயமாகியே…
ஏனோ வானாகி வேலாகி பார்த்தாய்…
சீமைக்காரியே ஆலங்கட்டியே…
நீதான் உள்ளூரில் வீழ்ந்திடும் மழையா பனியா…
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை…
நரை வந்த பிறகே புரியுது உலகை…
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே…
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே…
அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வச்ச பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…
அத்தன பேர் மத்தியில Read More »
மீனுக்கு நீந்த கற்று தரும் நீர்…
இறகிற்கு பறக்க கற்று தரும் காற்று…
மனிதர்க்கு வாழ கற்று தரும் வலி…
அணங்கே மாதே யாத்ரி யாத்ரி…
இதுவும் கடந்து போகும்…
இதுவும் கடந்து போகும்…
சூடரி… இருளில் ஏங்காதே…
வெளிதான் கதவை மூடாதே…
அட ஆறு காலங்களும் மாறி மாறி வரும்…
இயற்கையின் விதி இதுவே…
இதுவும் கடந்து போகும் Read More »
எங்கையோ இருந்து வந்த ஒருத்தன்…
நம்பள ஏமாத்தி நம்ம இடத்த புடிச்சி…
நம்ம தலை மேல ஏறி உக்கார வரைக்கும்…